diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0583.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0583.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0583.json.gz.jsonl" @@ -0,0 +1,355 @@ +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2008/05/blog-post_11.html", "date_download": "2018-05-23T07:00:09Z", "digest": "sha1:UCUNTKZI6YRJXGEQ4CXA3IQKVSDQRQFZ", "length": 13234, "nlines": 304, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: அம்மாவுக்காக...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\n20 நிமிட இலவசச் செய்தித் தாள்..\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஉயிரின் இசை மொழி அம்மா...\nஅமைதியும் அனபும் அறிவும் அடக்கமும்\nபடைத்துவிட்ட உயிர்களுக்கு ஆறுதல் தர...\nதாயென்ற தெய்வமதை தரணியிலே தந்தானோ\nபருவத்தின் வயதினிலே வருகின்ற கலவரத்தை\nபிசக்காமல் வழி நடத்தும் வழிகாட்டியும் அவள்.\nஉன் வயதைத் தொட்ட போதே.\nஎன் குழந்தை தமிழ் படிக்கும் உன் அறிவுச் சோலையிலே.\nநீண்ட பாதையில் நிழல் தரும் மரம் நீ.\nஉறவாடிப் பார்த்ததிலே சுய நலமில்லாச் சொந்தமாய் நீ.\nஎன் நலத்தின் தவத் தாயாய் நீ.\nகண் முன்னே வாழ்கையிலே வாழ்த்தி விடு\nஉன் குழந்தை தலை தடவி.\nபாசம் பேசும் உண்மையாய் உனக்குள்.\nபதிவர்: ஹேமா ,நேரம்: 01:11\nஉடல்நிலை காரணமாக தங்கள் தளத்தை இரண்டு நாட்களாக பார்க்கவில்லை, தொடருங்கள் உங்கள் கவிதை பயணத்தை வாழ்த்துகள்\nவணக்கம் திலீபன்.நன்றி வாழ்த்துக்கு,உங்கள் உடல் நலம் சுகமாகி வர வாழ்த்துக்கள்.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/gv-prakash-who-prepares-the-songs-for-surya-118051600041_1.html", "date_download": "2018-05-23T07:13:09Z", "digest": "sha1:FS3U3HRQLNNL5FCOSOZFEKQAXOB5NTEW", "length": 7192, "nlines": 87, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சூர்யாவுக்காகப் பாடல்களை முன்கூட்டியே தயார் செய்த ஜீ.வி.பிரகாஷ்", "raw_content": "\nசூர்யாவுக்காகப் பாடல்களை முன்கூட்டியே தயார் செய்த ஜீ.வி.பிரகாஷ்\nசூர்யாவின் 38வது படத்துக்காகப் பாடல்களை முன்கூட்டியே தயார் செய்து வருகிறார்\nசெல்வராகவன் இயக்கத்தில் தன்னுடைய 36வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. ‘என்.ஜி.கே.’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி இருவரும் ஹீரோயினாக நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.\nஇதன்பிறகு சூர்யாவின் 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். சென்னை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் இதன் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. மோகன்லால் மற்றும் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.\nஇதற்கடுத்ததாக, சூர்யாவின் 38வது படத்தை ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்குகிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக இப்போதே பாடல்களைத் தயார்செய்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ்.\nசூர்யா படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\nநயன்தாரா படத்துக்குப் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்\nநயன்தாரா படத்துக்குப் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்\nவிஜய்க்குப் பிறகு சூர்யாவுடன் இணையும் மோகன்லால்\nமே 17ஆம் தேதி நயன்தாராவின் அடுத்த ரிலீஸ்…\n இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்: கவிஞர் அறிவுமதியின் சாட்டையடி கவிதை\nஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர்\nஸ்டெர்லைட்; ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த பிரபலங்கள்\nயார் இந்த குட்டி ராதிகா: டிரெண்டாகும் அளவிற்கு என்ன செய்தார்\nஇரண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய் அவார்ட்ஸ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/05/17/7385/", "date_download": "2018-05-23T07:14:31Z", "digest": "sha1:37FUWE7TKVSUW6XS2RAAZIQMBUQTMUNF", "length": 9580, "nlines": 167, "source_domain": "vanavilfm.com", "title": "சரித்திர நாயகனாகிறார் சீயான் விக்ரம் - சினிமா - VanavilFM", "raw_content": "\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nசரித்திர நாயகனாகிறார் சீயான் விக்ரம் – சினிமா\nசரித்திர நாயகனாகிறார் சீயான் விக்ரம் – சினிமா\nஹரி இயக்கத்தில் ’சாமி-2’, மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ’துருவ நட்சத்திரம்’ என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சீயான் விக்ரம்\nநியூயார்க்கைச் சேர்ந்த யுனைடெட் பிலிம் கிங்டம் தயாரிப்பு நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்க இருக்கும் திரைப்படமொன்றில் நடிக்கவிருக்கிறார் நம்ம சீயான்\n2019-ம் ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இந்தியில் மட்டுமே தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது சரித்திரப் பின்னணி கொண்ட திரைப்படம் எனவும் அந்த திரைப் படத்துக்கு ’மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஎன்றும் இளமைக்கு தினமும் காலையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும் \nசிரஞ்சீவியின் 150 வது படத்தில் இப்படி நடிக்கிறாரா நயந்தாரா \nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nபெண்கள் “ஐயோ” என கத்தாமல் “அடிங்…” என்று முகத்தில்…\nசிம்புவின் குழந்தை பள்ளிக்கூடம் போகுமா\nபோலியோ நோயை ஊசி மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து…\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட…\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nஉங்கள் வீட்டில் முதலுதவி பெட்டி இருக்கிறதா \nகொழுப்பை கரைக்கும் அற்புத உணவு பற்றி தெரியுமா\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=11455", "date_download": "2018-05-23T07:28:27Z", "digest": "sha1:PSDMK3PY7TUAZIWJ5PYVA455OVOZLGDB", "length": 28126, "nlines": 92, "source_domain": "www.mayyam.com", "title": "நட்புக்கு அப்பால்!", "raw_content": "\nபிழைப்பு தேடி, கோபாலும் கணேசனும் தங்கள் தங்கள் பாதையில் பிரிய முடிவெடுத்தனர். பிரிவதற்கு முன்னாள், சென்னை ஆழ்வார்பேட்டையில், ஒரு முட்டுச்சந்தில், சின்ன ரெஸ்டாரண்டில் சந்திக்க திட்டம். அதுதான் அவர்கள் எப்போதும் அரட்டை அடிக்கும் பாசறை .\nஇரண்டு வடை , இரண்டு சமுசா, சிங்கில் டீ சகிதம் தங்களுக்கு தாங்களே பிரிவுபசாரம் நடத்திக் கொண்டார்கள். இருவருக்கும் மூச்சு முட்டியது. கணேசன் பேச்சு தடுமாறியது. அவன் வாயில் வடை அவன் பேச அதுவும் ஒரு தடை அவன் பேச அதுவும் ஒரு தடை கண்ணீர் மல்க, பிரியா விடை \n“டேய் கோபால், நீயும் என்கூட வந்துடுடா துபாயிலே எங்க மாமா பெரிய கடை வெச்சிருக்கார். அங்கே போயிடலாம். நம்ப ரெண்டு பெரும் ஒன்னாவே இருக்கலாம் துபாயிலே எங்க மாமா பெரிய கடை வெச்சிருக்கார். அங்கே போயிடலாம். நம்ப ரெண்டு பெரும் ஒன்னாவே இருக்கலாம் என்ன சொல்றே இங்கே நாம படிச்ச பீஏவுக்கு என்ன வேலை கிடைக்கும் பேசாம வந்துடுடா எங்க மாமா கிட்டே சொல்லி டிக்கட்டுக்கு ஏற்பாடு பண்றேன்.” கணேசன் கெஞ்சினான். அவனுக்கு நண்பனை விட்டுப்பிரிய மனமேயில்லை.\n எங்க அப்பா அம்மாவை விட்டு இப்போ ���ர முடியாதுடா நீ போயிட்டு வா” கோபால் முடிவாக மறுத்து விட்டான், சமூசாவை விண்டு கொண்டே. சிம்பாலிக்காக சமோசா இரண்டு பாகமாய் , ஒன்று வாயில், ஒன்று தட்டில் .\n நான் சொல்லி எப்போ கேட்டிருக்கே நான் கிளம்பறேன். அடிக்கடி மெயில் போடு நான் கிளம்பறேன். அடிக்கடி மெயில் போடு யாகூ மெயிலாமே. அதுலே எழுது. கடிதம் போடு யாகூ மெயிலாமே. அதுலே எழுது. கடிதம் போடு என்ன மறந்துடாதே என்ன\nகனத்த மனதுடன், கசியும் கண்ணீருடன், இருவரும் பிரிந்தனர்.\nஇருவருக்கும் அப்போது வயது இருபத்தி மூன்று.\nஇருபது வருடம் கழிந்தது. (ஆண்டு 2014)\nஇந்த கால கட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் அமெரிக்கா மேல் அல்கொய்தா 911 தாக்கு, அயிடியில் பூகம்பம், ஈரோ காசு, ஈராக் போர், உலகை உலுக்கிய சுனாமி , ஒபாமா ஆட்சி,என எவ்வளவு நடப்புக்கள் அமெரிக்கா மேல் அல்கொய்தா 911 தாக்கு, அயிடியில் பூகம்பம், ஈரோ காசு, ஈராக் போர், உலகை உலுக்கிய சுனாமி , ஒபாமா ஆட்சி,என எவ்வளவு நடப்புக்கள்\nஇதே சமயம், இந்தியாவும் “ 'நான் மட்டும் என்ன குறைச்சலாவிட்டேனா பார்” என போட்டு தாக்கிக் கொண்டிருந்தது. கார்கில் யுத்தம், தகவல் தொழில் நுட் பூம், மொபைல், மேட்ச் பிக்சிங், ஐபில் ஹவாலா லலித் மோ(ச)டி, மிஷன் டு மூன், ரியல் எஸ்டேட் என பிய்த்து உதறிக் கொண்டிருந்தது.\nமுழு நேர வேலையாக, அரசியல் வாதிகளும் அதிகாரிகளும், நாட்டை நாலா பக்கமும் ஓட்டை போட்டு திருடிக் கொண்டிருந்தார்கள். அயோக்கியர்களுக்கு ஓட்டை போட்டு விட்டு பொறுமிக் கொண்டிருந்தார்கள் பொது மக்கள்.\nஇன்க்ரடிபில் இந்தியா, இந்த இருபது வருடத்தில் நாளுக்கு ஒரு ஊழல் என போக்ரான் குண்டாக வெடித்து கொண்டிருந்தது. அலைக்கற்றை ஊழல், காமன் வெல்த், மாட்டு தீவன ஊழல் என சுனாமியாக கலக்கிக் கொண்டிருந்தது.\nஇந்த கலங்கிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள், மிகத் தெள்ளத் தெளிவாக அரசியல்வாதிகள்.\nதிறமை வாய்ந்த தமிழ்நாடும் எதற்கும் குறை வைக்கவில்லை. அதன் பங்கை விட கொஞ்சம் அதிகமாகவே ஆற்றிக் கொண்டிருந்தது. திண்டிவனத்தை சென்னையிலிருந்து மிக அருகில் என கூப்பாடு போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்தக் கொள்ளையிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு தனி இடம்தான். அவர்களை அசைக்க முடியாது.\nகோபால் சென்னையிலேயே இருந்து விட்டான். அவனது அப்பா அம்மாவுடன். அவன் கல்யாணம் கூட செய்��ு கொள்ள வில்லை. குண்டும் குழியுமான ரோடும், சாக்கடையாக வரும் குழாய் நீருமே அவனுக்கு சுவர்க்கம். நிம்மதியான வாழ்க்கை.\nமாறாக, துபாய் போன கணேசன் , மாமாவின் துணையினால், வாழ்க்கையில் உயர்ந்து விட்டான். எக்கச்சக்க பணம் அவனிடம் சகட்டு மேனிக்கு சேர்ந்தது. சொத்து மேல் சொத்து குவிந்தது.\nகோபாலுக்கும் கணேசனுக்கும் இடையில் முதலில் கொஞ்ச நாள் கடித போக்குவரவு இருந்தது. காலப் போக்கில், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று விட்டது. ஆனாலும், கணேசனுக்கு கோபாலின் நினைவு மறக்கவில்லை. கோபாலுக்கு கணேசனை மறக்க முடியவில்லை.\nஇப்படியே , கால சக்கரம் உருண்டது. இடைப்பட்ட வருடங்களில், இரண்டு நண்பர்களுக்கு இடையில், எந்த பரிவர்த்தனையும் இல்லை.\nரியல் எஸ்டேட் பிசினெஸில் , ஐம்பது கோடி முதலீடு செய்வதற்காக கணேசன், துபாயிலிருந்து , ஜூன் 14, சென்னை வர வேண்டியிருந்து. கூடவே, அவனுக்கு சென்னையில் நண்பன் கோபாலின் நினைவும் வந்தது.\nஉடனே, கணேசன் தனது காரியதரிசியை கூப்பிட்டான். தன் நண்பன் கோபாலை, சென்னையில் எப்படியாவது, காண்டாக்ட் பண்ணி , தான் தங்கப் போகும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து வரப் பணித்தான்.\nஇரவு 8 மணி. சோளா ஹோட்டலின் 24 மணி நேர காபி ஷாப்.\nகணேசன், தன் நண்பன் கோபாலின் வரவுக்காக காபி ஷாப் லவுஞ்சில் காத்திருந்தான். அங்கு தான் இருவரும் பார்ப்பதாக ஏற்பாடு. ஒரு மணி நேரமாக அவன் தன் நண்பனை எதிர் நோக்கி வழி மேல் விழி.\nஅப்போது கணேசனின் அலைபேசி சிணுங்கியது.\nகணேசன் எடுத்தான். “மிஸ்டர் கணேசன், நான் பிரான்ஸ்சிஸ் பேசறேன். கோபால் சாரோட அசிஸ்டன்ட். சார் இப்போ ஒரு முக்கிய வேலையா வெளிலே இருக்கார். நாளைக்கு சாயந்தரம் அவரே உங்களை ஹோட்டல்லே வந்து பார்க்கிறேன்னு சொன்னார். \n நான் நாளைக்கு திரும்ப துபாய் போகணுமே. என்னால் இருக்க முடியாதே” .நண்பனை பார்க்க முடியாத வருத்தம் கணேசனின் குரலில் தெரிந்தது.\n“சரி சார், இதை நான் அவர் கிட்டே சொல்றேன். ஆனால், இப்போ அவரை தொடர்பு கொள்ள முடியாது . முக்கியமான மீடிங்க்லே இருக்கார். முக்கியமான மீடிங்க்லே இருக்கார் அவரே உங்களை அப்புறமா தொடர்பு கொள்வார் அப்போ வெச்சிடட்டுமா அவரே உங்களை அப்புறமா தொடர்பு கொள்வார் அப்போ வெச்சிடட்டுமா” . தொடர்பு துண்டிக்கப் பட்டது. கணேசன் அலைபேசியை அணைத்தான்.\nகணேசனுக்கு கொஞ்ச���் ஏமாற்றமாக இருந்தது. இன்றோடு இருபது வருடம் முடிகிறது, நண்பனை பிரிந்து. அவனை மீண்டும் சந்தித்து கொண்டாட நினைத்தோமே . அவனை மீண்டும் சந்தித்து கொண்டாட நினைத்தோமே அடடா நண்பனை பார்க்க முடியாது போலிருக்கிறதே\nமுடிவு செய்து விட்டான் கணேசன். பேசாமல் கோபாலன் வீட்டை கண்டுபிடித்து இன்றே பார்த்து விட வேண்டியது தான். ஆழ்வார்பேட் ரெஸ்டாரன்ட்க்கு அருகே எங்கேயோ தானே அவன் வீடு. அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.. இல்லேன்னா என்ன, பேசாம துபாய்க்கு திரும்பி போக வேண்டியதுதான். அடுத்த முறை, முறையாக அவனிடமே அட்ரஸ் கேட்டுகிட்டு வரலாம்.\nஅப்போது மணி கிட்டதட்ட இரவு 8.30. கணேசன் வாடகை பென்ஸ் காரில் கிளம்பினான். இருபது வருடங்களுக்கு முன் இருவரும் பிரிவுபசாரம் செய்து கொண்ட ரெஸ்டாரன்ட்க்கு முதலில் போகச்சொன்னான். பின்னாடியே, அவனது காரியதரிசியும் இன்னொரு காரில் தொடர்ந்தான்.\nகணேசனின் டிரைவர் ரெஸ்டாரன்ட் அருகில் காரை நிறுத்தினான்.\nகணேசன் கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். ஆழ்வார்பேட்டையே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது.\nஇருவது வருஷத்தில் எவ்வளவு மாற்றங்கள் எங்கே பார்த்தாலும் அடுக்கு மாடி கட்டிடங்கள். மால்ஸ். பெரிய பெரிய ஹோட்டல்கள். எப்படி அட்ரஸ் கண்டு பிடிக்கறது எங்கே பார்த்தாலும் அடுக்கு மாடி கட்டிடங்கள். மால்ஸ். பெரிய பெரிய ஹோட்டல்கள். எப்படி அட்ரஸ் கண்டு பிடிக்கறது ஒருவேளை, அவன் வேறே இடத்துக்கு மாறி இருந்தால் ஒருவேளை, அவன் வேறே இடத்துக்கு மாறி இருந்தால் சரி கோபாலே போன் பண்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான்.\nஅப்போது இரவு மணி ஒன்பது. ரெஸ்டாரன்ட், ஒரே ஒரு விளக்கில் மந்தமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தது. தெருவே காலி. அங்கங்கே கார்கள் நின்று கொண்டிருந்தன. கணேசன் காரிலேயே அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். பழைய நினைவுகள்.\nஅவனது காரியதரிசி, கணேசன் ஆணையின் பேரில், ரெஸ்டாரன்ட்டிலிருந்து சூடான சமூசாக்களை வாங்கி கொண்டு வந்தான். கணேசன் அதை நிதானமாக சுவைத்துக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது காரியதரிசிக்கு. ‘எவ்வளவு பெரிய பணக்காரர், அவருக்கு இப்படி ஒரு ஆசையா சமூசவின் பேரில்\nஅப்போது, தூரத்தில், ஒரு போலிஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இறங்கினார். ஒவ்வொரு கடையாக பார்த்து கொண்டு வந்தார். விசாரணை பண்ணிக் கொண்டு வந்தார். அவர் யாரையோ தேடுவது போல இருந்தது. ஏதோ செக்கிங் பண்றாங்க போல. நிறுத்தி வைத்ததிருந்த ஒவ்வொரு காரையும் சோதனையிட்டார். கணேசனின் கார் அருகில் வந்தவுடன் நின்றார்.\n“நீங்க எதுக்கு இங்கே வண்டியை பார்கிங் பண்ணியிருக்கீங்க சார் இந்த நேரத்திலே” குனிந்து , கொஞ்சம் பணிவுடன் கேட்டார் போலிஸ்காரர். கார் பென்ஸ் காராயிற்றே.\n“ஒண்ணுமில்லை இன்ஸ்பெக்டர், நான் துபாய் லேருந்து வரேன். பழைய ஞாபகம் நான் முன்னே குடியிருந்த ஏரியா, சும்மா பாக்கலாமேன்னு வந்தேன் நான் முன்னே குடியிருந்த ஏரியா, சும்மா பாக்கலாமேன்னு வந்தேன்\nஇன்ஸ்பெக்டர் கார் உள்ளே, கொஞ்சம் உற்று பார்த்தார். கொஞ்சம் இருட்டு. உள்ளே உட்கார்ந்திருந்த கணேசன் சரியாக தெரியவில்லை. ஆனால், கணேசன் கையிலிருந்த மோதிரம், ப்ரேஸ்லெட், கழுத்து செயின் எல்லாம் அவர் பெரிய பணக்காரர் என்பதை மெளனமாக தண்டோரா போட்டுக்கொண்டிருந்தது.\n“சரி சார் , ரொம்ப நேரம் இங்கே இருக்க வேண்டாம் கிளம்பிடுங்க, இந்த ஏரியாவிலே போலீஸ் ரோந்து, கொஞ்சம் கெடுபிடி.”\n“சரி இன்ஸ்பெக்டர், நாங்க இப்போவே கிளம்பிடறோம் நன்றி”. கணேசன் மரியாதை நிமித்தமாக கார் கதவை திறந்து, இன்ஸ்பெக்டருடன் கை குலுக்கினான்.\nவிளக்கு வெளிச்சத்தில் கணேசனை பார்த்த இன்ஸ்பெக்டருக்கு ஏதோ பொறி தட்டியது. இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே அவரது போலிஸ்கார மூளையில் ஏதோ எலி பிராண்டியது.\n ரொட்டின் செக் தான். உங்க ஐடென்டிடி அல்லது பாஸ்போர்ட் கொஞ்சம் காமிக்க முடியுமா\n” தன் பாஸ்போர்ட்டை நீட்டினான் கணேசன்.\nஅதை புரட்டி பார்த்து விட்டு, இன்ஸ்பெக்டர் திருப்பி கொடுத்தார். “சரி சார் இந்தாங்க பார்த்து போயிட்டு வாங்க ” என்றார் தனது தொப்பியில் கை வைத்து சல்யூட் அடிக்கும் தோரணையில்.\nகணேசன் தனது ஹோட்டல் அறையை அடையவும், அவனது அலைபேசி அவனை அழைக்கவும் சரியாக இருந்தது.\n“டேய் கணேசா, நாந்தான் கோபால் பேசறேன். நான் இன்னும் கொஞ்ச நேரத்திலே உன்னை உன் ஹோட்டல்லே பார்க்கிறேன். அங்கேயே இரு, எங்கேயும் போகாதே. லாபிக்கு வந்ததும் உன்னைக் கூப்பிடறேன்\n கோபால், நேரே எனது சூட்டுக்கே வந்துடு. அறை எண் 501. ஏண்டா லேட்டு சீக்கிரம் வா உன்னை பாக்கணும், உன்கூட நிறைய பேசணும்”\nஇருபது வருடத்துக்கு முன்னால் பார்த்த நண்பனை பார்க்கும் சந்தோஷம் கணேசனுக்கு. ரூம் சர்வீசுக்கு ஸ்காட்ச் விஸ்கி ஆர்டர் பண்ணினான்.\nஒரு பதினைந்து நிமிடத்தில், கணேசனின் அறைக்கதவு தட்டப் பட்டது. உள்ளே ஒரு நடுத்தர வயது மனிதர் நுழைந்தார். போலீஸ் கான்ஸ்டபிள் உடையில்.\n” கணேசனுக்கு வந்தவர் யார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை கோபாலோ\n இப்ப கூட உன்கூட போன்லே பேசினேனே\n கோபால் இவ்வளவு உயரம் இல்லை அது மட்டுமில்லே, கோபால் ஒரு கான்ஸ்டபிளே இல்லே அது மட்டுமில்லே, கோபால் ஒரு கான்ஸ்டபிளே இல்லே யாரோ அவரது அசிஸ்டன்ட் என்கூட பேசினாங்களே. கோபால் எங்கே யாரோ அவரது அசிஸ்டன்ட் என்கூட பேசினாங்களே. கோபால் எங்கே\nஅப்போது உள்ளே நுழைந்தார் ஆஜானுபாகுவான போலீஸ் உதவி கமிஷனர்.\n மிஸ்டர் கணேசன். இவர் கோபால் இல்ல. சாயந்திரம் உங்க கூட பேசினாரே, இன்ஸ்பெக்டர் கோபாலின் உதவியாளர், பிரான்ஸ்சிஸ் அவர்தான் இவர் நாங்க போலீஸ் கிரைம் பிரான்ச். உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்.”\n நான் துபாயிலே பெரிய புள்ளி. என்னை எதுக்கு கைது பண்ணப் போறீங்க\n நேத்திதான், நீங்க சென்னையிலே நடமாடறதா மும்பைலேருந்து அலெர்ட் வந்தது. உங்க போட்டோ இன்னிக்கு காலைலே தான் எங்க கைக்கே வந்தது. உங்களை கைது பண்ணச்சொல்லி மேலிடத்திலிருந்து உத்திரவு வந்திருக்கு. தங்க கடத்தல் மற்றும் ஹவாலா மோசடி சம்பந்தமா உங்களை கைது பண்றோம்\n“நாந்தான் கணேசன் அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரிந்தது\n“என்னோட டீம் இன்ஸ்பெக்டர் கோபால் தான், நீங்க இங்கே இருக்கிறதா தகவல் கொடுத்தார். அவர் ரோந்துலே இருக்கும்போது, ஆழ்வார்பேட் அருகே, உங்க பாஸ்போர்ட் பார்த்து, உங்களை அடையாளம் கண்டதும் அவர்தான். அவரே உங்களை கைது பண்ணியிருக்கணும். ஆனால், என்ன காரணமோ தெரியலே, உங்களை அங்கே விட்டுட்டு, எங்களுக்கு தகவல் கொடுத்திருக்கார். நல்ல வேளை, நீங்க துபாய்க்கு கிளம்பற முன்னே பிடிச்சுட்டோம்\nகணேசனை வெளியே அழைத்து வரும் போது, லாபியிலிருந்து பார்த்து கொண்டிருந்த, இன்ஸ்பெக்டர் கோபால் முகத்தில் வருத்தம். முகத்தை தன் கைகுட்டையால் துடைத்துக் கொண்டார். கணேசன் அவரை தாண்டி , போலீஸ் ஜீப்பில் ஏறினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/27847-with-an-x-canada-to-soon-allow-gender-neutral-passports-to-promote-equality.html", "date_download": "2018-05-23T07:09:57Z", "digest": "sha1:L6TSQ7AUFC7LS4IY2MHK6OWZ32KOF67M", "length": 9403, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் பாலினம் குறிப்பிடப்படாத பாஸ்போர்ட் | With an X, Canada to soon allow gender-neutral passports to promote equality", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nவிரைவில் பாலினம் குறிப்பிடப்படாத பாஸ்போர்ட்\nகனடாவில் பாலின சமத்துவத்தைப் போற்றும் வகையில், விரைவில் பாஸ்போர்டில் பாலினம் குறிப்பிடுவதை அந்நாட்டு அரசு நிறுத்தவுள்ளது.\nபாலினம் குறிப்பிடப்படாத பாஸ்போர்ட்களை வழங்க கனடா திட்டமிட்டிருக்கிறது. இதன்படி, பாஸ்போர்ட் வைத்திருப்பவர் ஆணா, பெண்ணா என்பது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்காது. அதற்குப் பதிலாக எக்ஸ் என்ற குறியீடு மட்டும் அச்சிடப்பட்டிருக்கும். பாலி‌னச் சமநிலையைப் பேணு‌வதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் அகமது ஹுசைன் தெரிவித்தார்.\nபாஸ்போர்ட் மட்டுமல்லாமல், மற்ற அரசு அடையாள அட்டைகளிலும் பாலினம் குறிப்பிடப்படாது என்று கனடா அரசு கூறியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் கனடாவின் மனித உரிமைகள் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதில், இனம், மதம், பாலினம், வயது ஆகியவற்றால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் அது மனித உரிமை மீறல் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇருபிரிவினரின் சண்டையால் நடுத்தெருவில் பரிதவித்த பிள்ளையார்\nஹர்வி சூறாவளியை எதிர்கொள்ள ஆயத்தமாகும் அமெரிக்க மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனடா தாக்குதல்: பெண்கள் மீதான வெறுப்புணர்ச்சியால் கொலையா\nகனடாவில் வேனை ஓட்டிச் சென்று தாக்குதல்: 10 பேர் உடல் நசுங்கி பலி\nபிளாஸ்டிக் பாட்டிலில் கோட்டை கட்டிய கனடாகாரர்\n‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்\nரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கினால் பாஸ்போர்ட் கட்டாயம்\nஊதிய உயர்வு வேண்டாம் பாஸ்: கனடா டாக்டர்கள் தாராளம்\nகனடா பிரதமர் மகனின் ’செல்ல சேட்டைகள்’ -புகைப்படங்கள்\nபிரெஸ் மீட்டில் கனடா பிரதமரை மறைமுகமாக கண்டித்த மோடி\nசுட்டதுல ஒருத்தனாவது சாகணும்: ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n துப்பாக்கிச்சூடு நடத்த விதிகள் என்னென்ன\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇருபிரிவினரின் சண்டையால் நடுத்தெருவில் பரிதவித்த பிள்ளையார்\nஹர்வி சூறாவளியை எதிர்கொள்ள ஆயத்தமாகும் அமெரிக்க மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/12.html", "date_download": "2018-05-23T07:25:16Z", "digest": "sha1:37MH7NDP3VFT7D4Q6XIPJRQ6LRIV77NG", "length": 28621, "nlines": 146, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி - பதில்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » கட்டுரை » வளைகுடா » கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி - பதில்கள்\nகத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி - பதில்கள்\nTitle: கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி - பதில்கள்\nஅ ரபு வளைகுடாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது கத்தார். சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராஜதந்திர உறவுகள் அனைத்தையும் கத்தாருடன...\nஅரபு வளைகுடாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது கத்தார். சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராஜதந்திர உறவுகள் அனைத்தையும் கத்தாருடன் முறித்துள்ளன... வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்துள்ளன. கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளன. அரபு பாலையில் தனியாக நிற்கும் சித்ரா மரமாக இருக்கிறது கத்தார். அந்த மரத்தின் நிழலில் ஏறத்தாழ 6.5 லட்சம் இந்தியர்கள், தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் கத்தாரின் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு அதிகமிருக்கிறது.\nஅந்தத் தேசத்தின் பிரச்னை... அதுசம்பந்தமான நமக்குள்ள சந்தேகங்கள் குறித்த விளக்கம்தான் கீழே உள்ள 12 கேள்வி பதில்கள்...\nஏன் திடீரென்று கத்தார் தேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது... அரபு தேசங்கள் தங்கள் ராஜதந்திர உறவுகளை ஏன் முறித்துக்கொண்டன...\nகொஞ்சம் ஆழமாகப் பார்த்தோமானால், இது திடீரென்று முளைத்த பிரச்னை அல்ல... 2014 ஆம் ஆண்டு முதலே கத்தார் தேசத்தை, வளைகுடா ஆலோசனை சபை (Gulf Cooperaion Council) சந்தேகக் கண்ணோடுதான் அணுகிவந்தது. அது, கத்தார் நம்மோடு கைகுலுக்கிக்கொண்டே, ஈரான், ஹமாஸுடன் கைகுலுக்குவதாகச் சந்தேகித்தது. அப்போதே, கத்தாரை எச்சரித்தது. ஆனால், இப்போது எழுந்துள்ள பிரச்னைக்குக் காரணமாகக் கூறப்படுவது கத்தார் இளவரசர் ஷேக் தமீமின் உரை.\nஅண்மையில் நடந்த ராணுவ பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய ஷேக் தமீம், “ஈரான், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) மற்றும் ஹமாஸுடன் நாம் இணக்கம் பாராட்ட வேண்டும்” என்று பேசியதாக, கத்தார் தேசத்துக்குச் சொந்தமான கத்தார் செய்தி நிறுவனத்தின் இணையதளம், சமூக ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்துதான் பல தேசங்கள் தங்கள் ராஜாங்க உறவுகளை முறித்துள்ளன.\nஹூம்... வளைகுடா ஆலோசனை சபை என்றால் என்ன...\nவளைகுடா ஆலோசனை சபை என்பது அரசியல், பொருளாதாரக் கூட்டமைப்பு. இது, 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. இதில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகள் உள்ளன.\nஅந்த அமைப்பிலுள்ள எந்தெந்த தேசங்கள் கத்தாருடனான உறவை முறித்துள்ளன..\nபஹ்ரைன்தான் முதலில் தன் உறவை முறித்தது. அதைத் தொடர்ந்து பத்து நிமிட இடைவெளியில் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து, மாலத்தீவு என அடுத்தடுத்து தனது உறவை முறித்துக்கொண்டன. சில நாள்களுக்குப் பின் ஜோர்டானும் தன் உறவை முறித்துக்கொண்டது.\nசரி... ஷேக் தமீம் அப்படிப் பேசியது உண்மையா... அவர் ஹமாஸுடன் இணக்கம் பாராட்ட வேண்டுமென்றா பேசினார்...\n'இல்லை' என்கிறது கத்தார். அந்தச் செய்தி தங்கள் ஊடகத்தில் வந்த சில நிமிடங்களிலேயே இதை மறுத்துவிட்டது. தங்கள் இணையதளம்... சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் ஹேக்கர்ஸால் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியது. இதுகுறித்து விசாரித்த அமெரிக்காவின் FBI-யும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. FBI அமைப்பு, கத்தாரின் செய்தி இணையதளத்தை ஹேக் செய்தது ரஷ்யர்கள் என்கிறது. ரஷ்ய அரசு இதை மறுத்துவிட்டது. ரஷ்ய அரசுக்கும் இந்தச் செயலுக்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டது.\nஹமாஸ்... தெரிகிறது. அது, பாலஸ்தீன விடுதலை அமைப்பு. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) என்றால் என்ன... அதை இஸ்லாமிய நாடுகளே வெறுக்க என்ன காரணம்...\nஇஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) 1928 ஆம் ஆண்டு எகிப்து இஸ்லாமிய அறிஞர் ஹசன் - அல்- பானாவால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது தொடக்கத்தில் அறக்காரியங்களில் ஈடுபட்டுவந்தது. அப்துல் நாசருடன் இணைந்து எகிப்தில் பிரிட்டன் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், முடியாட்சிக்கு எதிராகவும் போர் செய்தது. நாசரை அந்தத் தேசத்தின் அதிபராக அமரவைத்ததில் இந்த அமைப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆனால், நாசர் மதச்சார்பற்ற கொள்கைகளைத் தழுவியது இந்த அமைப்புக்குப் பிடிக்கவில்லை. அது விரும்பியது இஸ்லாமிய தேசத்தை. இதனால், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு முன்னணித் தலைவர் சையத், நாசரை படுகொலை செய்யத் திட்டமிட்டார்.. ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, சையத் கைதுசெய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.\nஇந்த அமைப்பு, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்ப்பதாகவும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வந்ததையடுத்து பஹ்ரைன், எகிப்து, ரஷ்யா, சவுதி, சிரியா மற்றும் அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த அமைப்பைத் தடை செய்துள்ளன.\nரஷ்யா இந்த அமைப்பைத் தடை செய்ததற்கும்... கத்தார் செய்தி நிறுவனத்தை ஹேக் செய்ததில் ரஷ்யா பெயர் அடிபடுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா...\nஇருக்கலாம்... கத்தார் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதி, கத்தாரைத் தனிமைப்படுத்தக்கூட இதுபோலச் செய்திருக்கலாம். இந்த விவகாரத்தில் இன்னொரு கருத்தும் இருக்கிறது. கத்தார், பாலஸ்தீனத்துக்கும் ஹமாஸுக்கும் உதவி செய்வதாக இஸ்ரேல் நினைக்கிறது. அதனால், இஸ்ரேல் - சவுதி கூட்டணி தந்திரவேலைதான் இது என்றும் ஒரு கருத்து இருக்கிறது.\nஹூம்... கத்தார் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. இதை வளைகுடா ஆலோசனை சபையில் விழுந்த விரிசலாகக் கருதலாமா...\nஅப்படிக் கருத முடியாது. கத்தாரைத் தவிர, அனைத்து நாடுகளும் இணக்கமாகத்தான் இருக்கின்றன. குவைத் இந்த விவகாரத்தில் பிற நாடுகளைச் சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது.\n'கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்' என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்தார். அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ராபர்ட் கேட்ஸ், கத்தாரைக் கடுமையான வார்த்தைகளால் தாக்கி இருக்கிறார். ''அடிப்படைவாதிகளுக்குக் கத்தார் பொருளாதார உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்'' எனக் கடுமையான சொற்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். கத்தாரின் மிகப்பெரிய ராணுவ விமானத் தளமான அல்-உதய்த் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. புவியியல்ரீதியாகக் கத்தார், அமெரிக்காவுக்கு மிக முக்கியமான நாடு. அதனால், அமெரிக்கா எந்தக் கடுமையான நிலைப்பாடும் எடுக்காது என்றுதான் தோன்றுகிறது.\nகத்தார் விவகாரத்தில் அல்-ஜசீராவை முடக்க வேண்டும் என்ற குரலும் கேட்கிறதே...\nஆம். அதை முன்வைப்பது சவுதிதான். நேற்று இரவு பத்து மணிக்கு (இந்திய நேரத்தில்) தங்கள் இணையதளத்தை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டது. அல்-ஜசீரா... தொடந்து சிரியாவின் அவலங்களையும், அரேபிய ஆட்சியாளர்களின் முடியாட்சி அட்டூழியங்களையும் வெளிக்கொண்டு வருகிறது. இது, சவுதிக்குச் செளகர்யமான ஒன்று... அதனால், இந்தப் பிரச்னையில் அல்-ஜசீராவையும் முடக்கப் பார்ப்பதாகத்தான் தெரிகிறது.\nசரி... அங்குள்ள மக்களின் நிலை என்ன... குறிப்பாக இந்தியர்களின் நிலை... உணவுத் தட்டுப்பாடு என்றெல்லாம் செய்தி வருகிறதே...\nகத்தார் தனது உணவுத் தேவைக்காகப் பெரும்பாலும் அண்டை நாடுகளைத்தான் நம்பி இருக்கிறது. எல்லைகள் சீல் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், மக்கள் உணவுக்காகப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, உணவுகளை அதிக அளவில் சேகரித்துவைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஆட்சியாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறார்கள்.\nஎந்தெந்த நாடுகள் கத்தாருடன் உறவில் இருக்கின்றன...\nபஹ்ரைன், எகிப்து, சவுதி, மாலத்தீவு, அமீரகம், லிபிய கலிஃபா ஹஃப்தார் அரசாங்கம் மற்றும் யேமனைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகள் கத்தாருடன் உறவில்தான் இருக்கின்றன. 94 தூதுக்குழுக்கள் கத்தாரில் இயங்கி வருகின்றன. 34 நாடுகளின் தூதரக அலுவலகங்கள் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கின்றன.\nஎப்போது இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்ட��ள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engengoalayumenennangal.blogspot.com/2015/08/blog-post_28.html", "date_download": "2018-05-23T07:15:15Z", "digest": "sha1:HQJP5ECKGRY5KK25AXVBGOGP2KXRIKUE", "length": 7850, "nlines": 50, "source_domain": "engengoalayumenennangal.blogspot.com", "title": "என் எண்ணங்கள்: மனித உற/உணர் வுகள் - ஒரு நொடி பிரதிபலிப்பு", "raw_content": "\nமனித உற/உணர் வுகள் - ஒரு நொடி பிரதிபலிப்பு\nதிர்க்கக்கர வாமன மூர்���்தி கோவிலில் ஓணம் மிக சிறப்பு. அத்தம் ( ஆவணி ஓன்று ) தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாட்டம். மகாபலி மன்னன் வருகைக்காக எங்கும் பூக்களம் ( பூக்கள் கொண்ட கோலம்) தினமும் ஒண சத்யா (விருந்து சாப்பாடு ) பாயசத்துடன். பள்ளிகள் கல்லூரிகள் எல்லாம் பத்து நாட்டகள் விடுமுறை. ஊட்டு பிரையில் ( சாப்பிடும் இடம் ) 11.30 மணிக்கே கூட்டம் கூட தொடங்கி விடும். எங்கும் குழந்தைகள் இளைஞர்கள் முதியோர்கள் கலகல என வந்து சாப்பிட்டு விட்டு போவார்கள் .\nநான் வரிசயில் நிற்கும் போது அங்கே வரும் குழந்தைகளை ( கை குழந்தை முதல் 12 அல்லது 13 வயது வரை ) நோக்குவது உண்டு. அவர்களை காணும் போது மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி. அவர்களோடு நான் இருப்பது போல எனக்கும் சந்தோசம் தொத்தி கொள்ளும். என் கண்ணிலிருந்து மறையும் வரை பார்ப்பேன். அவர்களது சின்ன சின்ன உணர்வுகள் எனக்குள்ளும் வந்து விடும்.\nஒரு பெண் கை குழந்தை ஒன்றோடு வந்தாள். அவளது தாயும் மற்றும் குடும்பத்தினர் வரிசையில் நின்றனர். இங்கே ஒரு பழக்கம் உண்டு அதாவது கை குழந்தையோடு வரும் தாயையும் வயதான அம்மையையும் அப்பனையையும் நிற்க விடாமல் உடனே உள்ளே அழைத்து உட்கார சொல்வர். அப்படி உட்கார்ந்த பெண்ணை ஒரு கணம் நோக்கிவிட்டு என் பார்வை அந்த குழந்தையிடம் சென்றது.\nஅது ஒரு ஆண் குழந்தை ஐந்து அல்லது ஆறு மாதம் இருக்கும். கால்களில் சாக்ஸ் மற்றும் இடுப்பில் டயாபர் அதன் மேல் கால் சட்டை. கொஞ்சம் கரு நிறம் கண்களில் மை மெலிந்த உடல் வாகுடன் இருந்தான். மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் அமைதியாக இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான் ஒரு நொடி பொழுதில் எங்களுக்குள் கண் தொடர்பு ஏற்பட்டது. நான் ஒன்றும் அறியா ஒரு சிறு குழந்தையை அங்கு பார்க்கவில்லை ஒரு அமைதியான ஆன்மாவை பார்த்தேன்.\nபின் அவன் தன் இருகைகளையும் பிணைத்து பெருவிரல்களை நிதானமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். இவ்வளவு அமைதியாய் சிந்தனையில் அவன் ஏன் இருந்தான் தெரியவில்லை. நானும் சிந்தித்து கொண்டிருந்தேன். அவர்களை உட்கார வைத்தவர் உடனே போய் ஒரு தட்டில் சுட சுட சத்யா கொண்டு வந்து அருகில் உள்ள ஒரு நாற்காலியில் வைத்து விட்டு போனார்.\nஅவள் ஒன்றிரண்டு பருக்கைகளை கையில் எடுத்து ஒரு துளி சாம்பாரோடு பிசுக்கி சிந்தனயில் இருந்த மகன் வாயில் வைத்தாள். சட்டென்று ஒரு நொடியி���் சுயநினைவுக்கு வந்தவன் முகம் சுளித்தான் யாரடா இது என்பது போல. சுளித்து கொண்டிருக்கும் போதே அவன் தாயை நிமிர்ந்து பார்த்தான் அந்த ஒரு கணத்தில் அவன் முகம் மலர்ந்தது. கொள்ளை அழகாக இருந்தது பார்ப்பதற்கு. அட நீதானா என்பது போல. இருவர் முகத்திலும் புன்சிரிப்பு.\nஅப்போது எனக்கு மனதில் தோன்றியது......\nகுழந்தைக்கும் தாய்க்கும் நடுவில் இருக்கும் இந்த ஆன்மாவின் தொடர்பு மிகவும் புனிதமானது. இது பெண்களாய் ஜனித்தவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.\nபடம் : உபயம் - கூகிள் ( சொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொருத்தமானது)\nமனித உற/உணர் வுகள் - ஒரு நொடி பிரதிபலிப்பு\nஆன்மாவின் பயணம் - பாகம் இரண்டு\nஆன்மாவின் பயணம் - பாகம் ஓன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghs.moothakurichi.com/pulliviparankal", "date_download": "2018-05-23T06:45:30Z", "digest": "sha1:27X5E6SFBAWAWMM53UE64MMSGRCYP3F4", "length": 5734, "nlines": 58, "source_domain": "ghs.moothakurichi.com", "title": "புள்ளிவிபரங்கள் - மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி", "raw_content": "\nஉதவி நிதி & நிதி உதவி\nமூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி :\nபத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய 56 மாணவர்களில் 19 மாணவ மாணவிகள் மதிப்பெண்கள் 400 க்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர் .\nமேலும் கணிதத்தில் 5 மாணவ மாணவிகள்\nஅறிவியலில் ஒரு மாணவியும் 100க்கு 100மதிப்பெண்கள்\nஇப்பள்ளியில் பயின்ற 5 மாணவிகள் மருத்துவ துறையிலும் மற்றும் அநேக மாணவ மாணவிகள் பொறியியல் துறையிலும் பட்டம் பெற்றுள்ளனர் .\nகல்வி மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அண்மையில் பாராட்டப்பட்டனர்.\nஒரத்தநாட்டில் அண்மையில் நடைபெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான சீனியர் மகளிர் பூப்பந்து இறுதிப் போட்டியில் மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். இதையொட்டி, வெற்றி பெற்ற மாணவிகள்\nசு. அனிதா, பயிற்சியளித்த உடல் கல்வி ஆசிரியர் தி. பெஞ்சமின் கார்மென்\nஆகியோரை மூத்தாக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் வி. சின்னக்கண்ணு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கருணாகரன், தலைமை ஆசிரியர் வே. மாரியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.\nகடத்த செப்டம்பர் 23 அன்று தினமணி நாளிதழில் மற்றும் தினமணி இணையதளத்திலும் இந்த தகவல் வெளியானது .\nதினமணி இணையத்தளத்தில் மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.\nஇது பொது மக்கள் மற்றும் மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2480", "date_download": "2018-05-23T07:42:47Z", "digest": "sha1:Q5BKDN5CRBZQVG6ZKW7U4ZVYYQEWJCXA", "length": 8711, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Mushere மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2480\nROD கிளைமொழி குறியீடு: 02480\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05691).\nMushere க்கான மாற்றுப் பெயர்கள்\nMushere க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mushere தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3371", "date_download": "2018-05-23T07:43:05Z", "digest": "sha1:3HL4PVNUMQIJM5NI6HEW6GXFUVNGR3WJ", "length": 11995, "nlines": 107, "source_domain": "globalrecordings.net", "title": "Uyghur மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3371\nROD கிளைமொழி குறியீடு: 03371\nISO மொழியின் பெயர்: Uighur [uig]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A25170).\nஇயேசுவின் கதை 1 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A37150).\nஇயேசுவின் கதை 2 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A37151).\nகேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது (A34261).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides;for uneducated (C13381).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A23230).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nUyghur க்கான மாற்றுப் பெயர்கள்\nUyghur க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Uyghur தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்ய���ோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4262", "date_download": "2018-05-23T07:43:13Z", "digest": "sha1:W4GEWKNLZXX6WK2SW7JFXS7VFIJ4DH5P", "length": 9476, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Luyia: Lwisukha மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Luyia: Lwisukha\nGRN மொழியின் எண்: 4262\nROD கிளைமொழி குறியீடு: 04262\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Luyia: Lwisukha\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C23261).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLuyia: Lwisukha க்கான மாற்றுப் பெயர்கள்\nLuyia: Lwisukha எங்கே பேசப்படுகின்றது\nLuyia: Lwisukha க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Luyia: Lwisukha தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLuyia: Lwisukha பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/5153", "date_download": "2018-05-23T07:43:30Z", "digest": "sha1:AGG4CJJIHRG5MOCPQAZWCEDKAMJXDBPG", "length": 9472, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Lampung: Paminggir மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Lampung: Paminggir\nGRN மொழியின் எண்: 5153\nROD கிளைமொழி குறியீடு: 05153\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lampung: Paminggir\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதன���களும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80982).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLampung: Paminggir க்கான மாற்றுப் பெயர்கள்\nLampung: Paminggir எங்கே பேசப்படுகின்றது\nLampung: Paminggir க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lampung: Paminggir தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLampung: Paminggir பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு ��ட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6044", "date_download": "2018-05-23T07:43:39Z", "digest": "sha1:5S4JYBASGGX3YM42SCBT5FXWAVHEYB5F", "length": 10165, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Nahuatl, Guerrero: Tlapa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6044\nROD கிளைமொழி குறியீடு: 06044\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nahuatl, Guerrero: Tlapa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35401).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A28640).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Nahuatl, Guerrero: Tlapa இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNahuatl, Guerrero: Tlapa க்கான மாற்றுப் பெயர்கள்\nNahuatl, Guerrero: Tlapa எங்கே பேசப்படுகின்றது\nNahuatl, Guerrero: Tlapa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள��� அல்லது கிளைமொழிகள் Nahuatl, Guerrero: Tlapa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-23T07:28:09Z", "digest": "sha1:UVPBBNWFR33JLOX77KLOUQK7BLQLW6IE", "length": 8093, "nlines": 229, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: பார்வை", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nமார்ச் முடிஞ்சிருச்சு.... சும்மா உங்களுக்கு நியாபகப்படுத்துறேன்\nஎப்படி போயிட்டிருக்கு பிளாக் உலகமெல்லாம்.\nஇது இந்த மாத கோட்டாவா\nஇது இந்த மாத கோட்டாவா\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nஎனக்குப் பிடித்த நடிகையர் 10/10 - பார்ட் 1\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2008/01/", "date_download": "2018-05-23T06:43:11Z", "digest": "sha1:BVJR2X7HUPV77WZMX65T4W3BHU63GW4Z", "length": 103648, "nlines": 603, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": January 2008", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nபிரிட்டனில் இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் போர...\nடப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி ...\nஅழிவை நோக்கிப் பினாங்குத் தீவு.. உடனடி தீர்வு தேவை...\nவருகின்ற பொதுத்தேர்தலில் ஊழல் நடக்க வாய்ப்புகள் அத...\nஉரிமைகள் பறிபோன தருணங்கள்.... தலைவர்கள் செயலற்று ந...\nதைப்பிங் மருத்துவமனையில் மக்கள் ஆதரவு..\nமாபெரும் நாட்டை பிரிட்டிஷ் கைப்பற்றியது எப்படி\nஅரசாங்கத்திற்கு ஓர் அன்பு மனைவியின் வேண்டுகோள்..\nஜாசின் மலாக்காவில் உண்ணாநோன்புப் போராட்டம்...\nவிலைவாசி ஏற்றத்தை எதிர்த்து போராட்டம்... திரு.அருட...\nபினாங்கில் ஜனநாயக செயல் கட்சியின் கருத்தரங்கம்\nதைப்பூசமன்று ஈப்போவில் மெழுகுவர்த்தியேந்தி அமைதிப்...\nபோர்ட் கிள்���ானில் நடைப்பெற்று வரும் உண்ணாநோன்புப் ...\nதைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா...\nமகா தலைவரின் தரிசனம் கிட்டியது...\n வழக்கறிஞர் உதயகுமார் உடல் நி...\nஇறுதிநாள் வெள்ளி இரதம் புறப்பட்டது...\nபத்துமலைத் திருத்தலத்தை புறக்கணித்த பக்தர்கள்...\nபினாங்கு தைப்பூசத்தில் மக்கள் சக்தி..\n..தைப்பூசம் பிறந்தது.. பினாங்கு தண்ணீர்...\nபினாங்கு தண்ணீர்மலையில் தைப்பூச முந்தைய நாள் - படங...\nவிடுதலை கிடைக்கும் - இந்து உரிமைப் பணிப்படை தலைவர்...\nபினாங்குத் தைப்பூசம் கலைக்கட்டி விட்டது...\nலண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி\nமொழியின் புதல்வா, எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டாயே....\nமலாக்காவில் இந்து உரிமைப் பணிப்படையின் கருத்தரங்கு...\nஈப்போவில் 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டம்...\nதேசிய முன்னனி நம்மை ஏமாற்றுகிறதா\nஎங்கள் ஒற்றுமையை யாராலும் குலைத்துவிட முடியாது\nஇந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மலேசிய நேதாஜி ப...\n2008-ஆம் ஆண்டுக்கான கல்விக் கடனுதவி மற்றும் உபகாரச...\nஜொகூர் ம.இ.கா துணைத் தலைவர் சுட்டுக் கொலை..\nகமுந்திங் தடுப்பு முகாமில் உயிர் பிரியும் வரையில் ...\nஅன்பர்கள் தின ரோஜாக் கூட்டம்..\nவெளிநாடுகளில் இந்து உரிமைப் பணிப்படையின் நிகழ்வுகள...\nம.இ.காவிற்கு பாயா பெசாரில் மூக்குடைப்பு..\nபொதுமக்கள் மீது மீண்டும் அமிலம் கலந்த நீரா\nசீலனின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தது...\nஇந்து உரிமைப் பணிப்படையின் நிகழ்வு...\nநம் நாட்டுப் பிரதமர் தூங்கு மூஞ்சியா\n10 கோடி வெள்ளி இழப்பீடு கோரி வழக்கறிஞர் திரு.உதயகு...\nஇந்து உரிமைப் பணிப்படையின் மறைமுகத் தலைவர் டத்தொ ச...\nசீலனின் 4-ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்...\nஇது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா\nதனேந்திரன், அன்பழகன் கைது விளக்கம் பெற்றபின் விடுத...\nசீலன் பிள்ளையின் மூன்றாம் நாள் போராட்டம்..\nம.சீ.ச டாக்டர் சுவாவின் முடிவை மதிக்கிறது..\nமலேசிய சுகாதார அமைச்சர் பதவி துறந்தார்...\nசீலன் பிள்ளையின் இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்ட...\nதண்ணீர் மலையில் பிரார்த்தனை இனிதே நடந்தேறியது\nவழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி லண்டனில் மலேசிய இந்திய...\nசிங்கப்பூர் தமிழனின் 5 நாட்கள் உண்ணாவிரதம்\nஅண்டை நாட்டிடம் கற்றுக் கொள்ளட்டும்..\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் க���கம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nபிரிட்டனில் இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் போராட்டம்..\nநாளை 1-02-2008-ஆம் திகதியன்று இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் வழக்கறிஞர் திரு வேதமூர்த்தி நாளை பிரிட்டனில் அமைதிப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இப்போராட்டத்தில் லண்டன் வாழ் மலேசியர்கள் மற்றும் மனித உரிமைக் கழகங்கள் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.. இப்போராட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கலந்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.. மேலும் தகவல்களுக்கு என்னுடைய முன்னைய பதிவைச் சுட்டுங்கள்.. :\nலண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 31, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nடப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி மறியல்..\nகடந்த 28-ஆம் திகதியன்று டப்லின், அயர்லாந்தில் இ.சா சட்டத்தில் நியாமற்ற முறையில் கைதான 5 இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்களுக்கு ஆதரவாக மலேசிய தூதரகத்தின் முன் நடைப்பெற்ற அமைதி மறியல்..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 31, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nஈப்போ கல்லுமலையில் உண்ணாநோன்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.. முழுத் தகவல்கள் கிடைத்தவுடன் இங்கு பிரசுரிக்கிறேன்..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 31, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nகே.பி சாமி மலேசியாக்கினி நிருபருக்கு கொடுத்த பேட்டி கீழே :\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 31, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஅழிவை நோக்கிப் பினாங்குத் தீவு.. உடனடி தீர்வு தேவை..\nமலேசியாவின் வட மாநிலமான பினாங்கு மாநிலம், அதிலும் முக்கியமாக பினாங்குத் தீவு மலேசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அழகிய கடற்கரை, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், பலவிதமான உணவு வகைகள் என பல சிறப்புகளை பினாங்குத் தீவு தன்னகத்தே தக்கவைத்துள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் இந்தியர்களை சஞ்சிக் கூலிகளாக கொண்டு வரப்பட்டு முதன் முதலில் அ���ர்கள் இறக்கி விடபட்ட இடம் பினாங்குத் தீவு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nஇத்தகு பெருமைகளைக் கொண்ட இத்தீவு, நாளுக்கு நாள் தன்னுடைய கற்பை இழந்து வருகிறது எனக் கூறினால் அதை மறுப்பதற்கில்லை. இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் வானளாவிய கட்டிடங்கள், வாகன நெரிசல்கள், ஜனத் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு என பல வளர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் ஒருங்கே பெற்றுக் கொண்டு இந்த குட்டித் தீவு அவதிப்படுகிறது. கடந்த ஆண்டில் மக்கட்தொகை கணக்கெடுப்பில் பினாங்கின் மக்கள் தொகை 1.6 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇத்தொகை மேலும் பெருகுமாயின் பினாங்குத் தீவு வரலாறு காணத நெரிசலை வருங்காலத்தில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சுற்றுலாத்தலம் எனப் பெயர்பெற்ற இக்குட்டித்தீவு இன்று மிகப் பெரிய தொழிற்பேட்டைகள், அனைத்துலக விமான நிலையம், வர்த்தகக் கட்டிடங்கள் என ஹாங் காங்கைப் போல் ஒரு வர்த்தகத் தீவாக மாற்றம் கண்டுவிட்டது. குறுகிய காலக்கட்டத்தில் அதீத மாற்றம் கண்டுவிட்ட இக்குட்டித்தீவு தற்போது தன்னுடைய இயற்கை வளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் மேம்பாட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, தன்னுடைய இயற்கை வளத்தை தாரை வார்த்துக் கொடுப்பதால் இன்று பினாங்கில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.\nநிம்மதியை நாடி பலர் சுற்றுலாத் தலங்களின் மீது படையெடுக்கும் பொழுது பினாங்குத் தீவு அவர்களை வாகன நெரிசலோடு வரவேற்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்று பினாங்கின் அழகிய கடற்கரைகள் குப்பைக் கூளங்களையும் நுரைகளையும் கக்கிக் கொண்டிருக்கின்றன.. இவை அனைத்தும் பினாங்கு இன்று அடைந்துள்ள மேம்பாடும், மக்கட் தொகைப் பெருக்கமுமே ஆகும்..\nமெல்ல மடியும் பினாங்கின் இயற்கை அழகிற்கு உச்சாணிக் கொம்பாக இக்குட்டித் தீவிற்கு சற்றும் ஒவ்வாத ஒரு மிகப் பிரமாண்டமான திட்டம் ஒன்று அண்மையில் அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்றுள்ளது நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பினாங்கிற்கு சுமையாக வந்திருக்கும் அத்திட்டத்தின் பெயர் பினாங்கு அனைத்துலக மாநகர் மையம் ஆகும்.\nஇகூவின் கெப்பிட்டல் மற்றும் அதன் துணை நிறுவனமான அபாட் நலூரி சென்டிரியான் பெர்காட் இம்மாபெரும் திட்டத்தை ஏற்று நடத்தவுள்ளன. இத்திட்டமானது பினாங்கின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்கோட்லண்ட் சாலை பினாங்கு குதிரை பந்தயத் திடலில் அமையவுள்ளது. இத்திட்டம் பதினைந்து ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்றும் இதனை பூர்த்திச் செய்ய 25 பில்லியன் செலவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டம் குறித்த மேலும் சில தகவல்கள் :\n50,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இம்மாபெரும் திட்டத்தில்,\n1)384.953 ச.மீ பரப்பளவில் பேரங்காடி\n2)95.174 ச.மீ பரப்பளவில் அனைத்துலக கருத்தரங்க மையம்\n3)73.950 ச.மீ பரப்பளவில் பினாங்கு கலையரங்கம்\n4)61.718 ச.மீ பரப்பளவில் 33 ஆடம்பர அடுக்குமாடிகள்\n5)23.130 ச.மீ பரப்பளவில் 5 நட்சத்திர தங்கும் விடுதி\n6)25.725 ச.மீ பரப்பளவில் 5 நட்சத்திர தங்கும் விடுதி\n7)22.530 ச.மீ பரப்பளவில் அலுவலகங்கள்\n8)183,390 ச.மீ பரப்பளவில் கார் நிறுத்துமிடம்\nபினாங்கு குதிரைப் பந்தயத் திடல், திறந்த வெளிக்குரிய இடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட இடம் நாளடைவில் பலதரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்குரிய இடமாக எப்படி மாற்றி அறிவிக்கப்பட்டது என புரியாத புதிராக உள்ளது. அதே வேளையில் இத்திட்டங்கள் முறையான பரிசீலனைக்குள்ளாகி அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே எப்படி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்பது இன்னொரு புரியாத புதிர்.\nஇத்திட்டத்திற்கு பினாங்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அவசர அவசரமாக இத்திட்டத்திற்கு சான்றிதழ் வழங்கியவர் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்திட்டத்தில் இன்னொரு கோளாறு என்னவென்றால், எந்த ஒரு குடியிருப்புத் திட்டமென்றாலும், அத்திட்டத்தில் 30 சதவிகிதம் மலிவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் மொத்தம் 6,933 ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் உள்ளனவே தவிர மலிவு விலை வீடுகளுக்கு அங்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், இம்மலிவு விலை வீடுகள் வேறிடத்தில் கட்டப்படுமாம். ஏழையையும் பணக்காரனையும் பிரித்து வைக்கின்ற செயல் அல்லவா இது... ஏன், இரு பிரிவினரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்தால் அங்கு வசிக்கும் பணக்கார துவான்களுக்கு சகித்துக் கொள்ள முடியாதோ அரசாங்கம் இப்படி கௌரவம் பார்ப்பது கேவலமாக இருக்கிறது.\nஇது மட்டுமல்லாமல், இத்திட்டதில் இரு உயர் கட்டிடங்கள் பேர் சொல்லும் அளவிற்கு பினாங்கு மாநிலத்தின் சின்னங்களாக விளங்குமாம். அக்கட்டிடத்தில் ஒரு கட்டிடம் 66 மாடிகளைக் கொண்டது எனத் தெரிய வந்துள்ளது.\nஏழைகளுக்கென்று எந்த ஒரு திட்டமும் கொண்டு வர இந்த அரசாங்கத்திற்கு வக்கில்லை, ஆனால் பணக்காரர்கள் நன்றாக வாழ்க்கை தரத்தை அனுபவிக்க வேண்டும் என இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை நாம் அறியலாம். தற்போது பினாங்கு மக்களின் கேள்வி என்னவென்றால், ஸ்கோட்லண்ட் சாலை ஏற்கனவே ஒரு நாளைக்கு 60,000 வாகனங்கள் பயன்படுத்தும் சாலையாக இருக்கும் பொழுது, வரப்போகின்ற இம்மாபெரும் திட்டம் பினாங்கின் மையப் பகுதியை நெரிசலுக்கு உள்ளாக்கி விடாதா எனபதுதான்... இதில், நெரிசலைக் குறைக்க பினாங்கிற்கு இரண்டாவது பாலமாம்.. ஒரு குட்டித் தீவிற்கு இவ்வளவு மக்கள் பணத்தைச் செலவு செய்து, அத்தீவை அழிவிற்குள்ளாக்கும் செயலை அரசாங்கத்தின் மடத்தனம் என்றே சொல்லவேண்டும். அதிலும், சீன நாட்டின் ஒரு வங்கியில் கடனை வாங்கி இந்த இரண்டாவ்து பாலம் கட்டப்படுகிறது. இறுதியில் கடனை அடைப்பதற்கு மக்கள் பணம்தான் சுரண்டப்படும்..\nஇயற்கை வளங்களையும் அழித்து, மக்களின் உள்ளுணர்வையும் அவர்களின் தேவைகளையும் புறக்கணித்து மேம்பாட்டாளர்களின் லாபத்திற்கும் அரசாங்கத்தின் சுய லாபத்திற்கும் நிலங்களை விற்று இப்படி மாபெரும் திட்டங்களை உருவாக்கினால், நாளடைவில் அங்குள்ள மக்கள்தான் அவதிக்குள்ளாக வேண்டிவரும்... பினாங்கு மக்களே, உங்களின் எதிர்காலத்தை சோதனைக்காலமாக மாற்ற வரும் இத்திட்டத்தை புறக்கணியுங்கள்.. இனியும் நெரிசல்களின் இடிபாடுகளில் உங்கள் வாழ்க்கையின் சக்கரம் ஓடக் கூடாது...\nவளர்ச்சி என்பது கட்டிடங்கள் உயர்வதாலும், உல்லாசக் கேளிக்கைகள் பெருகுவதாலும் அல்ல..\nநல்ல நற்பண்புகள் உள்ள, அலைச்சல் மன உளைச்சல் இல்லாத, நிம்மதியான, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை என்பதே ஒரு நாட்டின் குடிமகனுக்கும், அந்நாட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் உண்மையான வளர்ச்சி என்பதை அறிக...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, January 30, 2008 0 கருத்து ஓலை(கள்)\nவருகின்ற பொதுத்தேர்தலில் ஊழல் நடக்க வாய்ப்புகள் அதிகம் - துன் மகாதீர் கருத்து..\nமலேசியாவின் நடப்பு அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்துக் கொள���வதில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்ததன் பயனாக இன்று அரசாங்கம் பலவீனமடைந்து வருவதாக துன் டாக்டர் மகாதீர் இன்று கூறினார்.\nமேலும் அண்மைய காலங்களில் நடத்தப்பட்ட சில கருத்துக்கணிப்புகளின் வழி இன்றைய நடைமுறை அரசாங்கம் தன்னுடைய செல்வாக்கை மக்கள் மத்தியில் நிலையுற வைப்பதில் தவறிவிட்டதாக அவர் கூறினார்.\nஇந்த தாக்கத்தினால் வருகின்ற பொதுத் தேர்தல்களில் ஓட்டுகளை வாங்குவதில், லஞ்சம் மிக எளிதாக ஊடுருவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என அவர் கூறினார். இது தமக்கு மிகுந்த பயத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளைப் பற்றி கருத்துரைக்கையில், அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் ஒன்று திரண்ட நிகழ்வானது, சிறுபான்மை மக்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது வைத்துள்ள அவநம்பிக்கையை பறைச்சாற்றுகிறது என அவர் கூறினார். மேலும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களின் கைது விவகாரம் அரசாங்கம் எடுத்த ஒரு தவறான முடிவு என்றும் கடந்தக் காலங்களில் அரசாங்கம் கடைபிடித்து வந்துள்ள மெத்தனப்போக்கும், களையாமல் விட்ட சிறு சிறு தவறுகளுமே அன்று இந்தியர்களின் போராட்டமாக வெடித்தது எனவும் கூறினார்.\nசிறுபான்மையினர் தங்களின் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற முறையான ஊடகம் அமையாது போனதே, அரசாங்கம் இன்று வலுவிழந்து காணப்படுவதற்குக் முக்கியக் காரணம் என்றும் அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்வதில் எந்த ஒரு நன்மை பயக்கும் முடிவையும் கொண்டு வரவில்லை என அவர் கூறினார்.\nஇருப்பினும், அம்னோ அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் 20 அல்லது 30 கட்சியின் வேட்பாளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர் நோக்கினாலும் தேசிய முன்னணிக் கட்சி வெற்றிப் பெறும் என அவர் கூறினார். இருப்பினும் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னனிக்குக் கிடைத்த ஓட்டுகளின் எண்ணிக்கை இம்முறை பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.\nதேசிய முன்னணிக்கு மக்களின் ஆதரவு உள்ளதா என பொதுத் தேர்தல்தான் முடிவு செய்யும் என்றாலும், வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்கும் வேலை நடைப்பெறுவது தமக்கு மிகுந்த பயத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன்வழி நாட்டு குடிமக்களின் உண்மைய��ன ஆதரவு யாருக்கென்று புலப்படாத ஒரு நிலைமை உருவாகலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்..\nஇந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களைக் குறித்து அவர் கருத்துரைக்கையில், அவர்களின் போராட்டம் நியாயமாக இருந்தாலும் இந்திய சமுதாயம் இந்நாட்டில் ஒடுக்கப்படுகின்றனர் எனும் கருத்தை அவர் மறுப்பதாகவும், அவர்களை இ.சா சட்டத்தில் கைது செய்வதைக் காட்டிலும் அவர்களிடம் அரசாங்கம் முறையாக கருத்துக்களைக் கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது எனக் கூறினார்.\nஇந்திய சமுதாயம் ஒடுக்கப்படவில்லை எனவும், தேசிய முன்னனியின் சார்பில் இந்திய மக்களின் பிரதிநிதியாக விளங்கும் ம.இ.கா இந்தியர்களின் கோரிக்கைகளுக்கு சரியாக செவிசாய்க்காமல் போனதே இன்று இந்திய சமுதாயம் தேசிய முன்னனியின் மீது நம்பிக்கையற்று போனதற்கு ஒரு காரணம் என அவர் கூறினார்.\nஒரே கட்சி மக்களைப் பிரதிநிதிப்பதாலும் மற்றக் கட்சிகளுக்கு அவர்கள் வாய்ப்புகள் கொடுக்காமல் போனதும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.\n\"போராட்டம் வெடிப்பதற்கு ஒரு காரணம் கண்டிப்பாக உள்ளது, அரசாங்கம் தொடந்து பல தப்புக்களை புரிந்து வருவதை மக்கள் காண்கிறார்கள். நாளடைவில் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் அது தன் பலத்தை இழந்து நிற்கும் வேளையில் மக்கள் வெகுண்டு எழுகிறார்கள். அரசாங்கத்திற்கு தங்களுடைய ஆதங்கங்களை புலப்படுத்துகிறார்கள்\" என்று துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.\nமுன்னால் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தொடர்பாக அவர் கருத்துரைக்கையில், \" அன்வார் இப்ராகிமிற்கு அரசியல் எதிர்காலம் என்றொன்று இல்லை, அது அஸ்தமனமாகிவிட்டது. அப்படி அவர் மீண்டும் இந்நாட்டின் பிரதமராக வர முடியும் என்றெண்ணினால் அது பகல் கனவு காண்பதற்கு ஒப்பாகும்..\" என அவர் கூறினார்.\nசெய்தியை ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் அனுப்பியவர் : வர்த்தகர், குமார் : பாசீர் கூடாங் (நன்றி)\nஅப்படியென்றால் மகாதீர் ஆட்சிக் காலத்தில் தேர்தலில் ஊழல் எனும் வார்த்தைக்கு அவர்கள் அகராதியில் பொருளில்லாமல் இருந்ததோ\nம.இ.கா பிற கட்சிகளுக்கு சேவை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றால் உங்கள் ஆட்சிக்காலத்தில் சாமிவேலுவை தட்டிக் கேட்டிருந்தால் இந்திய சமுதாயம் சந்தோஷப்பட்டிருக்கும்.. சம்பந்தியானவரை தட்டிக் கேட்க மனமில்லாமல் மௌனம் சாதித்ததை நீங்கள் மறந்திருக்கலாம்..ஆனால், நாங்கள் இன்னும் மறக்கவில்லை..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, January 29, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஉரிமைகள் பறிபோன தருணங்கள்.... தலைவர்கள் செயலற்று நின்ற தோரணங்கள்...\nபாடாங் ஜாவா ஆலய உடைப்பு.. ஒரு சிந்தனை மீட்சி...\nகாலையிலிருந்தே மக்கள் ஆலயம் உடைபடுவதிலிருந்து போராடியிருகின்றனர். இந்து சங்கம் டத்தோ சிறீ ச.சாமிவேலுவிற்கு தகவல் கொடுத்தும் வராதவர், ஆலயம் உடைப்பட்ட பிறகு அங்குள்ள மக்களிடம் சமாதானம் பேச வந்திருக்கிறார். அங்குள்ள மக்கள் இவரைத் திட்டி தீர்த்ததுதான் மிச்சம்.. ஒரு மாநகராட்சி ஊழியர் கூட நாட்டின் மூத்த அமைச்சரின் பேச்சை மதிக்கவில்லை... கடைசியில் அமைதியாகவே சென்றுவிட்டார் சாமிவேலு. இப்படி ஒரு கையாலாகாத தலைவர் நமக்குத் தேவையா\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, January 29, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: சமயம், மனித உரிமை\nதைப்பிங் மருத்துவமனையில் மக்கள் ஆதரவு..\nகடந்த வெள்ளிக்கிழமை 27-01-2008 தைப்பிங் மருத்துவமனை வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வழக்கறிஞர் திரு உதயகுமாருக்கும், வழக்கறிஞர் திரு.மனோகரன் அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவினை மெழுகுவர்த்தி ஏந்தி தெரிவித்தனர். ஒரு சிலர் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்திய வண்ணம் நின்றிருந்தனர். தைப்பிங் மருத்துவமனை வெளியே கூடியிருந்த மக்களை நம் இரு தலைவர்களும் அறையிலிருந்து ஜன்னல் வழி கண்டு கையசைத்தனர்..\nதைப்பிங் மருத்துவமனையின் வெளியே :\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, January 29, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nமலேசிய முதல் விண்வெளி வீரர் மருத்துவர். ஷேக் முகமட் முஷாபார் சுகோர் விண்வெளிச் சுற்றுலாவை முடித்து பூமிக்கு திரும்பி மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டன.. இன்று வரையில் அவர் அங்கு தே தாரேக் கலக்கியது, ரொட்டி சானாய் போட்டது, பம்பரம் விட்டது, யோயோ விளையாடியது, தண்ணீரையும் எண்ணெயையும் கலந்து விட்டு வேடிக்கைப் பார்த்தது, பெரிய பந்துகளையும் சிறு பந்துகளையும் சுழற்றிவிட்டு குழந்தைகளுக்கு மாயாஜாலம் காட்டியது மட்டும்தான் நமக்கு தெரிந்த விஷயங்கள்.\n95 மில்லியன் மக்கள் பணத்தைச் செலவு ��ெய்து 10 நாட்கள் விண்வெளி கூட சமையல் அறையில் சமையல்காரராக இருந்த மருத்துவர் ஏதோ ஆராய்ச்சிகள் செய்தாராம். அதன் முடிவுகள் ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை\nவிண்வெளி பயணி எனும் அங்கீகாரத்தை மறைத்து விண்வெளி வீரர் எனும் பட்டத்தைச் சூட்டுவதற்காக, அவசர அவசரமாக உள்நாட்டுப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆராய்ச்சி எனும் பெயரில் சில தளவாடங்களைக் கொடுத்து அனுப்பினார்கள். போன ஆள் திரும்பி வந்து விட்டார், ஆனால் ஆராய்ச்சியின் முடிவுகள் மலேசிய மக்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் நகைப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், மருத்துவர் ஷேக்கிற்கு கொடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தையுமே பூமியிலிருந்தே செய்துவிடலாம்.. இவரின் ஆராய்ச்சிகள் அனைத்துமே புவி ஈர்ப்பு அற்ற சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சிகள், அப்புவியீர்ப்பு அற்ற சூழ்நிலையை பூமியிலேயே நவீன எந்திரங்களைக் கொண்டு உருவாக்கி விடலாம்.. புரதம் எனப்படும் காற்றழுத்தம் இல்லாத சூழ்நிலையிலும், புவி ஈர்ப்பு அற்ற சூழ்நிலையிலும் எப்படி செயல்படுகிறது என்பதே இவர்கள் ஆராய்ச்சியாம்..\nஇவ்வளவும் செலவு செய்து ஆடம்பரமாக ஒரு மலேசியரை விண்வெளிக்குக் கொண்டுச் சென்று இறுதியில் என்னவாயிற்று இன்று யாரும் அதனைப் பற்றி முணுமுணுப்பதே கிடையாது.. ஏன், அரசாங்கமே வாயைத் திறக்கவில்லை...\n2010-இல் இன்னொரு சுற்றுப்பயணி விண்வெளிச் செல்லக் காத்துக் கிடக்கிறார். இம்முறை அவரை நிலாவிற்கு அழைத்துச் சென்று தே தாரிக் கலக்கச் சொல்லலாம்.. F&N பால் டின் கலந்து தே தாரேக் அடித்து மற்ற விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கட்டும்.. மலேசியாவின் தே தாரிக் சுவையை நிலாவரைப் பரப்ப வேண்டுமல்லவா..(நிலாவிற்கு நீரிழிவு நோய் வராமல் இருந்தால் சரிதான்..) அங்கு பணிபுரியும் அமெரிக்க ரஷ்ய விண்வெளி வீரர்களுக்கு சமையல்காரராக இருக்கட்டும்.. முடிந்தால் அங்கே ஒரு மாமாக் ஸ்டால் திறந்து நிரந்தரமாக அவருக்கு அங்கே வேலைக் கொடுத்துவிடலாம்..\nஅமெரிக்க விண்வெளி வீரர் : மச்சான், தே தாரிக் காவ் சத்தூ..\nரஷ்ய விண்வெளி வீரர் : மச்சான், சாயா புஞா குராங் மனீஸ்..\nமலேசிய விண்வெளி வீரர் : ஓகே...பாங்.. லிமா மினிட் சியாப்..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, January 28, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், சமூக��்\nமாபெரும் நாட்டை பிரிட்டிஷ் கைப்பற்றியது எப்படி\nபிச்சைக்காரர்களே இல்லாத நாடு என வர்ணிக்கப்பட்ட வளம் பொருந்திய பாரத தேசம் பிரிட்டிஷாரின் கைப்பிடியில் விழுந்தது எப்படி வேரைப் பிடுங்கினால், அது ஆலமரமாயினும் சாய்ந்தே ஆக வேண்டும் அல்லவா வேரைப் பிடுங்கினால், அது ஆலமரமாயினும் சாய்ந்தே ஆக வேண்டும் அல்லவா அதுபோன்ற ஒரு யுக்திதான் இந்தியாவை இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிரிட்டிஷாரிடம் அடிமையாக்கியது..\nஒரு நாட்டின், அங்கு வசிக்கும் சமூகத்தின் வளப்பத்திற்கு அடைப்படை வேர்தான் என்ன\nஇதோ மெக்காலே, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்..\nஆண்ட பரம்பரை தன் நாகரீகத்தை மறந்து மாற்றான் நாகரீகத்தை தலையில் தூக்கி ஆட வேண்டும்.. அப்பொழுதுதான் அவன் தனக்குத்தானே குழி தோண்டிக் கொள்கிறான்... சுயமரியாதையை இழக்கிறான்.. இறுதியில் அடிமையும் ஆகிறான்.. சுலபமான வழி அல்லவா இது..\nஇந்த அவலம் இன்னும் தொடர்கிறதா ஏன் இல்லை..நம் சமுதாயத்திலேயே தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள கூச்சப்படுபவர்களை நான் கண்ணாறக் கண்டிருக்கிறேன்.. தமிழனிடம் தமிழில் பேசுவதற்கு நா எழாமல் எதையோ உளரிவிட்டுச் செல்பவர்களையும் நாம் நிறையவே பார்த்திருக்கிறோம்.. வார இறுதிகளில் எத்தனை இந்திய இளைஞர்கள் பெண்கள் உட்பட இரவு விடுதிகளில் பார்க்க முடிகிறது.. சிலருக்கு பணம் கொலுத்துவிட்டால் தலைக்கால் புரியாமல் ஆடுவது ஏன்\nஇனியும் இந்த அடிமைத் தனம் நமக்குத் தேவையா இந்த சமுதாயம் துரைகளுக்கு கைகட்டி வாய்பொத்தி வேலை செய்த காலம் போய் இன்று 'துவான்'களுக்கு கைகட்டி சேவகம் செய்ய வேண்டுமா\nபிறரையே குறைக் கூறியும் புண்ணியம் இல்லை, நம்மிடையே வளர்ந்து நிற்கும் சில களைகளையும் பிடுங்கினால்தான் சமுதாயம் உருப்படும்.. இந்த பதிவை நான் கோபத்தோடும் சிலரின் கண்டுக்கொள்ளாத போக்கை நினைத்து வேதனைப்பட்டும் எழுதுகிறேன்.. நான் மட்டும் இல்லை, இன்னும் எத்தனையோ இளைஞர்களிடம் இந்த ஆத்திரம் இருக்கக்கூடும்.. இந்தியர்கள் மத்தியிலேயே தோன்றியிருக்கும் பல புல்லுருவிகளைக் காணும் பொழுது, இவர்களுக்கும் சேர்த்து நாம் போராட வேண்டியுள்ளதா என நினைப்பதுண்டு.. ஆனால், நல்லவர்கள் சிலரே இருப்பினும் அவர்களுக்காக உழைப்பதில் தவறில்லை என மனதை தேற்றிக் கொள்வேன்..\nநீங்க���ே கூறுங்கள்.. இந்நாட்டிற்கு சுதந்திரத்திற்காக ஒட்டு மொத்த மக்களுமே போராடினார்களா\nஆங்காங்கே சிலர், பிரிட்டிஷ் படைக்கு அஞ்சி பதுங்கிய வாழ்க்கை வாந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். இருப்பினும் சுதந்திரம் எனும் வரும்பொழுது, அச்சுதந்திரக்காற்று அனைவரின் மேலும் பட்டதல்லவா சுதந்திரத்திற்கு போராடாதவன் கூட அக்காற்றை சுவாசித்தானே.. எனவே, இன்று நம்மிடையே எழுந்துள்ள மக்கள் சக்தி எனும் போராட்டம் இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த விடுதலைக்கான போராட்டம்... இப்போராட்டமானது இழந்த உரிமைகளை மட்டும் மீட்டெடுக்கும் போராட்டமாக இல்லாமல், நம்மிடையே மெல்ல மெல்ல அழிந்து வரும் கலாசார சீரழிவையும் மீட்டெடுக்கும் ஒரு போராட்டமாக மேற்கொள்வோம்..\nநம்மிடையே ஆங்காங்கெ எட்டப்பர்கள் முளைத்தாயினும் நாம் மனம் தளராது நல்லவர்களையும் அவர்கள் கொடுக்கும் ஊக்கத்தையும் கொண்டே இப்போராட்டத்தில் வெற்றிக் கொள்வோம்...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, January 28, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆசிரியர் பக்கம், சமூகம்\nஅரசாங்கத்திற்கு ஓர் அன்பு மனைவியின் வேண்டுகோள்..\nகடந்த ஜனவரி 22-ஆம் திகதியன்று இந்து உரிமைப் பணிப்படியின் செயலாளரான திரு.வசந்தகுமாரின் மனைவி மலேசியாக் கினிக்கு கொடுத்த ஒரு பேட்டியில் தன் கணவரையும் மற்ற நான்கு தலைவர்களையும் விரைவில் விடுதலை செய்யுமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டார். திரு.வசந்தகுமாரின் குழந்தைகள், அப்பாவின் பாசத்திற்கு ஏங்குகின்றனர் என அவர் கூறும் பொழுது நம்முடைய நெஞ்சமும் நெகிழ்கிறது..\nசமுதாயம் 5 தலைவர்களின் விடுதலைக்கு காத்திருக்கலாம்,\nஆனால், நல்ல தந்தைகளைப் பிரிந்து குழந்தைகள் நீண்ட நாட்கள் காத்திருக்கக் கூடாது..\nநம்மைவிட அதிக வலி நம் ஐந்து தலைவர்களின் குடும்பத்தினருக்குதான்..\nஅவர்களை நம்முடைய குடும்பம் என நினைத்து அவர்களின் வலியையும் சுமையையும் சுமப்பதற்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்..\nநமக்காக போராடியவர்களின் குடும்பத்திற்கு இந்திய சமுதாயம் காலங்காலமாக கடமைப் பட்டிருக்கிறது... இவர்களைத் தவிர்த்து 25-ஆம் திகதி பேரணியில் கைதான பல இந்திய இளைஞர்களின் குடும்பத்திற்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்..\nஇயன்றவர்கள், இக்குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தையோ, நிதியோ அல்லத��� எவ்வழியிலாவது உதவி செய்ய முற்பட்டு நம் இந்தியர்களின் ஒற்றுமை உணர்வை புலப்படுத்துவீர்களாக..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, January 28, 2008 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nஜாசின் மலாக்காவில் உண்ணாநோன்புப் போராட்டம்...\nநேற்று ஜாசின், மலாக்காவில் அமைந்திருக்கும் சிறீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களுக்கு ஆதரவாக 30 பேர்கள் கொண்ட குழுவொன்று 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.\nஇவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் ஜாசின் மற்றும் தங்காக் பட்டிணத்திலிருந்து ஆதரவாளர்கள் வந்துக் கலந்துக் கொண்டுள்ளார்கள். உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியிருக்கும் 5 மகா தலைவர்களை அரசாங்கம் எந்த ஒரு நிபந்தனையுமின்றி விடுவிக்க கோரும் கருப்பொருளைக் கொண்டு இவ்வுண்ணாநோன்புப் போராட்டம் நடத்தப்படுவதாக, இப்போராட்டத்தின் ஏற்பாட்டாளர் கூறினார்.\nஇதோ, ஜாசின் மகா மாரியம்மன் ஆலயத்தில் தொடங்கிய உண்ணாநோன்புப் போராட்ட படக்காட்சி. இவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் உள்ளவர்களை பேட்டி எடுத்து பதிவு செய்து ஓலைச்சுவடிக்கு அனுப்பியவர், மலாக்காவைச் சேர்ந்த சகோதரர் திரு.கலையரசு. இவ்வேளையில் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.\nஇவரைப்போல் ஓலைச்சுவடிக்கு அண்மைய நிகழ்வுகளை பற்றிய தகவல்களைப் பரிமாற வாசகர்கள் அழைக்கப்படுகின்றனர்... தகவல்களைப் பரிமாறிக் கொள்ள நினைப்பவர்கள் என்னை மின்னஞ்சல் வழி தொடர்புக் கொள்ளலாம்...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, January 28, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nவிலைவாசி ஏற்றத்தை எதிர்த்து போராட்டம்... திரு.அருட்செல்வன் உட்பட 58 பேர்கள் கைதாகினர்..\nநேற்று 26-01-2008 கோலாலம்பூர் மாநகர் மையப் பகுதியான கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் முன் எதிர்கட்சிகளும் மற்றும் பல தனியார் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்..\nஅமைதிப் போராட்டம் ஆரம்பிக்கவில்லை, ஆனால் காவல் துறையினர் அராஜகமான முறையில் நிருபர்கள் உட்பட பலரைக் கைது செய்தனர். கைதானர்வர்களில் நம் மனித உரிமைப் போராளி, 'Parti Sosialis Malaysia' கட்சியின் பொதுச் செயலாளரான திரு. அருட்செல்வனுமாவார்.\nஇக்கைது நடவைக்கைய���னது மதியம் 2.45க்கு தொடங்கி மாலை 4.30க்கு முடிவடைந்தது. கைதானவர்களில் பலர் விசாரணைக்குப்பின் விடுதலை செய்யப்பட்டாலும் திரு. அருட்செல்வனை கோலாலம்பூர் போலீஸ் தலைமை அலுவலகத்தில் தடுத்து வைத்துள்ளனர். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பபட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனத் தெரிய வருகிறது. இவ்வமைதிப் போராட்டத்தைக் கலைப்பதற்கு 1000 காவல் துறையினர்களும் கலகத் தடுப்புக்காரர்களும் அமர்த்தப்பட்டனர்.\nஇதேப் போன்ற ஒரு அமைதிப் போராட்டம் 2006-ஆம் ஆண்டில் மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC) நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்..\nநேற்று நடக்கவிருந்த இவ்வமைதிப் பேரணி தொடர்பாக 18 இந்தியர்கள் கைதானது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களின் பெயர் பின்வருமாறு :\nஅருட்செல்வன் (PSM பொதுச் செயலாளர்)\nதேவராஜன் ( 9.15 இரவுக்கு விடுதலை செய்யப்பட்டார்.)\nசரஸ்வதி (PSM துணைத் தலைவர்)\nஇராணி இராசய்யா ( PSM நிர்வாகக் குழு உறுப்பினர்)\nசெல்வம் ( PSM நிர்வாகக் குழு உறுப்பினர்)\nகணேசன் ( PSM காஜாங் தொகுதித் தலைவர்)\nகைதானவர்களின் முழுப் பட்டியலை காவல் துறை பின்னர் வெளியிடும்...\nமக்களே, இந்த நாட்டில் நாம் எந்த ஒரு ஆட்சேபத்தையும் எவ்வகையிலும் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல முடியாது போலும்.. இதுதான் ஜனநாயகமா இறுதி வரை அரசாங்கம் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நாம் அனைவரும் தலை ஆட்டி பொம்மைகளாக இருக்க வேண்டுமா இறுதி வரை அரசாங்கம் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நாம் அனைவரும் தலை ஆட்டி பொம்மைகளாக இருக்க வேண்டுமா தலையை ஆட்டாவிட்டால் தலைபோய் விடுமா\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, January 27, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nபினாங்கில் ஜனநாயக செயல் கட்சியின் கருத்தரங்கம்\nநேற்று 26-01-08-ல் பினாங்கு குட்டி இந்தியா அருகே உள்ள சீனர் மண்டபத்தில் ஜனநாயகச் செயல் கட்சி இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது. இக்கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக ஈப்போ பாராட் நாடாளுமன்றப் தொகுதி தலைவர் எம்.பி குலசேகரன், வழக்கறிஞர் சிவநேசன், வழக்கறிஞர் கர்பால் சிங்க், ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங், வழக்கறிஞர் கோபிந் சிங்க், பேராசிரியர் இராமசாமி மற்றும் பலர் வருகை புரிந்திருந்தனர். அரசாங்கம் தொடர்பாகவும், இந்து உரிமைப் பண���ப்படைத் தலைவர்கள் தொடர்பாகவும், இந்தியர்கள் இந்நாட்டில் புறக்கணிக்கப்படும் விதத்தைப் பற்றியும் பல சூடான உரைகளை கேட்க முடிந்தது.\nஇக்கருத்தரங்கில் சுமார் 3000 பினாங்கு இந்தியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு அளித்தனர்.\nஇதோ, அக்கருத்தரங்கின் படக்காட்சிகள் கீழே...\nபல பேச்சாளர்கள் இங்கே பேசினாலும், பேராசிரியர் இராமசாமியின் உரை என்னைக் கவர்ந்தது.. அவரின் துணிச்சலான பேச்சும் எனக்கு பிடித்திருந்தது.. அவரின் உரையில் சில பகுதிகள்...\nமக்களிடம் நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.. எந்தக் கட்சியை நாம் ஆதரிக்கிறோம் என்பதைவிட நம் சமுதாய உரிமைகளுக்காக நாம் ஒட்டு மொத்தமாக போராடுகிறோமா என்பதுதான் முக்கியம். எந்தக் கட்சி தேர்தலில் வெற்றிப் பெற்றாலும் அக்கட்சி இந்தியர்களின் உரிமைகளை காப்பாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் இன்னொரு போராட்டத்திற்கு இந்திய சமுதாயம் இனிமேல் தயங்காது...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, January 27, 2008 2 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், மனித உரிமை\nதைப்பூசமன்று ஈப்போவில் மெழுகுவர்த்தியேந்தி அமைதிப் பேரணி..\nதைப்பூசமன்று ஈப்போவில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, January 26, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nகோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஐந்து தலைவர்களுடைய குழந்தைகள் தங்களுடைய தந்தைகளை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்..\nஅரசாங்கம் மழலைகளின் கோரிக்கையை நிறைவேற்றுமா...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, January 26, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nபோர்ட் கிள்ளானில் நடைப்பெற்று வரும் உண்ணாநோன்புப் போராட்டம்..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, January 26, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nதைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா...\nபினாங்கு தண்ணீர் பந்தல்களில் அடிக்கடி ஒலிக்கப்பட்ட பாடல் வீரமணிதாசன் குரலில் ஆதித்யனின் அதிரடியான இசையில் தைப்பூசம் எனும் இசைத்தட்டில் வெளியான 'தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா' எனும் பாடல்தான்.. கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பாடல் பினாங்கு தைப்பூசத்தை ஒரு கலக்கு கலக்கி வந்தது.\nஅண்மையில் வெளி மாநிலங்களில் உள்ள ச���ல நண்பர்கள் இப்பாடலைக் கேட்டதில்லை, பத்துமலையில் கூட இப்பாடல் ஒலிக்கவில்லை எனக் கூறியது ஆச்சரியமாக இருந்தது.. பத்துமலையைப் பற்றிய பாடல் அல்லவா இது..\nஅப்பாடல் கிடைத்தால் அனுப்பி வைக்குமாறு வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பாடலை 'விண்டோஸ் மீடியா ஆடீயோ' எனும் வடிவில் இங்கு கொடுத்துள்ளேன். 'விண்டோஸ் மீடியா ஆடீயோ' வடிவு மிகவும் தரமானது. 'எம்.பி.3' வடிவமாக இருந்தால் ஒலித் தரம் சற்று குன்றியிருக்கும்.\nஅப்படி 'எம்.பி.3' வடிவாக வேண்டுமென்றால் இங்கே சுட்டுங்கள் : 'தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா mp3'\nவிண்டோஸ் ஆடியோ பாடலைக் கேட்க இங்கே சுட்டுங்கள் : 'தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா wma'\n'விண்டோஸ் மீடியா ஆடீயோ' பாடலை பதிவிறக்கம் செய்திட கீழ்காணும் முறையைப் பின்பற்றுங்கள் :\nசிலருக்கு புரியும்படி இருக்கவேண்டும் என்பதால் ஆங்கிலம் கலந்த தமிழில் வழிமுறைகளைத் தருகிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள்...\nமுதலில் இஸ்னிப்ஸ் தளத்தின் ஆடியோ ஒலிப் பகுதிக்குள் சென்று\nஉதாரணமாக இந்த தளத்திற்குச் செல்லவும்\nஉடனே டைட்டில் பார் இவ்வாறு காட்சியளிக்கும்\nமீடியா பிளேயர் திரையில் தெரிவதைக் கவனிக்கவும்\nமீடியாபிளேயரில் வலது கிளிக்கவும். ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கவும். பைல் ப்ராப்பர்ட்டீஸ் பகுதியில் 'லொகேசன்' என்னும் இடத்தில் ஒரு முகவரி இருக்கும். உதாரணம்\nஅதைக் காப்பி செய்து புதிய ப்ரவுசர் விண்டோவில் - அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யவும்\nஉடனே டவுன்லோடு - சேவ் அஸ் - உரையாடல் பெட்டி - சேவ் செய்யட்டுமா - ஆம் / இல்லை எனக் கேட்கும்.. இதை 'ஆம்' என்று கொடுங்கள்.\nஅல்லது நேரடியாக மீடியா பிளேயரில் பாடல் ஒலித்தால் File-ஐ கிளிக் செய்து Save Media as-ஐகிளிக் செய்யுங்கள்..\nஇப்போது இந்த பாடல் கோப்பு உங்கள் கணிணி வசம்...\nஅடுத்த வருட தைப்பூசத்தில் நாடெங்கும் இப்பாடலை ஒலியேற்றுங்கள்...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, January 26, 2008 0 கருத்து ஓலை(கள்)\nமகா தலைவரின் தரிசனம் கிட்டியது...\nதலைவர் உதயகுமார் தொடர்பான செய்தியைக் கேள்விபட்டதும் தைப்பிங் மருத்துவமனைக்கு விரைந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பார்த்த மகா மனிதரை மீண்டும் தரிசிக்க வாய்ப்புக் கிடைத்தது..\nதைப்பிங்கில் மாலை வேளையில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால், திட்டமிடப்படி ம��ழுகுவர்த்தியை ஏந்த முடியாமல் போனது. இருப்பினும் மக்கள் அமைதியான முறையில் தலைவரை சென்று சந்தித்தார்கள். தலைவர் உதயகுமார் C4 எனும் சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்தார். அவ்வறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால், அனைவரும் அறையின் வெளியே நின்றுக் கொண்டு கண்ணாடி வழியாக தலைவரை தரிசித்தோம். பலர் வாங்கி வந்த மலர்ச் செண்டுகளை அதிகாரிகள் அறையினுள் கொண்டுச் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே பூச்செண்டுகளை அறையின் வெளியே வைத்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சிகிச்சை அறையின் வெளியே நின்றுக் கொண்டிருந்த சிறை அதிகாரிகள் எங்களை புகைப்படம் எடுக்கவிடவில்லை. இருப்பினும் நாங்கள் அனைவரும் அவர்களைத் தாஜா செய்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.\nமுகத்தில் தாடியுடனும், கையில் விலங்குடனும், உடல் இளைத்தும் தலைவர் உதயகுமார் காணப்படார். இருப்பினும் அவரைப் பார்க்கச் சென்ற எங்களிடம் புன்னகையுடன் கையசத்து உற்சாக மூட்டினார். இவரைப் பார்த்த பொழுது 'மலேசியா காந்தி' என பெயர் சூட்டலாம் என நினைத்தேன்.. அதற்குக் காரணம் அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிவு, தெளிவு, சத்தியத்திற்காக போராடும் குணம் போன்றவை காந்தியடிகளை நினைவுப்படுத்தின..\nஇதோ, மகா தலைவர் திரு.உதயகுமாரின் திருவுருவம்...\nஎங்களுக்கு மிகவும் மனவேதனை அளித்த காட்சி, தலைவர் உதயகுமாரின் ஒரு கையில் விலங்கு போடப்பட்டிருந்தக் காட்சிதான்.. என்ன சட்டமோ தெரியவில்லை.. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்..\nஇரவு மணி 7.30க்கு வருகைப் புரியும் நேரம் முடிவடைந்து விட்டதால் தலைவரை விட்டு பிரியாத மனதோடு பிரிந்தோம்..\nநாளையும் தலைவரை சந்திக்கலாம்... தலைவர் உதயகுமார் தைப்பிங் மருத்துவமனையில் இருப்பது இபொழுதுதான் பலப் பேர்களுக்கு தெரிய வந்துள்ளது.. நாளை இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.. நாடு முழுவதிலுமுள்ள பல இந்து ஆலயங்களில் தலைவர் குணமடைய வேண்டி பல சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப் படுகின்றன..\nமருத்துவமனையின் தொலைப்பேசி எண் : 05-8083333\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, January 25, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\n வழக்கறிஞர் உதயகுமார் உடல் நிலை பாதிப்பு..\nகடந்த மூன்று நாட்களாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வழக்கறிஞர் திரு.உதய���ுமார் அவர்கள் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று தைப்பிங் மருத்துவமனையில் மாலை 6.30 மணியளவில் சேர்க்கப்பட்டார்.. அவர் கடுமையான வயிற்று வலியின் காரணமாக தைப்பிங் மருத்துவமனையில் C4 எண் கொண்ட சிகிச்சைக் கூடத்தில் ஒரு கை விலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திரு.உதயகுமார் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவருடைய கோரிக்கை.. தற்போது, இவரைச் சுற்றி நான்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் வைக்கப்பட்டுள்ளனர்.. நோய்வாய்ப்பட்டவர்களை இவ்வழி நடத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது.\nஎனவே இச்செயலை கண்டிக்கும் வகையில், இன்று மக்கள் சக்தி தைப்பிங் மருத்துவமனையின் முன் ஒன்றுகூடவிருக்கின்றனர்.. பலரும் இக்கூட்டத்திற்கு வந்து மக்கள் சக்தி யாரென்பதை நிரூபிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..\nதற்போது லண்டனில் வசித்து வரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் வழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களை தொடர்ந்து அநீதிக்கு எதிராகப் போராட கேட்டுக் கொண்டுள்ளார்..\nநிகழ்வு நடைப்பெறுமிடம் : தைப்பிங் மருத்துவமனை\nதிகதி : இன்று 25-01-2008\nநேரம் : மாலை 6.30 மணி\nபொருட்கள் : மெழுகுவர்த்தி / அகல் விளக்கு / பூக்கள் , முடிந்தால் மக்கள் சக்தியின் ஆரஞ்சு நிற சட்டை அணிந்து வரவும்.. அவ்வுடை இல்லாவிடில் வேறு ஆரஞ்சு நிற உடையை அணிந்து வரவும்..\nநேரமாகிவிட்டதால், நானும் தைபிங்கிற்கு இப்பொழுது செல்லவிருகின்றேன்.. அங்கு சந்திப்போம்...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, January 25, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nஇறுதிநாள் வெள்ளி இரதம் புறப்பட்டது...\nநேற்று தைப்பூசத்தின் உச்சக்கட்டமான இரதப் புறப்பாடு நடைப்பெற்றது... பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வேன்டுதல்களை நிறைவேற்றினர்.. அர்ச்சனை, அன்னதானம், தேங்காய் உடைத்தல் என பினாங்கு வெள்ளி இரத புறப்பாடு அமர்க்களப்பட்டது.. இதோ, அதன் ஒளிப் படக்காட்சிகள்...\nஆயிரக்கணக்கில் தேங்காய்கள் உடைக்கப்படும் காட்சி\nமேலும் பல படக்காட்சிகள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன...\nஓலையைச் சமர்ப���பித்தவர் Sathis Kumar -நாள் Friday, January 25, 2008 0 கருத்து ஓலை(கள்)\nபத்துமலைத் திருத்தலத்தை புறக்கணித்த பக்தர்கள்...\n22-ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு பத்துமலை வளாகம்... இலட்சக்கணக்கில் மக்கள் கூடியிருக்க வேண்டிய இந்நேரத்தில் சில ஆயிரங்கள் பேர்கள் மட்டும் கூடியுள்ளக் காட்சி...\n22-ஆம் திகதி இரவு 8.00 மணியளவில்....\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 24, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: சமயம், சமூகம்\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssalanka.org/product/samasti-muraiyum-suyanirnaya-urimaiyum/", "date_download": "2018-05-23T07:06:21Z", "digest": "sha1:XPJ2SQTOQSE7HALESPKSIP5DC6WFME6J", "length": 2983, "nlines": 39, "source_domain": "ssalanka.org", "title": "Samasti Muraiyum Suyanirnaya Urimaiyum -", "raw_content": "\nசமஷ்டி முறையும் சுயநிர்ணய உரிமையும்\nசமஷ்டி முறையும் சுயநிர்ணய உரிமையும்\nஅரசியல் ரீதியாக மாற்றமுறும் பின்னணினுள் நாட்டின் அரசியல் விவாதத்தை சனநாயக ரீதியில் வலுவூட்டுவதற்குப் பங்களிப்புச் செய்யும் பொருட்டு இவ்வாறான கல்வி நூல்களை வெளியிடுவதற்குத் தீர்மானித்தோம். எளிமையாக எழுதப்பட்டு சிறுநூல் வடிவில் வெளியிடப்படுகின்ற இவ்வெளியீட்டுத் தொடரில் எமது நாட்டின் தற்போதைய அரசியல் விவாதத்தின் மையத்திலுள்ள பிரச்சனைகளே தொனிப்பொருள்களாயுள்ளன. சமஷ்டி முறை மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை ஆகிய இரண்டு விடயங்களும் இச்சிறு நூலின் தொனிப்பொருள்களாகும்.\nஇலங்கைக்கு எவ்வாறான சமஷ்டி முறை பொருத்தமானது என்பதை எமது நாட்டின��� அரசியல் சக்திகளும் அதேபோன்று பொதுமக்களுமே தீர்மானித்தல் வேண்டும். அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு இந்நாட்டு மக்களுக்குள்ள அரசியல் ஆற்றலை வலுவூட்டும் பொருட்டு அறிவுரீதியான பங்களிப்பைச் செய்வதே இந்நூலின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-05-23T07:02:58Z", "digest": "sha1:NIYUU44CIM6ZMB5FTGBH2KI7NVNFV236", "length": 17437, "nlines": 193, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: அளம் - வாசிப்பனுபவம்", "raw_content": "\nகூகிள் பஸ்ஸிற்கு மூடுவிழா நடக்கும்முன்பு, வடகரை வேலன் அண்ணாச்சி, ஜாக்கி சேகருக்கு சில புத்தகங்களை பரிந்துரை செய்திருந்தார். மக்களை, மண்ணின் இயல்பை பிரதிபலிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை”. நான் அப்போதுதான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான நாவலாக நெடுஞ்சாலை இருந்தது. கூடவே அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் சு.தமிழ்செல்வியின் அளம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி ஆகியவையும் இருந்தன. 2012 புத்தக கண்காட்சியில் வாங்கவேண்டுமென குறித்து வைத்துக்கொண்டேன். போலவே, வாங்கியும் விட்டேன். முதலில் வாசிக்கத் துவங்கியது அளம்.\nவேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோவில்தாழ்வு என்ற கிராமம் தான் கதை நடக்கும் களம். சுந்தராம்பாள், அவளின் மகள்களான பிறந்து ஒரு மாதமேயான கைக்குழந்தை அஞ்சாம்பாள் என்கிற சின்னங்கச்சி (சின்னத்தங்கச்சி), மூன்று வயதான ராசாம்பாள் என்கிற நடுங்கச்சி (நடுத்தங்கச்சி) மற்றும் மூத்தவளான வடிவாம்பாள் என்கிற பெரியங்கச்சி ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து, கப்பல் வேலைக்கு (சிங்கப்பூர்) செல்கிறான் சுந்தராம்பாளின் கணவன் சுப்பையன். நான்கு வருடத்தில் திரும்பி வருவதாக சொல்லிச்செல்பவனிடமிருந்து, ஒரு கடிதம் கூட வரவில்லை. ஒற்றையாளாய், மூன்று பெண்களை வளர்த்து, ஆளாக்க சுந்தராம்பாள் படும் துயர்களே அளம்.\nகிராமங்களில், அதிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில், பெண்களின் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் சொல்லப் போனால், சில குடும்பங்களின் அன்றாடத் தேவைகள், பெண்கள் ஈட்டும் வருவாயால் தான் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்���ன. கணவன் வேலை வெட்டிக்குப் போகாதிருப்பதை குத்திக்காட்டினாலும், அவன் தன்னைப் பிரிந்துப் போவதை சுந்தராம்பாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான்கு, எட்டு, பதினைந்து, முப்பது என வருடங்கள் போனாலும், என்றாவது ஒருநாள் தன் கணவன் திரும்பி வருவான், என்ற நம்பிக்கையில் கடும் பஞ்சத்திலும் கோவில்தாழ்வை விட்டு எங்கேயும் போகாமல் இருக்கிறாள். வறுமையால் வாடும் இவர்களின் பசி போக்கும் உணவுகளாக தொம்மட்டிப் பழம், அமலைச் செடியின் விதைகள், பனங்கிழங்கு, கரணைக்கொட்டை, கெட்டிக்கிழங்கு, கீரை வகைகள் போன்றவை இருப்பதாக நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒன்றைக்கூட நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோயில்லை.\nதாயின் கஷ்டங்கள் புரிந்து, என்றாவது அப்பா திரும்பி வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன், கல்யாணக் கவலைகளை தன்னுள் புதைத்து, தாய்க்கு உறுதுணையாக இருக்கிறாள் வடிவாம்பாள். மகளிற்கு ஒரு கல்யாணம் நடந்துவிடாதா என ஜோசியர்களிடம் நடையாய் நடக்கும் சுந்தராம்பாளின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் இறுதியில், அவளுக்கோ, வடிவாம்பாளுக்கோ சந்தோஷம் நிலைக்கவில்லை. நடுங்கச்சியான ராசாம்பாளுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளான பின் வரும் மணவாழ்வின் சிக்கல்கள் சோகமானவை. அஞ்சம்மாளுக்கு தன் சிறுவயது தோழனான பூச்சியுடனான காதல் மெல்லிசையாய் இன்பம் தருகிறது. தன் தம்பிக் குடும்பத்திற்காக ஓடி ஓடி உதவிகள் செய்யும் கணேசன் பெரியப்பா, ஊரிலிருப்பவர்களுக்கு சொந்தமாக அளம் கிடைக்க யோசனை சொல்லும் பூச்சி, வடிவாம்பாளின் கணவர்களெ என நாவல் முழுவதும் வரும் பாத்திரங்கள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nகணவனைப் பிரிந்து, ஊரார் பேச்சிற்கு ஆளாகி, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வைராக்கியத்தால் பசியை வென்று, ஓயாது உழைத்து, சொந்தமாய் அளம் வாங்கி, மகள்களை கரையேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக வாழும் சுந்தராம்பாள் என்ற இரும்பு மனுஷியைப் படைத்த ஆசிரியர் தமிழ்செல்விக்கு என் வந்தனங்கள். நல்லதொரு நாவலை அடையாளம் காட்டிய அண்ணாச்சிக்கு என் நன்றிகள்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:00 AM\nமூன்று ஏழைப்பெண்களை பற்றிய கதை, ஒரு ஏழை software எஞ்சினியரின் மனைவி பார்வையில் எழுதப் பட்டிருக்கும் இந்த பதிவு அருமை :))\nஒரு நல்ல வாசகி /எழுத்த���ளினி உருவாகுகிறார்\nதமிழ்ச்செல்வியின் நாவல்கள் பெரும்பாலும் குடும்ப உறவுச் சிக்கல்களை அதன் சிடுக்குகளைப் பிரதிபலிப்பவை. கொஞ்சம் மிகையாகப் போனாலும் மெகாத் தொடர் போல ஆகிவிடும் அபாயம் இருக்கும் விஷயங்களைக் கச்சிதமாக சரியான இடத்தில் சரியான விகிதத்தில் கலந்து எழுதி இருப்பார்.\nஅவரது இன்னொரு நாவல் கற்றாழை. அதுவும் நன்றாக இருக்கும்.\nநல்ல நாவலை அறிமுக படுத்திய வேலன் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி\nநீயெல்லாம் ஒரு தமிழனான்னு சில பேர் திட்டுவாங்க. இருந்தாலும் பரவாயில்ல, 'அளம்'னா என்ன அர்த்தம்ங்க\nவிருப்பமில்லா திருப்பங்கள் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. த்ரில்லர்\nநன்றி வடகரை வேலன் அண்ணாச்சி.\nநன்றி ர‌கு. அட நீங்க வேற. படிக்கிற வரைக்கும் எனக்கு அர்த்தம் தெரியாது. அளம்ங்கறது உப்பளத்தை குறிக்குது. விருப்பமில்லா திருப்பங்கள் சுமார் தான். பட் ஃப்ளோ வழக்கம்போல சல்ல்ல்ல்ல்ல்.\nநன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com\nமூன்று புத்தகமும் ஒரே பதிப்பகமா\nபதிப்பக முழு முகவரி மற்றும் தொடர்பு தொலைபேசி எண்கள் தெரிய படுத்துங்களேன் ........\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநினைவெல்லாம் நிவேதா - 5\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Women-Hockey-India-beat-China-2-1-in-Final-to-win.html", "date_download": "2018-05-23T07:26:59Z", "digest": "sha1:H6TOH5UCLVJAB5EFADAMDJLCNWGU4U3U", "length": 5701, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / சிங்கப்பூர் / தேசியம் / பெண்கள் / விளையாட்டு / ஹாக்கி / ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்\nஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்\nSaturday, November 05, 2016 இந்தியா , உலகம் , சிங்கப்பூர் , தேசியம் , பெண்கள் , விளையாட்டு , ஹாக்கி\nபெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.\nஇன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய பெண்கள் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஒரு கட்டத்தில் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. ஆட்டம் முடிவடைவதற்கான கடைசி நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடிக்க இந்தியா 2-1 என சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/03/blog-post.html", "date_download": "2018-05-23T07:04:44Z", "digest": "sha1:JTHMPVVBNIARQUGB6YRNIOEWSEV25J5J", "length": 37924, "nlines": 379, "source_domain": "www.radiospathy.com", "title": "சிறப்பு நேயர் \"பாசமலர்\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகடந்த வாரம் றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக வந்து தனக்கே உரித்தான ரசனையோடு சிறப்பித்திருந்தார் ஜீ.ரா என்னும் நம்ம ஜி.ராகவன். தொடர்ந்தும் இந்தத் தொடருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.\nஇந்த வாரம் முத்தான ஐந்து பாடல்களோடு சிறப்பு நேயராக வந்திருக்கின்றார் \"பாச மலர்\".\nவளைகுடாவில் இருந்து சுனாமியாகப் படையெடுக்கும் பதிவர் வரிசையில் புதிதாக வந்திருக்கும் இவர் ரியாத், சவுதியில் இருந்து தன் பதிவுகளைக் கொடுக்கின்றார்.\nஇந்த வாரம் வலைச்சரம் வாயிலாக தனக்கே உரித்தான பாணியில் ரசனை மிகு வலைச்சரம் தொடுத்துக் க���ண்டிருப்பது இன்னொரு சிறப்பு.\nகுறிப்பிட்ட ஒரு துறையில் இல்லாது எல்லா வகையான பதிவாகவும் கலந்து கட்டித்தரும் இவர் கூடவே சக பதிவர்களையும் உற்சாகத்தோடு பின்னூட்டி வருகின்றார்.\nபெட்டகம் என்பது இவரின் தனித்தளமாகும். கூடவே மதுரை மாநகரம், பேரண்ட்ஸ் கிளப் ஆகிய கூட்டுப் பதிவுகளிலும் எழுதி வருகின்றார்.\nஇவரின் முத்தான ஐந்து தேர்வுகளை எழுதியிருக்கும் வரி வடிவங்களிலேயே எவ்வளவு நேசித்திருக்கின்றார் என்று காட்டியிருக்கின்றார். இதோ தொடர்ந்து பதிவைப் படித்தவாறே பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.\n1. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..(எஸ்.பி.பி.) (புதுப்புது அர்த்தங்கள்)\nஎஸ்.பி.பியின் பரமரசிகை நான். திருமண வாழ்வின் சாராம்சத்தைப் பாலுவின்குரலில் கேட்கையில் என்ன ஒரு இதம் மனதுக்கு...தன் சோகம் மறைத்துப் பிறர்க்காகப் பாடும் நாயகனின் மனதிலும் குரலிலும் இழையோடும் சோகம் ..பாலுவின் குரலில் இயல்பாக\n\"நல்ல மனையாளின் நேசமொரு கோடி\nநெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி\nஇப்பாடலை நான் விரும்புவது பாலுவின் குரலுக்காக, பாடல் தரும் செய்திக்காக..\n2. காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (எஸ்.ஜானகி) (அவர்கள்)\nஜானகி, என் அபிமானப் பாடகி. ஜானகியின் குரலில் பட்டுத் தெறிக்கும் உணர்ச்சித்துளிகள் , பாடும் கதாநாயகி முகத்தில் கூட இருக்குமா என்பது சந்தேகமே. இந்தப் பாடல் மட்டுமின்றி அவரின் பல பாடல்களுக்குப் பொருந்தும் இந்த வரிகள். கதாநாயகியின் உள்ளத்தில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைப்பின்னலும், குரலின் செழிப்பும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டும்.\n\"கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது\nமங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது\nஇப்பாடலை நான் விரும்புவது ஜானகியின் குரலுக்காக, மனதைத் துள்ளச் செய்து மகிழ்ச்சியில் திளைப்பதற்காக..\n3. அந்தி மழை பொழிகிறது (எஸ்.பி.பி,ஜானகி) (ராஜபார்வை)\nவைரமுத்துவின் வைரவரிகளில் இசைக்கும் காதல் காவியம். காதலை அணுஅணுவாக ரசிக்கும் காதலர்களின் மனநிலை இந்தப் பாடலில் வெளிப்படும் அழகு..அடடா என்ன வர்ணனனகள்...காதலனும் காதலியும் சளைக்காமல் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகள், அடிக்குரலில் பாடும் அபிமானப் பாடகர்கள்..இந்தப் பாடல் அந்தி மழை பொழியும் நேரம், சூடான காபிக் கோப்பையைக் கை��ிலேந்திப் பருகியபடி சன்னலோரம் அமர்ந்து மழையை ரசிக்கும் சுகத்திற்குச் சமம்...\nகுறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி அனைத்து வரிகளும் அருமை...\nஇப்பாடலை நான் விரும்புவது வைரமுத்துவின் வரிகளுக்காக, கமலின் பாவங்களைக் கண்முன் கொணரும் பாலுவின் குரலுக்காக.\n4. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் (சுசீலா) (பாகப்பிரிவினை)\nசுசிலாவின் குரலில் குழையும் கம்பீரம் கலந்த சோகம், ஆறுதல் கலந்த நிறைவு..ஒரு பெண்ணுக்கு நல்ல மனம் படைத்த கணவனைத் தவிர வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்று அடித்துச் சொல்லும் பாடல்..எந்தக் குறையையும் பொருட்படுத்தாத\nகாதல் மனைவி பாடுகையில் சுற்றுச் சூழல் அறியாது பாடலில் லயிக்கும் மனது...\n\"சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே மாற்றம் காண்பதுண்டோ.\"\nஇப்பாடலை நான் விரும்புவது, ஒரு நல்ல கணவன்-மனைவியின் கம்பீரக் காதலின் அடையாள வெளிப்பாட்டுக்காக..\n5. புத்தம் புது மலரே (எஸ்.பி.பி) (அமராவதி)\nமீண்டும் பாலுவுக்காக..இந்தப் பாடலைக் கேட்டு நீண்ட நாட்களாயிற்று..காதலியிடம் காதலன் எதிர்பார்க்கும் சின்னச் சின்ன சுகங்கள்...ஒரு தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு பாடுவது போன்ற தொனியில் ஒலிக்கும் குரல்..சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் வரிசையாய் அடுக்கி ரசிக்க வைக்கும்... மெல்லிய வாத்தியப் பின்னனியில் இதமான ரிதம்....என் தோழியின் கணவர் பாலபாரதிதான் இசையமைப்பாளர்.\n\"புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா\nபொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா\nஇதயம் திரந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்..\"\nஇப்பாடலை நான் விரும்புவது சின்னச் சின்ன ரசனைக்காக, என் தோழிக்காக, பாலுவுக்காக.\nஇன்னும் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் சட்டென்று நினைவில் வந்த பாடல்கள் இவை...\nகல்யாணை மாலை எனக்கும் பிடித்த பாடல்.நல்ல செய்திகள் தரும் பாடல்தான்.\nகாற்றுக்கென்ன வேலி - ஜானகியின் குரலில் இனிமை. (என் பிளாகில் இந்த வரிகளை பாத்திருப்பீங்க)\nஅந்திமழை பாடலில் பாலுவின் குரல்\nகொஞ்சம் வித்தியாசமாய் நன்றாக இருக்கும்.\nதங்கதிலே ஒரு குறை இருந்தாலும்\nபுத்தம் புது மலரேயும் அருமை.\nநல்ல பாட்டுக்கள் தந்ததற்கு பாசமலருக்கு மதுரை மல்லி ஒரு பார்சல்.:)\n திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க. வலைசரத்திலும் நீங்க இங்கேயும் நீங்களா சுசிலா பாடல் நான் அடிக்கடி கேட்டது ��ல்லை. ஆனா ரொம்ப நல்ல பாடல் தான். மற்ற நான்கு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த அடிக்கடி கேட்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் 'பாச'மலர். யாரங்கே பாச மலருக்கு ஒரு மலர்க்கிரீடம் சூட்டுங்கள்.\nஉங்கள் வலைப்பூவில் இந்த வரிகள் பார்த்திருக்கிறேன்..\nநான் தேர்வு செய்து வேறுவழியின்றி நீக்கியவை.\nஅனைத்தும் அழகான பாடல்கள் பாசமலர்\n1.)இந்த படத்தின் பாடல்கள் நிறைய நேயர்கள் தங்கள் தேர்வில் குறிப்பிட்டிருந்தார்கள் பார்த்தீர்களா\nஒரு பீரியடில் இளையராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்பும் அந்த மாதிரி சமயத்தில் வந்த மென்மையான இனிமையான பாடல்.\n2.)உங்கள் பதிவை பார்க்கும் முன்னரே நான் கீழ்க்கண்ட வரிகளை பின்னூட்டத்தில் எழுதினேன்\n\"கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது,மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது\"\nகவிஞரின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை ஒரு பெண்ணின் மகிழ்ச்சியை மிக அழகாக வர்ணித்திருப்பார் :-)\n3.) காதல் தாகத்தில் வாடும் இரு உயிர்களின் வெளிப்பாடு அருவருப்பு இல்லாமல்,ஆபாசம் இல்லாமல் கவித்துவமாக அமைந்திருக்கும் இந்த பாடல் முழுதும்.\nஜிரா அண்ணாச்சி உருகிட போறாரு\nமென்மையாக தவழ்ந்து வந்து புன்னகையை தக்க வைக்கும் பாடல்\nபெண் என்றாலே அன்பு,தாய்மை,பரிவு போன்ற குணங்கள் தானே தோன்றும்.இந்தப்பாடலை கேட்டாளே இந்த நற்குணங்கள் நிறம்பியவளே பெண் என்று நம்மை எண்ண வைத்து விடும் பாடல் இது\n5.)இந்த பாடல் எனக்கு பெரியதாக சிறப்பாக என்றும் தோன்றியதில்லை,ஆனால் இன்று எஸ்.பி.பியின் குரலுடன் கேட்கும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது\nஇந்த பாடலுக்கு பாட்டு முழுமையடையும் முன்னரே கோப்பு நிறைவடைந்து விடுகிறதே அண்ணாச்சி\nஉங்கள் தெரிவும் இதில் இருந்ததா..\nஉங்கள் விமர்சனம் நன்று..புத்தம் புது மலரே..இப்போது சர் செய்து விட்டார் பிரபா\nஅஞ்சு பாட்டுதான் கேக்கனும்னு சொல்லீருக்காரு பிரபா. ஆனா நீங்க அஞ்சு முத்துகளைக் கேட்டிருக்கீங்களே. எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுங்க. ரெண்டு விஸ்வநாதன். ரெண்டு இளையராஜான்னு பிரிச்சிக் கேட்டிருக்கீங்க. :)\nஇந்த வாரம் பாச மலர் அக்காவா\n\\\\வளைகுடாவில் இருந்து சுனாமியாகப் படையெடுக்கும் பதிவர் வரிசையில் புதிதாக வந்திருக்கும் இவர் ரியாத், சவுதியில் இருந்து தன் பதிவுகளைக் கொடுக்கின்றார்.\nஇந்த வாரம் வலைச்சரம் வாயிலாக தனக்கே உரித்தான பாணியில் ரசனை மிகு வலைச்சரம் தொடுத்துக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு. \\\\\nவளைகுடா பகுதியில் வருபவர்கள் அனைவரும் ஒரு சுனாமி தான் போல\n\\\\குறிப்பிட்ட ஒரு துறையில் இல்லாது எல்லா வகையான பதிவாகவும் கலந்து கட்டித்தரும் இவர் கூடவே சக பதிவர்களையும் உற்சாகத்தோடு பின்னூட்டி வருகின்றார். \\\\\nசரியாக சொன்னிர்கள் தல...சக பதிவர்களை உற்சாகத்தோடு பின்னூட்டம் இடுவதில் இவருக்கு தனி இடம் உண்டு.\n\\\\பெட்டகம் என்பது இவரின் தனித்தளமாகும். கூடவே மதுரை மாநகரம், பேரண்ட்ஸ் கிளப் ஆகிய கூட்டுப் பதிவுகளிலும் எழுதி வருகின்றார். \\\\\nபெட்டகம் என்று சொல்வதை விட கவிதை பெட்டகம் என்று சொல்லாம். அவரின் அனைத்து கவிதைகளும் குறிப்பாக மொழிப்பெயர்ப்பு கவிதைகள் எழுவதில் வல்லவி இவுங்க ;))\nபெயருக்கு ஏற்றால் போல பாச மலர் உண்மையிலேயே பாச மலர் தான்.\nஉங்கள் தெரிவும் இதில் இருந்ததா..//\nஇந்த மாதக் கடைசி வெள்ளி எனது வாரம்.\nநீங்கள் கட்டாயம் இந்தப் பக்கம் வந்து எனது தெரிவுகளைக் கேட்கவேண்டும் :)\n1. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..(எஸ்.பி.பி.) (புதுப்புது அர்த்தங்கள்)\nஎன்ன சொல்ல இந்த பாடலை பத்தி....எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலின் துவக்கத்தில் ராஜாவை திரையில் காட்டுவார்கள். ராஜா மெய்மறந்து தன்னோட பாடலை எஸ்.பி.பியின் குரலில் அப்படியே ரசித்துக் கொண்டுயிப்பாரு. ஆகா...ஆகா அருமையான காட்சி அது.\n\\\\\"நல்ல மனையாளின் நேசமொரு கோடி\nநெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி\nவாலியோட வரிகள் என்று நினைக்கிறேன்.\n\\\\இப்பாடலை நான் விரும்புவது பாலுவின் குரலுக்காக, பாடல் தரும் செய்திக்காக.. \\\\\nஎத்தனை எத்தனை திருமண மண்டபங்களில் இந்த பாடல் ஒலித்திருக்கிறது. அந்த அளவுக்கு வரிகள் அர்த்தமுள்ளதாக அமைத்திருக்கும். திரு. பாலு அவர்களை பற்றி நீங்க சொல்லிட்டிங்க அதான் நான் மீதியை சொல்லிட்டேன். ;))\n2. காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (எஸ்.ஜானகி) (அவர்கள்)\nகாற்றுக்கென்ன வேலி என்ற தொடக்கத்தில் அடிக்குரலில் ஒரு விதமாக (சரியாக சொல்ல தெரியலிங்க) பாடுறாங்க பாருங்க அற்புதம். நீங்கள் குறிப்பிட்டது போல உணர்ச்சிகளை பாடலில் வெளிப்படுத்துவதில் ஜானகி அம்மா நிகர் அவரே தான் ;))\n3. அந்தி மழை பொழிகிறது (எஸ்.பி.பி,ஜானகி) (ராஜப���ர்வை)\nகமலோட 100வது படம். படம் தான் சரியாக போகவில்லையே தவிர பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்.\n\\\\அந்தி மழை பொழியும் நேரம், சூடான காபிக் கோப்பையைக் கையிலேந்திப் பருகியபடி சன்னலோரம் அமர்ந்து மழையை ரசிக்கும் சுகத்திற்குச் சமம்... \\\\\n\\\\இப்பாடலை நான் விரும்புவது வைரமுத்துவின் வரிகளுக்காக, கமலின் பாவங்களைக் கண்முன் கொணரும் பாலுவின் குரலுக்காக. \\\\\nதிரு. பாலு அவரகளின் குரல் கமலுக்கு மிக கச்சிதமாக பொறுந்தும். அன்பேசிவம் படத்தில் முதலில் பாலு அவர்களை தான் போடலாம் என்று இருந்ததாம்.\n4. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் (சுசீலா) (பாகப்பிரிவினை)\nகாதல் மனைவி பாடுகையில் சுற்றுச் சூழல் அறியாது பாடலில் லயிக்கும் மனது... \\\\\nஅழகாகவும், அழமாகவும் சொல்லியிருக்கிறிர்கள் ;))\n5. புத்தம் புது மலரே (எஸ்.பி.பி) (அமராவதி)\nஅருமையான காதல் பாடல் ;))\n\\\\ மெல்லிய வாத்தியப் பின்னனியில் இதமான ரிதம்....என் தோழியின் கணவர் பாலபாரதிதான் இசையமைப்பாளர். \\\\\n அவருக்கு ரேடியோஸ்பதி சார்ப்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிடுங்க ;))\n\\\\இன்னும் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் சட்டென்று நினைவில் வந்த பாடல்கள் இவை... \\\\\nசட்டென்று நினைவில் வந்தாலும் ஒவ்வொரு பாடலும் அருமை. நல்ல தொகுப்பு.\nஎனக்கு பிடித்த பல பாடல்களை மீண்டும் கேட்க தந்தமைக்கு உங்களுக்கும் தல கானாவுக்கும் மிக்க நன்றி ;))\nகோபிநாத்தோட பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்டே போட்டுகிறேன்;;;\nபாரதிய நவீன இளவரசன் said...\nஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்; எல்லாமே இனிமை.\nபாசமலர் அவர்களுக்கும், கானா பிரபாவுக்கும் நன்றி.\nபழைய பாடல்களாய் இருந்தாலும் எல்லாம் அருமை.. :)\nஉங்களுக்கும் பிடித்த பாடல்கள் என்பதில் சந்தோஷம்..\nவார வாரம் நான் தவறுவதேயில்லை..\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர் \"எம்.ரிஷான் ஷெரிப்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை தி���ைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2014/06/blog-post_26.html", "date_download": "2018-05-23T07:07:22Z", "digest": "sha1:4P5IEDORBXWPID4S6AZTLKKDAIGA2BIZ", "length": 31547, "nlines": 228, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 180 - கஞ்சமலை - முருகரின் தரிசனம் பெற!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் ��ப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 180 - கஞ்சமலை - முருகரின் தரிசனம் பெற\nஅவ்வளவு சிறப்பு மிக்க இடம் இது. மயிலை முருகப் பெருமான் தனக்கு வாகனமாக அல்ல, தோழனாக ஏற்றெடுத்த இடம் இது. மயிலுக்கு மிகப்பெரிய மூக்கு. மயில் வந்து என்ன செய்யும். பாம்புகளை தீண்டும். ஆனால், எத்தனை பாம்புகள் அதை தீண்டினாலும், கொத்தினாலும், அதன் உடம்பில் விஷம் ஏறாது. அத்தகைய உடல் வாகை உள்ளடக்கியது அது. விஷத்தை தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறான், எதற்கென்றால், அவனை விஷம் தீண்டக் கூடாது, அது போல் அவன், யார் விஷம் தீண்டினாலும், நம் முருகன் மயிலை விட்டு விஷத்தை எடுத்து விடுவான். கீறிப் பிள்ளைக்கு பாம்பை பிடிக்கிற, கொல்கிற தைரியம் இருக்கிறது. இருப்பினும் அது பாம்புகளை கொன்று இரையாக்கிய பின் அது பக்கத்தில் மூலிகையை, தர்ப்பையை தின்று விஷத்தை முறித்துக் கொள்ளும். புல்லுக்கு விஷத்தை எடுக்கும் சக்தி உண்டடா. தர்ப்பைபுல் விஷத்தை எடுக்கும். அதைத்தான் மறைமதி நாள் அன்றோ, அதாவது அமாவாசை நாளன்றோ, கிரகணத்தின் நாளன்றோ, எதற்காக கிரகணத்தைச் சொன்னேன் என்றால் இன்னும் இரண்டு நாளில் கிரகணம் வரப் போகிறது, அதையும் கணக்கில் வைத்துத்தான் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கிரகணத்தின் அன்று பூமியில் விஷத்தின் தன்மை அதிகமாக இருக்கும் என்பதினால், தர்ப்பையை தூக்கி உணவிலே போடுவார்கள், வீட்டிலே வைப்பார்கள். இந்த தர்ப்பைப் புல் எங்கிருக்கிறதோ, அதற்கு விஷத்தை எடுக்கும் சக்தி உண்டு. மூலிகையிலே எத்தனையோ விஷத்தை எடுக்கும் மூலிகைகள் உண்டு. எந்த மூலிகை விஷத்தை எடுக்கிறதோ இல்லையோ, தர்ப்பைப்புல் விஷத்தை தடுக்கும். தர்ப்பை புல்லை நன்றாக அரைத்து, தேன் கலந்து உட்கொண்டால், உங்களை பாம்பு தீண்டினாலும், பாம்பு இறக்குமே தவிர, நீங்கள் இறக்க மாட்டீர்கள். விஷம் உங்கள் ரத்தத்தில் ஒரு போதும் கலக்காது. இதையே, எந்த காலத்திலும், காலையிலும், மாலையிலும் அல்லது மூன்று வேளை உட்கொண்டால் போதும், உங்களுக்கு ஆயுள் பலம் அதிகரிக்கும், இருதயம் நன்றாக செயல் படும், உடல் கலங்கினாலும், கலங்கியது விஷத்தால் ஆனாலும், விஷம் வெளியேறிவிடும். எத்தனை வியாதிகள் உங்கள் உடலில் இருந்தாலும், அதோடு, தேன் கலந்து, கடுக்காய் தோல் கலந்து உட்கொண்டால் போதும். தோல் வியாதிகள் அத்தனையும் பறந்து போகும். தர்ப்பைப் புல்லோடு, நீங்கள் பால், தேன், பன்னீர் கலந்து, பௌர்ணமியிலோ, அமாவாசையிலோ உட்கொண்டு வந்தால் போதும். மூளை சம்பந்தப்பட்ட, நரம்பு சம்பந்தப் பட்ட அத்தனை நோய்களும் விலகிவிடும்.\nகீரி வந்து பாம்பின் தலையைத்தான் கவ்வும். கீரி, பாம்பு சண்டையை நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ, நான் சொல்லுகிறேன், கீரி பாம்பின் தலையை நோக்கித்தான் கவ்வுமே தவிர, மத்தியத்தை நோக்கி தாக்காது. அதன் தலையை கடித்து அப்படியே தூக்கி எறிந்துவிடும், ஏன் என்றால், அதற்கு விஷம் எங்கு இருக்கிறது என்று தெரியும். அந்த விஷத்தன்மையை முறிக்கும் தன்மை அந்த கீறி பல்லுக்கு உண்டு. ஆனால் மயிலுக்கோ, பாம்பு அதன் உடலில் எத்தனை முறை கொத்தினாலும், விஷம் மயிலுக்கு ஏறாது. அப்படிப்பட்ட அருமையான மயிலை, நமது முருகப் பெருமான், இந்த இடத்தில் தனது 7வது வயதிலே தேர்ந்தெடுத்தான். அந்த மயிலின் வாரிசுகள் கூட இன்றைக்கு இங்கு நடமாடிக் கொண்டிருக்கிறது.\nஅது மட்டுமல்ல, இந்த 29 மலைகளை பற்றி எல்லாம் சொன்னேன். இங்கு முருகப் பெருமான் அமர்ந்திருக்கும் பொழுதுதான், ராமப்பெருமான் இங்கு வந்து அமர்ந்தான். முருகப் பெருமான் ராமப்பெருமானை தரிசிக்க ஆசைப்பட்டு அந்த ராமர் கோயிலுக்கு நடந்து சென்ற வழியிலே, ராமனே, எதிர்க்க வந்து கட்டி அணைத்து, கொஞ்சி குலாவி, ஆனந்தப் பட்டு, பரவசபட்ட, அந்த இடம் கூட இதே இடம் தான். ஆக, முருகன் ஆசைப்பட்டு, பிரியமாக ராமனை சந்திக்கப் போனதும், ராமன் தன் குடும்பத்தோடு வந்து, எம்பெருமான் முருகனை கட்டித் தழுவி, முத்தமிட்டு, அவன் பாடுகின்ற தமிழை எல்லாம் கேட்டு ஆனந்தப் பட்ட இடம் கூட இதே இடம்தான். இந்த புனிதமான இடத்திலே விஷங்களை எடு��்க கூடிய சக்தி இருக்கிறது. இந்த இடத்துக்கு வந்து, ஒருமுறை உலா வந்துவிட்டால் போதும் அல்லது அமாவாசை அன்றோ, பௌர்ணமி அன்றோ, அஷ்டமி, நவமி அன்றோ இங்கு வரலாம். அஷ்டமி என்பது பொதுவாக சுப காரியத்துக்கு ஏற்புடையது அல்ல என்று சொல்கிறார்கள். ஆனால் அஷ்டமி, நவமி அன்று தான், இங்கு யார் யாருக்கு எந்தெந்த சுப காரியம் நடக்கிறது என்றும், மற்ற நல்ல நாட்களில் செய்யாத புண்ணியங்கள் எல்லாம், இந்த அஷ்டமி நவமியில் வந்து இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் போதும். அத்தனையும் நடக்கும். சிலருக்கு நல்ல காலங்கள் ஏற்புடையதல்ல. சிலருக்கு நல்ல விஷயங்கள் பிடிக்காதது போல, சிலருக்கு கெடுதல் விஷயங்கள்தான் நன்றாக நடக்கும். ஆக, வாழ்க்கையிலே கெடுதலையே சந்தித்திவிட்டு நொந்து போனவர்கள் எல்லாம், எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும், எத்தனை ஜென்மங்கள் இருந்தாலும், அவர்களுடைய தோஷங்கள் அத்தனையும் விலகவேண்டும் என்றால், அஷ்டமி அன்று இங்கு வந்து முருகப் பெருமானை தரிசித்து, ஆனந்தமாக அமர்ந்து, கந்த சஷ்டி கவசத்தையோ, அல்லது சுப்பிரமணிய புஜங்கத்தையோ, தவறாது மூன்று முறை சொல்லிவிட்டு போனால் போதும். உங்கள் உடம்பில் உள்ள எல்லா நோய்களும் சிக்கென பறந்துவிடும்.\nகுறிப்பாக விஷத்தன்மை, பேச்சிலே விஷம், பார்வையிலே விஷம், உடம்பிலே விஷம், நடத்தையிலே விஷம், போக, விஷங்கள் தான் இப்பொழுது நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறது. ஆக, கலிபுருஷனின் அட்டகாசம் அதிகமாகி கொண்டிருக்கிற காலம் இது. ஆக, எல்லார் மனதிலும் விஷங்கள். எப்படி வருகிறது, ஏது வருகிறது என்று தெரியாது. ஆனால், விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால், மூளையை பாதித்து, உடம்பை பாதித்து, குடும்பத்தையே பாதிக்கும். விஷம் என்றால், வார்த்தைகளிலே விஷம் என்று சொன்னேன். பார்வையில் விஷம் என்று சொன்னேன். நடத்தையில் விஷம் என்று சொன்னேன். அந்த விஷம் நிறைய யார் யாருக்கெல்லாமோ, உங்களை சுற்றி இருக்கலாம். பொறாமை உங்களை சுற்றி இருக்கலாம். உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை பட்டு, உங்களை கீழே தள்ள நினைக்கலாம். உங்களுக்கு ஏதேனும் ஒரு இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்று எங்கிருந்தும் ஏதேனும் ஒருவர் வந்து சேரலாம். அவர்கள் கலிபுருஷனின் அவதாரங்களாக செயல்படுபவர்கள். அந்த கலிபுருஷனின் அவதாரங்களாக செயல் படுகின்றவர்களை எல்லாம், இந்த முருகப்பெருமான் தன் மயில் வாகனத்தில் அமர்ந்து கொண்டு, ஆனந்தமாக யோசித்துப்பார், பிரார்த்தனை செய்துபார், அவன் இங்கிருந்தே மயிலை அனுப்பி, அந்த விஷத்தை எடுத்துவிடுவான். மயில் இறகு பட்டாலே போதும், அந்த விஷத்தன்மை இறங்கி போய்விடும்.\nஆக, முருகப் பெருமான் நடந்து விளையாடிய இடம் மட்டுமல்ல, அவன் கொஞ்சி விளையாடி, அவன் பாதங்கள் இந்த 29 மலைகளிலே பட்டு நடமாடியிருக்கிறான். பொற்பாதங்களும் இன்றைக்கும் அங்கே இருக்கிறது. அங்கே முருகப் பெருமானின் சிரிப்பொலியையும் கேட்கலாம்.\nமுருகனை நேரடியாக சந்திக்க முடியாதவர்கள், முருகனின் பொற்பாதத்தை நினைத்து வேண்டுகிறவர்கள், முருகனை நேரடியாக சந்தித்து சண்டை போடவேண்டும் என்று உரிமையுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள், முருகப் பெருமான் அடியார்கள் அத்தனை பேரும், இந்த மலையிலோ, நதியிலோ உட்கார்ந்து ஒரு செவ்வாய் கிழமை அன்று இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள், ஆனந்தமாக மேற்கு திசை நோக்கி அமர்ந்து \"முருகா\" என்று கூப்பிட்டால், அவன் நேராக வந்து காட்சி அளிப்பான்; என்று அருளாசி.\n[அகத்தியர் அடியவர்களே, இத்துடன் அந்த ஒலிநாடா நின்று போனது. எனக்கு தெரிந்த என்னெனவோ செய்து பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. சில அகத்தியர் அடியவர்கள் கணிப்பொறி துறையில் வல்லவர்களிடம் கொடுத்து சோதிக்கச் சொன்னேன். ஒரு பதில்தான் எல்லோரும் சொன்னார்கள். அதில் சப்தம் பதியப்படவில்லை என்று. சரி நமக்கு விதிக்கப்பட்டது அவ்வளவு தான் என்று நினைத்து, கிடைத்ததை தந்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்.]\nஇந்த மலையை பற்றி துழாவிய போது கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த மலையில் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் கிரிவலம் செல்கிறார்கள். 18 கிமீ நடக்க வேண்டுமாம். ஒருமுறை கிரிவலம் சென்று வந்தாலே நம் உடலில் உள்ள விஷங்கள், வியாதிகள் போன்றவை இந்த வனத்தில் உள்ள மூலிகை காற்றால் நம் உடல் தழுவப்பட்டாலே, விலகிவிடுமாம்.\nஇந்த மலைக்கு பக்கத்தில் சுமார் 20 கிமீ தூரத்தில், அயோத்தியப் பட்டினம் என்ற ஒரு ஊர் உள்ளது. அங்கு ஒரு கோதண்ட ராமர் கோவிலும் உள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு கோவில். ராமருக்கு முடி சூட்டிய (பட்டாபிஷேகம்) இடம். நல்ல நேரம் போய்கொண்டிருக்க, அதை தவற விடாமல் இருக்க, இங்கு முதலில் பட்டாபிஷேகம் செய்யப்��ட்டதாம். பின்னர் அயோத்தி சென்று இன்னொருமுறை பட்டாபிஷேகம் செய்து கொண்டாராம். அதிலும் மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால், ராமர் அமர்ந்து ஒரு காலை மடக்கிய நிலையில் ஆசிர்வதிக்க, அருகில் சீதாபிராட்டியார், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், சுக்ரீவன், விபீஷணன் நின்ற கோலத்தில் இருக்கிறார்கள்.\nஅயோத்திக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டும் என்று இல்லை. இந்த அயோத்தியப் பட்டினத்தில் வந்து தரிசித்தாலே, அனைத்து அருளும் கிடைக்கும் என்று ராமரே கூறியதாக சொல்கிறார்கள்.\nதயவு செய்து கஞ்சமலை முருகனின் படம் தர முடியுமா INTERNET இல் தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. thank you\nதர்ப்பைப் புல் endral yenna \nஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி\nஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - கஞ்சமலை பற்றிய வரலாற்று தகவல்\nசித்தன் அருள் - 180 - கஞ்சமலை - முருகரின் தரிசனம் ...\nசித்தன் அருள் - ஒரு செய்தி\nசித்தன் அருள் - 179 - கஞ்சமலை - முருகர் மயில் வாகன...\nஅகத்தியப் பெருமான் தங்கி வழிபட்ட கோவில்கள் - சென்ன...\nசித்தன் அருள் - 178 - சுகம் தரும் சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 177 - ஆதிசேஷன் தரிசனம்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/special-policies-should-be-taken-for-cancer-heart-and-diabetic-patients-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D.101279/", "date_download": "2018-05-23T07:31:33Z", "digest": "sha1:7COUKJRMAPITLPMKCYAGAAJYPK3UHGFV", "length": 16876, "nlines": 222, "source_domain": "www.penmai.com", "title": "Special Policies should be taken for Cancer, Heart and Diabetic Patients-புற்று நோய், சர்க்கரை நோய், | Penmai Community Forum", "raw_content": "\nபுற்று நோய், சர்க்கரை நோய், இருதய நோய்...சிறப்பு பாலிசிகள் தேவையா\nதனிநபர் பாலிசி, ஃப்ளோட்டர் பாலிசி என்பதை எல்லாம் தாண்ட�� இப்போது சிறப்பு பாலிசிகள் அதிக அளவில் வர ஆரம்பித்துவிட்டன. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பாலிசி என்ற ரீதியில் பாலிசிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டன.\nஇதில் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், டெங்கு காய்ச்சல் போன்றவற்றுக்கெல்லாம் தனித்தனி இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உள்ளன. இந்த பாலிசிகள் அவசியம் தேவையா, இந்த பாலிசி எடுக்காமலே மருத்துவத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்பது முக்கியமான கேள்வி.\nசிறப்பு பாலிசிகள் வயதின் அடிப்படையிலும் உள்ளன. மூத்த குடிமக்கள், மாணவர்கள் எனத் தனித்தனியாகச் சிறப்புப் பாலிசிகள் உள்ளன. மற்றும் பிரசவ கால சிறப்பு பாலிசி, இருதய நோய், டெங்கு, கேன்சர், ஹெச்ஐவி, சர்க்கரை நோய் எனப் பல சிறப்பு பாலிசிகள் உள்ளன.\nமனிதனின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, புதிய நோய்களின் தாக்கம் அதிகமாகி உள்ளது. முன்பெல்லாம் எல்லா வியாதி களுக்கும் ஒரே மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இப்போது ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். பொது மருத்துவம் என்பதே இப்போது இல்லாமல் போய்விட்டது. எனவே, ஒவ்வொரு நோய்க்கும் ஒரு தனி பாலிசி என இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பல பாலிசிகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.\nசிறப்பு பாலிசிகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளும் முன், சில நோய்\nபாதிப்புகளுக்குக் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசி க்ளெய்ம் கிடைக்கும். அந்த பாலிசியில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.\nகேன்சர், பக்கவாதம், இருதய நோய் போன்ற பல நோய்களுக்குக் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் க்ளெய்ம் கிடைக்கும். இந்த பாலிசியில் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nநோய் கண்டறியப்பட்டு 30 நாட்களுக்கு நோய் கண்டவர், மரணம் அடையாமல் இருந்தால் அவருக்கு கவரேஜ் தொகை முழுவதுமாகக் கிடைக்கும். இந்த பாலிசியில் ஒரே ஒருமுறை மட்டுமே க்ளெய்ம் செய்ய முடியும். அதன்பிறகு எந்தத் தீவிர நோய்க்கும் க்ளெய்ம் கிடைக்காது.\nஆனால், சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு நோய்க்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் என ரேஷியோ வைத்து க்ளெய்ம் வழங்குகிறது. பாலிசிதாரரின் வருமானத்தின் அடிப்படையில் கவரேஜ் தொகை கிடைக்கும��. எந்தெந்த நோய்களுக்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்பதை பாலிசி எடுக்கும்போதே இன்ஷூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிடும்.\nசிறப்பு பாலிசிகளை யார் எடுக்கலாம் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன் விளக்கினார்.\n''சிறப்பு பாலிசிகள் என்பது கூடுதல் கவரேஜ் தேவைப் படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது, சிறப்பு பாலிசிகளில் கிடைக்கும் பெரும்பாலான நோய்களுக்கான கவரேஜ் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் கிடைக்கிறது. ஏனெனில், சில சிறப்பு பாலிசிகளில் காத்திருப்புக் காலம் அதிகமாக உள்ளது.\nசாதாரணமாக, தனிநபர் பாலிசியில் அடிப்படை வைத்துக் கொண்டு சிறப்பு பாலிசிகளைத் தனியாக எடுப்பது நல்லது. அதாவது, சிலருக்கு கேன்சர் நோயானது பரம்பரை பரம்பரை யாக வரலாம். அப்படி இருப்பவர் கள் அல்லது நோய் வருவதற்கான அறிகுறி இருப்பவர்கள் சிறப்பு பாலிசிகள் எடுக்கத் திட்டமிடலாம்.\nஇந்தச் சிறப்பு பாலிசிகளில் சர்க்கரை நோய்க்கென தனியாக இருக்கும் பாலிசிகளுக்கான பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுப்ப தற்கான தேவை குறைவுதான். தொடர் சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.\nசர்க்கரை நோய்க்கு மட்டும் இல்லாமல் அதன் மூலமாக உருவாகும் சில நோய்களுக்கான சிகிச்சைக்கு கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, சர்க்கரை நோய் வந்தால், பிபி வருவதற்கான வாய்ப்புள்ளது. பிபி அதிகமானால் இருதய நோய் வர வாய்ப்புள்ளது. எனவே, அந்தச் சிகிச்சைக்கான செலவுகளுக்கு க்ளெய்ம் கிடைக்கலாம்.\nடெங்கு காய்ச்சலுக்கான கவரேஜ் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசிகளிலே கவரேஜ் கிடைக்கும். இதற்குச் சிறப்பு பாலிசி என்ற அவசியம் இல்லை. இந்த நோய்க்கு கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் கவரேஜ் கிடைக்காது.\nஇருதய நோய், கேன்சர் வருவதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் சிறப்பு பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் பல விதமான கேன்சர் உள்ளது.\nஇதில் சிலவகை கேன்சர் நோயை சில லட்சங்களில் சரி செய்துவிட முடியும். ரத்த புற்றுநோய்க்கு அதிக அளவில் செலவாகும். எனவே, இந்த நோய் வர வாய்ப்புள்ளவர்கள் சிறப்பு பாலிசி மற்றும் கிரிட்டிகல் இல்னஸ் என இரண்டையும் சேர்த்து எட���ப்பது நல்லது. ஏனெனில் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் நோய்க்கான சிகிச்சை பெறாமலே க்ளெய்ம் கிடைத்து விடும்” என்றார்.\nகுடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதுபோன்ற வியாதிகள் வரும்போது வருமான இழப்பு ஏற்படும். எனவே, இது மாதிரியான நோய் வர அதிக வாய்ப்புள்ளவர்கள் இந்த இரண்டு பாலிசிகளையும், வாய்ப்பு குறைவாக இருப்பவர்கள் சிறப்பு பாலிசியையும் எடுக்கலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/114505-reason-behind-women-need-more-sleep-than-men.html?artfrm=read_please", "date_download": "2018-05-23T07:14:36Z", "digest": "sha1:HYPNM5F7ODNIU7NQ3VGB6FYGVK2IPVN5", "length": 29084, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "ஆண்களைவிட பெண்கள் ஒரு மணி நேரம் அதிகம் தூங்க வேண்டும், ஏன்? - மருத்துவக் காரணங்கள்! | Reason behind women need more sleep than men", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆண்களைவிட பெண்கள் ஒரு மணி நேரம் அதிகம் தூங்க வேண்டும், ஏன்\nஅனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தூக்கம். ஆனால், அதிலும் பெண்களுக்குப் பாரபட்சம்தான். `ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். `ஆணைவிட குறைந்தது இருபது நிமிடங்களாவது அதிக நேரம் தூங்க வேண்டும்’ என்று நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆண்களைவிடப் பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்... ஏன்\nஅவர்கள் ஒரேயொரு வேலையை மட்டும் பார்ப்பதில்லை. காலையிலிருந்து கொட்டிக்கிடக்கின்றன வீட்டு வேலைகள். வெளியே வேலைக்குச் செல்பவராக இருந்தால் வீடு, பணியிடம் என இரட்டைச் சுமை தலையில் விழுகிறது பெண்ணுக்கு. எல்லா வேலைகளையும் முடித்து உறங்கப் போவதற்கு குறைந்தது இரவு 11 மணியாவது ஆகிவிடுகிறது. மீண்டும் காலையில் ஐந்து மணிக்காவது எழுந்தால்தான் அன்றைய வீட்டுச் சக்கரத்தின் சீரான இயக்கத்தை ஆரம்பிக்க முடியும். குழந்தைகள், கணவர், வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவருக்கும் அவரவருக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கமுடியும். இதில் சில பெண்கள், விதிவிலக்காக இருக்கலாம். பல பெண்கள் இதுபோன்ற வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.\nஅதிக நேரம் தூங்கலாம்தான். நேரம் பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கிறார் மகளிர் நல மருத்துவர் மனுலட்சுமி. அந்த பாதிப்புகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.\nதேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும். உறங்கும் நேரம் குறையும்போது, செயல்திறன் மங்கி அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.\nகர்ப்ப காலங்களில் பிரச்னைகளை உண்டாக்கும்\nகருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.\nமெனோபாஸ் காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும்.\nதூங்கும்போது அடிக்கடி விழிப்பது போன்ற பழக்கத்தால், 'ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்' (Premenstural Syndrome) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.\nரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless Leg Syndrome)\nமாலை மற்றும் இரவு நேரங்களில் கால்கள் குடைய ஆரம்பிக்கும். அதிகமான வலி ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் கால்கள் அசைய ஆரம்பிக்கும். இதற்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' என்று பெயர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால், பெண்களைத்தான் அதிகமாக இது பாதிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது, ஹார்மோன் மற்றும் நரம்புக் கோளாறுகளால்தான் ஏற்படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக 'தூக்கம்' இருக்கிறது.\nபாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,):\nநம் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தூக்கமின்மையும், குறைவான நேரத் தூக்கமும்தான். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மனஅழுத்தத்துக்கு ஆளாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் அதிகமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தையின்மை ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு காரணம்.\nசெகண்டரி இன்சோம்னியா பாதிப்பு உண்டாகும்:\nதூக்கமின்மையை 'இன்சோம்னியா' என்று அழைப்போம். அதில் ஒருவகைதான் `செகண்டரி இன்சோம்னியா.’ இதனால், மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்றவை ஏற்படும். ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்.\nஇவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், டயப்பட்டீஸ், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.\nநல்ல தூக்கம் பெற என்ன செய்ய வேண்டும் \nநேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனால் வழங்கப்படும் சில அறிவுரைகள்...\nஎந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்று ஓர் அட்டவணையைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதைப் பின்பற்றத் தொடங்கினாலே போதுமான அளவுக்குத் தூக்கத்துக்கான நேரத்தைப் பெற முடியும். விடுமுறை நாள்களில்கூட அந்த அட்டவணையைப் பின்பற்றிச் செயல்படுவது நல்லது.\nதூங்குவதற்கு முன்னர் இளஞ் சூடான நீர்க் குளியல், சூடான பால் அருந்துதல் உதவும்.\nஒளி குறைவான விளக்குகளையே படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும். ஏ.சி-யோ, மின்விசிறியோ உங்கள் உடல் வெப்பநிலைக்கு ஏற்ற அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nநல்ல மெத்தை, தலையணை, மெத்தை விரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.\nஇரவு நேரத்தில் லேப்டாப், மொபைல்போனைத் தவிர்ப்பது நல்லது. தூங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சிப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.\nதினமும் காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்துவந்தாலும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஆண்களைவிடப் பெண்கள் குறைவாகத்தான் சாப்பிட வேண்டுமா - மருத்துவம் என்ன சொல்கிறது\nஇப்போதும்கூடப் பெண்கள் அளவாகச் சாப்பிட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன Should women eat less than men\nவீட்டில் உள்ள மற்றவர்களுடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\n“சொல்லிக்கொண்டு விடைப���ற முடிந்ததில் மகிழ்ச்சி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஅந்த கேட்ச்சில் டி வில்லியர்ஸ் செய்த மேஜிக்... இந்தியா சுருண்டது எப்படி\nபோலீஸ்காரரிடம் பெண்போல காதல் மொழி பேசி ஏமாற்றிய இளைஞருக்கு நடந்த கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.in/2012/05/16-1-9-1-9-23.html", "date_download": "2018-05-23T07:01:26Z", "digest": "sha1:7N2LWLS2LYMDEYKIFEJGXASQIGLMEMQU", "length": 35172, "nlines": 539, "source_domain": "alleducationnewsonline.blogspot.in", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : பள்ளிகளுக்கு மே 16 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான இலவசப் பாடநூல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்களின் விற்பனையை மே 23 ஆம் தேதி முதல் துவக்கம்.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nபள்ளிகளுக்கு மே 16 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான இலவசப் பாடநூல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்களின் விற்பனையை மே 23 ஆம் தேதி முதல் துவக்கம்.\nஇந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்களை விரைவில் அச்சடித்து தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பகுதி பகுதியாக மாணவர்களுக்கு விநியோகித்து வருகிறது. ஏற்கெனவே 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் விநியோகம�� நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் மே 16 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான இலவசப் பாடநூல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்களின் விற்பனையை மே 23 ஆம் தேதி முதல் துவக்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.\nதமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள முப்பருவ முறையில் முதல் பருவத்திற்கான 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு மற்றும் சூழ்நிலையில், 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கு தமிடிந,ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகவியல் எனவும் அனைத்து பாடங்களும் தொகுக்கப் பெற்ற ஒரே பாடநூலாக வெளிவருகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுதியும் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மூன்று பாடங்களும் சேர்த்து ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளாக\nஇலவசப் பாடநூல்களை பொறுத்தவரை அச்சகங்களில் இருந்து நேரடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட பாடநூல்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மே 16.ல் துவங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மே 27 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கும் பாடநூல் வழங்கிட ஆவன செய்யப்பட்டுள்ளது.\nவிற்பனை பாடநூல்களை பொறுத்தவரை மெட்ரிக் (தனியார் பள்ளிகள்) பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடநூல்கள் 23.05.2012 முதல் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாட்டுப் பாடநூல் கழக கிடங்கு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 22 பாடநூல் கழக வட்டார அலுவலகங்களிலும் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைமை அலுவலகத்தின் சிறப்பு விற்பனை மையங்களிலும் பாடநூல்கள் கிடைக்கும்.\nமாவட்டம் தோறும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மழலையர் பள்ளி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து பாடநூல் விற்பனையினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி முதல்வர்கள் அவரவர்களுக்கு தொடர்புடைய மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மழலையர் பள்ளி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோரை 23 ஆம் தேதி முதல் தொடர்பு கொண்டு அவர்கள் ஒதுக்கும் நாளில் வரைவோலைகளை செலுத்தி பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம்.\nசென்னையில் மெட்ரிக் பள்ளிகள் அதிகம் இருப்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் காலதாமதமில்லாமல் உடனடியாக பாடநூல்கள் கிடைப்பதற்கு ஏதுவாக ஒரு பகுதியில் உள்ள சில பள்ளிகள் ஒருங்கிணைந்து பாடநூல் கிடங்கிலிருந்து பாடநூல்களை அவற்றில் ஒரு பள்ளிக்கு எடுத்துச் சென்று இதர பள்ளிகளுக்கு பிரித்து வழங்க ஏற்பாடு செடீநுயப்பட்டுள்ளது. வருகிற 26.05.2012 மற்றும் 27.05.2012 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் பாடநூல் கிடங்குகள் இயங்கும்.\nமுதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான முதல் பருவ பாடநூலின் விலை ரூ.60/- மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கான முதல் பருவ பாடநூலின் விலை ரூ.80/- ஆறாம் வகுப்பு ஒரு தொகுதி ரூ.40/- வீதம் இரண்டு தொகுதிகளுக்கு ரூ.80/- ஏழாம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் தொகுதி ஒன்றுக்கு ரூ.50/- வீதம் இரண்டு தொகுதிகளுக்கு ரூ.100/- ஒன்பதாம் வகுப்பு தமிடிந, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து தலைப்புகளும் தலா ரூ.70/- வீதம் மொத்தம் ரூ.350/- என விலை\nபாடநூல்களுக்கான தொகையை பள்ளி முதல்வர்கள் 5 சதவீத கழிவு போக நிகரத் தொகையை அந்தந்த வட்டார அலுவலகங்கள் அமைந்துள்ள ஊரில் மாற்றத்தக்கதாக வரைவோலை அளித்து பாடநூல்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பாடநூல்கள் போதுமான அளவு அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி 28.5.2012 முதல் பாடநூல் உரிமம் பெற்ற சில்லரை விற்பனையாளர்கள் மூலமும் தமிழ்நாடு முழுவதும் பாடநூல்கள் விநியோகிக்கப்படும்.\nமத்திய அரசு பாடத்திட்டம் மாணவர்களுக்கு தனியாக தமிழ் பாடநூல்கள் மட்டும் அச்சடித்து விநியோகம் செய்ய எற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தகவல்களை தமிடிநநாட்டுப் பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. கோபால் அவர்கள் தெரிவித்தார்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nபிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வித்தகுதியை நா...\nஆசிரியர் தகுதி தேர்வு தேதி ஜுலை 12-ந்தேதிக்கு தள்ள...\n\"டி.இ.டி., தேர்வு, ஜூலை 12 ஆம் தேதிக்கு மாற்றம் -...\nஇந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களின் எண்...\nஎன்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, ஆக., 23, 2010க்கு...\n25 தனியார் பதிப்பகங்களுக்கு பொதுக்கல்வி வாரியம் அன...\nமே மாதம் 28 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை அனைத்...\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வினை...\nதிருவாரூரில் ஆசிரியர் தேர்வுக்கான போட்டித் தேர்வு ...\nதமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் சட்டப...\nடிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ண...\nஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளி ஆசிரியர்கள் ...\nநாளை நடைபெறும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப...\nபாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீ...\n2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு த...\nபிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 86.7 சதவீதம் பேர...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் விடைத்தாள்...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை...\nதமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2012-13) எம்.ப...\nபள்ளிகளுக்கு மே 16 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வக...\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்...\nதேர்வில் ஒளிவு, மறைவு இல்லை.ஆசிரியர் தகுதி தேர்வு ...\nதமிழகத்தில் முப்பருவ கல்வி முறை அமல் : கல்வி ஆராய்...\nதமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல் நிலைப்பள்ளிகளில் கா...\n\"டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடை...\nTET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇன்ஜினியரிங் விண்ணப்பம்: தேதி நீட்டிப்பு: தமிழகத்த...\nஇளநிலை வரைவு அதிகாரி பணி இடம்: பதிவுமூப்பு கட் ஆப்...\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வேண்டுகோள் : தெற்கு ...\nவருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக உள்ள எஸ்.சி., எ...\nபள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வ...\nஒரு நிமிட வீடியோ தான்.. ஆனா எப்படி வாழ்க்கையை வாழண...\n11, 12ம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான உத...\nபொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கல...\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் பி.எட். விண்ணப்ப...\nபிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் மே 27-ம் தேதி வழங்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு மே 30-ம் தேதி மதிப்பெண் சான்...\nகல்வி துறையில் 614 தினக்கூலி பணியாளர்களுக்கு விடிவ...\nமுப்பருவப் பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான ...\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர...\nதமிழக ஆச��ரியர் தகுதித் தேர்வில், புதுச்சேரி மாநிலத...\nதேசியக் கல்வி - பாரதியார்\nஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமா\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அற...\nஅரசு நிர்ணயித்துள்ள தேதிக்கு முன்பே வெளியான அறிவிப...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2009/12/18.html", "date_download": "2018-05-23T07:23:20Z", "digest": "sha1:CWXLOWZZB7UWL2CDNXUKXRJC7YZF3WKM", "length": 17448, "nlines": 197, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 18", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 18\nஅத்தியாயம் 18 - திரிசூலம் \nஜலாலுதீனிடம் உத்தரவைப் பிறப்பித்த சிறிது நேரத்திலேயே அந்தக் காட்டிலிருந்து ஒரு குதிரையில் புறப்பட்டு விட்டான் மாலிக். உடன் வர நினைத்த சில காவலர்களையும் வேண்டாமென்று சொல்லிவிட்டான். அங்கிருந்து நேர் தெற்கு நோக்கிச் செல்லாமல் தென்கிழக்காகப் பயணப் பட்டான். சற்றேறக்குறைய ஒரே வாரத்தில் திருமலையடிவாரத்தை அடைந்துவிட்டான். அங்கிருந்து காஞ்சி வழியாக செல்வதுதான் அவனது திட்டம். ஒரே வாரத்தில் அவ்வளவு தூரத்தைக் கடந்து விட்டதால் சற்று இளைப்பாற நினைத்தான். அவனது படைகளும் வந்து சேர வேண்டுமல்லவா\nமாலிக் திருமலையடிவாரத்தை அடைந்த அதே சமயத்தில் குவலாலாவிற்கு வந்த குதிரைப்படைத் தலைவன் வெளியேறினான். அதற்குப் பிறகு மாதண்ட நாயகத்தின் உத்தரவின் படி படைகள் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினான். முதலில் உணவுப் பொதிகளைச் சுமந்து கொண்டு மாட்டு வண்டிகள் முன்னே சென்றன. அவற்றின் பின், தண்டு இறக்கும் போது தேவையான கூடாரங்கள், நீண்ட கழிகள், வடங்கள் ஆகியவை அடங்கிய வண்டிகள் சென்றன. அதைத் தொடர்ந்து, தளவாடங்களைச் சுமந்து செல்லும் பொதிகள் சென்றன. அவற்றின் மேல் பாதுகாப்புக் கருதி வைக்கோல் போர்த்தப்பட்டிருந்தது. இவற்றோடு யானைப்படையும் புறப்பட்டது. யானைகளுக்கு மதம் பிடிக்காமலிருக்கும் பொருட்டு, அதற்குத் தேவையான மருந்துகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆகவே யானைகள் எது சொன்னாலும் செய்யும் பூனைகளைப் போல் சாதுவாகக் கிளம்பிச் சென்றன.\nஇவை குவலாலாவை விட்டுக் கிளம்பிய மூன்றாவது நாள், காலாட்படையினரை உறையூர் நோக்கிச் செல்லுமாறு பணித்தான் ஆதவன். வழியில் முன்னே சென்ற உணவுப் பொதிகள் மூலமாக இந்தப் படைக்கு ஆங்காங்கே உணவு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கிளம்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு குதிரைப்படைகள் புறப்பட்டன. அவற்றுடன் முக்கிய தளபதிகளுக்கான ரதங்களும் புறப்பட்டன.\nஇவ்வாறாக ஒரே வாரத்தில் அவனது படைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் உறையூர் சேரும் வகையில் படைகளை நடத்தினான். படைகள் செல்லும் பெருவழியில் எந்த வித நெருக்கமும் ஏற்படாத வகையில் அமைந்த இந்த ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார் மாதண்ட நாயகம். கோட்டையைப் பாதுகாக்க சிறு படையை விட்டுவிட்டு மாதண்ட நாயகமும், ஆதவனும் உறையூர் புறப்பட்டனர்.\nஜலாலுதீன் தன் படைகளை மாலிக் கஃபூரின் உத்தரவுப் படி தென் மேற்காக நடத்திச் சென்றான். நேராக கொல்லி மலை செல்லாமல், வட ஆந்திரத்திலிருந்து மேற்கே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி தலைக்காடு வரை இறங்கி அங்கிருந்து மீண்டும் தென்கிழக்காகத் திரும்பி கொல்லி மலையை அடைந்தான்.\nஅவனது படையில் மங்கோலியர்கள் முதலிய இனத்தவர் இருந்ததால் அவர்களுக்குக் காட்டு வழியே இனிமையாக அமைந்தது ஆங்காங்கே தென் பட்ட விலங்குகளையே வேட்டையாடி உண்டனர். திறந்த வெளிகளிலேயே உறங்கினர். அவர்களிடமிருந்த வேல், வில், அம்பு தவிர வேறொரு தளவாடமும் அவர்களிடத்தில் இல்லை. ஆகவே அவர்களது பயணம் துரிதகதியில் அமைந்தது.\nவீரதவளப்பட்டணத்தின் படைவீட்டில் அமைந்திருந்த வீர பாண்டியனின் படைகள் மற்றும் வில்லவர் ஐந்நூறு பேரும் சிதம்பரம் வழியாக தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கினர். அளவில் சி��ு படையான வீர பாண்டியன் படை வீரதவளப்பட்டணத்திலிருந்து தஞ்சைக்கு ஒரே வாரத்தில் வந்து சேர்ந்து விட்டது. இப்படியாக மதுரையை நோக்கி மூன்று படைகள் முறையே கொல்லிமலை, உறையூர் மற்றும் தஞ்சையில் தண்டு இறங்கியிருந்தன.\nமேலே உள்ள வரைபடத்தில் பச்சை நிறத்தில் குறியிடப்பட்டுள்ள வழியாக ஜலாலுதீன் மாலிக்கின் படைகளை அழைத்துவந்தான். சிவப்பு நிற வழியாக ஹொய்சள வல்லாளனின் படைகள் துவாரசமுத்திரத்திலிருந்து கிளம்பி குவலாலா வழியாக உறையூரை அடைந்தன. நீல நிறக்குறியீட்டின் வழியாக வீர பாண்டியனின் படைகள் வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டிலிருந்து நேராக தஞ்சைக்கு சற்று வடக்கே முகாமிட்டிருந்தன. இந்த அமைப்பு மதுரையைத் தாக்கும் திரிசூலத்தை ஒத்திருப்பதைப் பார்க்கலாம்.\nஇந்த மூன்று படைகளும் மிக விரைவாகவும் மறைவாகவும் வந்து சேர்ந்ததால் மற்ற படைகளின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் தெரியாமல் போயிற்று. ஆனால் மதுரையிலிருந்த சுந்தரனுக்கோ இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உடனே தெரிய வந்தது. அவன் நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது வேறாக இருந்ததால் அவன் மனம் பெரிதும் குழம்பியிருந்தது.\nமதுரையை நோக்கி நீண்டிருந்த திரிசூலம் அவன் மனதை பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியது. அவனது நண்பன் மாலிக் கஃபூரிடமிருந்தும் ஒரு தகவலும் இல்லை. மாலிக்கின் படையில் மாலிக் கஃபூர் இல்லை என்பதும், ஜலாலுதீன்தான் அந்தப்படைகளுக்குத் தலைமை வகிக்கிறான் என்பதும் அவனுக்குக் கிடைத்திருந்தது.\nமதுரைக்கு ஒரு பெரும் ஆபத்து நெருங்கிவிட்டதை அவன் பரிபூரணமாக உணர்ந்தான்.\nat 12:01 AM Labels: சக்கர வியூகம் - இரண்டாம் பாகம்\nஅன்னைக்கே போட வேண்டிய கமெண்ட் படிச்சுட்டு அவசரத்துல போயிட்டேன். விறுவிறுப்பு அதிகமாகிவிட்டது பல்லவன்....\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nபெருத்த சந்தேகம்.. 1000 பின்னூட்டம் பரிசு \nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 18\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 17\nசுய தேடல் . . .\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 16\nசாலையோர மரங்களை வெட்டுவது சரியா\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 15 \nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadinelvayal.blogspot.com/", "date_download": "2018-05-23T07:03:27Z", "digest": "sha1:KNOCOMKEC4YJRVDBJHMTDPY5HE7QRNZL", "length": 3286, "nlines": 44, "source_domain": "kadinelvayal.blogspot.com", "title": "கடிநெல்வயல் வேம்புடையார்", "raw_content": "\nLabels: Kadinelvayal, vembudayaar, அய்யனார், ஐயனார், கடிநெல்வயல், வேம்புடையார்\nகடிநெல்வயல் என்ற அழகிய கிராமம் வேதாரணியம் (திருமறைக்காடு) - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கருப்பம்புலம் என்ற சிறு நகரத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.\nஇந்த கடிநெல்வயல் என்றாலே அருகில் உள்ள சுற்றுவட்டார மக்களுக்கு வேம்புத்யார் கோயில் தான் உடனடியாக நினைவுக்கு வரும்.அந்த அளவிருக்கு பிரசத்தி பெற்ற கோயில் இந்த வேம்புடையார் கோயில்.\nவேம்புடையார் என்ற பெயர் அய்யனாரை குறிக்கிறது.வேம்படி+அய்யனார் என்பதன் சுருக்கமே வேம்புடையார்.மிகவும் சக்தி வாய்ந்த இந்த திருத்தலம் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilpage.in/2018/03/12/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-23T06:43:03Z", "digest": "sha1:B7ZQ7FEGY5MRS6CRWEWLHH66OAJIEH6R", "length": 8335, "nlines": 71, "source_domain": "nammatamilpage.in", "title": "உஷார் பெண்களே உஷார். வீட்ல யாருமே இல்ல !! இன்னக்கி இவள முடிச்சிரவேண்டியது தான் என முயற்சிக்கும் வாலிபர் – வீடியோவை பாருங்க. | Namma Tamil Page உஷார் பெண்களே உஷார். வீட்ல யாருமே இல்ல !! இன்னக்கி இவள முடிச்சிரவேண்டியது தான் என முயற்சிக்கும் வாலிபர் – வீடியோவை பாருங்க. – Namma Tamil Page", "raw_content": "\nதனி அறையில் இந்த இளம்பெண்கள் செய்யும் வேலைய பாருங்க.\nதிருமணமான இரண்டாவது நாளிலே புதுப்பொண்டாட்டியோட சுயரூபம் தெரிந்தது அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை – வீடியோவை பாருங்க.\nப்ளீஸ்… பெண்கள் யாரும் இந்த வீடியோவை பார்க்காதீங்க – இது ஆண்களுக்கு மட்டும்-\nவாட்ஸ்அப்பில் வைரலாகும் இந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க\nதெரியாத பெண்களிடம் எப்படி முத்தம் வாங்குவதுனு தெரிய வீடியோ பாருங்க\n108 ஆம்புலன்சில் பெண்ணிற்கு நடந்த கொடுமை … கடைசி வரை பாருங்க – வீடியோவை பாருங்க\nபேஸ்புக்கில் ஆண்டிகளை கண்டுபிடிப்பது எப்படி- வீடியோ பாருங்க\nநீங்கள் தினமும் ஆபாச படம் பார்ப்பவரா.அப்போ உடனே இத பாருங்க – வீடியோவை பாருங்க\nவீடியோ சாட்டிங் என்ற பெ���ரில் இரவு நேரத்தில் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்க\nசமூகத்தின் அவலம். மனைவியை மாத வாடகைக்கு விடும் கணவன்கள் – வீடியோவை பாருங்க\nHome News உஷார் பெண்களே உஷார். வீட்ல யாருமே இல்ல இன்னக்கி இவள முடிச்சிரவேண்டியது தான் என முயற்சிக்கும் வாலிபர் – வீடியோவை பாருங்க.\nஉஷார் பெண்களே உஷார். வீட்ல யாருமே இல்ல இன்னக்கி இவள முடிச்சிரவேண்டியது தான் என முயற்சிக்கும் வாலிபர் – வீடியோவை பாருங்க.\nஎங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள்,\nவினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்,\nநடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை,\nஇலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.\n24 மணிநேரம் எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமல் உங்களால் பார்வை இட முடியும்.\nஉங்கள் படைப்புகளை எங்கள் தளத்தில் பதிவிட்டால் நாங்கள் அந்த பதிவை எங்கள் தளத்தில் பதிவு செய்வோம்.\nஇதன் மூலம் உங்கள் கருத்துக்கள் உலக அளவில் பகிர ஒரு வாய்ப்பாக அமையும்.\nஉங்கள் படைப்புகள் சமூக அக்கறை உள்ள பதிவுகளா இருப்பின் நலம்.\nஇந்த தளத்தை குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி…\nTAGஉஷார் பெண்களே உஷார். வீட்ல யாருமே இல்ல இன்னக்கி இவள முடிச்சிரவேண்டியது தான் என முயற்சிக்கும் வாலிபர் – வீடியோவை பாருங்க.\nPrevious Postசெய்தி வாசிக்கும் பெண்களின் பரிதாப நிலை இதுதான் – வீடியோவை பாருங்க. Next Postஇணையத்தில் வைரல் ஆகும் ஒரே நாளில் 5 கோடி பேர் பார்த்த வீடியோ -வீடியோவை பாருங்க.\nதனி அறையில் இந்த இளம்பெண்கள் செய்யும் வேலைய பாருங்க.\nதிருமணமான இரண்டாவது நாளிலே புதுப்பொண்டாட்டியோட சுயரூபம் தெரிந்தது அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை – வீடியோவை பாருங்க.\nப்ளீஸ்… பெண்கள் யாரும் இந்த வீடியோவை பார்க்காதீங்க – இது ஆண்களுக்கு மட்டும்-\nவாட்ஸ்அப்பில் வைரலாகும் இந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க\nதெரியாத பெண்களிடம் எப்படி முத்தம் வாங்குவதுனு தெரிய வீடியோ பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2009/01/", "date_download": "2018-05-23T06:55:07Z", "digest": "sha1:WABZMFHBH2JJGPZTV3DBIA7ZUD4JFMGI", "length": 107536, "nlines": 571, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": January 2009", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nநடிகர் நாகேசு இன்று காலமானார்\nமனித உரிமைப் போராளி தீக்குளிப்பு\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினா...\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தின...\nகுகனின் உடல்மீது சுயேட்சை சவப் பரிசோதனை\nஇண்ட்ராஃப் குரல் - 21/01/2009\nகாவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை\nஅமெரிக்காவின் 44-வது சனாதிபதிக்கான பதவியேற்பு நிகழ...\nபினாங்குத் தீவு மக்கள் சக்தியின் விளக்கக் கூட்டம்....\nமக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது\nஇண்ட்ராஃப் ஊடக அறிக்கை 15/01/09\nதிருவெம்பாவை – பாடல் 5\nஇலங்கைத் தமிழர், பாலசுதீனர்களுக்காதரவான அமைதிப் பே...\nபுலம்பெயர் இந்தியர்களின் மாநாட்டில் இண்ட்ராஃப்\nதிருவெம்பாவை - பாடல் 4\nமக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் கட்சியைவிட்டு விலக...\nதிருவெம்பாவை - பாடல் 3\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nநடிகர் நாகேசு இன்று காலமானார்\nதமிழ் திரைப்பட உலகில் சிறந்தவொரு நடிகராக கொடிகட்டிப் பறந்த மதிப்பிற்குரிய நடிகர் திரு.நாகேசு இன்று தனது 75வது வயதில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரைப் போன்ற இன்னொரு நகைச்சுவை, குணச்சித்திர நடிகரை தமிழுலகம் இனி காணுமா என்பது கேள்விக்குறியே. திருவிளையாடல், அன்பே வா, சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் காலத்தாலும் மறக்கமுடியாத நினைவுகளாக இவரின் பிம்பத்தை தாங்கி நிற்கின்றன. இத்தனை காலம் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு தமிழ் மக்களை ���ிரிக்க வைத்த அந்த மனிதருக்கு இவ்வேளையில் அஞ்சலி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் ஆத்துமா அமைதிப் பெற இறைமையை இறைஞ்சுவோமாக.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, January 31, 2009 2 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: கலை, தமிழகம், வெளிநாட்டு ஓலை\nமனித உரிமைப் போராளி தீக்குளிப்பு\nஇலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவெறி இராணுவம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்தைச் சார்ந்த திரு.முத்துகுமார் எனும் மனித உரிமைப் போராளி, சென்னை நுங்கம்பாக்கம் சாசுத்திரி பவன் எதிர்புறம் நேற்று தீக்குளித்து மாண்டுள்ளார். இவர் தீக்குளிப்பதற்கு முன்பு அங்குள்ளவர்களிடம் தான் தயாரித்த ஓர் துண்டு அறிக்கையையும் விநியோகித்துள்ளார். அவ்வறிக்கையைப் படிக்க கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டவும்.\nதீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை\nதமிழ் சமுதாயத்தின்பால் தான் கொண்டுள்ள பற்றை இதுபோன்ற செயல்களின் மூலம்தான் நிரூபிக்க வேண்டும், அல்லது கண்டனம் தெரிவிக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மனித உரிமைப் போராளிகள் விடுதலையை நோக்கி கடைசிவரை போராடுவதுதான் அழகு. அதுதான் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கும் நன்மை.\nஅன்னாரின் உயிர் துறப்பு சமூகத்திற்கு ஏற்பட்ட ஓர் இழப்பாகும். மனித உரிமைப் போராளிகள் இனி இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\nபடத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, January 30, 2009 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: தமிழகம், தமிழீழம், மனித உரிமை, வெளிநாட்டு ஓலை\nகுகனின் அகால மரணத்திற்கு காவல்த்துறையினரே முழு பொறுப்பு என்பது சவப் பரிசோதனை, வழக்கு விசாரணை, சாட்சியம் , ஆதாரம் கொண்டுதான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சிறு குழந்தைக்குக் கூட இவ்வுண்மை அப்பட்டமாகத் தெரியும், யார் பொறுப்பென்று குகனின் இறப்பிற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய தரப்பினரை ஐயந்திரிபற நாம் அடையாளம் காண முடிந்தாலும், அவரை அடித்துக் கொன்றதற்கான காரணங்கள் மட்டும் மர்மமாகவே இருந்து வருகின்றன.\nஅம்னோவின் கீழ் செயல்பட்டுவரும் ஊடகங்கள், அம்னோ அரசியல்வாதிகள், காவல்த்துறை உயர் அதிகாரிகள் போன்றோர் கூறுவது போல, உண்ம��யிலேயே குகன் ஒரு சொகுசுக் கார் திருடனா அவர் கைது செய்யப்படுவதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்\nநமக்குத் தெரிந்த தகவலின்படி, ஒரு தனியார் நிதி நிறுவனத்தின்கீழ் மாத கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். குகனின் மரணத்தில் தைப்பான், சுபாங் செயா காவல்நிலையத்தில் பணிப்புரியும் 10 காவல்த்துறை அதிகாரிகளும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர்த்து இக்கொலையில் சில பெரும்புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சொகுசு கார்கள் திருட்டை நடத்தும் பெரிய கும்பல்களை அக்காவல்த்துறையினர் நன்கு அறிந்திருக்க வேண்டும் என சில தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nதற்சமயம், பாதுகாப்பு கருதி இவர்கள் வேறொரு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இலகுவான பணிகளை ஆற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.\nதற்சமயம், குகனை ஒரு சொகுசுக் கார் திருடன் என்பதுபோல உள்நாட்டு ஊடகங்கள் சில சித்தரித்து வருகின்றன. அவரை அப்படிச் சித்தரிப்பதற்கு ஊடகங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனத் தெரியவில்லை. மலேசிய இந்தியர்கள் என்றாலே இதுபோன்ற காரியங்களைச் செய்வதற்குத்தான் அருகதை உடையவர்கள் என்பதுபோலவும் சித்தரிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில், உள்துறை அமைச்சர் சாயிட் அமீட் அல்பார் \" குற்றம் புரிபவர்களை கதாநாயகர்களாக்கிப் பார்க்க வேண்டாம்\" என அறிக்கை விட்டுள்ளார். இவ்விடயம் குறித்து யார் பக்கம் உண்மை இருக்கிறது\nகாவல்த்துறையினரைக் கேட்டால், குகனை சொகுசுக் கார்கள் திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக அறிக்கை விடுகின்றனர். குகனின் குடும்பத்தினரோ அதனை மறுக்கின்றனர். யார் சொலவது உண்மை\nஇதற்கிடையில், குகனின் மரணம் குறித்த செய்திகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இரு துணை அமைச்சர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. சில அரசியல்வாதிகளும் ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களில் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், காவல்த்துறையினர் சமுதாயத்தின் பால் கொள்ள வேண்டிய பொறுப்புணர்ச்சி, காவல்த்துறையினரின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு சுயேட்சை விசாரணை குழு (Independent Police Complaints and Misconduct Commission), காவல்த்துறை பணி தேர்வுக்கு ஏற்ற தகுதிகள் குறித்து எந்தவொரு தேசிய முன்னணி அரசியல்வாதியும் பேசியதாகத் தெரியவில்லை. இவற்றை மக்களே முன்வந்து நினைவூட்டினாலும், அரசு எந்திரங்களைக் கொண்டு பொதுமக்களின் கருத்து சுதந்திரம் அடக்கி ஒடுக்கப்பட்டு விடுகிறது.\nஓர் இளைஞனின் உயிரை பறித்ததாக நம்பப்படும் காவல்த்துறை அதிகாரிகளை, சந்தேகத்தின்பேரில் கூட கைது செய்யாமல் விட்டிருப்பது நம் மலேசிய நாட்டின் மனித உரிமை குறித்து நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. இங்கு ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மலேசியாவில் மனித உரிமைகள் மடிந்து வருவதற்கு பொதுமக்களும் ஒரு காரணம். நமக்கு ஏன் இந்த வம்பு என ஒதுங்கிப் போவதும், நம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைக் கண்டு நாமே அஞ்சுவதும், நீதி கிடைப்பதில் கடைசிவரை நின்று போராடி வென்றெடுப்பத்தில் இல்லாத முனைப்புமே நம்மை பின்தள்ளி விடுகின்றன. இக்கூற்று ஒட்டுமொத்த மலேசியர்களையும் சாரும் என்பதில் ஐயமில்லை.\n'மக்கள் சக்தி' , 'மக்கள் சக்தி' என வாயாறக் கூறுவதிலில்லை உண்மைப் பயன். செயலில் காட்டப்படும்பொழுதுதான் அதன் மகத்துவம் அநீதிகளை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகிறது. இவ்வேளையில் குகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மனித உரிமைக்காக குரல் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nநீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, காவல்த்துறையின் அராஜகச் செயலின் எதிரொலியாக மக்கள் வெகுண்டு எழுந்ததனால் இன்று அரசு எந்திரங்கள் சற்று ஆட்டம் கண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்க��ாம் எனும் அரசியல்வாதிகளின் பகற்கனவுகள் தவிடுபொடியாகி வருகின்றன. கடந்த ஓராண்டில் மக்களிடையே நல்லதொரு அரசியல், சமூக, சட்ட, மனித உரிமை குறித்த விழிப்புணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன. இது மேலும் தொடர வேண்டும்\nகுகனுக்கு நேர்ந்தது நாளை நமக்கு ஏற்படாமல் இருக்க...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 29, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை, வழக்கு, வன்முறை, விசாரணை\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n6. மெஜிஸ்ட்ரேட்டின் காவல் தடுப்பு ஆணை\n6.1 மெஜிஸ்ட்ரேட் என்பவர் யார்\nமெஜிஸ்ட்ரேட் என்பவர் ஒரு நீதித்துறை அதிகாரி. அவர் 24 மணி நேரத்திற்கு மேல் உங்களை தடுத்து வைப்பதற்கு, 'காவல் தடுப்பு ஆணை' பிறப்பிக்க அதிகாரம் உள்ள நீதித் துறை அதிகாரி ஆவார்.\n6.2 காவல் தடுப்பு ஆணையின் நோக்கம்\nஉங்கள் மீது குற்றம் சுமத்த சான்றுகள் உள்ளதா என்பதனைக் கண்டறியகாவல்த்துறையினருக்கு கால அவகாசம் வழங்குதல்\nஉங்களிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டும் எனும் காரணத்திற்காக காவல்தடுப்பு ஆணை பெற முடியாது\n6.3 காவல் தடுப்பு ஆணையின் கால அளவு\n24 மணி நேரத்திற்கு மேற்பட்ட காவல் நீட்டிப்பிற்காக, மெஜிஸ்ட்ரேட் முன்பு நீங்கள் நிறுத்தப்படும்பொழுது, அதற்கான காரணங்களை காவல்த்துறை அதிகாரி மெஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவிக்க வேண்டும். காவல்த்துறையினரை முன் வைத்து காரணங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டியது மெஜிஸ்ட்ரேட்டின் கடமை.\nவழக்கமாக காவல்த்துறையினர் 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்களுக்கு காவல் நீட்டிப்பு கோருவர்.\nகாவல்த்துறையினரின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்தப் பிறகு அதனை நிராகரிப்பதற்கும் / அவர்களுடைய கோரிக்கைக்கும் குறைவான நாட்களுக்கு காவல் தடுப்பு ஆணை வழங்குவதும் மெஜிஸ்ட்ரேட்டின் விருப்புரிமை.\nகாவல்த்துரையினர் ஒன்றுக்கும் மேற்பட்ட காவல் நீட்டிப்பு ஆணையினை கேட்க முடியும்.\nஎப்படியாயினும், உங்களை 15 நாட்களுக்கு மேல் தடுத்து வைக்க முடியாது.\n6.4 காவல் நீட்டிப்பிற்காக நீங்கள் மெஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்\nஉங்களை பிரதிநிதிக்க வழக்கறிஞர் தேவைப்படுவதால் சட்ட உதவிமையத்துடனோ குடும்பத்தாருடனோ தொடர்புக் கொள்�� அனுமதி கோருங்கள்.\nஉடல் நிலை குறைவாக இருந்தாலோ / அடித்து துன்புறுத்தி இருந்தாலோமுறையான மருத்துவ சிகிச்சை கோருங்கள்.\nகாவல்த்துறையினர் உங்களை பயமுறுத்தி இருந்தாலோ அடித்திருந்தாலோஅதனை தெரிவியுங்கள்\nமுறையான உணவு, நீர், உடை, கழிவறை அல்லது மருத்துவ உதவிமறுக்கப்பட்டிருந்தால் அதனையும் தெரிவியுங்கள்.\nநீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது காவல்த்துறையினர் விசாரணைமேற்கொண்டாரா என்பதையும் தெரிவியுங்கள்\n6.5 குறைவான நாட்களுக்கான காவல் தடுப்பு ஆணையைக் கேளுங்கள்.\nமெஜிஸ்ட்ரேட் காவல் தடுப்பு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பதாகவே, காவல்த்துறையினர் கேட்டதற்கும் குறைவான நாட்களுக்கு காவல் நீட்டிப்பினைக் கோருங்கள். அதற்கான காரணங்களையும் முன் வையுங்கள். (எ.கா காவல்த்துறையினரின் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். தேவை ஏற்பட்டால் நானே முன் வருவேன்)\n7. கைது செய்வதற்கு முன்பதாக மேற்கொள்ளப்படும் உடல் சோதனை\n7.1 எப்பொழுது இதனை செய்ய முடியும்\nநீங்கள் மதுபான கடைகளில் இருக்கும்பொழுது காவல்த்துறையினர் போதைப் பொருள் சோதனை மேற்கொண்டால், உங்கள் உடலையும் பைகளையும் சோதனை செயவதற்கு காவல்த்துறையினருக்கு அதிகாரம் உண்டு.\nஇன்ஸ்பெக்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட பதவியில் இருக்கும் அதிகாரியின் முன்னிலையில் மட்டுமே சோதனையை மேற்கொள்ள முடியும்.\n7.2 அப்பொழுது என்ன செய்ய வேண்டும்.\nஉங்கள் சட்டைப் பையில் / பைகளில் கைகளை விட காவல்த்துறையினரை அனுமதிக்காதீர்கள்.\nநீங்களாகவே முன் வந்து உங்கள் சட்டைப் பையில் / பைகளில் உள்ளவற்றை காவல்த்துறையினர் முன்னிலையில் வெளியில் எடுங்கள்.\nசட்டைப் பையில் / பைகளில் உள்ள பொருட்களை எடுத்து வெளியில் வைக்கும்பொழுது, ஒவ்வொரு முறையும் இது ‘பணப்பை’ , ‘சாவி’ , ‘அடையாள அட்டை’ என ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.\nஉங்களுடைய சட்டைப்பை / பை காலியானப் பின், உண்மையிலேயே காலியாகிவிட்டது என்பதை காண்பியுங்கள்.\nஒரு பெண்ணை பெண் காவல்த்துறை அதிகாரியே சோதனை செய்ய முடியும்.\nஉடல் சோதனைகள் தக்க பண்புடன் மேற்கொள்ள வேண்டும் (எ.கா உங்கள் மறைவிடங்களைத் தொடக் கூடாது)\nஆடைகளைக் களைந்து சோதனை மேற்கொள்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை.\n8. கைது செய்யப்படும்பொழுது மேற்கொள்ளப்படும் உடல் சோதனை\n8.1 எப்பொழுது இச��சோதனையை செய்ய முடியும்\nநீங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றம் புரிந்ததற்கான பொருட்கள் உங்களிடம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய உங்கள் உடலை சோதனை செய்யலாம்.\nஉங்கள் உடலை தனிப்பட்ட இடத்தில் சோதனை செய்ய வேண்டும். தனிப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொள்ள கோருவது உங்கள் உரிமை.\n8.2 ஆடைகளை களைந்து சோதனை மேற்கொள்வது.\nஉங்களைக் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து சோதனைமேற்கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லை.\nநீங்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் கூட, ஆடைகளைக் களைய உங்களைகட்டாயப்ப்டுத்தினாலோ / பயமுறுத்தினாலோ\nஅந்த காவல் அதிகாரியின் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nபின்னர் அந்த சம்பவத்தை புகார் செய்யுங்கள்.\n9. கைது செய்யப்பட்ட பின்னர் விசாரிக்கப்படுகிறீர்கள்\n9.1 கேள்வி கேட்கும் அதிகாரியின் அடையாளம்\nகேள்விகள் கேட்கும் காவல் அதிகாரியின் பெயரை / பதவியைக் குறித்து கொள்ளுங்கள்.\n9.2 எதற்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருக்க உரிமை உண்டு.\nகாவல் அதிகாரி முதலில் நட்பு முறையாக உங்களோடு உரையாடுவார் (எ.கா. உங்களைப் பற்றியும் குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றியும் விசாரிப்பர்) அவ்வேளையில் கனிவாக நடந்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாவிட்டால் மௌனமாக இருக்க பயம் கொள்ளக்கூடாது. அது உங்கள் உரிமை.\n9.3 காவல்த்துறையினர் எழுத்துப் பூர்வமான (113 / பதிவறிக்கை) வாக்குமூலத்தை உங்களிடத்தில் வேண்டுகின்றனர்.\nகாவல்த்துறை அதிகாரி கேள்விகள் கேட்டபிறகு, அதற்கு அளிக்கப்படும் பதில்களை பதிவு செய்து கொள்வார்.\nஉங்கள் பெயர், முகவரி, அ.அ.எண், செய்யும் வேலை போன்ற முகாமை விபரங்களை அளித்தப்பிறகு ஏனைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு.\nநீங்கள் மௌனமாக இருக்க விரும்பினால் ”நீதிமன்றத்தில் எல்லா பதில்களையும் சொல்கிறேன்.” என சொல்லுங்கள்.\n9.4 காவல்த்துறையினர் உங்களை கட்டாயப்படுத்தி எழுத்துப் பூர்வமாக வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது. முகாமை விபரங்களை கொடுத்தப் பிறகு, எழுத்துப் பூர்வமாக வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தினால் பொறுமையுடன் தொடர்ந்து மௌனமாக இருங்கள்.\nஉங்களை பயமுறுத்தினாலோ, அடித்தாலோ, வற்புறுத்தியோ எழுத்துப் பூர்வமான வாக்குமூல��்தினை பதிவு செய்ய காவல்த்துறையினருக்கு உரிமை இல்லை.\nஉங்களை பயமுறுத்தி அடித்து, வற்புறுத்தி எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை பதிவு சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது உடனடியாக அவரைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். இது உங்கள் உரிமை.\n9.5 113/ பதிவறிக்கையினை நீங்கள் வழங்க விரும்பினால்\nபத்திகள், 3.3-ஐயும் 3.4-ஐயும் பின்பற்றுங்கள்.\nதாள் அல்லது குறிப்பு புத்தகம் இல்லையெனில் காவல்த்துறையினரிடம் கேட்டுப் பெறுங்கள்.\nஉங்களுடைய 113 பதிவறிக்கை, நீதிமன்றத்தில் கீழ்கண்டவற்றை உறுதிபடுத்த உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.\nஉங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் ; அல்லது\nநீங்கள் ஒப்புக் கொண்டுள்ள சில விபரங்கள், நீங்கள்தான் குற்றவாளி என்பதனை உறுதிப்படுத்துகின்றது.\nஇதுவரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை முடிந்தால் தெரிந்தவர்களுடமோ, நண்பர்களிடமோ பகிர்ந்துக் கொள்ளுங்கள். முடிந்தால், இதனை ஒரு கையடக்க புத்தகமாக அச்சிட்டு விநியோகியுங்கள்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, January 26, 2009 2 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை, வழக்கு, விசாரணை\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n1. காவல்த்துறை அதிகாரி உங்களை தடுத்து நிறுத்துகிறார்.\n1.1 சீருடையில் இல்லையெனில் அவர் காவல்த்துறை அதிகாரிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n'தயவு செய்து உங்களுடைய அதிகார அட்டையைக் காட்டுங்கள்' எனக் கேளுங்கள்.\n1.2 காவல்த்துறை அதிகார அட்டை\nசிவப்பு நிறம் : இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி. உங்களை எதுவும் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. அங்கிருந்து புறப்பட்டு விடுங்கள்.\nநீல நிறம் : இன்ஸ்பெக்டர் அல்லது மேற்பட்ட பதவியில் இருப்பவர்.\nமஞ்சள் நிறம் : இன்ஸ்பெக்டருக்கும் கீழ்பட்ட பதவியில் இருப்பவர்.\nவெள்ளை நிறம் : சேமக் காவலர்\nஅவருடைய பெயரையும் அடையாள எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.\nஅவர் சீருடையில் உள்ள பெயரையும் அடையாள என்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.\nகாவல்த்துறை மோட்டார் வண்டி / மோட்டார் சைக்கிளின் என் பட்டையை குறித்துக் கொள்ளுங்கள்.\n2. காவல்த்துறை அதிகாரி உங்களை தடுத்து நிறுத்தும் பொழுது கேள்விகள் கேட்கிறார்.\nஉங்கள் பெயர், அடையாள அட்டை எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மட்டும் தெரிவியுங்கள்.\n2.2 காவல்த்துறை அதிகாரி வேறு கேள்விகளை கேட்கிறார்.\nபணிவுடன் 'நான் கைது செய்யப்படுகின்றேனா\n2.3 எப்பொழுது நீங்கள் கைது செய்யப்படுகின்றீர்கள்\nஉங்கள் கேள்விக்கு 'ஆமாம்' என்று பதில் சொன்னால்\nஉங்களை புறப்பட்ட அனுமதிக்காவிட்டால் / காவல்நிலையத்திற்கு உங்களைஅழைத்துச் செல்ல விரும்பினால் ; அல்லது உங்களை கைவிலங்கிட்டால்.\nநீங்கள் கைது செய்யப்படவில்லையானால், அங்கிருந்து புறப்படலாம் / காவல்நிலையத்திற்கோ அல்லது வேறு இடத்திற்கோ அவருடன் வரச் சொன்னால்மறுத்து விடுங்கள்.\n2.4 எப்பொழுது உங்களை கைது செய்ய முடியாது\nநீங்கள் சாட்சியாக ஆவதற்கு வாய்ப்புள்ள காரணத்தால், வாய்மொழி கேள்விகள் கேட்பதற்காகவும், அக்கேள்விகளுக்கான பதில்களை பதிவு செய்வதற்காகவும் உங்களை கைது செய்ய முடியாது.\n3. கைது செய்யப்படாமல், காவல்த்துறையினர் கேட்கும் கேள்விகள்.\n3.1 112 / வாக்குமூலம்\nகாவல்த்துறையினர் ஒரு வழக்கினை விசாரணை செய்யும் பொழுது, உங்களுக்கு அதுபற்றிய விபரங்கள் தெரியும் எனக் கருதினால், உங்களிடம் கேள்விகள் கேட்டு, அதற்கான பதில்களைப் பதிவு செய்யலாம்.\n3.2 அதிகாரப்பூர்வமான / அதிகாரப்பூர்வமற்ற வேண்டுதல்\nவழக்கமாக உங்களை 112 / வாக்குமூலம் வழங்க அதிகாரப்பூர்வமற்றவேண்டுதலை விடுப்பர். அந்த இடமும் நேரமும் உங்களுக்கு ஏதுவாக இருந்தால்ஒத்துழையுங்கள். இல்லையெனில், உங்களுக்கு ஏதுவான இடத்திலும்நேரத்திலும் அதனை வழங்குவதாகத் தெரிவியுங்கள்.\nநீங்கள் முழுமையாக மறுத்துவிட்டீர்கள் எனில், உங்களை ஒத்துழைக்க வேண்டிவிசாரணை அதிகாரி கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வமான ஆணைப்பிறப்பிக்கப்படும்.\n3.3 112/ வாக்குமூலம் வழங்குகின்றீர்கள்\nவாக்குமூலம் வழங்கும்பொழுது ஒரு வழக்கறிஞரை உடன் வைத்திருக்கஉங்களுக்கு உரிமை உள்ளது. இதனையே செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.\n112 / வாக்குமூலம் வழங்கும் பொழுது, வினவப்படும் கேள்விக்கான பதில்உங்கள் மீது குற்றத்தை சுமத்த வாய்ப்பிருந்தால், நீங்கள் பதிலளிக்க மறுக்கலாம்மௌனமாக இருக்கலாம்.\nதாள் அல்லது குறிப்பு புத்தகத்தை உங்களுடன் கொண்டு செல்லுங்கள்.\nகேட்கப்படும் கேள்விகளை குறித்துக் கொள்ளுங்கள்.\nகேள்விகள் புரிகின்றதா என்பதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nநன்கு சிந்���ித்தப் பிறகு உங்களுடைய பதில்களை குறிப்பு புத்தகத்தில் எழுதுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரியிடம் உங்கள் பதில்களைச் சொல்லுங்கள்.\nஉங்களுடைய குறிப்பு புத்தகத்தை எதிர்கால தேவைக் கருதி பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.\n3.4 112/ வாக்குமூலத்தினைக் கையொப்பமிடுதல்\nவாக்குமூல அறிக்கையினை கையொப்பமிடுவதற்கு முன்பாக காவல்த்துறைஅதிகாரி கேட்ட கேள்விகளையும் நீங்கள் கொடுத்த பதில்களையும் கவனமாகப்படித்துப் பாருங்கள்.\nகையொப்பமிட வழங்கப்பட்ட அறிக்கையினையும் உங்கள் குறிப்புபுத்தகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nகையொப்பமிடுவதற்கு முன்பாக அவ்வறிக்கையினை திருத்தவும் மாற்றவும்உங்களுக்கு உரிமை உள்ளது.\nஅந்த அறிக்கையின் இறுதி வரிக்கு கீழ் உடனடியாக கையொப்பமிடுங்கள்.\n4. காவல்த்துறை அதிகாரி உங்களைக் கைது செய்கிறார்.\n4.1 \"நான் ஏன் கைது செய்யப்படுகிறேன்\nகாரணத்தை சொல்லாமல் கைது செய்தால் அக்கைது சட்டப்பூர்வமற்றதாகும்.\n4.2 கைது செய்யப்படும்பொழுது அதனை தடுக்கவோ / எதிர்க்கவோ முயற்சி செய்யாதீர்கள்.\nதகுந்த வலிமையைப் பயன்படுத்தி உங்களை கைது செய்ய காவல்த்துறைக்கு அதிகாரம் உண்டு.\n4.3 \"எந்த காவல்நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்கின்றீர்கள்: எனக் கேளுங்கள்.\nஉடனடியாக உங்களை அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வேறு எங்கும் அழைத்துச் செல்லக்கூடாது.\n4.4 கைது செய்யப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்\nதொலைப்பேசியில் தொடர்புக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு.\nஉங்கள் குடும்பத்தினருக்கு, நண்பருக்கு, வழக்கறிஞருக்கு அல்லது சட்ட உதவி மையத்திற்கு தொடர்புக் கொண்டு கீழ்கண்டவற்றை தெரிவியுங்கள்.\nகைது செய்யப்பட்ட நேரம், இடம், காரணம்\nநீங்கள் அழைத்துச் செல்லப்படவிருக்கும் காவல் நிலையம்\n4.5 கைது செய்யப்பட்டப் பின்னர் என்ன நடக்கும்\nவிசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக 24 மணி நேரம் வரை உங்களை காவல் நிலையத்தில் / தடுப்புக் காவலில் வைத்திருக்கலாம்.\n5. கைது செய்யப்பட்ட பிறகும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுதும், உங்களுக்குரிய உரிமைகள்\n5.1 வழக்கறிஞருடன் தொடர்புக் கொள்ள உரிமை உண்டு.\nவழக்கறிஞருடன் தொடர்புக் கொள்ளவும் / சந்திக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. அவ்வுரிமையை கட்டாயம் பயன்படுத்துங்கள்.\nதடுப்புக�� காவலில் இருக்கும்பொழுது ஒரு ஜோடி உடையை வைத்திருக்க உங்களுக்கு உரிமை உள்ளது.\nஉங்களுடைய உடைமைகள் முறையாக பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.\nநீங்கள் விடுவிக்கப்படும் பொழுது உங்களுடைய உடைமைகள் உங்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்\nநாளுக்கு இருமுறை குளிப்பதற்கு உங்களுக்கு உரிமையுண்டு.\nஉடல் நலம் இல்லையெனில் உடனடி மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்குஉங்களுக்கு உரிமை உண்டு.\nஉங்களுக்கு முறையான - போதுமான உணவும் நீரும் வழங்கப்பட வேண்டும்.\n5.5 எத்தனை நாட்கள் உங்களை தடுத்து வைக்க முடியும்\nவிசாரணைக்காக 24 மணி நேரம் வரை மட்டுமே உங்களை தடுத்து வைக்கலாம்.\n24 மணி நேரத்திற்குள் விசாரணையை முடித்துவிட்டு, உங்களை உடனடியாகவிடுவிக்க வேண்டியது காவல்த்துறையினரின் கடமை.\n24 மணி நேரத்திற்கு மேற்பட்டு உங்களை, தடுத்துவைக்க வேண்டுமானால், நீங்கள் மெஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்பட்டு காவல் நீட்டுப்பு 'ஆணைப்' பெறப்பட வேண்டும்.\n6. மெஜிஸ்ட்ரேட்டின் காவல் தடுப்பு ஆணை\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, January 25, 2009 5 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: காவல்த்துறை, மனித உரிமை, வழக்கு, விசாரணை\n இதுதான் அனைவரின் தற்போதைய கேள்வி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்த்துறையினரே அநியாயமாக ஓர் இளைஞனை தடுப்புக் காவலில் அடித்துக் கொன்று போட்டிருக்கின்றனர். கொலையாளிகளை ஏன் இன்னும் பொதுமக்களுக்கு அடையாளம் காட்டவில்லை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்த்துறையினரே அநியாயமாக ஓர் இளைஞனை தடுப்புக் காவலில் அடித்துக் கொன்று போட்டிருக்கின்றனர். கொலையாளிகளை ஏன் இன்னும் பொதுமக்களுக்கு அடையாளம் காட்டவில்லை கொலையாளிகளை விசாரணை செய்வதைவிடுத்து பிணக்கிடங்கில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இரு துணை அமைச்சர்களை விசாரணை செய்து பிரச்சனையை அரசியலாக்கி திசைதிருப்புவது ஏன்\nஅவர்கள் இருவரை யார் விசாரணை செய்தால் நமக்கென்ன அதைப்பற்றியா மக்களுக்கு இப்போழுது கவலை அதைப்பற்றியா மக்களுக்கு இப்போழுது கவலை மகனை இழந்த பெற்றோர்களுக்கும், சகோதரனை இழந்த குடும்பத்தினருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் மகனை இழந்த பெற்றோர்களுக்கும், சகோதரனை இழந்த குடும்பத்தினருக���கும் நியாயம் கிடைக்க வேண்டும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்தாற்போல் பங்கப்படுத்தப்பட்டு வருகிறது அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்தாற்போல் பங்கப்படுத்தப்பட்டு வருகிறது அரசு எந்திரங்கள் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருகின்றன அரசு எந்திரங்கள் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருகின்றன மக்களுக்கு காவல்த்துறையின் மீதுள்ள நம்பிக்கை செத்துவிட்டது\nஒரு நவம்பர் 25 போதாதா இன்னொரு மக்கள் சக்தியைப் பார்க்க வேண்டுமா\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, January 24, 2009 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை, வன்முறை, விசாரணை\nகுகனின் உடல்மீது சுயேட்சை சவப் பரிசோதனை\nசுபாங் செயா காவல்நிலையத்தில் காவல்த்துறையினரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்த குகனின் (வயது 22) உடல் மீண்டும் சவப் பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளது. முதற் பரிசோதனையில் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொண்டதனால் இறந்ததாகக் கூறப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாததனால், குகனின் உடலில் சுயேட்சை சவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு அவரின் குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர். குகனின் உடல் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இதனால், நேற்று நடைப்பெறவிருந்த குகனின் இறுதி நல்லடக்கச் சடங்கும் ஒத்தி வைக்கப்பட்டது.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, January 23, 2009 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை, வன்முறை, விசாரணை\nஇண்ட்ராஃப் குரல் - 21/01/2009\nஇண்ட்ராஃப் - மலேசிய இந்தியர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துக\nசுபாங் செயா காவல்நிலையத்தில், 22 வயதே கொண்ட குகன் எனும் இளைஞன் காவல்த்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த சமயம் உயிரை விட்டிருக்கிறான். என்ன நடக்கிறது மலேசிய இந்தியர்களுக்கு பேசாமல் 'நாசிக்கள்' யூதர்களைக் கொன்று குவித்ததைப்போல, அம்னோ அரசாங்கத்தின் ஊனக் கண்களுக்கு மூன்றாம் தர குடிமக்களாகத் தென்படும் ஒட்டுமொத்த மலேசிய இந்திய சமுதாயத்தையும் கைது செய்து கொன்றுவிட வேண்டியதுதானே.. பேசாமல் 'நாசிக்கள்' யூதர்களைக் கொன்று குவித்ததைப்போல, அம்னோ அரசாங்கத்தின் ஊனக் கண்களுக்கு மூன்றாம் தர குடிமக்களாகத் தென்படும் ஒட்டுமொத்த மலேசிய இந்திய சமுதாயத்தையும் கைது செய்து கொன்றுவிட வேண்டியதுதானே.. விசாரணைக்காகத் தட��த்து வைக்கப்பட்டிருந்த குகனைக் கொடுமைப்படுத்திய கொடூரத்தைப் பாருங்கள். இச்செய்தியை அம்னோவின் ஊடகமான ‘நியூஸ் ஸ்ட்ரேட்ச் டைம்ஸ்' போன்ற நாளிதழ்கள் நியாயப்படுத்தும் விதத்தையும் பாருங்கள். இந்நவீன உலகத்தில்கூட, வேண்டத்தகாத ஓர் இனமாக மலேசிய இந்திய சமுதாயம் கருதப்பட்டு தொடர்ந்தாற்போல் பல கொடுமைகளைச் சந்தித்துதான் வருகிறது. மனிதநேயம் என்பது இன, மத, மொழி, நிறம் ஆகியவற்றைச் சார்ந்ததா என்ன விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த குகனைக் கொடுமைப்படுத்திய கொடூரத்தைப் பாருங்கள். இச்செய்தியை அம்னோவின் ஊடகமான ‘நியூஸ் ஸ்ட்ரேட்ச் டைம்ஸ்' போன்ற நாளிதழ்கள் நியாயப்படுத்தும் விதத்தையும் பாருங்கள். இந்நவீன உலகத்தில்கூட, வேண்டத்தகாத ஓர் இனமாக மலேசிய இந்திய சமுதாயம் கருதப்பட்டு தொடர்ந்தாற்போல் பல கொடுமைகளைச் சந்தித்துதான் வருகிறது. மனிதநேயம் என்பது இன, மத, மொழி, நிறம் ஆகியவற்றைச் சார்ந்ததா என்ன அல்லது தொடர்ந்து அரசு எந்திரங்கள் புரிந்துவரும் குற்றங்களை மூடி மறைத்து நம்மை அடக்க நினைக்கும் அம்னோ அரசாங்கத்தை வேடிக்கப் பார்த்துதான் கொண்டிருப்போமா\nமிருகங்களாயும் அடிமைகளாயும் பார்க்கபடுவதைவிடுத்து, மனிதனாக பிறந்துவிட்ட நமக்கு அரசியலமைப்பு சட்டங்கள் வழங்கும் சம உரிமைகளை பெறுவதற்குக்கூடவா அருகதை இல்லாமல் போய்விட்டது ஏன், மலேசிய இந்தியர்கள் எனும் வரும்பொழுது மட்டும், எந்தவொரு சட்டமாகட்டும் , அரசியலுரிமையாகட்டும் பாராபட்சமாகச் செயல்படுகின்றன\nநாம் என்ன தவறு செய்துவிட்டோம், இதுபோன்ற பாராபட்சங்களை எதிர்நோக்குவதற்கு எங்கள் முன்னோர்கள் இந்நாட்டிற்கு செய்த சேவைகள் மகத்தானவையல்லவா\nஅண்மையில், உடலில் கொதிநீர் ஊற்றப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட பிரபாகரனுக்கே இன்னும் முறையான நீதி கிடைக்காத பட்சத்தில் தற்போது ஒரு மலேசிய இந்திய இளைஞனின் உயிர் காவல்நிலையத்தில் பலியாகியிருக்கிறது. அவரோடு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சாலமன் எனும் இளைஞன் எங்கு இருக்கிறார் என்றே யாருக்கு தெரியவில்லை. அவரும் பிணமாகத்தான் திரும்பி வருவாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அவரை காவல்த்துறையினர் விடுவித்தனரா அல்லது அவர் எங்கு உள்ளார் என இவர்கள் அறிவார்களா என்பது குறித்து இன்றுவரை யாருக்கும் தெரியவில��லை. இவ்விடயத்தில் காவல்த்துறையினரின் வெளிப்படையற்ற போக்கும், பொறுப்பற்றத்தனமும் வெளிப்படுகிறது.\nஅரசியலமைப்புச் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது, தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் காவல் நிலையத்திலும் வெளியிலும் நடைப்பெற்றுக் கொண்டுதான் வருகிறன. இதன்வழி அம்னோ காவல்த்துறையினரைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருந்து வருவதோடு, அவர்கள் புரியும் அட்டூழியங்களையும் நியாயப்படுத்த முனைகிறது. இத்தகைய சர்வாதிகார போக்கு நாட்டில் சம உரிமை மற்றும் நீதிக்கு அடிப்படையாக விளங்கிவரும் சனநாயக் கொள்கைகளை அவமதிப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களையும் ஆதரிப்பதாக அமைந்துவிடுகிறது.\nகுகனின் மரணம் குறித்து ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் மக்கள் சக்தியுடன் இணைந்து சில தன்னார்வத் தொண்டூழிய அமைப்புகளும், ம.இ.கா உறுப்பினர்களும் சேர்ந்து சுமார் 80 பேர் சுபாங் செயா மாவட்டக் காவல்த்துறை அலுவலகத்தின் முன்புறம் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.\nஅங்கு 8 கலகத் தடுப்புப் படையினரின் லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மறியலில் ஈடுபட்டோர் அனைவரும் கைகளில் பதாகைகளையேந்தியிருந்தனர்.\nபார்ப்பவர்களின் மனங்களைப் பாதிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இளகிய மனமுடையவர்களுக்கு சற்று கவனம் தேவை\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 22, 2009 3 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை, வன்முறை, விசாரணை\nகாவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை\nசீருடை அணிந்த ரௌடிகளின் அராஜகம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது இம்முறை குகன் த/பெ ஆனந்தன் எனும் 22 வயது இளைஞர், காவல்நிலையத்தில் காவல்த்துறையினரால் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்புதான் பிரபாகர் என்பவர் காவல் நிலையத்தில் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டு சுடுநீர் ஊற்றப்பட்டு உடல் வெந்த நிலையில் மீண்டு வந்த கதையை நாம் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.\nகுகன் என்பவர் சொகுசு வாகனங்கள் திருட்டு குறித்து விசாரணைக்காக சுபாங் செயா காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார். விசாரணை என்பது கேள்விகளோடு நின்றுவிடுவதில்லை காவல்த்துறையினரின் எழுதாச் சட்டமான அடிஉதையையும் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் பிரேதப் பரிசோதனையின்வழி தெரிய வருகிறது. விசாரணை நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளை, குகன் \" தாகமாக இருக்கிறது, குடிக்கத் தண்ணீர் வேண்டும்\" எனக் கேட்டாராம். தண்ணீரைக் குடித்தவுடன் திடீரென இறந்துவிட்டதாக காவல்த்துறையின் தரப்பு காரணம் கூறுகிறது. குகனுக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால், ஒருவேளை அதனாலேயே இறந்திருக்கலாம் என காவல்த்துறையினர் கூறுகிறார்களாம்\nஇன்று குகனின் குடும்பத்தினரோடு இணைந்து மக்கள் சக்தியின் சார்பில் திரு.செயதாசு, வழக்கறிஞர் திரு.சுரேந்திரன் மற்றும் காப்பார் நாடாளுமன்றப் பிரதிநிதி திரு.மாணிக்கவாசகம் ஆகியோர் சுபாங் செயா செக்சன் 18 மாவட்ட காவல்த்துறை அலுவலகத்தில் புகார் ஒன்றினை கொடுக்கவுள்ளனர். ஊடகவியலாளர்கள் செய்தியைப் பதிவதற்கு அழைக்கப்படுகிறார்கள். மேல் தகவல்களுக்கு தயவு செய்து திரு.செயதாசு அவர்களைத் தொடர்புக் கொள்ளவும்.\nஇண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி சென்னையில் மலேசிய இந்தியர்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்தபொழுது, நம் நாட்டு அருமை அரசியல்வாதிகள் அவருக்கெதிராக கண்டனங்களுக்கு மேல் கண்டனம் விட்டுக் கொண்டிருந்தார்களே..\nஇப்பொழுது உண்மை நம் கண் முன்னேயே நிகழ்கிறது அதனையும் நிராகரிக்கப்போகிறார்களா இந்த குருட்டு அரசியல்வாதிகள்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, January 21, 2009 4 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை, வன்முறை\nஅமெரிக்காவின் 44-வது சனாதிபதிக்கான பதவியேற்பு நிகழ்வில் இண்ட்ராஃப்.\nஅமெரிக்காவின் 44-வது சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.பாரக் ஒபாமா அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று வாசிங்டனில் அமைந்துள்ள கேப்பிட்டல் கட்டிடத்தில் நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இண்ட்ராஃப் இயக்கத்தை பிரதிநிதித்து நியூ யார்க்கில் வசிக்கும் திரு.சான் கலந்துகொள்ளவிருக்கிறார்.\n'விடுதலைக்கான புதிய உதயம்' எனும் கருப்பொருளையொட்டி திரு.உதயகுமாரின் கடிதம் ஒன்றும் '2008-இல் மலேசிய இந்தியர்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்' எனும் ஆய்வறிக்கையும் திரு.ஒபாமாவின் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nதகவல் : திரு.வேதமூர்த்தி, இண்ட்ராஃப் தலைவர்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, January 20, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: நிகழ்வு, வெளிநாட்டு ஓலை\nபினாங்குத் தீவு மக்கள் சக்தியின் விளக்கக் கூட்டம்.\nஇன்று பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 7 மணிவரை பினாங்குத் தீவு மக்கள் சக்தியினரின் தைப்பூச சமூகச் சேவை நிகழ்வை ஒட்டிய விளக்கக் கூட்டம், இந்து சபா மண்டபத்தில் இனிதே நடந்தேறியது. இச்சேவையில் கலந்துகொள்ளவிருக்கும் தன்னார்வத் தொண்டூழியர்களுக்கான விளக்கக் கூட்டத்தில் திரு.சம்புலிங்கம், திருமதி.வேதநாயகி, திரு.நரகன், சமூக நல இலாகா அதிகாரிகளான திருமதி இராசலெட்சுமி, திரு.செயராமன் போன்றோர் கலந்துகொண்டு நிகழ்வை வழிநடத்தினர்.\nஇந்நிகழ்வில் தைப்பூச சமூகச் சேவையில் ஈடுபடவிருக்கும் தன்னார்வத் தொண்டூழியர்களை தயார் நிலையில் வைப்பதற்குத் தேவையான விளக்கங்கள் இடம்பெற்றன. நிகழ்வில் தொடக்கவுரையாற்றிய திரு.சம்புலிங்கம் வந்திருந்தோர் அனைவரையும் தனது உணர்ச்சிமிகு உரையின்வழி நிமிர்ந்து உட்கார வைத்தார் எனக் கூறலாம். இரண்டாவதாக உரையாற்றிய திரு.நரகன் மக்கள் சேவை குறித்த நோக்கத்தினை நீர்மப் படிம உருகாட்டி துணைக் கொண்டு விரிவாக விளக்கங்கள் அளித்தார். அதனையடுத்து கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.\nமாலை உணவு அருந்திய பிறகு அனைவரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அமர்த்தப்பட்டனர். திருமதி இராசலெட்சுமி அவர்கள், சமூக நல இலாகாவிடமிருந்து மக்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் குறித்து விரிவாக விளக்கமும் உதவி பெறுவதற்குரிய பாரங்களின் படிவங்களையும் விநியோகித்தார். குழு உரையாடலுக்குப் பின்பு, சமூக நல இலாகாவின் முன்னால் அதிகாரி திரு.செயராமன் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை குறித்து எழும் பிரச்சனைகளை கையாளுவதில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். பின்பு மீண்டும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது. இவ்விளக்கக் கூட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வு நடத்தப்பெறுவதற்கு முதற்காரணமே திரு.உதயகுமார்தான். 2009-ஆம் ஆண்டானது மக்கள் சக்தியினர் சமூகத்திற்கு சேவைச் செய்யும் ஆண்டாக மலர வேண்டும் என்பது அவரது அவா. எனவே, இனிவருங்காலங்களில் இச்சமூகச் சேவையை நாடெங்கிலும் உள்ள மக்கள் ���க்தியினர் மேற்கொள்வதற்கு எண்ணங்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரவு 7 மணியளவில் விளக்கக் கூட்டமும் நிறைவை அடைந்தது. இந்நிகழ்வில் ‘ராட்டினம்' வலைப்பதிவர் திரு.மது அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடைய அறிமுகம் கிடைத்த மகிழ்ச்சியில் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். இவ்விளக்கக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காகவே சிரம்பானிலிருந்து வருகை புரிந்திருக்கிறார் என்று எண்ணும் பொழுது பெருமையாக இருக்கிறது. அன்பரின் சமூகச் சிந்தனை மிகவும் போற்றுதற்குரியதாகும்.\nதைப்பூசத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சக்தி சமூகச் சேவைப் பந்தலில் உதவிகள் புரிந்திட மேலும் பல தன்னார்வத் தொண்டூழியர்களை எதிர்ப்பார்க்கின்றனர். சேவைப் பந்தலுக்கு வருகைப் புரிபவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்கேற்ற பாரங்களைப் பூர்த்தி செய்வது , கூட்ட நெரிசலைக் கட்டுபடுத்துவது, தேர்தல் வாக்காளர் பதிவு போன்ற சேவைகளுக்கு ஆள்பலம் தேவைப்படுகிறது.\nஇந்நிகழ்வைப் பற்றி அறிந்துக் கொள்ள கீழ்கண்ட எண்களுடன் தொடர்பு கொள்ளலாம் :\nகடந்த சில நாட்களாக நிறைய அனாமதேய நபர்களிடமிருந்து அலைப்பேசி அழைப்பு வருவதாகவும், சிலர் அநாகரீகமாக பேசுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறைப்பட்டுக் கொண்டனர்.\n காசே கொள்ளை அடிக்கறதுக்கு பந்தல் போடுறீங்களாடா..\n“இந்த பந்தல எப்டி போடுறீங்கன்னு நானும் பாக்குறேண்டா..\n“மக்கள் சக்தி இன்னும் உயிரோடுதான் இருக்கா...\nஅனைத்தும் நம் தமிழர்களிடமிருந்து வந்த அழைப்புகள்.. மேலும் இருக்கின்றன.. நாகரீகம் கருதி அதனை வெளியிடவில்லை.\nநல்லதொரு நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இச்சேவை குறித்து ஏன் பலருக்கு காழ்ப்புணர்ச்சி என்றுதான் தெரியவில்லை தமிழனுக்கு தமிழனே தூக்குக் கயிறு என்பது சரியாகத்தான் இருக்கிறது. போராட்டம் என்று வந்துவிட்டாலே மிரட்டல்களை எல்லாம் கடந்துதானாக வேண்டும்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, January 18, 2009 2 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: சமூகம், நிகழ்வு\nமக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது\nபரபரப்பாக பேசப்பட்டு வந்த கோலாதிரெங்கானு இடைத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிப் பெற்று மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளது. பாஸ் கட்சி வேட்பாளரான முகமது அப்துல் வாஹிட் எண்டுட் பாரிசானின் வேட்பாளரான அகமது பாரிட் வானையும் சுயேட்சை வேட்பாளர் அசாரூதீன் மாமாட்டையும் 2,631 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இவ்வெற்றியானது மக்கள் கூட்டணியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் தேசிய முன்னணியின்பால் இழந்துவிட்ட அவநம்பிக்கையையும் ஒருங்கே படம் பிடித்துக் காட்டியுள்ளது.\n' எனும் பழமொழிக்கேற்ப 52 ஆண்டுகளாக மக்களை புறக்கணித்து வந்த அம்னோ அரசாங்கத்திற்கு தற்போது அடிமேல் அடி விழுந்து வருகிறது. தற்சமயம் நான்கு சட்டமன்ற இடங்கள் மக்கள் கூட்டணியின் கைவசம் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது\nவெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 35 மேசைகள் கொண்ட இரவு உணவு விருந்துக்கு பாரிசான் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அவ்விருந்தில் கூட்டமே இல்லையெனவும் மலேசியாகினி செய்தி அறிவிக்கிறது. இதற்கிடையில் கோலாதிரெங்கானு இடைத்தேர்தலில் தோல்வியைக் கவ்விய பாரிசானின் வருங்கால பிரதமர் நஜீப் விரைவில் நிருபர் கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலானது உண்மையில் நஜீப்பின் ஆளுமையை பரிசோதிக்கும் ஒரு களமாக விளங்கியதை நாம் மறுக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதுபோல் நஜீப்பின் தலைமைத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.\nஇனியும் நஜீப்பிற்கு கஷ்ட காலம்தான் திரெங்கானுவுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட 1000 கோடி பணமும் இன்னும் பிற வாக்குறுதிகளும் இனி காற்றில் பறந்த கதைதான்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, January 17, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், தேர்தல்\nஇண்ட்ராஃப் ஊடக அறிக்கை 15/01/09\n”அம்னோ அரசும் அதன் குறுகியச் சிந்தனையும்”\n'2008-ஆம் ஆண்டில் மலேசிய இந்தியர்களின் நிலை ஓராய்வு மற்றும் மனித உரிமை மீறல்கள்' எனும் ஓர் ஆய்வறிக்கையை சென்னையில் இண்ட்ராஃப் விநியோகித்தது குறித்து காரசாரமான விமர்சனங்கள் சில நாட்களாகவே நாட்டின் பல முக்கிய ஊடகங்களில் சூடு பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, உண்மையை மூடி மறைப்பதில் அம்னோ தலைமையில் இயங்கிவரும் மக்களவை உறுப்பினர்கள் அதிக முனைப்பு காட்டிவருவதாய் தெரிகிறது.\nஅம்னோவின் ஊட���ங்கள் கூறிவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் போல் அல்லாது, முறையான ஆய்வுகளுடனும் ஆதாரங்களின் அடிப்படையிலுமே இண்ட்ராஃப் இவ்வாய்வறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அம்னோவும் அதன் கைக்கூலிகளும் எடுத்துக்கொண்ட செயல்பாடுகளினால் நன்மையடைந்தவர்கள் மக்களா அல்லது இவர்களா என நமக்குள் கேள்விகள் எழுகின்றன\nஇண்ட்ராஃப் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் முப்பதுக்கும் மேலான முறைக்கேடுகளும் அராஜகங்களும் ஆதாரப்பூர்வமாக படம்பிடித்துக் காட்டியிருக்கும்பொழுது, அம்னோ தலைமையில் இயங்கிவரும் மக்களவை உறுப்பினர்கள் அப்பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி பேசவேண்டுமே ஒழிய, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி உண்மைகளை மூடி மறைக்கலாகாது.\nஅண்மையில் அமைச்சர் டாக்டர் சுப்ரா வெளியிட்ட அறிக்கையில் ”திரு.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்றச் செயலாகும். கடந்த சில மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் பங்கம் விளைவித்துவிட்டது இவரது செயல்” என்று கூறியிருப்பதைப் பார்க்கும்பொழுது, மிரட்டும் பாணியில் இவரது அறிக்கை அமைந்ததோடு மட்டுமல்லாது, 52 வருடங்களாக நமக்கு அம்னோ போடும் எலும்புத் துண்டுகளை பெற்றுக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்கிற பாணியிலும் பேசியிருக்கிறார்.\nகங்காணிகளைப்போலவும் மேய்ப்பாளர்களைபோலவும் சாமிவேலுவும் சுப்ராவும் நடந்துக் கொள்வதை விட்டுவிட்டு மலேசிய இந்தியர்களின் நலன்களின்பால் அக்கறைக் கொண்டு, காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் மலேசிய இந்தியர்களுக்காக குரல் கொடுக்க முனைவதோடு மக்களின் உண்மையான பிரதிநியாக இருப்பதுதான் சிறந்தது.\nஎன் ஆய்வறிக்கையை புறக்கணிக்கும் அம்னோ அரசை என்னோடு திறந்த வாதத்திற்கு வருமாறு அதன் பிரதிநிதிகளை அழைக்கிறேன். இந்த திறந்த வாதமானது பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ நடைப்பெற வேண்டும்.\nகாலங்காலமாக மக்களின் உரிமைக்குரலை அடக்குவதில் கைத்தேர்ந்த அம்னோ அரசு, தன்னுடைய அகம்பாவத்தால் நாட்டில் மலேசிய இந்தியர்களுக்கு எதிராக நடைப்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்டுங்காணாது இருந்துவருகிறது.\nஅரசாங்கத்தின் நடைமுறைக்கொள்கைகளால் பாதிக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட மலேசிய இந்தியர���களாகட்டும், அல்லது இன்னும் வறுமையில் வாடிவரும் மலாய் முசுலீம் இனத்தவராகட்டும், இவர்களுக்கு மக்களின் நலன்களில் அக்கறைக் கொண்ட, மக்களுக்காக பயமின்றி, வேறுபாடுகள் களைந்து செயலில் இறங்கக் கூடிய அரசாங்கம் கிடைத்திட வேண்டும் என்பதே எங்களின் அவா.\nநாட்டின் எல்லா இனமக்களும் இன, சமய வேறுபாடுகள் களைந்து நம்மிடையே நிலவிவரும் உண்மைகளை ஆய்ந்து, மனிதத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டுமாய் இண்ட்ராஃப் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 15, 2009 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், அறிவிப்பு ஓலை, சமூகம், மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/ello-new-social-network-against-facebook/", "date_download": "2018-05-23T07:06:05Z", "digest": "sha1:VGZJBYFL3TLOGS5FO7G7MXSAIIKZIRMP", "length": 8810, "nlines": 89, "source_domain": "techguna.com", "title": "பேஸ்புக் இல்லனா எல்லோ இருக்கு ! - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » பேஸ்புக் இல்லனா எல்லோ இருக்கு \nபேஸ்புக் இல்லனா எல்லோ இருக்கு \nஉலகில் இன்று பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. 2004 ம் ஆண்டு மார்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதளம், அனைவரையும் இன்று தன் வசம் கட்டிபோட்டு வைத்திருக்கிறது என்று சொன்னாலும். சிலருக்கு பேஸ்புக்கை கண்டாலே பிடிப்பதில்லை.\nபேஸ்புக்கின் சில செயல்பாடுகளை கண்டு வெறுத்துப்போன சிலர் தொடங்கியதுதான் இந்த ��ல்லோ என்னும் புதிய சமூகவலை தளம்.\nஅதாவது, பேஸ்புக், தனது வாடிக்கையாளர்களின் விபரங்களை மற்ற நிறுவனங்களுக்கு தாரைவார்க்கிறது, இது மட்டுமின்றி வியாபார, விளம்பர நோக்கோடு மட்டும் செயல்படுகிறது என்று எல்லோ நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள் பேஸ்புக்கின் மேல் குற்றம் சாட்டுகிறார்கள்.\nஇந்த எல்லோ தளத்தை பொறுத்தவரையில், விளம்பரம் ஏதும் இருக்காது, உங்கள் தகவல் பாதுகாக்கபடும். இதனால் உங்கள் தனி மனித சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.\nஇந்த எல்லோ நிறுவனம் கடந்த வருடத்திலிருந்தே செயல்பாட்டில் இருந்தாலும் , யாரும் அவ்வளவு எளிதில் சேர முடியாது. இந்த நிறுவனத்தின் பிரத்தியோக அழைப்பின் பேரில் மட்டுமே சேர முடிந்தது.\nஇதற்க்கு இந்த தளத்தின் சர்வர்களை காரணமாக கூறி இருந்தனர். ஆனால் தற்போது இந்த சமூகவலைதளத்தில் எல்லோரும் சேரலாம். இதற்காக எந்த சிறப்பு அழைப்பும் தேவையில்லை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதோடு இந்நிறுவனம் ஸ்மார்ட் செயலிகளையும் அறிமுகம் செய்துள்ளது.\nபேஸ்புக் போலவே நீங்கள் இந்த தளத்தில் நண்பர்களை கண்டுபிடிக்கலாம், பதிவு போடலாம், கமென்ட் போடலாம், இதோடு லவ்சும் போடலாம், அதென்ன லவ்ஸ், அதாங்க பேஸ்புக்கில் போடும் லைக் தான் இங்கே லவ்ஸாம் \nஇந்த தளம் செல்ல : http://ello.co\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\nComputer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் - பகுதி 2\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-05-23T07:11:47Z", "digest": "sha1:T53GYFZI5TIXMIN3YXTOOCBP7AI2AG6C", "length": 21765, "nlines": 288, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: என் ராசி அப்படி...", "raw_content": "\nஒருவழியாக தாம்பரத்திற்க்கு டாட்டா காட்டிவிட்டு புது வீட்டில் குடியேறியாச்சு. இந்த இரண்டு வாரங்களும் வேலை. ஸ்ஸப்பா. புது வீடை செட் பண்ணும் வரையில் ஜூனியர் எங்களுடன் இருக்கட்டும் என பெற்றோர் அழைத்து சென்றுவிட்டனர். ஒரு வழியாக வீட்டை செட் பண்ணி சென்ற வியாழன் அவனை அழைத்து வந்தேன். நான்கே நாட்களில் இந்தப் பாழாய்ப்போன பன்றிக்காய்ச்சல் பீதியால் திரும்பவும் அண்ணாநகர் போய்விட்டார் துரை. நீ அங்கே நான் இங்கே என சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கிறேன்:(\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இணைய இணைப்பு கிடைத்தது. வேலைப் பளு கொஞ்சம் குறைந்தாற்போல் தெரிந்ததில் கொஞ்சூண்டு ஆனந்தப்பட்டேன். மடேர் மடேர் என அடிக்க வரிசையாக க்யூ கட்டி நிற்கின்றன. மாமனாருக்கு அடுத்த வாரம் ஒரு ஆப்ரேஷன். அது முடிந்ததும் அண்ணாவின் கல்யாணத்துக்கு போகனும்.அது முடிச்சு இன்னொரு பங்கஷன். கவுண்டமனி ஸ்டைலில் \"ஆமாமா. நான் ரொம்ப பிஸி.\" என அலுத்துக்க வேண்டியுள்ளது.\nIts raining food in anna nagar. மெக்டொனால்ட்ஸை தொடர்ந்து கேஎஃப்சி கடை பரப்புகிறார்கள். சிக்கன் பழக்கப்படுத்தறேன்னு தம்பி அங்க அழைச்சுட்டுப் போனான். சப்புக் கொட்டிக் கொண்டு போனால் இன்னும் ஸ்டரக்ச்சரிங் வொர்க் இருக்கு சார். வீ ஆர் யெட் டு ஓபன் என்றான். யோவ் வேலை முடியலன்னா ஒரு தட்டிய போட்டு கடைய மறைங்கய்யா. நல்லா லைட்டெல்லாம் போட்டுட்டு சின்னப்பசங்கள ஏமாத்தாதீங்க.\nபாண்டி பஜாரில் உள்ள சரவண பவனிற்கு சென்றோம். அப்பாக்கு அங்கு மட்டும் தான் நல்ல சாப்பாடு கிடைக்குதென்ற நினைப்பு (சுமார் பத்து வருஷமாக ஹோட்டல் என்றால் அங்குதான்). கீழே பயங்கர கும்பல் என மாடியில் உள்ள ஹாலுக்கு போனோம். மீல்ஸ் 185 ரூபாய் என போட்டிருந்தது. சர்வரைக் கூப்பிட்டு ஏன் எனக் கேட்டதுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் உணவு பரிமாறப்படும் என்றார். \"இந்த விலைக்கு சாப்பிட்டுட்டு பாத்திரத்தையும் கையோடு கொண்டுபோய்டலாம் போலிருக்கே\" என நான் சொன்னதை அவர் ரசிக்கவில்லை.\n\"சார் நான் தக்காளி சூப் கேட்டேன். மாத்தி சாஸ் வெச்சிருக்கீங்க பாருங்க\" என நான் சொன்னதும் முறைத்தார். ஹும். நாளுக்கு நாள் சரவண பவனில் விலை அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது. சர்வீசும், குவாலிட்டியும் பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கின்றன.\nபெற்றோரின் திருமண நாளுக்காக அவர்களுக்கு ட்ரெஸ் எடுக்க போயிருந்தோம். வேண்டாமென சொல்ல சொல்ல அப்பா ஒரு புடவையும், தம்பி இரண்டு சல்வாரும் எடுத்துக்கொடுத்தார்கள். ப்ளீஸ் புடவை வேண்டாமெனக் கெஞ்சியும் கேக்கவில்லை. வீட்டிற்க்கு வந்துப் பார்த்தால் அம்மாவின் புடைவையைவிட என்னுடையது காஸ்ட்லி. உனக்கு மட்டும் எப்படிடி இப்படி அமையுது என அண்ணா கேட்க \"என் ராசி அப்படி\" என்றேன்.\nசில வாரங்களுக்கு முன்னால் பைக்கில் சென்ற தம்பி சில்லறை பொறுக்கிவிட்டு வந்தான்.\n\"ரெண்டு எருமைமாடுங்க ராங் சைடுல வந்திடுச்சுடி\".\n\"எருமைமாடுக்கு எப்படிடா ரைட்டு ராங்குன்னு தெரியும்\n\"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி\nஇந்த முறை கிருஷ்ண ஜெயந்திக்கு எங்க வீட்டு கிருஷ்ணருக்கு அலங்காரம் பண்ண அம்மாவும் மாமியாரும் தடை விதித்துவிட்டார்கள். காரணம் நான்கு மாதமாக இருந்தபோது கிருஷ்ண அலங்காரம் பண்ணி போட்டோ எடுத்த அடுத்த வாரம் உடல்நிலை மோசமாகி ஆஸ்பிட்டலில் 3 நாள் இருக்க வேண்டியதாய்போச்சு. பட்டதே போதுமென்றார்கள். ஆசையில் மண் விழுந்த சோகத்தில் நான்.\nவழக்கம்போல் பதிவுலகில் இயங்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அடுத்து கண்டிப்பாக ரெஸ்டாரெண்ட் ரிவ்யூ தான். கேஸ்கேடை தொடர்ந்து நளாஸ் ஆப்பக் கடை, BBQ Nation என வரிசையாக வயிறெரிய வைக்கப் போகிறேன் என்பதை அளவில்லா ஆனந்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொறுப்புகளை எல்லாம் நல்லபடியாக முடித்து திரும்பும் வரையில் கடைய பத்திரமா பார்த்துக்கோங்க. என் கடைக்கு வரலயேன்னு கவுத்துடாதீங்க.\nரொம்ப முக்கியமாக பதிவர் சிங்கைநாதனின் உடல்நிலை குறித்த நர்சிம் மற்றும் கேவிஆரின் பதிவுகளை பார்த்தேன். என்னால் இயன்றதை செய்துவிட்டேன். அவர் விரைவில் பூரண நலன் அடைய என் பிரார்த்தனைகள்.\nராஜாவின் தொலைபேசி : +966 508296293\nநண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 1:00 PM\nவெல்கம் பேக்.. ஜூனிய்ர பத்திரமா பார்த்துக்கொங்க..\nSaravana Bhavan - பேரை கேட்டாலும், பில்லை பார்த்தாலும் சும்மா அதிருதுல்ல... (துபாயிலும் கொள்ளை விலை.... ஆனால், சர்வீஸும், குவாலிட்டியும் பரவாயில்லை ரகம்...)\nசீக்கிரம் நிறைய எழுதணும்னு சொன்னதை எழுதுங்க...\nசரவணபவன் என்றால் பகல் கொள்ளை என்று தமிழ் அகராதியில் அர்த்தம் கொடுக்கலாம்.\nதில்லி கரோல்பாக்கில் 3 வருடத்துக்கு முன்னரே ஒரு meals 350ரூபா இப்ப எப்படியோ\nநான் வலை தளத்துக்கு புதியவன். தங்களின் அனைத்து ப்ளாக்ஸ் படித்தேன். எளிய நடையில், இயல்பாக எழுதுகுறீர்கள். தங்களை போன்றவர்களின் எழுத்துக்கள் படித்து நான் கற்க வேண்டும். வாழ்த்துக்கள்.\n\"ரெண்டு எருமைமாடுங்க ராங் சைடுல வந்திடுச்சுடி\".\n\"எருமைமாடுக்கு எப்படிடா ரைட்டு ராங்குன்னு தெரியும்\n\"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி\nகாசையும் வாங்கிட்டு காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரி இத்தினியோண்டுதான் வைப்பாங்க.\nசீக்கிரம் அடுத்த இடுகையைப் போடுங்க.\n//\"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி\n//ரொம்ப முக்கியமாக பதிவர் சிங்கைநாதனின் உடல்நிலை குறித்த நர்சிம் மற்றும் கேவிஆரின் பதிவுகளை பார்த்தேன். என்னால் இயன்றதை செய்துவிட்டேன். அவர் விரைவில் பூரண நலன் அடைய என் பிரார்த்தனைகள்.//\nவாங்க வித்யா நீங்க ஜூனியர் எல்லாரும் நலமா\nவாங்க வித்யா நீங்க ஜூனியர் எல்லாரும் நலமா\nயாசவி, சிங்கப்பூருக்கு எனக்கு ஒரு விசா பார்சல்\nஜூனியர் இல்லையா.... ரகு பாவம் உங்க கிட்ட மாட்டிக்கிட்டாரா....\nநல்லா லைட்டெல்லாம் போட்டுட்டு சின்னப்பசங்கள ஏமாத்தாதீங்க //\nஇங்கே கூட சரவண பவன் பரவாயில்லை போலவே.\nநாம அடுத்தவங்களுக்கு ஒரு டிரஸ் வாங்கப் போறதே நமக்கு நாலு அள்ளிட்டு வர தானே.\nஎருமை மாடுகளுக்காக சில்லறை பொறுக்குரத்தில் தப்பில்லை வித்யா.\nசீக்கிரம் வாங்க உங்க சாப்பாட்டுப் பதிவுகளோட.\njunior kku இடது தோல் பட்டையின் அருகே கொப்புளம் இருக்கே...enna aachu \nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=11701", "date_download": "2018-05-23T07:15:50Z", "digest": "sha1:MCGEXIVCYTL3JVM53B3I3ND5VOYXMMOE", "length": 5022, "nlines": 89, "source_domain": "www.thinachsudar.com", "title": "கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் பலி | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் பலி\nகிளிநொச்சியில் விபத்து: ஒருவர் பலி\nகிளிநொச்சி, முறிப்பு பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஉழவு இயந்திரம் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nமேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கைக்கு செல்லும் இந்தியா: கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை வெளியீடு\nயாழில் சற்றுமுன் நடந்த பயங்கரம் மனைவி மகளை வெட்டிய கணவன் நஞ்சருந்தி தற்கொலை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியம் வரை கடையடைப்பு,\nவெளியானது சிதம்பர ரகசியம், மெய்சிலிர்க்க வைக்கும் தமிழரின் அறிவியல்.\nவ/தமிழ் மத்திய ம. வி. இன் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம். மே 20 இல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/indian-mp.html", "date_download": "2018-05-23T07:02:51Z", "digest": "sha1:5ZYHFSEW53YSYIGMFMBAYMCOCJ5JCBKM", "length": 15235, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "போலியாக முன்ஜாமின் பெற்ற சசிகலா அதிர்ச்சியில் நீதிமன்றம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோலியாக முன்ஜா��ின் பெற்ற சசிகலா அதிர்ச்சியில் நீதிமன்றம்\nby விவசாயி செய்திகள் 14:27:00 - 0\nராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் போலி முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்ததை அரசு வழக்கறிஞர் அம்பலப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் வரும் 29-ந் தேதி சசிகலா புஷ்பா நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nசசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் அளித்த புகாரின்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்க கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்தனர்.\nஇவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா உட்பட 3 பேரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தன.\nஅப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி ஆஜராகி, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த வக்காலத்தில் ஆக.17-ந் தேதி மதுரையில் வழக்கறிஞர் முன்னிலையில் சசிகலா புஷ்பா உட்பட 3 பேரும் ஆஜராகி கையெழுத் திட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் 3 பேரும் ஆக.16-ந் தேதியே சிங்கப்பூர் சென்றுவிட்டனர்.\nஅவர்கள் பெயரில் போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் மீதான புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் குற்றம் நடந்திருப்பதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது.\nவழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், அந்த உறுதிமொழியை நிறைவேற்றாமல் அவர் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளது. முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.\nஆனால் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் வாதிடும்போது, சசிகலா புஷ்பா உட்பட 3 பேரின் அறிவுறுத்தலின்பேரில் தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை திரும்பப் பெறுகிறேன் என்றார். அப்போது அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் தாக்கல் செய்�� முன்ஜாமீன் மனுக்களின் வாக்காலத்தில் அவர்கள் கையெழுத்திட்டதில் சந்தேகம் இருப்பதால் அவர்கள் ஆக.29-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தர விட்ட நீதிபதி முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, ���லெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:17:27Z", "digest": "sha1:TFSYGQ66ZJOZ43IQNITGAUCMWUBDN6DC", "length": 6247, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளம் லூவிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 0.00 29.11\nஅதியுயர் புள்ளி 0 151\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு - -\n[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nபிளம் லூவிஸ் (Plum Lewis, பிறப்பு: அக்டோபர் 2 1884, இறப்பு: சனவரி 30 1976), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1913 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-honey.50950/", "date_download": "2018-05-23T07:01:55Z", "digest": "sha1:IO27SO5LXFSSAQQRRGCTLIIP34MRYYAL", "length": 22902, "nlines": 292, "source_domain": "www.penmai.com", "title": "Health Benefits Of Honey | Penmai Community Forum", "raw_content": "\nதேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.\nசரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்\nஅரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்\nஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.\nஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.\nஅனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.\nதேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)\nதேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.\nதேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.\nசரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்\nஅரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்\nஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.\nஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.\nஅனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.\nதேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:\n1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.\n2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.\n3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\n4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.\nதேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.\n[h=3]வயிற்று நோயும், தேனின் பயனும்[/h]\nசித்த மருத்துவர். இரத்தின சண்முகனார்\nஇன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....\n* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.\n* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.\n* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.\n* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வ���ுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.\n* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.\n* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.\n* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.\n* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.\n* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.\n* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.\nHealth Benefits Of Honey - சர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=834&ta=F", "date_download": "2018-05-23T07:15:39Z", "digest": "sha1:JHLEZZQL7ATKIDTVYLEKF3NVNSRAUWXP", "length": 3781, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்க���்\nஅவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (ஹாலிவுட்)\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவானவராயன் வல்லவராயன் படத்துக்கு கோர்ட் தடை\nவானவராயன் வல்லவராயன் - உண்மை கதை\nடைட்டீல் பிரச்னையில் சிக்கிய வானவராயன் வல்லவராயன்\nகிருஷ்ணா நடிக்கும் வானவராயன் வல்லவராயன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2012/05/blog-post_15.html", "date_download": "2018-05-23T06:46:51Z", "digest": "sha1:DBAQUUWOYKJJLLO4STHKBIGOVLB2ZZM7", "length": 36176, "nlines": 528, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: நேர்மையின் காத்திருப்பு...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 11:08\nமாத்தியோசி - மணி said...\nநான் தான் முதலாவது :-)))\nவழக்கம்போல.. கவிதை வீரியம் குறையாமலிருக்கிறது.\nமாத்தியோசி - மணி said...\nமிக அருமையான அரசியல் கவிதை ஹேமா எங்களின் இன்றைய இருப்பு இப்படித்தான் இருக்கு எங்களின் இன்றைய இருப்பு இப்படித்தான் இருக்கு நாம் ஆட்சி செய்த “ அந்தக் கதிரையும்” இப்போது எங்கோ ஒரு மூலையில் உக்கி, உடைந்து, மூட்டைப் பூச்சிகளின் இருப்பிடமாய் இருக்கிறது\nபாருங்கள் கதிரைகளை நொருக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஆனால் இன்னமும் அதே நினைவுகளோடு கதிரைகள் இருக்கின்றன - கால்கள் முறிந்தபடி.....\nமிக அருமையான கவிதை ஹேமா\n நான்தான் ஆறாவது கமெண்ட். அருமை ஹேமா. மாத்தி யோசி மணிக்கும் நன்றி.\nமாத்தியோசி - மணி said...\nஹேமா உங்களிடம் நீண்ட நாட்களாக கேட்க வேணும் என நினைத்திருந்தேன்\nநாங்களும் தமிழ் தான் படித்தோம் நீங்களும் தமிழ்தான் படித்தீர்கள் ஆனால் எப்படி புதுசு புதுசா வார்த்தைகளை / வசனங்களைக் கோர்க்கிறீர்கள் இது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்\nஉங்களைப் புழுகி, பப்பாவில் ஏற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம் எமது நாயன்மார்களில் ஒருவராகிய ஆண்டாள் பாடிய பாடிய பாசுரங்கள் அனைத்துமே மிக மிக சொல் / பொருள் ஆழம் கொண்டவை\nஅவர் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக மிக ஆச்சரியம் கொடுப்பவை\n“ போதுமினோ நேரிழையீர்” “ ஏராந்த கன்னி” “ கூர்வேல் கொடுந்தொழிலன்” “ஏதேனும் ஆகாள் கிடந்தாள் ” “ கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்”\nஎன்று தமிழைக் குழைத்து வார்த்தைகள் செதுக்குவார் ஆண்டாள்\n“ அலார மிரட்டலோடு” “ அனுபவங்கள் அழுத்திய ஆட்சி” “ எரியும் சிதைவிட்டெழும்பி\nநொந்த பெண்மை பற்றி ” “ சிறகானவன்” “ தொட்டித் தாவரங்கள்”\nஇங்கே ஆண்டாளோடு ஹேமாவை ஒப்பிடவில்லை நான் ஆனால் ஆண்டாளை நினைவு படுத்துகிறீர்கள் என்கிறேன்\nசெல்லமே எப்புடி அம்மு இப்புடி எல்லாம் கவிதை வருது\nஅக்கா ஆஆஆஆஆஆஅ கவித கவித .............\nஎனக்குத் தான் வியங்கலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nமாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ எங்க இருக்கீங்க ...உங்கட செல்ல மகள் கவிதை போட்டு இருக்கங்கள் பாருங்கோ ...சீக்கிரமாய் வான்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ\nபாருங்கள் கதிரைகளை நொருக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஆனால் இன்னமும் அதே நினைவுகளோடு கதிரைகள் இருக்கின்றன - கால்கள் முறிந்தபடி.....\nமிக அருமையான கவிதை ஹேமா\nஇப்போ கொஞ்சம் புரியது அக்கா ...\nமணி அண்ணாவின் தெளிவுரையில் ....\n“ போதுமினோ நேரிழையீர்” “ ஏராந்த கன்னி” “ கூர்வேல் கொடுந்தொழிலன்” “ஏதேனும் ஆகாள் கிடந்தாள் ” “ கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்”\nஎன்று தமிழைக் குழைத்து வார்த்தைகள் செதுக்குவார் ஆண்டாள்\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மணி அண்ணா நீங்களா பேசுறது அழகிய அம்ம்டீஈஈஈஈ ......இத்தனை நாளா எங்க அண்ணா ஒளித்து வைத்து இருந்தீன்கள் உங்கள் புலமையை ..\nஅவ்வவ் அப்போ எல்லாருமே அறிவாளிகள் தாணா ..நான் மட்டும் தன் மக்குப் புள்ளையா\nஇதுலயும் மகள் தான்(FIRST) பெஸ்ட்டுஹ\nஅலங்கார முகமூடியணிந்த நச்சு மனிதர் போல.....\nமருமகளே இங்க தான் இருக்கேன்பன்னிரண்டு மணிக்கு மேல தான கவிதை வரும்னுட்டு,சமையல் கட்டுல மாமா பூந்துட்டேன்பன்னிரண்டு மணிக்கு மேல தான கவிதை வரும்னுட்டு,சமையல் கட்டுல மாமா பூந்துட்டேன்வந்து பாத்தா பன்னெண்டு கமெண்டுவந்து பாத்தா பன்னெண்டு கமெண்டுசரி இங்க தான் பால்கோப்பி குடுக்குறதில்லையேன்னு மனச திடப்படுத்திக்கிட்டேன்சரி இங்க தான் பால்கோப்பி குடுக்குறதில்லையேன்னு மனச திடப்படுத்திக்கிட்டேன்அப்புறம்,அக்கா \"நேத்து வச்ச மீன் கொழம்பு என்னை இழுக்குதைய்யா\"ன்னு நைட்டு அண்ணா வூட்டுல பாடினாங்களே,கேட்டீகளாஅப்புறம்,அக்கா \"நேத்து வச்ச மீன் கொழம்பு என்னை இழுக்குதைய்யா\"ன்னு நைட்டு அண்ணா வூட்டுல பாடினாங்களே,கேட்டீகளாஹ\nஅந்த மீன் குழம்பு கிடந்து அழு, அழுவெண்டு அழுவுது\nசூடும் உணர்ச்சியும் மிக்க நல்ல கவிதை ஃபரெண்ட். படிக்கும் போது விளங்கினதை மாத்தியோசி மணி சார் இன்னும தெளிவா விளக்கிட்டார். அவருக்கும் நன்றி.\nஅந்த மீன் குழம்பு கிடந்து அழு, அழுவெண்டு அழுவுது\nபார்த்தேன் மாமா .....அவ்வ்வ்வ்வ்வ் நானும் கொஞ்சம் மீனாய் மாறிட்டேன் மாமா அக்காவின் அன்புள....\nமணியின் பின்னூட்டம் கவிதையை மறக்கடித்து விட்டது.\nஇதுலயும் மகள் தான்(FIRST) பெஸ்ட்டுஹ\nநான் நல்ல சுகம் மாமா\nஇதுலாம் கொஞ்ச நாளைக்குத் தான் மாமா ...இருங்கோ உங்கட செல்ல மகளுக்கு போட்டியா ஒரு கருப்பு அயித்த்தானை கூட்டிட்டு வாறன் ...அப்புறம் உங்க மகள் லாஸ்ட் டு..எப்புடீஈஈஈஈஈஈஈ\nஉங்கள் கருத்தாழத்தைப் புரிந்து கொள்ள முடியாத முண்டமாகவே நான் இன்னும் இருக்கிறேன் ஷேமா...\nஎன்னை மாதிரி புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களுக்காக கவிதையின் கீழே விளக்கத்தை உரைநடையில் நீங்களே எழுதினால் என்னைப் போன்றவர்களுக்கு விளங்கும் ஷேமா...\nஸாரி ஹேமாக்கா.. இந்தக் கவிதை என் மண்டைக்கு எட்டலை. மணி ஸார் தந்திருக்கற விளக்கத்தை வெச்சு புரிஞ்சுக்கிட்டேன். நல்லா இருக்கு.\nஎனக்குப் புரிந்த கவிதைகளில் இதுவும் ஒன்று ஹேமா\n//நாங்களும் தமிழ் தான் படித்தோம் நீங்களும் தமிழ்தான் படித்தீர்கள் ஆனால் எப்படி புதுசு புதுசா வார்த்தைகளை / வசனங்களைக் கோர்க்கிறீர்கள் இது எனக்கு எப்பவுமே ஆச்சரியம் இது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்\nஎன்னை மாதிரி கடைசி பெஞ்சுல உட்கார்ந்துட்டு பேச்சைப் பாரு பேச்சை:)\nஇந்த கேள்வியை அங்கேயே கேட்க வேண்டியது இப்ப கேட்கிறேன்.\nரெண்டு தடவை படிச்சு பாத்தேன் அப்பவும் விளங்கல... மறுபடியும் ஒரு நாலு வாட்டு படிச்சுட்டு வரேன்...\nம்ம்ம்ம்ம்ம்ம்மட்ம்ம்ம் சூப்பர்ர்ர்ர்ர் கவிதை அக்கா உங்கள் கவியை என்ன வார்த்தை கொண்டு புகழ சொல்லுங்கள்.....\nநமக்கு இந்த பயலுகள் மாதிரி வெட்டி.. கமண்ட் போட ஆசைதான் ஆனா நேரம்தான் இடம் கொடுக்குது இல்ல...\nஉண்மையில க���ிதைக்கு முதல் போட்டிருக்கும் புகைப்படத்தை தான் பார்த்தேன்...//வட்டாரம் படம் ஞாபத்துக்கு வந்தது////\nஆனாலும் முன்பு போல் பலமுறை படித்தேன் எனக்கு புரிந்தா என்பது எனக்கு தெரியவில்லை....//\nநான் தமிழ் வாத்தியின் மகனும் இல்லை ... தமிழ் பாடத்தில் அதிகளவு அக்கரை எடுத்தவனும் இல்லை...\nஅப்ப எப்புடி நமக்கு கவிதை புரியப்போகுது...\n எதுவாக இருந்தாலும் இது ஒன்றே வாழ்ந்த மனிதரின் சாட்சி.\nகுறீயீட்டுப்படிமங்கள் ஊடாக கடந்தகால நினைவுகள் சொல்லும் மூட்டைப்பூச்சி, பழைய கதிரை ம்ம்ம் அற்புதம் உணர்வுகள் தூண்டுகின்றது கவிதை.\nஉண்மையில் ஒரு படைப்பாவது இப்படி\nஉள்மனத்தைத் தாக்கிப் போகும்படி எழுதவேண்டும் என்கிற\nஆர்வத்தை இக்கவிதை மேலும் கூடுதலாக்கிப் போகிறது\nகருத்தாழம் மிக்க நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்.\nநான் நலம்.இரவு நேரம் போய் விட்டது என்று ஓடி விட்டேன்.நான் இருந்தால் நீங்கள் எல்லோரும் அல்லவா விழித்திருக்க வேண்டும்\nஇறுதிமூச்சு வரை நேர்மை தாங்கிய அந்தக் கதிரை இற்றுப் போகும்வரையிலும் இப்படியே இருக்கட்டும் வார்த்தைகளில் வீரியம் நுழைத்து வசையிலும் வசியம் கோர்க்கும் வித்தை அறிந்தவர் நீங்கள். பாராட்டுகள் ஹேமா.\nஅமைதியாய் சொல்லிப்போகின்றன அழுத்தமான கருத்துக்களை.\nம்ம்ம்ம...இனிமேல் நான் சொல்ல..ஒன்றுமில்லை எல்லோரும் சொல்லிவிட்டார்களே\nஅடிக்கடி மூளைக்கு வேலை கொடுத்து...இதயத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளும் உங்கள் கவிதைகள்...\nம்ம்ம்ம...இனிமேல் நான் சொல்ல..ஒன்றுமில்லை எல்லோரும் சொல்லிவிட்டார்களேஹேமாவிளங்கவில்லை/புரியவில்லை என்று சொல்ல புதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருக்கிறதாம்,ஹஹ\nவிளங்கவில்லை/புரியவில்லை என்று சொல்ல புதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருக்கிறதாம்,ஹஹ\nஹய்யோடா.... எப்போதும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால்...\nஆத்துகார அம்மாவக் கொஞ்சம் கூப்பிடுங்கோ.... இந்த இணையத்தில நீங்க அடிக்கிற லூட்டியைக் கொஞ்சம் ஊதிவிடனும்\nம்ம்ம்ம...இனிமேல் நான் சொல்ல..ஒன்றுமில்லை எல்லோரும் சொல்லிவிட்டார்களே\\\\\\\\\\\nதன்னடக்கத்தை,மற்றவர்களை எதிர்த்துப் பேசாததை,{குறிப்பாக ஆண்களை{ இது நம்ம கலாச்சாராம்ஆச்சுதுங்களே\nஇதற்குமேல கேக்கபடாது நான் மெளனவிரதம்.\nம்ம்..... நேர்மையின் காத்திருப்பில் வெட்கித்தலைகுனிய வேண்டும் மனட்சாட்சி உள்ள மனிதர்கள்.\nகவிதைக்குரிய முழுமையான கருத்துக்களை மணி சொல்லிட்டான்...\nசொல்லாடல்கள் வழமை போலவே அருமை.\nமூட்டைப் பூச்சிகளோடு சாட்சியாய் இங்கு நான்...\nஎம் வாழ்க்கையும் மூட்டை போல் தான் கேவலமாகி விட்டது என்பது மட்டுமே நிஜம்.\nவிளங்கவில்லை/புரியவில்லை என்று சொல்ல புதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருக்கிறதாம்,ஹஹ\nஹய்யோடா.... எப்போதும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால்...\nஆத்துகார அம்மாவக் கொஞ்சம் கூப்பிடுங்கோ.... இந்த இணையத்தில நீங்க அடிக்கிற லூட்டியைக் கொஞ்சம் ஊதிவிடனும்\n(நான் தான் சொல்லிக் குடுக்கலையே,ஹஹ\nஇந்த அஃறிணைப் பொருளைக் குறியீடாகக் கொண்டு கவிதாயினி உணர்த்த வரும் பொருள் உண்மையாகவே விளங்கவில்லை எனக்கு.\nமிகவும் அருமை ஹேமா அவர்களே வாழ்த்துக்கள்.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2013/01/blog-post_10.html", "date_download": "2018-05-23T06:39:59Z", "digest": "sha1:HAHEMPRG4WR3NTVGGZUFPYE3U7JI7X2A", "length": 15100, "nlines": 348, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: அலட்சியக் குறிப்புகள் சில...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஎன்னைத் தேடும் இரவு நட்சத்திரம்\nபதிவர்: ஹேமா ,நேரம்: 01:52\nஎன்னைத் தேடும் இரவு நட்சத்திரம்\nமூச்சைத் தேடும் உங்கள் கவி அருமை...இப்படித்தான் சிலநேரங்களில் எம்மிடம் இருப்பதை நாமே அறிந்திட முட���யாமல் தேடும் நிலை...\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி...:)\nசகோதரர் கவியாழி கண்ணதாசனின் கருத்துக் கவியும் அபாரம்...ரசித்தேன்.\nநின்று போன மூச்சைத் தேட வைக்கும் கவிதை அருமை.\nசூப்பர் ஹேமா... மூச்சு = காதல..:)... ஹா..ஹா..ஹா... யாமிருக்கப் பயமேன்...:).\nஅந்தப் படம் என்னமோ செய்யுது ஹேமா... ஏன் அப்படி ஒரு படம் போட்டீங்க... வழமைபோல கவிதை... பின்னி, பெடல் எடுத்திட்டீங்க.\nஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nஅடடா... என்ன அருமையான கற்பனை\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஹேமா.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/actress/1393/", "date_download": "2018-05-23T07:07:51Z", "digest": "sha1:GQ7XSBRMZ5P6BGZDY4BAICWFHZZV5HIF", "length": 8563, "nlines": 135, "source_domain": "pirapalam.com", "title": "என் கணவரை ஏன் மறைக்க வேண்டும்- ராதிகா ஆப்தே அதிரடி - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome Actress என் கணவரை ஏன் மறைக்க வேண்டும்- ராதிகா ஆப்தே அதிரடி\nஎன் கணவரை ஏன் மறைக்க வேண்டும்- ராதிகா ஆப்தே அதிரடி\nதோனி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்ராதிகா ஆப்தே. இதை தொடர்ந்து இவர் தமிழில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், மராத்தியில் முன்னணி நடிகை இவர்.\nதற்போது இவர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சினிமாவில் நடிக்க வரும் போதே திருமணம் ஆகிவிட்டதாம்.\nலண்டனை சார்ந்த பெனடிக் டெய்லர் என்பவரை தான் திருமணம் செய்துள்ளார். இவர் இதுக்குறித்து கூறுகயில் ‘நான் எந்த இடத்திலும் எனக்கு திருமணம் ஆனதை மறைத்தது இல்லை, மறைக்கவும் அவசியமில்லை’ என்று கூறியுள்ளார்.\nPrevious article“எல்லாரும் விஷால் பின்னால் ஒளிந்து நின்று பேசுகிறார்கள்..” – நடிகை ராதிகாவின் பேச்சு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quranmalar.blogspot.com/2017/12/blog-post_31.html", "date_download": "2018-05-23T06:43:47Z", "digest": "sha1:IVKB6BA6KDENXOYLFEHYONY44DYXWXKQ", "length": 18090, "nlines": 144, "source_domain": "quranmalar.blogspot.com", "title": "திருக்குர்ஆன் மலர்கள்: அன்னை மரியாளிடமிருந்து மனிதகுலம் பெறும் பாடங்கள்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவே���ம் தாங்கி வரும் செய்திகள்.....\nஅன்னை மரியாளிடமிருந்து மனிதகுலம் பெறும் பாடங்கள்\nஇயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் - 2\nஉள்ளத் தூய்மையோடும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் இறைவனிடம் செய்யும் முறையீடுகள் (பிரார்த்தனைகள்) எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இயேசுவின் பாட்டியின் மூலம் நாம் கற்றுக்கொண்டோம்.\n3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ''மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது'' என்று அவர் கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்'' என்று அவள்(பதில்) கூறினாள்\nமேற்படி வசனத்தில் இருந்து குழந்தையை –அதாவது மரியாளை – வளர்க்கும் பொறுப்பை ஒரு இறைத்தூதரே ஏற்றுக் கொள்ளும்படி செய்கிறான் கருணையாளன் இறைவன் என்பதையும் அறிகிறோம். அது மட்டுமா ஒரு பிரார்த்தனையின் விளைவாக மேலும் என்ன நடக்கிறது பாருங்கள். வரர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா அவர்கள் ஏற்றாலும் மரியாளுக்கு உணவளிக்கும் பொறுப்பை வல்ல இறைவனே முன்வந்து ஏற்றுக் கொள்கிறான்.\nஜகரிய்யா பொறுப்புதாரியாக்கப்பட்டார் என்பதிலிருந்து மரியாளின் தாயார் மரியாளை பெற்றவுடன் மரணித்து இருக்கக் கூடும் என்பதை யூகிக்கலாம். தாயாரின் மறைவுக்கு பிறகு அவரை வளர்ப்பது யார் என்ற பிரச்சனையும் அவர் குறித்த சர்ச்சையும் கிளம்பியதாக இறைவன் 3:44 வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர் தனித்துவம் வாய்ந்த பெண்ணாக வளர்ந்துள்ளார் என்பதை விளங்கலாம்.\nபிற்காலத்தில் இறைவனால் ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்கு அவரை மனோவியல் ரீதியில் தயார் படுத்துவதற்காக அவரை வளர்க்கும் பொறுப்பை இறைவன் இறைத்தூதர் ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கிறான். மரியாளை பொறுப்பேற்று வளர்க்கும் போது ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தைக்காக ஏங்கும் இதயம் மட்டும் அவர்களுக்கு ஓயவில்லை. மரியாளை குழந்தைக்கு குழந்தையாக வளர்த்து வணக்க வழிபாட்டின் மூலம் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிக்கும் வேளையில் தான் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் வழங்கப்படுவதை ஜகரிய்யா அவர்கள் பார்க்கிறார்கள்.\nஇது எப்படி உனக்கு கிடைத்தது என்ற கேள்விக்கு கணக்கின்றி கொடுக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தான் இதை எனக்கு கொடுக்கிறான் என்று மரியாளிடமிருந்து பதில் வருகிறது. இதுதான் மனிதகுலம் மரியாளிடமிருந்து பெரும் மிகப்பெரிய பாடமாகும். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப்பவன் இறைவனே என்ற நம்பிக்கையும் இயற்கை விதிகளைக் கடந்து தான் நாடுவதை நிறைவேற்றக் கூடியவனே இறைவன் என்ற நம்பிகையும் பொதுவாக சாதாரண மனிதர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாதவை. இதை மரியாள் (அலை) மூலம் மனித குலத்துக்கு போதிக்கிறான் வல்ல இறைவன். ஏன், ஒரு பெரும் இறைத்தூதர் கூட இதிலிருந்தல்லவா பாடம் பெறுகிறார்கள்\nஎதற்கும் ஆற்றல் உள்ள இறைவன் தனக்கு ஏன் ஒரு வாரிசை - மகனை கொடுக்க மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், 'இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை கொடுத்தருள்' என்று பிரார்த்திக்கிறார்கள்.\nஇறைவன் அதை ஒப்புக் கொள்கிறான். இறைவன் ஒப்புக் கொண்டாலும் ஜகரிய்யா அவர்களால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர் தள்ளாத முதுமையை அடைந்து விட்டார்கள். அவர்களின் மனைவியும் குழந்தைப்பேறைப் பெறும் மாதவிடாய் தகுதிகளையெல்லாம் இழந்து மலடு தட்டி விடுகிறார்கள். குழந்தை உருவாவதற்கான இயற்கை விதிகள் கடந்து போயிருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. யஹ்யா என்ற மகனை 'இறைத்தூதரை'ப் பெற்று எடுக்கிறார்கள்.\nஇயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம் - பாகம் 1\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனு...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள் , இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் , நிறத்...\nஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எட��த்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான...\ntதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்\nபொருளடக்கம் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் -2 அழகிய முறையில் கண்டிப்பு -9 மனிதர்களுக்கு இறைவனின் தெளிவான பி...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை ...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வு...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை\nநபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ...\nகூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன\nமாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்\nஇயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாட...\nஅன்னை மரியாளிடமிருந்து மனிதகுலம் பெறும் பாடங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?PHPSESSID=57159d6aafd222dd82bf55464e586bb1&action=recent", "date_download": "2018-05-23T07:05:33Z", "digest": "sha1:WHFKIZVCS6KCE364GX5I6CQLPBNCW2DH", "length": 13276, "nlines": 174, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Recent Posts", "raw_content": "\nஆறேற்க வல்ல சடையான் தன்னை\nஅஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக்\nகூறேற்கக் கூறமர வல்லான் தன்னைக்\nகோல்வளைக்கை மாதராள் பாகன் தன்னை\nநீறேற்கப் பூசும் அகலத் தானை\nநின்மலன் தன்னை நிமல��் தன்னை\nஏறேற்க வேறுமா வல்லான் தன்னை\nஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.\nஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்\nஉயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்\nவருபிறப்பொன் றுணராது மாசு பூசி\nவழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி\nஅருபிறப்பை யறுப்பிக்கும் அதிகை யூரன்\nஅம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா\nதிருபிறப்பும் வெறுவியரா யிருந்தார் சொற்கேட்\nடேழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.\nமந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னை\nமதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்\nஅந்தரமு மலைகடலு மானான் தன்னை\nயதியரைய மங்கை யமர்ந்தான் தன்னைக்\nகந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்\nகடிமலர்கள் பலதூவிக் காலை மாலை\nஇந்திரனும் வானவரும் தொழச்செல் வானை\nஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.\nமுந்தி யுலகம் படைத்தான் தன்னை\nமூவா முதலாய மூர்த்தி தன்னைச்\nசந்தவெண் திங்க ளணிந்தான் தன்னைத்\nதவநெறிகள் சாதிக்க வல்லான் தன்னைச்\nசிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்\nசெழுங்கெடில வீரட்டம் மேவி னானை\nஎந்தை பெருமானை யீசன் தன்னை\nஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.\nவெள்ளிக் குன்றன்ன விடையான் தன்னை\nவில்வலான் வில்வட்டங் காய்ந்தான் தன்னைப்\nபுள்ளி வரிநாகம் பூண்டான் தன்னைப்\nபொன்பிதிர்ந் தன்ன சடையான் தன்னை\nவள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை\nவாரா வுலகருள வல்லான் தன்னை\nஎள்கவிடு பிச்சை யேற்பான் தன்னை\nஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.\nவெறிவிரவு கூவிளநல் தொங்க லானை\nவீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்\nபொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்\nபொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை\nஅறிதற் கரியசீ ரம்மான் தன்னை\nஅதியரைய மங்கை யமர்ந்தான் தன்னை\nஎறிகெடிலத் தானை இறைவன் தன்னை\nஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே.\nபட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்\nபகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்\nசிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத்\nதில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்\nவிட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே\nஓதுவதும் வேதமே வீணை யுண்டே\nகட்டங்கங் கையதே சென்று காணீர்\nகறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.\nபாதங்கள் நல்லார் பரவி யேத்தப்\nபத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்\nஏதங்கள் தீர இருந்தார் போலும்\nஎழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம்\nவேதங்க ளோதிஓர் வீணை யேந்தி\nவிடையொன்று தாமேறி வேத கீதர்\nபூத��்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nசந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்\nசங்கரரைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்\nபந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்\nபடுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு\nவந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லா\nமணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்\nபொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்றப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nகுலாவெண் தலைமாலை யென்பு பூண்டு\nகுளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்\nகலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்\nகையோ டனலேந்திக் காடு றைவார்\nநிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்\nநிறைவயல்சூழ் நெய்த்தானம் மேய செல்வர்\nபுலால்வெண் தலையேந்திப் பூதஞ் சூழப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/search/label/BREAKING%20NEW", "date_download": "2018-05-23T07:01:56Z", "digest": "sha1:4AH4OPKVJV4CAKIB2XBEHHAJMSUKK5DZ", "length": 26222, "nlines": 185, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM: BREAKING NEW", "raw_content": "\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...Read More\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார் Reviewed by athirvu.com on Friday, May 04, 2018 Rating: 5\nலண்டன் மேயரை அவதூறாக பேசியதால் துரத்தப்பட்ட தமிழ் மாணவன் - பல்கலைக் கழகம் அதிருப்த்தி\nபிரித்தானியாவில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பயின்றுவந்த சந்திரகரன் என்னும் தமிழ் மாணவனை அப்பல்கலைக் கழகம் இடைநீக்கம் செய்துள்ளது....Read More\nலண்டன் மேயரை அவதூறாக பேசியதால் துரத்தப்பட்ட தமிழ் மாணவன் - பல்கலைக் கழகம் அதிருப்த்தி Reviewed by athirvu.com on Thursday, May 03, 2018 Rating: 5\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு.. EU நீதிமன்றல் பெருவெற்றி -\nஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (Refugee status) கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த ...Read More\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு.. EU நீதிமன்றல் பெருவெற்றி - Reviewed by athirvu.com on Wednesday, May 02, 2018 Rating: 5\nஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டம் - அம்பலப்படுத்திய இஸ்ரேல்..\nமேற்காசிய ��ாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு...Read More\nஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டம் - அம்பலப்படுத்திய இஸ்ரேல்.. Reviewed by kaanthan. on Wednesday, May 02, 2018 Rating: 5\nமண்டையில் போட்டு தள்ளி ஆளை முடிக்கும் புதுவகை ட்ரோன்: கதையல்ல நிஜம் வீடியோ இணைப்பு\nஉலகில் முதன் முறையாக ஒரு நபரின் முகத்தை பாத்து, அவரை பின் தொடர்ந்து சென்று சரியான நேரம் வருகையில் நெற்றியில் சுட்டு ஆளை கொல்லும் விமானத...Read More\nமண்டையில் போட்டு தள்ளி ஆளை முடிக்கும் புதுவகை ட்ரோன்: கதையல்ல நிஜம் வீடியோ இணைப்பு Reviewed by athirvu.com on Tuesday, May 01, 2018 Rating: 5\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பீதி ஏற்படுத்திய அழுகிய பழம்..\nஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஒருவித துர்நாற்றம் வீசியது. கியாஸ் கசிவு காரணமாக அந்த துர்நாற்றம் ...Read More\nஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பீதி ஏற்படுத்திய அழுகிய பழம்.. Reviewed by kaanthan. on Tuesday, May 01, 2018 Rating: 5\nஅமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழக நிபுணர்கள் படைத்த சாதனை.\nஅமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழக நிபுணர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்ட பன்றிகளின் மூளையை பல மணிநேரம் உயிருடன் இருக்கச் செய்ய ஆய்வகத்தில் வைத...Read More\nஅமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழக நிபுணர்கள் படைத்த சாதனை. Reviewed by kaanthan. on Monday, April 30, 2018 Rating: 5\nமெரினாவில் 5000 பொலிசார் குவிப்பு.. காரணம் இதுதான்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று 25 அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிரு...Read More\nகொரியா; அணு ஆயுத சோதனைக்கு மூட்டை கட்ட முடிவு..\nஒன்றுபட்ட கொரியா தீபகற்பம் 65 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாக பிரிந்தது. மேற்கத்திய நாகரீகம், சர்வதேச உறவு என மற்ற நாடுகளை போல தென்கொரியா திகழ்...Read More\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல், எலும்புக்கூடாக மீட்பு..\nகடந்த 2015-ம் ஆண்டு பெய்த தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் க...Read More\nசென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மெக்கானிக் உடல், எலும்புக்கூடாக மீட்பு.. Reviewed by kaanthan. on Friday, April 27, 2018 Rating: 5\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பய��்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...Read More\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே... Reviewed by athirvu.com on Thursday, April 26, 2018 Rating: 5\nதிருகோணமலையில் முஸ்லீம் டீச்சரின் அட்டகாசம் ..பொங்கி எழுந்துள்ள தமிழ் மக்கள் பெரும் ஆர்பாட்டம்\nமுல்லைத்தீவில் உள்ள இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் , குறித்த ஒரு முஸ்லீம் ஆசிரியையால் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. அவர் ...Read More\nதிருகோணமலையில் முஸ்லீம் டீச்சரின் அட்டகாசம் ..பொங்கி எழுந்துள்ள தமிழ் மக்கள் பெரும் ஆர்பாட்டம் Reviewed by athirvu.com on Thursday, April 26, 2018 Rating: 5\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...Read More\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு... Reviewed by athirvu.com on Wednesday, April 25, 2018 Rating: 5\n இதோ பாருங்கள் கமல் எப்படி எல்லாம் கோபப்படுகிறார் என்று...\n இதோ பாருங்கள் கமல் எப்படி எல்லாம் கோபப்படுகிறார் என்று... Read More\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...Read More\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nசீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து - 18 பேர் பலி..\nசீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்...Read More\nசீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து - 18 பேர் பலி.. Reviewed by kaanthan. on Tuesday, April 24, 2018 Rating: 5\nலண்டனில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்: திரண்ட தமிழர்களால் மத்திய நகரே அதிர்ந்தது...\nஇன்று லண்டன் மத்திய நகரமே அதிரும்படியாக தமிழர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். லண்டன் வந்துள்ள மைத்திரியை எதிர்த்து இந்த போர...Read More\nலண்டனில் மைத்திரிக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்: திரண்ட தமிழர்களால் மத்திய நகரே அதிர்ந்தது... Reviewed by athirvu.com on Friday, April 20, 2018 Rating: 5\nலண்டன் பாக் லேன் ஹில்டன் ஹோட்டலில் ஜாலியாக உள்ள மைத்திரி: கண்டுகொள்ளாத தமிழர்கள்..\nகாமன் வெலத் உச்சி மாநாட்டிற்காக, தற்போது லண்டன் வந்துள்ள முன் நாள் பாதுகாப்பு அமைச்சரும். இன் நாள் அதிபருமான மைத்திரி, பாக் லேன் அதி சொ...Read More\nலண்டன் பாக் லேன் ஹில்டன் ஹோட்டலில் ஜாலியாக உள்ள மைத்திரி: கண்டுகொள்ளாத தமிழர்கள்.. Reviewed by athirvu.com on Thursday, April 19, 2018 Rating: 5\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...Read More\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா .. Reviewed by athirvu.com on Wednesday, April 18, 2018 Rating: 5\nதலைவர் பிரபாகரன் தமிழ் நாட்டில் கைதான மிக மிக அரிய புகைப்படம் இது தான் - அதிர்வின் வாசகர்களுக்காக ..\nதலைவர் பிரபாகரன் தமிழ் நாட்டில் கைதான மிக மிக அரிய புகைப்படம் இது தான் - அதிர்வின் வாசகர்களுக்காக .. Read More\nதலைவர் பிரபாகரன் தமிழ் நாட்டில் கைதான மிக மிக அரிய புகைப்படம் இது தான் - அதிர்வின் வாசகர்களுக்காக .. Reviewed by athirvu.com on Wednesday, April 18, 2018 Rating: 5\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி க���்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2013/02/blog-post_3052.html", "date_download": "2018-05-23T07:07:27Z", "digest": "sha1:AHUZEWPW2LDSLBOEJRUPZXDU6UFSNXD4", "length": 24973, "nlines": 257, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: காதலர் தின அனுபவம்!", "raw_content": "\nவணக்கம் உறவுகளே இது காதல�� மாதம் என்று சமையல் கடைமுதல் அங்காடி வரை அழகிய வார்த்தைகளில் தூங்கும் என் போன்ற தூங்கும் அப்பாவிகளையும் உசுப்புகின்றார்கள்:)))\nபுதுமாப்பிள்ளை உன் காதல் கதை என்ன என்று ஒருத்தன் இணையத்தில் முகம் தெரியாமல் வந்து என்ன பாஸ் \nஇல்லை விழியில் வலி தந்தவனே \nஇல்லை இனி எழுதும் தொடர் தான் உண்மையான உங்க அனுபவமா \nஎன்று வம்பில் மாட்டிவிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு தெரியாது நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போன கதை :)))\nஇருந்தாலும் அவன் கேட்ட காதலர் தின கடந்த கால அனுபவம் சொல்லணும் என்று எனக்கும் காதல் வந்த கதை இது \nஅது 1996 அப்ப படித்துக்கொண்டு இருந்தேன் இனிப்படிப்பு வேண்டாம் இத்தனை காலம் கடைசி வாங்கில் இருந்து கணக்கு வாத்தியார் கருக்குமட்டையால் அடித்து உன் கையில் காயம் பட்டு வரும் நிலையை விட்டுவிட்டு உதவாக்கரையாக இருக்காமல் உருப்படு என்று என்னையும் வியாபாரக்கடைக்கு வா என்று என் மாமா சொல்லியதை நம்பி என் தாயும் வவுனியா அனுப்பிய நிலையில் \nஅங்கு வந்து நான் அடுத்த கட்டம் என்ன என்று காத்து இருந்த போது தான் ஊர் தாண்டி வந்தால் கட்டுப்பாடு போய்விட்டது எங்க பார்த்தாலும் காதலர் தினம் என்று பேச்சு என் நண்பர்களும் சேர்ந்து கொள்ள காலையும் மாலையும் கற்குழியில் குந்தியிருக்கலாம் என்றால் ஒழுங்கா படிக்கவும் இல்லை இதில் வேற உதவாக்கரைக்கு ஒரு காதல் ஒரு கேடா என்று எங்க மாமா கையால் அடித்தால் காயம் வந்து விடும் வீட்டில் அடித்த்தால் விடுதலைக்கு போய்விடுவானோ என்று நினைத்தார் போல நானோ அடுத்த காதலர்தினம் வருவதற்கு முன் எப்படியும் அன்று கேட்டுவிடவேண்டும் என்று நினைத்ததுதில் என்ன பிழை கேட்டது பிழை என்று தேஞ்ச (துடைப்பத்தால்)தும்புத்தடியால் முதுகில் போட்டார் பாருங்க \nதாங்க முடியாத காதல் வலி \nமுடிவு செய்தேன் நான் கட்டினால் இவளத்தான் கட்டணும் .என்று நினைக்கவில்லை .உருகுதே மருகுதே என்று சொல்லவில்லை .காதல் வந்ததும் காதலை யாருக்கும் என்றோ காண்பதில் எல்லாம் தலைகீழ் தோன்றம் என்றோ \nநினைத்து நினைத்துப் பார்தேன் என்றோ \nபார்த்தேன் பார்த்தேன் என்றும் ஏனோ எனக்குள் .\nஉன்னைப் பார்த்த பின் நானாக இல்லையே .என்று ஒரு உணர்ச்சிப் போராட்டம்.\nஅவள் ஒன்றும் அப்படி அழகில்லை கொடியிலே மல்லிகைப் பூ ஆனால் சுமார் தேவ���ை .\nநானே பணக்காரன் இல்லை .நானே ராஜா நானே மந்திரி போல என் வழி தனி\nவழி .அவளிடம் சென்றேன் அன்பே அன்பே என்னைக் கொள்ளாதே \nசொல்லிவிடு வெண்ணிநிலவே ..உன்னைக்கொடு என்னைத் தருவேன் .\nநானும் உன்னை நேசிக்கின்றேன் .நீயோ பாணுபிரியாபோலவோ ,சினேஹா போலவோ ,சிங்கரவேலன் குஸ்பூ போலவோ இல்லை .\nஎன் நெஞ்சைக்கிள்ளாதே என்றேன் அவளிடம் .\nஅவளோ காதலர் தினத்தில் 'உள்ளத்தை அள்ளித் தந்தா' நீ ஒரு கோடீஸ்வரன் அவள் அறிமுகம் ஆன அந்த மலைக்காட்சி இன்னும் மனதில் நெஞ்சில் ஆடும் பூ .\nஇன்னொரு நண்பன் எனக்கும் கிடைத்தது ம் அந்த மலையகத்தில் .அதை முதலில் சொன்னேன் அவளிடம். பின் உனக்கு 18 எனக்கு 20 .\nசொல்லாயோ வாய் திறந்து ,பொத்தி வைச்சுக்கோ எந்தன் அன்பு மனசை நினைவுச்சின்னம் மாதிரி என்றேன் .\nபோடாப் போடா புண்ணாக்கு என்றால் அவள் அன்புத்தம்பி .\nகாதல் வந்தால் காதலர் தினத்தில் என்னவிலை அழகே என்று தொடங்கி உருகி உருகி உருகும் காதலிபோல இல்லாமல் .\nவைரமுத்துவைக் கொண்டு எழுதி அதில் \"படைத்தான் உன்னையே மலைத்தேன் தினம் தினம் உன்னை நினைக்கின்றேன் என்று மயங்கிய கதையை கதிர் அண்ணாவிடம் சொல்ல அவர் ரகுமானிடம் சென்றதன் விளைவு காதலர் தினம் வந்துவிட்டது .\nபிறகு என்ன தாண்டியார் ஆட்டம் ஆடி எனக்கும் காதலர் தினம் பிடிக்கும் :)))\n.நான் அவளுக்கு பூக்கொடுக்கவில்லை பாடல் தந்தால் வாங்கிக்கொண்டு ஊரைவிட்டு நாம் ஓடிவந்தாலும் உள்ளத்திலும் ,இதயத்திலும் இன்னும் தொடர்கின்றது காதலர் தினப் பாட்டுத் தான் எனக்கும் பிடிக்கும் கேட்டுப் பாருங்கள்\nதனிமரமும் மொக்கை போடும் :)))))))\nஇனிய துணையைத் தேடுங்கள் உனக்கென நானும் எனக்கென நீயும் சேர்தே இருப்போம் இந்தப்பிறவியில் என்ற நிஜமான அன்புடன்\nஇனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்\nகற்குழி- இலங்கை வவுனியாவில் இருக்கும் ஒரு கிராமம்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 2/13/2013 12:47:00 pm\nபாஸ் என்ன சொந்த கத இவ்வளவு சோகமா போகுது ...........ஆமா காதலை சொல்லி அடிவேண்டினத சொல்லலையே .............\nஅடி வாங்கினதை சொல்லவில்லை நேசன் :)))\nதபு சங்கர் கவிதைகாதலர் ஆயிற்றே நீங்கள் ..உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இனிய வாழ்த்துக்கள் .\nஅழகாய் படங்களையும் பாடல்களையும் காதலர் தினத்துகேற்றவாறு வரிசைபடுத்தி எழுதுயிருக்கீங்க ..\nஉங்களுக்கும் உங்க மனைவிக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்\nஅண்ணே இ��்த மாற்றம் நான் உங்களிலிருந்து ஆசைப்பட்டதுதான் :)\nகாதல் பற்றி உங்களிடம் இந்தக் கிறுக்கன் பேசவா வேனும்....\n இறுதியில் பாடல் பகிர்வு அருமை\nஹா..ஹா..ஹா.. முதல் காதல்.. ஃபெயிலாகிட்டுதோ நேசன் அவ்வ்வ்வ்:).. காதலர் தினமும் வௌனியாவும்.. மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.. அருமையான நினைவுகள்.\nமாத்தியோசி மணி மணி said...\nபிந்திய காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா அதுசரி வவுனியா - கற்குழியில் இருந்தீர்களா அதுசரி வவுனியா - கற்குழியில் இருந்தீர்களா ஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ உங்களை நான் எங்காவது கண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்\nபாஸ் என்ன சொந்த கத இவ்வளவு சோகமா போகுது ...........ஆமா காதலை சொல்லி அடிவேண்டினத சொல்லலையே .............\n13 February 2013 13:01 /பப்ளிக்கில் இப்படியாஹீஈஈஈஈஈஈ வாங்க நெற்கொழுதாசன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோஹீஈஈஈஈஈஈ வாங்க நெற்கொழுதாசன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ\nஅடி வாங்கினதை சொல்லவில்லை நேசன் :)))\nதபு சங்கர் கவிதைகாதலர் ஆயிற்றே நீங்கள் ..உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இனிய வாழ்த்துக்கள் .\nஅழகாய் படங்களையும் பாடல்களையும் காதலர் தினத்துகேற்றவாறு வரிசைபடுத்தி எழுதுயிருக்கீங்க ..\n13 February 2013 13:14 //ஆஹா அஞ்சலின் அக்காளுக்கும் இது கேள்விப்பட்டு விட்டதேஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.\nபதிவு//நன்றி கவியாழி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.\nஉங்களுக்கும் உங்க மனைவிக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்\n13 February 2013 15:49 //நன்றி இளமதி வருகைக்கும் கருத்துக்கும்.\nவாழ்த்துகள்//நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் முத்தரசு.\nவாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nஅண்ணே இந்த மாற்றம் நான் உங்களிலிருந்து ஆசைப்பட்டதுதான் :)// ஏன் பாஸ் நான் எப்போதும் ஒரே நிலைதான்\nகாதல் பற்றி உங்களிடம் இந்தக் கிறுக்கன் பேசவா வேனும்.... நான் அறியேன் பாய்\n பாட்டு என் உயிர் /ம்ம் நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஹீஹீஈஈஈஈஈஈஈஈஈஈ வாங்க செங்கோவி ஐயா நலம் தானே\n இறுதியில் பாடல் பகிர்வு அருமை\n14 February 2013 04:17 //நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஹா..ஹா..ஹா.. முதல் காதல்.. ஃபெயிலாகிட்டுதோ நேசன் அவ்வ்வ்வ்:)../ ஹீஈ அப்படி என்றால் என்ன நான் அறியேன் அவ்வ்வ்வ்:)../ ஹீஈ அப்படி என்றால் என்ன நான் அறியேன் காதலர் தினமும் வௌனியாவும்.. மறக்க முடியாத ந���னைவுகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.. அருமையான நினைவுகள்./நன்றி அதிரா வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்.\nபிந்திய காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா\n// வாழ்த்துக்கு நன்றி மணிசார்\nஅதுசரி வவுனியா - கற்குழியில் இருந்தீர்களா ம்ம் வ்வுனியாவில் பலகாலம் இருந்தேன்\n அப்போ உங்களை நான் எங்காவது கண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்\nஹீ இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்ஹீஈஈஈஈஈஈஈஇ நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.\nஇதயம் பேசுகின்றது- இனிய நல் வாழ்த்துக்கள்\nஒவ்வொரு பொழுதும் வலிமை கொடு\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nயா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.org/2016/08/16.html நேசங்கள் பொய் என்று நேற்றைய காற்றுப்போல நேயர் விருப்பம் தேர்வில் நேசம் பாயும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2013/04/5.html", "date_download": "2018-05-23T07:12:33Z", "digest": "sha1:HJRP336RDN7YHR53ZIFHQ2EE5I7B3WCX", "length": 37750, "nlines": 514, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: உள்ளும் புறமும் (5)", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகுடியினைச் சொல்வதன் காரணமே குடி\nஒரு நொடியில் மனதில் எண்ணமாக மட்டுமே இருந்த\nஒரு தீய செயலை சட்டென வேகம் கொடுத்து\nசட்டென முறித்து அறிவை ஓரம்கட்டி அந்த\nநிமிடத்��ு உணர்வை செயலாற்றத் துவங்கிவிடும்\nஅதுவும் குடிகாரக் குழு என்றால் கேட்கவே வேண்டாம்\nதிருட்டு கொலை கொள்ளை பாலியல் பலாத்த்காரம்\nஅவர்கள் எல்லாம் போதையில் இருந்தது புரியும்\nகொசு நிறைந்த இடமே சுகாதாரக்கேடு என்றால்\nசாக்கடை சூழ்ந்த இடத்தைப் பற்றிச்\nசொல்லவா வேண்டும்.எனவே இந்த வீட்டை\nவாடகைக்கு விட்டு விட்டு எத்தனை சீக்கிரம்\nவேறு பாதுகாப்பான இடத்திற்கு மாறுவதே\nநான் பார்த்த கேட்ட அந்த குட்டிப் பாண்டிச்சேரி\nகுழந்தைகளையும் பயமுறுத்த வேண்டாம் எனக் கருதி\n\"இந்த இடம் மிகவும் லோன்லியாக உள்ளது\nவேறு வீடு பார்க்கிறேன்.ஒரு நானகு ஐந்து வருடத்தில்\nஏரியா பிரமாதமாக வந்து விடும்.அப்போது\nமீண்டும் வந்து விடுவோம்.அது வரை வாடகைக்கு\nமனைவி சட்டென எனது கருத்தை மறுத்தாள்/\nநீங்க பாட்டுக்கு ஆபீஸ் போயிருவீங்க நான்\nஇத்தனை வருடம் வீட்டு ஓனர்களிடம் பட்ட பாடு,\nஅப்பப்பா.....உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா\nவந்தாலே கூட இருக்கிற மாதிரி வந்திருக்காங்களா\nஇல்லேபோற மாதிரி வந்திருக்காங்களா என\nஜாடையா கேட்கிறது.உடம்பு சௌகரியம் இல்லாம\nஇரண்டு முறை லெட்ரின் போனா கூட இன்னைக்கு\nரெண்டு தடவை மோட்டார் போடவேண்டியதாகிப்\nஎலி வலையானாலும் தன் வலைங்கிறதுதான் சரி\nபேசாம இங்கேயே இருப்போம் ஏரியா\nமுன்னேறுகிற போது முன்னேறட்டும் என்றாள்.\nசரி இதற்கு மேலும் ஒளித்துப் பயனில்லை\n\"இங்கே பக்கத்தில் சாராயம் விற்கிறார்கள்\nஅதனாலே இங்கே கொஞ்ச காலம் யாரும்\nவீடு கட்டி வருவது கஷ்டம் .அதனாலே.... \"\nஎனச் சொல்லி முடிப்பதற்குள் அவளே தொடர்ந்தாள்\n\"எனக்கு எல்லாம் தெரியுமுங்க பகலிலே மேற்கே\nஇருந்து இருட்ட ஆரம்பிச்சதும் பத்துப் பத்துப் பேரா\nகிழக்கே போவாங்க,அதுல ஒரு பெருசுக்கிட்ட\nபேசினேன்எல்லாம் கட்டிட வேலை செய்யிரவங்க.\nவேலை முடிஞ்சு போறப்ப எல்லோரும்\nபூரம் கிராமத்துச் ஜனங்க,கெட்டது தெரியாதவங்க\nஅங்கே கடை இருக்கிறது கூட எனக்கு\nநல்லதாத் தான் படுது.இருட்ட ஆர்ம்பிச்சதுல இருந்து\nநீங்க வரும் வரை கொஞ்சம் ஆள் நடமாட்டமாவது\nஇருக்கு .அது இல்லாட்டி ரொம்ப கஷ்டம் \"என்றாள்\nஎனக்கு அவள் பேச்சு அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது\nசரி அறியாமல் பேசுகிறாள்.இவளிடம் அதிகம் விளக்கி\nபயமுறுத்திப்போனால் நம் பாடுதான் கஷ்டம்\nஅவள் போக்கிலேயே போய் மெதுவாகப்\n\"இப்ப��� என்ன செய்யலாம் சொல் \"என்றேன்\n\"அப்படிக் கேளுங்க.முதல்ல ஆறு மணிக்குள்ள\nவீடு வரப் பாருங்க காலையிலே இன்னும்\nசீக்கிரம் கூடப் போங்க.முதல்ல கேஸ் ரேஷன் கார்ட்\nஅட்ரெஸையெல்லாம் சொந்த வீட்டுக்கு மாத்துங்க.\nஎடுக்கப் பாருங்க அதுக்கு எப்படியும்\nமூணு மாசம் ஆகிப் போகும்\nஅதுக்குள்ள நமக்கும் ஏரியா ஒத்து வருமா\nஒத்து வராதான்னு நிச்சயம் தெரிந்து போகும் .\nஅப்புறம் நாம் மாறுவதைப் பற்றி யோசிக்கலாம் \"\nஅவள் சொற்படிக் கேட்டு பின் எதாவது\nஏடாகூடாமாக எதுவும் நடந்து விட்டால் பின்\n' ''பொமபளை நான்என்னைத் தங்க கண்டேன்.\nசொன்னேன்.நீங்க தான் நாலு இடம் போறவங்க\nநீங்கதானே சரியா முடிவு செய்திருக்கனும் ''னு\nபிளேட்டை என பக்கம் திருப்புவாள் எனத் தெரியும்\nஅது சமயத்திலேயே வேறு வாடகை வீடும்\nபார்க்கவும் துவங்கினால சரியாக இருக்கும் என\nமுடிவு செய்து நான செயலில் இறங்கிவிட்டேன்\nகேஸ் முகவரி ரேஸன் கார்டு முகவரி எல்லாம்\nஇரு மாதத்தில் மாற்ற முடிந்தது பாஸ்போர்ட் மட்டும்\nஅங்கு ஆன் லைனில் பதிந்த உடன் இன்னும் ஒரு\nமாதத்தில் வீட்டிற்கு போலீஸ் என்கொயரி வரும்\nஅது முடிந்ததும் பாஸ்போர்ட் வீட்டு விலாசத்திற்கே\nவந்து விடும் எனச் சொன்னார்கள்,நானும் அதையும்\nஎதிர்பார்த்தபடி வெளியிலும் வீடு பார்க்கத்\nதுவங்கிவிட்டேன்.தோதாக இரண்டு வீடுகள் இருந்தது\nபாஸ்போர்ட் வேலை முடிந்ததும் மனைவியிடம்\nசொல்லிக் கொள்ளலாம் என இருந்தேன்\nநான் ஒரு வெள்ளிக் கிழமை அலுவலகம்\nமுடிந்து வீடு வந்து வண்டியை நிறுத்தியதும்\n\"ஏங்க நீங்க சொன்னதுதாங்க சரி இந்த ஏரியா\nவேற இடம் பார்க்கலாங்க \"என்றாள்\nஅவளுடைய திடீர் மாற்றம் கண்டு நான்\n\"ஏன் என்ன ஆச்சு நான் இல்லாதப்ப ஏதும்\nபிரச்சனை ஆச்சா பயப்படாம சொல் \"என்றேன்\n\"அதெல்லாம் இல்லீங்க .மதியம் பாஸ்போர்ட்\nஎன்கொயரிக்கு ஒரு போலீஸ்காரர் வந்தாருங்க\nஅவரு நீங்க எப்படிம்மா இந்த ஏரியாவிலே தனியா\nஇருக்கீங்க நாங்களே இருக்க மாட்டோம்,சார்\nஅதிகாரியா இருக்காருங்கிறீங்க .நல்லா விசாரித்து\nவீடு கட்ட வேண்டாமான்னு சொல்லிட்டு\nநாளைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அப்பத்தான்\nஉங்களுக்குத் தெரியும் சரியான காலிப் பயக ஏரியா\nஅது இதுன்னு பயமுறுத்திட்டுப் போயிட்டாருங்க\nபோலீஸ்காரரே இப்படிச் சொல்லவும் நான் ரொம்ப\nஅதுல இருந்து மனசே ச���ி இல்லீங்க\nகாலா காலத்திலே வேற வீடு பாருங்க \"என்றாள்\nநான் எடுத்து வைத்திருந்த முடிவையோ\nவீடு பார்த்து வைத்திருக்க விவரங்களையோச்\nசொல்லாமல் அவள் சொல்லிச் செய்வதைப் போல\n\"சரி பார்த்தால் போச்சு \"எனச் சொல்லி முடித்தேன்\nவீடு மாறுவதை விட அவள் சொல்லி மாறுவது\nஎன்பது அவளுக்கு நிச்சயம் அதிக சந்தோஷத்தைக்\nகொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்\nமறு நாள் காலையில் ஆபீஸ் போவதற்கு\nமுன்பாக போலீஸ் ஸ்டேஸன் போய் விவரங்கள்\nகேட்டு விட்டுப்போகலாம் எனப் போனேன்\nஅங்கு நடந்த ஒரு சிறு சம்பவமும்\nஅதற்கு ஒருவன் கொடுத்த விரிவான விளக்கமும்\nஇன்னும் அதிக அதிர்ச்சி தருவதாக இருந்தது,\nஒரு திகில் தொடர் படித்தது போல் இருக்கிறது...\nகஷ்டப்படு வீடு கட்டி முடித்தாலும் கூட பின்னர் எத்தனை இடர்பாடுகள்\nகுடியினைச் சொல்வதன் காரணமே குடி\nஒரு நொடியில் மனதில் எண்ணமாக மட்டுமே இருந்த\nஒரு தீய செயலை சட்டென வேகம் கொடுத்து\nசட்டென முறித்து அறிவை ஓரம்கட்டி அந்த\nநிமிடத்து உணர்வை செயலாற்றத் துவங்கிவிடும்//- உண்மையான வார்த்தைகள். திகில் தொடர் கதை படிப்பது போலுள்ளது. அடுத்து\nசொந்த வீட்டில் வசிக்க இத்தனை சிக்கலா\nகாவல் நிலையத்தில் நடந்த சிறு சம்பவம் என்ன அறிய ஆவலை தூண்டுகிற மாதிரி முடித்து இருக்கிறீர்கள்.\nம்ம்ம்ம். போலீஸ் ஸ்டேஷனில் என்ன சொன்னார்கள் எனத் தெரிந்து கொள்ள அடுத்த பகுதியை எதிர்பார்த்து\nஅதிர்ச்சிக்கு மேலே அதிர்சியாக தொடர்கின்றது.....பார்க்கலாம்.\n//\"அட நீங்க வேற, நீங்க பாட்டுக்கு ஆபீஸ் போயிருவீங்க நான் இத்தனை வருடம் வீட்டு ஓனர்களிடம் பட்ட பாடு,\nஅப்பப்பா.....உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா\nவந்தாலே கூட இருக்கிற மாதிரி வந்திருக்காங்களா\nஇல்லேபோற மாதிரி வந்திருக்காங்களா என\nஜாடையா கேட்கிறது.உடம்பு சௌகரியம் இல்லாம\nஇரண்டு முறை லெட்ரின் போனா கூட இன்னைக்கு\nரெண்டு தடவை மோட்டார் போடவேண்டியதாகிப்\nபோச்சுன்னு நக்கலாப் பேசுறது. இன்னும் நிறைய பட்டுட்டேன். ஆம்பிளைகளுக்கு இதெல்லாம் தெரியாது\nஎலி வலையானாலும் தன் வலைங்கிறதுதான் சரி\nபேசாம இங்கேயே இருப்போம் ஏரியா\nமுன்னேறுகிற போது முன்னேறட்டும் என்றாள்.//\nநான் மிகவும் இதனை ரஸித்துப்படித்தேன்.\nபெண்கள் என்றால் இப்படித்தான் தைர்யசலியாகவும் இருந்து, மதியுக மந்திரி போல கணவனுக்கு ���வ்வப்போது ஆலோசனைகளும் சொல்லணும்.\n//\"எனக்கு எல்லாம் தெரியுமுங்க பகலிலே மேற்கே\nஇருந்து இருட்ட ஆரம்பிச்சதும் பத்துப் பத்துப் பேரா\nகிழக்கே போவாங்க,அதுல ஒரு பெருசுக்கிட்ட\nபேசினேன்எல்லாம் கட்டிட வேலை செய்யிரவங்க.\nவேலை முடிஞ்சு போறப்ப எல்லோரும்\nபூரா கிராமத்துச் ஜனங்க,கெட்டது தெரியாதவங்க\nஅங்கே கடை இருக்கிறது கூட எனக்கு\nநீங்க வரும் வரை கொஞ்சம் ஆள் நடமாட்டமாவது\nஇருக்கு .அது இல்லாட்டி ரொம்ப கஷ்டம் \"என்றாள்//\nஇது அதைவிட சூப்பரான விஷயம். எதிலும் ஓர் நன்மையுண்டுன்னு அழகாக பாஸிடிவ் ஆக நினைக்கிறாங்க பாருங்க\n//\"அதெல்லாம் இல்லீங்க .மதியம் பாஸ்போர்ட்\nஎன்கொயரிக்கு ஒரு போலீஸ்காரர் வந்தாருங்க\nஅவரு நீங்க எப்படிம்மா இந்த ஏரியாவிலே தனியா\nஇருக்கீங்க நாங்களே இருக்க மாட்டோம்,//\nபோலீஸாக இருக்கவே லாயக்கு இல்லாத ஆளுங்க. எப்படித்தான் செலக்ட் செய்தாங்களோ\nபோய் “சாமி” படம் பார்க்கச்சொல்லுங்க.\n//சார் அதிகாரியா இருக்காருங்கிறீங்க .நல்லா விசாரித்து\nவீடு கட்ட வேண்டாமான்னு சொல்லிட்டு நாளைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அப்பத்தான்\nஉங்களுக்குத் தெரியும் சரியான காலிப் பயக ஏரியா\nஅது இதுன்னு பயமுறுத்திட்டுப் போயிட்டாருங்க////\nதைர்யசாலியாக தெளிவாக இருந்த உங்கள் வீட்டுக்கார அம்மாவையே இந்த ஆளு இப்படிக் குழப்பி விட்டுவிட்டாரே\n//”போலீஸ்காரரே இப்படிச் சொல்லவும் நான் ரொம்ப\nபயந்து போயிட்டேங்க்க அதுல இருந்து மனசே சரி இல்லீங்க. காலா காலத்திலே வேற வீடு பாருங்க” என்றாள்//\n//மறு நாள் காலையில் ஆபீஸ் போவதற்கு\nமுன்பாக போலீஸ் ஸ்டேஸன் போய் விவரங்கள்\nகேட்டு விட்டுப்போகலாம் எனப் போனேன்\nஅங்கு நடந்த ஒரு சிறு சம்பவமும்\nஅதற்கு ஒருவன் கொடுத்த விரிவான விளக்கமும்\nஇன்னும் அதிக அதிர்ச்சி தருவதாக இருந்தது,//\nவெரிகுட். நல்ல த்ரில்லிங்க்காக் கதையை நகர்த்திக்கொண்டு போய் முக்கியமான இடத்தில் ப்ரேக் போட்டு ”தொடரும்” போட்டுட்டீங்க\nகதாசிரியருக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nஅடுத்தப் பதிவிற்கு காத்திருக்கிறேன் இரமணி ஐயா.\nஇடையில் சில பகுதிகள் படிக்கவில்லை இருந்தாலும் பதிவு சுவாரஸ்யம்\n சீரியல் பார்த்தாற் போல இருந்தது அதைப் போலவே கடைசியில் சஸ்பென்ஸ் வைத்து தொடரும்... என்று முடித்துள்ளீர்கள் அதைப் போலவே கடைசியில் சஸ்ப���ன்ஸ் வைத்து தொடரும்... என்று முடித்துள்ளீர்கள் எல்லோரையும் போல், நானும் ஆவலுடன் உள்ளேன், அடுத்தப் பதிவிற்காக \n கதையில் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறதே\nபோலிஸ் நிலையத்தில் என்ன அதிர்ச்சி காத்திருந்தது\nவாடகைக்குக் குடியிருந்தாலும் பிரச்சினை தான் சொந்தமாக வீடு வைத்திருந்தாலும் பிரச்சினை தான் சொந்தமாக வீடு வைத்திருந்தாலும் பிரச்சினை தான்\nதொடருக்குத் தொடர் சஸ்பென்ஸ் அதிகரித்துக் கொண்டே செல்கிறது\nவேடந்தாங்கல் - கருண் said...\nஅடுத்த பகுதி எப்போ என்று ஆர்வத்தை தூண்டும் படியாக உள்ளது\nஒரு திகில் தொடர் படித்தது போல் இருக்கிறது...\nதங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nகஷ்டப்படு வீடு கட்டி முடித்தாலும் கூட பின்னர் எத்தனை இடர்பாடுகள்\nதங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது\nவரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nதிகில் தொடர் கதை படிப்பது போலுள்ளது. அடுத்து\nதங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது\nவரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nசொந்த வீட்டில் வசிக்க இத்தனை சிக்கலா\nதங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது\nவரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nகாவல் நிலையத்தில் நடந்த சிறு சம்பவம் என்ன அறிய ஆவலை தூண்டுகிற மாதிரி முடித்து இருக்கிறீர்கள்.\n/தங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது\nவரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nதங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது\nவரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nஇத்தனை சுவாரசியமாக சொந்த அனுபவங்களை எழுத முடியும் என்பது வியப்பாக இருக்கிறது. ஆர்வத்துடன்..\nஅருமையாக, சுவாரசியமாக எழுதி, முக்கியமான தருணத்தில் நிறுத்தியது \"நடந்தது என்ன\" என அறிய ஆவலைத் தூண்டுகிறது\" என அறிய ஆவலைத் தூண்டுகிறது தொடருங்கள் ஐயா\nதங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது\nவரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nதங்கள் பாராட்டு அதிக உற்சாகமளிக்கிறது\nவரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி\nமுந்தைய பகிர்வுகளை படித்துவிட்டு வருகிறேன் ஐயா.\nபிள்ளைகளுக்கு பரிட்சை முடியும்வரை இணையம் வர நெருக்கடி நிலை.\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...\nஉள்ளும் புறமும் உரைத்த கருத்தக்கள்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nபெண்கள் மனதை நன்றாக படித்திரு���்கிறீர்கள்.\nஅனுபவிக்கும் போதுதான் அதன் கஷ்டமே தெரியும்/\nபிள்ளைகளுக்கு பரிட்சை முடியும்வரை இணையம் வர நெருக்கடி நிலை.//\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //\nபெண்கள் மனதை நன்றாக படித்திருக்கிறீர்கள்//.\nஅனுபவிக்கும் போதுதான் அதன் கஷ்டமே தெரியும்///\nஉள்ளும் புறமும் (3 )\nஉள்ளும் புறமும் ( 4 )\nஉள்ளும் புறமும் ( 6 )\nஉள்ளும் புறமும் ( 8 )\nஉள்ளும் புறமும் ( 9 )\nஅறிதல் குறித்த ஒரு புரிதல்\nஒரு கோடிச்சொல்லும் ஒரு சிறு செயலும் ....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2011/08/blog-post_29.html", "date_download": "2018-05-23T07:10:34Z", "digest": "sha1:MR4FT6DNOXKTLFUERWTC7ERQL3LM6QCX", "length": 9965, "nlines": 144, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: அகத்தியர் சமாதி - அனந்த பத்மநாபா சுவாமி கோவிலே!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nஅகத்தியர் சமாதி - அனந்த பத்மநாபா சுவாமி கோவிலே\nஅகத்தியரின் சமாதி அனந்த சயனத்தில் உள்ளது என்று கேள்விப்பட்டு, என் நண்பரிடம் விசாரித்தேன். பல வருடங்களாக அதை தானும் தேடிவருவதாகவும் வந்தால் உடன் தெரிவிக்கிறேன் என்று சொன்னார். அவருக்குள்ளேயே ஒரு சந்தேகம் இருந்தது. திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி கோயிலாகத் தான் இருக்கவேண்டும் என.\nசமீபத்தில் சென்னைக்கு அருகிலுள்ள \"பஞ்சேஷ்டி\" என்ற இடத்துக்கு அவர் சென்று வந்தார். அங்கு அவர் தேடி நடந்ததற்கு விளக்கம் கிடைத்ததாக சொல்லி, ஒரு புகைப்படத்தை காட்டினார். பார்த்த உடனேயே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா பொதுவாகவே சயனத்தில் இருக்கும் பத்மனாபரின் வலது கை ஒரு சிவ லிங்கத்தை தழுவியதாக இருக்கும். மேலே உள்ள படத்தில், பத்மனாபரின் கை ஒரு முனிவரின் தலையில் வைத்தது ஆசிர்வதிப்பதுபோல் உள்ளது பொதுவாகவே சயனத்தில் இருக்கும் பத்மனாபரின் வலது கை ஒரு சிவ லிங்கத்தை தழுவியதாக இருக்கும். மேலே உள்ள படத்தில், பத்மனாபரின் கை ஒரு முனிவரின் தலையில் வைத்தது ஆசிர்வதிப்பதுபோல் உள்ளது அகத்தியர் பன்ஜெஷ்டியில் ஐந்து மகா யாகங்களை செய்ததாகவும் பின்னர் பொதிகை வழி சென்று அனந்த சயனத்தில் சமாதியில் அமர்ந்ததாகவும் புராணம் சொல்கிறது. இவை அனைத்தையும் தொடர்பு படுத்தி பார்க்கையில் \"திருவனந்தபுரம் அனந்த பத்மநாபா சுவாமி கோயிலே\" அகத்தியரின் சமாதி இருக்கும் இடமாக இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.\nபஞ்சேஷ்டி கோயில் ஆயிரத்தி எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது ஒரு சிறு தகவலும்\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nஅகத்தியர் சமாதி - அனந்த பத்மநாபா சுவாமி கோவிலே\nஆதித்ய ஹ்ருதயம் - ஸ்லோகம்\nஅகஸ்தியரின் மகிமைகள் - சுவாரஸ்யமான தகவல்கள்\nசித்தன் அருள் - அரிய விஷயங்கள்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/03/3_29.html", "date_download": "2018-05-23T07:23:42Z", "digest": "sha1:AJOCP6IWOIF4DB6UKGK534T7FSKKOGHM", "length": 15442, "nlines": 322, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கனிவிருத்தம் - பகுதி 3", "raw_content": "\nகனிவிருத்தம் - பகுதி 3\nகும்முக்குக் கன்னங்கள் கொழிக்கின்ற தமிழ்க்கொள்ளை\nவிண்ணுக்குப் படியமைக்க வேண்டுமடி உன்னுறவு\nஎண்ணுக்குள் கூட்டுவதும் பெருக்குவதும் என்னவளே\nஈற்றாகி என்கவியில் எந்நாளும் இடம்பெறுக\nநெஞ்சத்துள் நீ..புகுந்த நாள்முதலாய்ப் பெரும்போதை\nமஞ்சத்துள் கிடக்கின்றேன் வஞ்சித்துப் போகாதே\nகொஞ்சத்துள் மாறாத கொள்கைநிறை என்னுள்ளம்\nபஞ்சத்துள் அலைவதுபோல் உன்பார்வைக்கு ஏங்குதடி\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 22:57\nதிண்டுக்கல் தனபாலன் 30 mars 2014 à 01:38\n // ரசிக்க மட்டும் எங்களால் முடியும் ஐயா...\nகரந்தை ஜெயக்குமார் 30 mars 2014 à 03:52\nகரந்தை ஜெயக்குமார் 30 mars 2014 à 03:52\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 30 mars 2014 à 09:08\nஅம்பாளடியாள் வலைத்தளம் 30 mars 2014 à 12:04\nஇன்பக் கவிதை வடிக்கும் இனிய நாவினாலே\nஈடில்லா நல் வாழ்த்தொன்று உரைக்க வாரீர் \nசங்கத்தமிழைத் தொகுக்கும் அழகிய மனத்தாலே\nசாகா வரம் பெற்ற வாழ்த்தொன்று உரைக்க வாரீர்\nவாருங்கள் ஐயா வாழ்த்துச் சொல்லி மகிழலாம்\nதங்கள் மனம் போல் என் பாடல் வரிகளும் அரங்கில் ஏற \nதனித்திருக்கும் சூரியனின் தளராத ஒளியைப்போல்\nகனிவிருத்தம் காண்கின்றேன் காட்டாற்று வெள்ளம்போல்\nபனித்துளியின் ஈரத்தில் படர்கின்ற கொடியைப்போல்\nஜனிக்கின்ற கவியெல்லாம் ஜடங்களுக்கும் உயிர்கொடுக்கும் \nஅருமை அருமை கவிஞர் அண்ணா\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\nநெஞ்சத்துள் நீ..புகுந்த நாள்முதலாய்ப் பெரும்போதை//ஆஹா பெரும் போதைதான்ஹீ வாழ்த்துக்கள் ஐயா தொடர்கின்றேன்.\nசிறந்த பாவரிகள் தொடராக மின்ன\nஇனியென்ன வேண்டும் உமக்கு... என்ன சொல்ல மீண்டும் மீண்டும் படித்து மகிழ நினைக்கும் வரிகள்.\nதமிழ்ச்செல்வன் 6 avril 2014 à 04:17\nகனிவிருத்தம் - பகுதி 3\nகனிவிருத்தம் - பகுதி 2\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 27\nசொல்லோவியம் - [பகுதி - 10]\nசொல்லோவியம் - [பகுதி - 9]\nசொல்லோவியம் - [பகுதி - 8]\nசொல்லோவியம் - [பகுதி - 7]\nசொல்லோவியம் - [பகுதி - 6]\nசொல்லோவியம் - [பகுதி - 5]\nசொல்லோவியம் - [பகுதி - 4]\nசொல்லோவியம் - [பகுதி - 3]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப���பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganadhipan.blogspot.com/2010/01/", "date_download": "2018-05-23T07:11:20Z", "digest": "sha1:IR6K7PJ2JXZ5J5KCRI4MQUJBWZVKSUKC", "length": 12327, "nlines": 55, "source_domain": "ganadhipan.blogspot.com", "title": "கணா...: January 2010", "raw_content": "\nதிறந்த வெளியில் விரிந்த பக்கங்களில் ரசித்தவையும் மற்றவையும்....\nகடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ராணி எலிசபெத் முடிசூட்டு விழா. ராணி எலிசபெத்தின் பெரியப்பாவான \"எட்டாம் எட்வர்ட்\", காதலுக்காக 1936 டிசம்பர் 10 ஆம் திகதி முடிதுறந்தார். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னரானார். 1937 மே 12 இல் முடிசூட்டு விழா நடந்தது.\nஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு சத்திர சிகிச்சை நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 06 ஆம் திகதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.\nஆறாம் ஜார்ஜ் இன் பிறகு இங்கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21 ஆம் திகதி லண்டனில் பிறந்தார். 1947 இல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் \"எடின்பரோ கோமகன்\" என்று அழைக்கப்படுகிறார்.\nபட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 02 லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.\nஊர்வலம் காலை 9:27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிட���த்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.\nசில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். இந்த முடிசூட்டு விழாவில் பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.\n11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.\nபிறகு அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். கையில் செங்கோல் பிடித்திருந்தார். மகுடாபிஷேகம் முடிந்ததும் சடங்குகளை நடத்தி வைத்த ஆர்ச் பிஷப் மண்டியிட்டு ராணிக்கு மரியாதை செலுத்தினார். மற்ற பாதிரியார்களும் முழங்காலிட்டு நின்று மரியாதை செலுத்தினர்.\nபிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். \"எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்\" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.\nஇந்த முடிசூட்டு வைபவத்தை மாதா கோவிலின் மாடிப்பகுதியில் அமர்ந்து இளவரசர் சார்லஸ் (அப்போது அவருக்கு வயது 4) பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கு முன்பாக அப்பா மண்டியிட்டு பிரமாணம் செய்து கொடுத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஎடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், \"கடவுளே எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக\", \"ராணி எலிசபெத் நீடூழி வாழ்க\", \"ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க\" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.\nபிறகு விஷேச ஆராதனை நடைபெ���்றது. அதைத்தொடர்ந்து ராணி அரண்மனைக்கு பவனியாக சென்றார். அவருக்கு பின்னால் ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் தலைவர்கள், பிரபுக்கள், மந்திரிகளும் பவனி சென்றனர்.\nமறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.\nமுடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960 ஆண்ட்ரூவும், 1964 இல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.\nஉலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 750 கோடி ரூபாய்.\nஇதயம் புகுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/keelppadithal-oru-theervagathu/", "date_download": "2018-05-23T07:07:21Z", "digest": "sha1:PKIMVNLHK4WMPLYXBD252O2DD6PIXRG4", "length": 20236, "nlines": 105, "source_domain": "isha.sadhguru.org", "title": "கீழ்ப்படிதல் ஒரு தீர்வாகாது | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஇந்த வாரம் / அறிமுகம் / முந்தைய பதிவுகள்\nசத்குரு ஸ்பாட் April 28, 2017\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், குடும்பம் முதல் சமுதாயம் வரை கண்மூடித்தனமான கீழ்ப்படிதல் ஏன் ஒரு தீர்வாகாது என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு உள்ளதை உள்ளபடி பார்த்து உண்மையான தீர்வுகள் காண தேவைப்படும் அடிப்படை என்னவென்றும் தெளிவுதருகிறார்.\nகீழ்ப்படிதல், குறிப்பாக வயதில் மூத்தவர்களுக்கு கீழ்ப்படிதல் என்பது ஒரு பாரம்பரிய நற்குணமாக சித்தரிக்கப்படுகிறது. நான் என்ன சொல்வேன் என்றால், கேள்வி கேட்காமல் கீழ்ப்படிவது ஒரு சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் அழிந்துபோகச் செய்யும். கீழ்ப்படிதல் என்றால் ஒரு அதிகாரம் இருப்பதைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரம் பெற்றோராக இருக்கலாம், பண்டிதராக இருக்கலாம், கடவுளாக இருக்கலாம், அல்லது புனிதநூலாக இருக்கலாம். அந்த அதிகாரத்தையே நீங்கள் உண்மையாக்கினால், அது மனித புத்திசாலித்தனத்தை அழிக்கிறது. உண்மைதான் ஒரே அதிகாரமாக இருக்கவேண்டும். அடுத்த தலைமுறை என்பது நாம் கற்பனையிலும் நினைத்திராத ஒன்றை செய்யவேண்டும். நாம் அடுத்த தலைமுறையை உருவாக்குவதே, நாம் அதை ஒரு புதிய சாத்தியமாக நினைப்பதால்தான். அது ஒரு புதிய சாத்தியமாக இல்லாமல், எல்லா நிலைகளிலும் நம்மிடமிருந்து கட்டளைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு நாம் விரும்புவதை மட்டுமே செய்கின்றன என்றால், ஒரு புதிய தலைமுறையாக அது அர்த்தமற்றுப் போய்விடும். அதில் “புதிதாக” எதுவும் இருக்காது. இது கடந்தகாலத்தில் புதைந்தது எதிர்காலத்தில் முளைத்தெழுவதைப் போல, வாழ்க்கையை வீணாக்குகிறது.\nதங்கள் பிள்ளைகளிடமிருந்து தேவையான அன்பையும் அரவணைப்பையும் சம்பாதிக்க முடியாதவர்கள், தங்களுடைய அதிகார குணத்தால், கீழ்ப்படிதலைக் கேட்கிறார்கள். அன்பு, அக்கறை மற்றும் மரியாதையை நாம் சம்பாதித்திட வேண்டும். குறிப்பாக பெற்றோர்-பிள்ளைகள் உறவில் இது மிகவும் முக்கியம். கீழ்ப்படிதலைக் கேட்கும் அந்தத் தருணமே, நீங்கள் அதிகாரம் செலுத்தத் துவங்குகிறீர்கள். நீங்கள் அதிகாரம் செலுத்தத் துவங்கினால், உங்களை எப்போதுமே வெறுக்கத்தான் செய்வார்கள். ஒரு உறவில் வெறுப்பு வந்துவிட்டால், அது அசிங்கமாகிவிடும். அதிகாரம் செலுத்தும் ஒரு போக்கு, ஒரு சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் தேங்கிப்போகச் செய்து, காலப்போக்கில் அழியச்செய்கிறது. பெற்றோர்கள் கற்பனையிலும் நினைத்திராத ஏதோவொன்றை இளைய தலைமுறை செய்தால்தான் ஒர�� சமுதாயத்தால் பரிணமித்து வளரமுடியும்.\nஇப்போது நாம் கடந்தகாலத்தின் கட்டளைகளைப் பின்பற்றவேண்டுமா அல்லது புதிதாக ஏதோவொன்று செய்யவேண்டுமா கடந்தகாலத்தின் விதிகளை உடைக்கவேண்டும் என்றும் எவ்வித கட்டாயமும் இருக்கக்கூடாது, கடந்தகாலத்தைப் போலவே இப்போதும் இயங்கவேண்டும் என்றும் எவ்வித கட்டாயமும் இருக்கக்கூடாது. ஒவ்வொரு தலைமுறையும் உண்மையில் என்ன தேவைப்படுகிறது என்ன தேவையில்லை என்பதைப் பார்ப்பது முக்கியம். வீட்டில் சேரும் குப்பைகளை நீங்கள் அப்புறப்படுத்தவில்லை என்றால், சில நாட்களில் உங்கள் வீடு முழுவதும் குப்பைத்தொட்டியாக மாறிவிடும். தினமும் நீங்கள் குப்பையை வெளியே கொட்டவேண்டும், அப்போதுதான் வீடு சுத்தமாக இருக்கும். அதேபோல நம் வாழ்வில் வேலைசெய்யாததை நாம் தினமும் வெளியே வீசிட வேண்டும். தனிமனிதர்களாகவும் ஒரு சமுதாயமாகவும் நாம் அப்படிச் செய்யவில்லை என்றால், நாம் தேங்கிப்போகிறோம், சிக்கிப்போகிறோம், அதற்குப் பிறகு எதுவும் வேலை செய்வதில்லை.\nபழைய அச்சை உடைப்பது சமுதாயத்தில் பெரிய கொந்தளிப்பாக எழவேண்டிய அவசியமில்லை. புரட்சி என்பது நாம் சிந்திக்கும் விதத்தில் நிகழலாம். மிக எளிய விஷயங்களில் இருந்து மிக முக்கியமானவை வரை, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இன்னும் சிறப்பாக நடத்துவதற்கான வழிகளை நாம் தொடர்ந்து தேடவேண்டும். அமர்ந்திடவும், சுவாசிக்கவும், சாப்பிடவும், உடலைக் கையாளவும் சிறந்த முறைகளைத் தேடினால், நீங்கள் யோகா செய்யத் துவங்குவீர்கள். அதாவது உங்கள் உடல் மற்றும் மன நலனை நீங்கள் அறிவியல்பூர்வமாக அணுகத் துவங்குவீர்கள். உண்மை என்பது நீங்கள் உணரும் ஒன்று. அதை நீங்கள் உருவாக்கினால், அது பொய்யாகிவிடும். ஏதோவொன்றைச் செய்வதற்கான சிறந்த வழியை உண்மையாகவே நீங்கள் தேடினால், நீங்கள் ஒரு அறிவியலைத்தான் கண்டுபிடிப்பீர்கள். இல்லாவிட்டால் அதனைச்சுற்றி ஒரு தத்துவத்தை நெய்திட முற்படுவீர்கள். கடந்தகாலத்தின் தத்துவங்கள் ஒருகாலகட்டத்தில் அர்த்தமுள்ளதாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில், தத்துவமாக இருந்த ஒன்று கட்டளையாக மாறி, பிறகு விதியாக, பிறகு நம்பிக்கை முறையாக, கடைசியில் மதமாக மாறிவிட்டது. அதற்கு பதிலாக, நாம் எல்லாவற்றையும் பற்றிய உண்மையை உணரும்விதமாக மாறவேண்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் முழுமுதல் பதிலை நாம் அடைவோமா ஒருவேளை அது நடக்காமல் போகலாம். நிதர்சனம் என்பது மாறிக்கொண்டே வருகிறது.\nவாழ்க்கையை அணுகுவதற்கான ஒரு அடிப்படையான வழி இதுதான்: நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போதுதான் உங்கள் உடலும் மூளையும் அவற்றின் முழுத்திறனுக்கு செயல்படுகின்றன என்பதற்கு போதுமான அறிவியல்பூர்வமான, மருத்துவரீதியான ஆதாரங்கள் உள்ளன. உங்கள் உடலும் மூளையும் நல்லபடியாக வேலைசெய்ய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் உங்கள் இயல்பாலே சந்தோஷமாக மாறவேண்டும். பெரும்பாலானவர்கள் இந்த அடிப்படையையே இன்னும் கவனித்துக் கொள்ளவில்லை. மாறாக, மக்கள் சந்தோஷத் தேடுதலில் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்பது ஏதோவொரு கட்டத்தில் அடையும் ஒன்று என்று நினைக்கிறார்கள், அவர்கள் வாழ்க்கையின் கடைசி காலங்களில் அடையக்கூடிய ஒன்று என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அது தவறான புரிதல். உங்கள் இயல்பிலேயே சந்தோஷமாக இருப்பதுதான் முதன்முதலில் தேவைப்படுவது. நீங்கள் சந்தோஷத் தேடுதலில் இருந்தால், நிர்பந்தங்கள் உங்களை கட்டிப்போடும். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் எதுவும் உங்களை கட்டிப்போடாது.\nநீங்கள் ஆனந்தமாக இருந்தால், எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே பார்க்கமுடியும், தினமும் இன்னும் சிறப்பான தீர்வுகளைத் தரமுடியும். உங்கள் கிரகிப்புத் திறனை, உங்கள் முன்முடிவுகள் மேகம்போல் சூழ்ந்திருந்தால், நீங்கள் எப்படி தீர்வுகாண முடியும் நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது தீர்வுகள் கண்டுபிடிப்பீர்கள். சந்தோஷமான நிலையில் வளைந்துகொடுக்கும் தன்மை இருக்கிறது. இந்த வளைந்துகொடுக்கும் தன்மையில் இருந்தே தீர்வுகள் பிறக்கின்றன.\nPrevious articleவிதி, கடவுள் அருள், அதிர்ஷ்டம்… வெற்றி கிடைப்பதற்கு இதில் எது தேவை\nNext articleநிறைய சம்பாதித்தாலும் இளைஞர்களிடம் பலவீனமான மனநிலை… காரணமும் தீர்வும்\nதற்போது மேலோங்கி இருப்பது ஆத்திகமா\nகடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை தற்போதும்கூட தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது ஆத்திகம் மற்றும் நாத்திகம் பற்றிய ஒருவரின் கேள்விக்கு சத்குருவின் பதில் நமக்கு தெளிவைத் தருகிறது\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒரு��ுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/sakthireethiyaga-undagum-uravu-eppadippattathu/", "date_download": "2018-05-23T07:23:20Z", "digest": "sha1:5VBVXAMATG76JUEG4GSPFTIDRYL7MXR3", "length": 14018, "nlines": 105, "source_domain": "isha.sadhguru.org", "title": "சக்திரீதியாக உண்டாகும் உறவு எப்படிப்பட்டது? | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஉறவுகள், ஞானியின் பார்வையில் June 4, 2016\nசக்திரீதியாக உண்டாகும் உறவு எப்படிப்பட்டது\nபொதுவாக, உடல்-மனம்-உணர்ச்சி சார்ந்ததாகத் தானே அனைத்து உறவுகளையும் நாம் அறிகிறோம் அதென்ன சக்திநிலையிலான உறவுமுறை சக்திநிலையிலான உறவிற்கும் மற்ற உறவுமுறைக்கும் என்ன வேறுபாடு இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது இந்த பதிவு இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது இந்த பதிவு குரு-சிஷ்ய உறவில் நிகழும் அற்புதம் என்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்\nசத்குரு, சக்திரீதியான உறவுமுறை என்பதன் அர்த்தம் என்ன\nமக்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவுமுறை என்பது உடல்ரீதியானதாகவோ, மனரீதியானதாகவோ, உணர்ச்சி ரீதியானதாகவோ இருக்கிறது. உங்களுடைய அலுவலகத்தில் யாரையாவது நீங்கள் சந்தித்தால், அது எண்ணங்களின் அடிப்படையில் இருக்கிறது. ஆனால், உடல் என்பது மற்ற மூன்று அம்சங்களுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ஏனென்றால், ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, மற்ற அம்சங்களும் நடக்கின்றன இல்லையா\nஉங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்திரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால், உங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெறத் துவங்குகிறது.\nஎனவே, உங்கள் உறவுமுறை என்பது இந்த மூன்று அம்சங்களின் கூட்டாகத்தான் இருக்கக்கூடும். சிலவற்றில் மனரீதியான அம்சம் ஆதிக்கமாக இருக்கலாம், சிலவற்றில் உணர்ச்சி ஆதிக்கம் இருக்கலாம், சிலவற்றில் உடல் ஆதிக்கமாக இருக்கலாம். ஆனால் இந்த மூன்றும் எங்கோ ஓர் இடத்தில் சம்பந்தப்படுகின்றன. எனவே உங்கள் உறவுமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்ச்சிரீதியாக அவை எந்த நிலையில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டி செல்ல முடியாது. இவை நல்வாழ்வுக்காகவும், சௌகரியத்துக்காகவும் உள்ளன. வாழ்க்கையில் நாம் செய்கின்ற எல்லாவற்றிலும் பங்குதாரர்களைக் கொண்டிருக்கிறோம். நீங்கள் தொழிலை தேடிச் சென்றால் ஒரு விதமான பங்குதாரர்களைத் தேடுகிறீர்கள். வீட்டில் நம்மோடு இருப்பதற்கு வேறுவிதமான பங்குதாரரைத் தேடுவீர்கள். மற்றொன்றுக்கு, அதற்கேற்றவாறு பங்குதாரரைத் தேடுவீர்கள். எனவே ஒவ்வொருவிதமான உறவுக்கும் ஒவ்வொருவிதமான பங்குதாரர்களை நீங்கள் தேடுகிறீர்கள்.\nசக்தி அடிப்படையில் என்று சொல்லும்போது அது இந்த மூன்று விஷயங்களுக்கும் சம்பந்தப்பட்டது அல்ல. உங்களுடைய எண்ணம், உங்களுடைய உணர்ச்சி, உங்களுடைய உடல் இந்த மூன்றிலும் எதற்குமே இந்தப் பரிமாணங்களில் இடம் இல்லை. நீங்கள் ஒருவருடன் அமர்ந்திருக்கும்போது, உங்கள் உடல், மனம், உங்கள் உணர்ச்சிகள் கடந்த ஏதோ ஒன்று துடிப்புடன் செயல்படத் தொடங்குகிறது. நீங்கள் இதுவரை கற்பனையும் செய்திராத விதத்தில் அது நடக்கத் தொடங்குகிறது.\nஇப்போது பலரும் நம்மிடம் வந்து இந்த யோகாவில் அமர்ந்த சிறிது நேரத்தில், இந்த நோய் போய்விட்டது, அந்த நோய் போய்விட்டது என்று சொல்வார்கள். இவையெல்லாம் நடப்பது ஏன் என்றால், யாரோ ஒருவர் இங்கே அமர்ந்துகொண்டு அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதால் அல்ல.\nஉங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்திரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால், உங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெறத் துவங்குகிறது. தீட்சை என்பதன் அடிப்படை என்னவென்றால் ஒரு மனிதனை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ இல்லாமல் சக்தி ரீதியாக நீங்கள் தொடுகிறீர்கள்.\nஆனால், உங்கள் மனதையும், உங்கள் உடலையும், ஓரளவுக்கு உங்கள் உணர்ச்சியையும் ஈர்க்காவிடில், உங்களைத் தொடுவது என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை. எனவே ஒரு குரு சிஷ்ய உறவு முறையில் வேறு எவராலும் தொடப்பட முடியாத பரிமாணத்தை சக்திரீதியில் நாம் செய்கிறோம். வேறு ஒருவராலும் தொடப்பட முடியாத இடம் அது. உறவுமுறைகள் இன்னொரு பரிமாணத்தில் வளர்வதற்கு இதுதான் நேரம்\nPrevious articleமனிதனுக்கும் மரம் செடி-கொடிகளுக்கும் என்ன தொடர்பு\nNext articleஉலக சுற்றுச்சூழல் தினம்… எப்படிக் கொண்டாடலாம்\nசுனாமியில் இறந்தோருக்கு நெகிழ வைக்கும் ஓர் அஞ்சலி, சிவாங்கா பெண்கள் சாதனா என விரிகிறது இந்த வார ஈஷா நிகழ்வுகள். தொடர்ந்து படியுங்கள்…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/03/blog-post_51.html", "date_download": "2018-05-23T06:47:35Z", "digest": "sha1:ZEEYMFLPY4YJ5T54ALFHZO763OPBKJEN", "length": 5524, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "உன்னோடு கா படபிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஉன்னோடு கா படபிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள்\nஉன்னோடு கா படபிடிப்பில் அலை மோதும் ரசிகர்கள் கூட்டம்ஆடம்பரமான திருமணம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.\nஉன்னோடு கா பட குழுவினர் சமிபத்தில் பிரம்மாண்ட திருமண காட்சியை EVP பார்க்கில் செட் அமைத்து எடுத்தனர் அந்த செட் மிகவும் அழகாகவும் மிக பிரம்மாண்டமாகவும் அமைந்து இருந்தது. பல்வேறு ரசிகர்கள் அந்த செட்டை ஒரு காட்சி பொருள் போன்று பார்த்து வருகின்றனர். பல்வேறு நட்சத்திரங்களின் குவியல் அவர்களின் ஆர்வத்தை கூட்டியது.\nஇதனால் படபிடிப்பில் பெரும் பிரச்சனை நிகழ்த்து உள்ளதாக தகவல்\nஅங்கு வரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்க வில்லையாம். மும்பை பூக்களின் வடிவங்கள் மற்றும் கலைவண்ணமயமான அலங்காரங்கள் என்று ஒரு வண்ண கலவையாக இருக்க, அதை நேர்த்தியாக படம் பிடிக்க ஒளிப்பதிவாளர் சக்தி , நிச்சயம் ஆடை வடிவமைப்பாளர் ரம்யா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மற்றும் கலைஇயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.\nஆர்.கே. இயக்க அபிராமி மெகா மால் சார்பில் நல்லமை ராமநாதன் தயாரிக்க நெடுஞ்சாலை ஆரி நாயகனாகநடிக்க அவருக்கு இணையாக டார்லிங் 2 மாயா நடிக்கிறார். பால சரவணன் - மிஷா கோசல்ஜோடி அவர்களுக்குஇணையான முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.'நட்சத்திர நடிகர்கள் பிரபு, ஊர்வசி,ஆகியோருடன் தென்னவன்,மன்சூர் அலிகான், மனோ பாலா, இலங்கை ரஞ்சனி, சுப்பு பஞ்சு, சண்முகசுந்தரம்,சாம்ஸ், ராஜா சிங் மற்றும் பலர் நடிக்கும் 'உன்னோடு கா' படத்தின் கதையை இயற்றி இருப்பவர்திரைத்துறை வர்த்தகத்தில் கோலோச்சும் அபிராமி ராமநாதன் ஆவார்.\nதயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது - விஷால்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட 'சந்தோஷத்தில் கலவரம்'பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/labour.html", "date_download": "2018-05-23T06:48:51Z", "digest": "sha1:QAHWVAGQRDOE2ZRZHRC3ZEY3K3ZR4RNK", "length": 12797, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "“இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை” பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n“இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை” பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்\n“இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை” பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்\nபிரித்தானியப் பாரளுமன்ற கட்டடத்தொகுதியில் எதிர்வரும் 11-04-2016 திங்கள் அன்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று நடைபெறவுள்ளது.\nதிங்கள் மாலை 7:00 மணி முதல் வரை 9:00 மணிவரை Boothroyd Room, Portcullis House @ Parliament எனும் இடத்தில் நடைபெறவுள்ள இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக தொழில்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எதிர்க் கட்சித் தலைவர் ஜெறமி கோபன் ( The Leader of the Labour Party Rt Hon Jeremy Corbyn MP), கெளரவ விருந்தினராக நிழல் வெளிவிவகார அமைச்சர் மதிப்பிற்குரிய கிலாரி பென் (The Shadow Foreign Secretary Rt Hon Hilary Benn MP), ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை எனும் தலைப்பில் நடைபெறவுள்ள இவ் ஒன்றுகூடலில் பிரான்ஸிஸ் ஹறிஷன் (Former BBC Presenter Francis Harrison) , ஷோனியா ஸ்கீட்ஸ் (Director of Freedom from Torture Sonya) , கலும் மக்றே (Director of Killing Fields Cullum Mcrae ) , DR. சுதா நடராஜா (SOAS University of London Lecturer Dr Sutha Nadarajah) ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.\nஅத்தோடு 20 க்கும் மேற்பட்ட தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என பலர் இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115939-hc-banned-the-usage-of-cellphones-iniside-the-meenakshi-amman-temple.html", "date_download": "2018-05-23T07:25:32Z", "digest": "sha1:CLKN6HHTO3M4K2UT6IVWLWR3RLMJRJIF", "length": 21462, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு | HC banned the usage of cellphones iniside the meenakshi amman temple", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை\n���ீனாட்சியம்மன் கோயிலுக்குள் குறிப்பிட்ட உயர் அதிகாரிகளைத் தவிர மற்ற நபர்கள் செல்போன் கொண்டுசெல்லக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகளும் பொதுமக்களும் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் அன்று இரவு முழுவதும் அங்கிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதும் பொதுமக்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின்மீது கோபத்தை வெளிப்படுத்தினர். கோயில் இணை ஆணையர் கோயிலுக்கு வருமானம் சேர்க்கும் பணியை மட்டும் செய்தார் எனக் குற்றம்சாட்டினர்.\nஅதைப்போலவே மாவட்ட ஆட்சியரும் பாதுகாப்பில் முன்னேற்றங்களைக் கொடுக்கவில்லை எனத் தனது அறிக்கையைக் கொடுத்தார். கோயிலில் முறையான பாதுகாப்புக் குடிநீர் வசதி, கழிப்பறை, பாதுகாப்பு வசதி இல்லாத சூழ்நிலை இருந்துவருகிறது. இந்நிலையில் ஆன்மிக சம்பந்தமான அதிக வழக்குகளில் தொடர்ந்து வாதாடிவரும் வழக்கறிஞர் முத்துக்குமார், மீனாட்சியம்மன் கோயில் பாதுகாப்புத் தொடர்பாகவும் அதன் நிலையின் அறிக்கை தெரிந்துகொள்ளும்படியான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், தாரணி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகோமியம் மருத்துவ குணம் கொண்டதுதானா - ஆயுர்வேத மருத்துவ விளக்கம்\n``உண்மையில், பசுவின் சிறுநீர் (கோமியம்) குறித்து ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா... இது மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா\nஅப்போது நீதிபதிகள், \"மீனாட்சியம்மன் கோயிலுக்குள் குறிப்பிட்ட உயர் அதிகாரிகளைத் தவிர மற்ற நபர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்றும், கோயிலின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் கோயில் வளாகத்தில் அதிக அளவு கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தவும் கோயிலைச் சுற்றி நான்குபுறமும் கட்டடங்கள் ஒன்பது மீட்டருக்கும் அதிகமாக இருந்தால் அதை அகற்ற மாநகராட்சி கமிஷனர், ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியப் பாதுகாப்புப் படையைப் பாதுகாப்பில் உட்படுத்த மாநில அரசு, மத்திய அரசிடம் கோர வேண்டும்'' எனப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nMeenakshi Amman Temple,உயர் நீதிமன்றம்,மீனாட்சி அம்மன் கோவில்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பத���ல்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஜெயலலிதா மரண விசாரணையின் கடைசி சாட்சி - என்ன சொல்லப் போகிறார் விவேக் ஜெயராமன்\n``என் பேரு எடப்பாடி'' - பத்திரிகையாளர்கள்மீது பாய்ந்த ஹெச்.ராஜாவின் சகோதரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-05-23T07:03:32Z", "digest": "sha1:CHOMQ6Y3FAMJTVXJOTVAR5YABRLICJGU", "length": 25148, "nlines": 320, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கோவை குண்டுவெடிப்பு அப்டேட்ஸ்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு 9 ஆண்டுகளுக்குப் பின் இன்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு விவரங்கள்...\n* முதல் கட்டமாக அல்உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் முகமது அன்சாரி, தாஜூதின், நவாப்கான், பாசிக், முகமது பாசிக், முகமது அலிகான் உள்ளிட்ட 59 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கூட்டுச்சதி, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் மீது குற்றம் நீரூபிக்கப்பட்டுள்ளது.\n* கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானி குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்து தனிக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ( இதுபற்றி அறிந்ததும் கோர்ட்டுக்கு வெளியே நின்ற ���தானி ஆதரவாளர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர். ஆனால் கோர்ட்டுக்குள் இருந்த மதானி தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியுடன் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர். மதானி குற்றமற்றவர் என்று இப்போது உறுதியாகியுள்ளது. குற்றம் செய்யாத ஒருவரை 9 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருந்தது ஏன் என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினார்கள். )\nகோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது முதலமைச்சர் கருணாநிதி முதலை கண்ணிர் வடித்தார் கோவை மருதுவமனையில்.\nமீண்டும் இந்த கருணாநிதி ஆட்சியில் பயங்கரவாதம் தலைதுக்குகிறது.\nகருணாநிதி ஆட்சி வந்தாலே சிறுபான்மையினர், திரவிட கழகம், அரசு ஊழியர்கள், ரவுடிகள், கழக உடன்பிரப்புக்க்ள், சாதிக்கட்சிக்ள், தமிழ் தமிழ் ஏன்று பேச்சளவில் செயல்லற்று இருக்கும் கருணாநிதி விசுவாசிகள், வாரிசுகள், மற்றும் சில சுயநல கூட்டணி கட்சிகள் ஆடும், பாடும், மிரட்டும், ஜால்ரா போடும், சாதனை விழா கொண்டாடும். ஆம்.\nஇந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் கோவை தொடர் குண்டுவெடிப்பு.\n\u0003கோவை, மதுரை, சென்னை மக்கள் பார்த்துவிட்டார்கள் இந்த சூழ்ச்சியை. இது என்ன மன்னர் ஆட்சியா\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nராமர் பாலத்தை இடிக்க செப்.14 வரை தடை: உச்சநீதிமன்ற...\nராமதாஸ் கேள்விகளுக்கு கருணாநிதி திணறல் - வைகோ\nபழைய மாமல்லபுரம் சாலை - ராஜீவ்காந்தி சாலை\nசஞ்சய் தத்துக்கு இடைக்கால ஜாமீன்\nகூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தை\nFLASH: மீறினால் ஆதரவு வாபஸ் - கம்யூ\nராமதாஸ் ( வழக்கம் போல் ) சூடான பேட்டி\n123 பற்றி துக்ளக் தலையங்கம்\nகொதித்து போயிருக்கேன் - ராமதாஸ் பேட்டி\nராஜ் டிவி, கலைஞர் டிவி குழப்பம்\nகலைஞருக்கு டாக்டர் ராமதாஸ் பதில் அறிக்கை\nமுடிவு எடுக்கும் காலம் நெருக்கிக் கொண்டிருக்கிறது-...\nநம்புங்கள் - பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கை\nVP தேர்தல்அமீது அன்சாரி வெற்றி\n'முஸ்லிம் இந்தியன்' பெயர் மாறுகிறது\nRSS, VHP பற்றி ராமசந்திர குஹா\nபெரியார் சினிமா 100-வது நாள் விழா\nBlogs பற்றி Outlook கட்டுரை\nதிருமணம் செய்துகொண்ட வலைப்பதிவர்களுக்கு ஒர் எச்சரி...\nஎன்ன கொடுமை சரவணன் இது\nபட்டறையில் இருந்து நேரடி அப்டேட் - தொகுப்பு\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜ���யக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2018-05-23T07:25:03Z", "digest": "sha1:GXBDVBHFID53NY4DEHVEEFBO4LCAOIUR", "length": 14861, "nlines": 237, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: தமிழ் நாட்டு கிராமங்களில் கூட மின்வெட்டு இல்லை", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nதமிழ் நாட்டு கிராமங்களில் கூட மின்வெட்டு இல்லை\nஇது நையாண்டியோ, மொக்கையோ இல்லை. 2005 ல் இந்தக் கருத்தை சொன்னது நான் தான்.\n2005-ல் பணி நிமித்தமாக ஆக்ராவில் இருக்க வேண்டி இருந்தது. அப்போது உ.பி. யில் கடுமையான மின்வெட்டு. லக்னோ, ஆக்ரா தவிர பிற இடங்களில் மின்சாரம் எப்போது வரும் என்பதே தெரியாத நிலை. இருப்புப் பாதைகள் மின் மயமாக்கப் பட்டிருந்தாலும், தொடர் வண்டிகள் மின்சாரம் இல்லாத காரணத்தால் டீசலில் இயங்கி வந்தன.\nஅங்குதான் 'இன்வர்டர்' என்ற ஒரு பொருள் பற்றி அறிந்து கொண்டேன். வாங்கிப் பயன் படுத்தவும் தொடங்கினேன்.\nஆக்ராவில் மின்சாரம் அதிக பட்சமாக 4 - 5 மணி நேரம் தொடர்ந்து தடைபடும். இதுதான் உ.பி.யில் குறைந்த பட்ச மின்வெட்டு. அதை சமாளிக்க அனைவரும் இந்த இன்வர்டரை பயன் படுத்தினார்கள். 15 வாட் பல்புகள் பயன் படுத்தினால் கூடுதலான நேரத்திற்கு இன்வர்டர் பயன்பாடு இருக்கும்.\nஇந்தத் தொல்லையினால் தான் தமிழ் நாட்டிற்கு வேறு வேலை தேடி வந்தேன். தமிழ் நாட்டில் அப்போது (2005ல்), நான் சொன்ன நிலைமை தான் நிதர்சனமான உண்மை. என் கிராமத்தில் (காஞ்சிபுரம் அருகே) காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 10 மணி ஆகிய நேரங்களில் ஃபேஸ் மாற்றுவதற்காக மட்டும் ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்துவார்கள். சென்னை முதலிய பெரு நகரங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.\nஅங்கிருந்து அனைத்துப் பொருட்களையும் பார்சல் செய்யும் போது, இந்த இன்வர்டரை கொண்டு செல்வதால் தமிழ் நாட்டில் ஏதேனும் நன்மை உண்டா என யோசித்தோம். அதை அங்கேயே விற்றுவிட முடிவு செய்தோம்.\nதெரிந்த நண்பரிடம் இதைப் பற்றி கூறினேன்.\n'என்னங்க, இன்வர்டர் அங்கயும் உபயோகமா இருக்குமே. கையோட எடுத்துட்டு போயிடுங்க. சாமானோட சாமானா போயிடப்போகுது. மறுபடியும் வாங்கற செலவு மிச்சம் தானே' என்று அறிவுறுத்தினார்.\n'சார், எங்க தமிழ் நாட்டிலே கிராமத்தில் கூட மின்வெட்டு இல்லை. இதை அங்கே கொண்டு சென்றால் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும்' என்றேன்.\nஅவர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். 'ரெம்ப ஓவரா பில்டப் கொடுக்குரானே ஒரு வேள நெசமா இருக்குமோ ஒரு வேள நெசமா இருக்குமோ' என்று யோசித்ததாகத் தோன்றியது.\nஆனாலும் அவர் விடுவதாக இல்லை. 'பரவாயில்ல சார் எடுத்துட்டு போங்க.' என்று வற்புறுத்தினார்.\nசரியென்று நானும் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். இங்கு வந்து எலக்ட்ரிஷியனிடம், இன்வர்டர் வயரிங்க் செய்யணும் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன்.\nஅவர் ' அப்படின்னா என்னா சார்' என்று கேட்டார். நானும் அதை அப்படியே போட்டுவிட்டேன். ஆக்ராவில் விற்றிருந்தாலாவது கொஞ்சம் பணம் தேறியிருக்கும்.\nஇது நடந்தது 2005 -ல்.\nஇன்று நிலமை தலை கீழ்.\nஇன்வர்டர் என்பது தமிழ் நாட்டில் மிகப் பிரபலமான ஒன்றாகி விட்டது.\nஇதுவும் ஹெல்மெட் மாதிரி ஏதாவது வியாபார யுக்தியாய் இருக்குமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.\nat 10:43 AM Labels: சொந்தக் கதை, மின்வெட்டு\nநீங்க சொன்ன்வுடன் கரண்ட் மரமே இல்லாட்டி எப்படி மின்வெட்டு வரும்னு யோசிச்சேன். ஆனா வேற மாதிரி இருக்கு.\nரொம்ப சந்தோஷம், கொஞ்சம் கஷ்டமா.\nநீங்க சொன்ன்வுடன் கரண்ட் மரமே இல்லாட்டி எப்படி மின்வெட்டு வரும்னு யோசிச்சேன். ஆனா வேற மாதிரி இருக்கு.\nஇப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா\nலக்னோவும் இந்தியாவில தான இருக்கு, அங்கே ஒற்றுமைப்படுத்தி நாம சமாதானம் அடையிறதுல ஒன்னும் நல்ல விசயம் இல்ல பல்லவன்.\nவிஷயம் சோகமா இருந்தாலும் சொன்ன விதம் நல்லாயிருக்கு பல்லவன்.\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்பதுதான் விஷயம்.\nகாலம் மாறும் என்பதுதான் என் நம்பிக்கை.\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு . .(உனக்கு 24, எனக்கு 21)\nதமிழ் நாட்டு கிராமங்களில் கூட மின்வெட்டு இல்லை\nகாலையில் 100 மாலையில் 200\nF5 .. உட்டாலக்கடி கிரி கிரி \nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2009/11/blog-post_19.html", "date_download": "2018-05-23T06:46:56Z", "digest": "sha1:PCRHZWFFM62MGQCBT56FFFMI3BB6ODWF", "length": 13453, "nlines": 209, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: வாழ்வை அர்பணிபோம்.. எம் மாவீரர்களுக்கு!", "raw_content": "\nவாழ்வை அர்பணிபோம்.. எம் மாவீரர்களுக்கு\nவாழ்வை அர்பணிபோம்.. எம் மாவீரர்களுக்கு\nதானே தன் தோற்றம் அறியாத\nபழமை வாய்ந்தது இத் தமிழ் மரம்\nஇன்று இதனை ஒட்டிப் பிழைக்கவந்த\nஇத் தமிழ் மரத்தின் வேரை சாய்த்திட துடிக்கிறார்கள்\nமுள்ளிவாய்க்கால் கரையில் எம் தமிழச்சியின் வயிற்றில் இருந்த கருவின் குறுதியினையும் உறிஞ்சிக் குடித்த இரத்தக் காட்டேறி கருணாக்கள்\nஇன்று எம் தெய்வத்துறவிகளின் தியாகத்தை\nகொச்சைப் படுத்தி முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்..\nமலேசிய, மலையக, தமிழக, ஈழ, இலண்டன், கனேடிய\nஇசுலாமிய, கிறித்துவ தமிழன் என்று கூறு போட்டு\nஇத் தமிழ் மரத்தில் வேற்றுமை விதைக்கிறார்கள் நம் எதிரிகளும் துரோகிகளும்\nஇன்னும் பல நுற்றாண்டு காலம் இத்தமிழ் மரத்தை வளப்படுத்தி காத்திடும் பணி\nஇன்று உலகெங்கும் பரவி வாழும்\nஎம் தமிழ் இளையோர்கள் கையில் மட்டுமே உள்ளது\nஅறியாமையும் வேற்றுமையும் கொன்று இத்தமிழ் மரத்திற்கு\nஒரு தேசத்தை கட்டி எழுப்பும் பொறுப்பும் எம் இளையோரிடமே கொடுக்கப்பட்டுள்ளது உழைத்திடு வோம் எம் இளைய உறவுகளே எம் தேசத்தை கட்டி எழுப்பிட\nதமிழர் வாழ்வில் புனித நாள் இம் மாவீரர் நாள்\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை வணங்கிடுவோம்.. தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 8:12 PM\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் ���ெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nவாழ்வை அர்பணிபோம்.. எம் மாவீரர்களுக்கு\nஓர் பதிவருக்கு நமது பதில்...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-05-23T07:08:51Z", "digest": "sha1:JLIKHZ2DTASKZIWYUNEFINJOE44TWV6L", "length": 7964, "nlines": 108, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: திருவாதிரையில் கிட்டிய இறை சிந்தனை!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nதிருவாதிரையில் கிட்டிய ��றை சிந்தனை\nசின்னப்பிள்ளையாக இருந்த காலங்களில்,(திருமணமாகும்வரை), என் அம்மா பெயர் தெரியாத ஒரு அயிட்டத்தைச் செய்து பசியாறையாக கொடுப்பார். உப்புமாவும் இந்த பெயர் தெரியாத அயிட்டமும் செய்தால் ,அன்னிக்கு முழுதும் அம்மா மேல் கோபம் வரும்.என் பக்கத்து வீட்டுத் தோழிகளும் உறவுகளும் அதை விரும்பி உண்பர்.அதைப்பார்த்தால் இன்னும் கோபம் கோபமாய் வரும்.\nகாரணம் அம்மா, அவர்கள் சாப்பிடும்போது’இந்த வீட்டு கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை ‘எனவும் சொல்லுவாங்கள். வேறுவழியின்றி சாப்பிட்டு வந்த அந்த அயிட்டம்தான் ‘திருவாதிரை களி ‘என இன்று அதிகாலை ’ஆருத்ர தரிசனம்’ சென்ற போது தெரிந்து கொண்டதும் மெய் சிலிர்த்துப்போனேன்திருவாதிரையன்று நடராஜருக்கு மிகவும் புனிதமான நிவேதனம் என்றும், மிக மிக சத்துள்ள உணவு என்றும் அங்கே உள்ளவர்கள் கூறியபோது ,எங்கள் மேல் அக்கறையுடன் செய்து,தெரிந்தோ தெரியாமலோ சிவபெருமானுக்கு உகந்த அமுதினை எங்களூக்கு சமைத்து கொடுத்த என் தாயார் (இன்றைய ஆருத்ர தரிசனம் காண ,தற்போது சிதம்பரம் சென்றுள்ள)அவர்களுக்கு ஒரு நன்றி சொல்ல தோணுச்சி\nஇப்படித்தான் பல செயல்களை(இறைசெயல்களை),சிறுபிள்ளைமுதல் தெரிந்தும் தெரியாமல் செய்தும்,பாமாலைகளை அர்த்தம் தெரியாமல் பாடியும் ,ஈசனின் கருணைக் கிடைக்கப்பெற்றிருக்கின்றோம்தெரியாமல் செய்த செயலுக்கே இத்துனை அருள் கிடைக்கப்பெற்றிருந்தால், மணிவாசகர் வரிகளிள் பாடி இருப்பதுபோது போல ’சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து’ , எல்லாவற்றையும் உணர்ந்து,புரிந்து, செயல்பட்டால் கிடைக்கப்போகும் இறையருள் எத்தையக பேரின்பமாக இருக்குமோதெரியாமல் செய்த செயலுக்கே இத்துனை அருள் கிடைக்கப்பெற்றிருந்தால், மணிவாசகர் வரிகளிள் பாடி இருப்பதுபோது போல ’சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து’ , எல்லாவற்றையும் உணர்ந்து,புரிந்து, செயல்பட்டால் கிடைக்கப்போகும் இறையருள் எத்தையக பேரின்பமாக இருக்குமோ என மார்கழி திருவாதிரையான இன்று உணரச் செய்தான் ஆருத்ரன்.\nPosted by செல்விகாளிமுத்து at 18:07\nதிருவாதிரை களி நல்லாத்தானேங்க இருக்கும்.\nஉப்புமாவும் வெண்பொங்கலும் என்றால் நானெல்லாம் காத தூரம் ஓடிவிடுவேன்.\nஇப்ப அயல் நாட்டு வாழ்க்கையில் இவையும் சாப்பிடும் நிலை வந்திருச்சு... ஓட முடியலை.\nஎன் சு��� அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nதிருவாதிரையில் கிட்டிய இறை சிந்தனை\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/10/28/1130051683-13416.html", "date_download": "2018-05-23T06:53:39Z", "digest": "sha1:ZN6ZBAFFDMDGZMHUB6HIH5LSI5EY3EU6", "length": 10983, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘தனிப்பட்ட ஒருவரால் தாக்குதல் நடத்தப்படலாம்’ | Tamil Murasu", "raw_content": "\n‘தனிப்பட்ட ஒருவரால் தாக்குதல் நடத்தப்படலாம்’\n‘தனிப்பட்ட ஒருவரால் தாக்குதல் நடத்தப்படலாம்’\nமணிலா: மராவி நகரில் பலிப்பீன்ஸ் ராணுவத்திடம் தோல்வி அடைந்த தீவிரவாதிகள், தனிநபர் தாக்குதல் அணுகுமுறையை கையாளக்கூடும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அச்சம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் ஒரு தொடர் பிரச்சினையாக இருக்கும் என்று தெரிவித்த அதிபர் டுட்டர்டே, அதை வெறும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளில் முற்றிலும் அழித்துவிட முடியாது என்று கூறினார். “தனிநபர்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தும் உத்தியைப் பயங்கரவாதிகள் மீண்டும் கை யாளக்கூடும் என நான் அஞ்சு கிறேன். மராவியில் பெரிய அளவி லான வன்முறையில் இறங்கி அவர்கள் தோற்றுள்ளனர். எனவே, தனிநபரை வைத்து அவர்கள் வன்முறையில் இறங்கும் ஆபத்து உள்ளது. உதாரணத்துக்கு, கனரக வாகனங்களைப் பலர் மீது மோதச் செய்யக்கூடும்,” என்று பிலிப்பீன்ஸ் நிபுணர் உச்சநிலை மாநாட்டில் திரு டுட்டர்டே தெரிவித்தார்.\nமராவி நகரை முற்றுகையிட்டிருந்த பயங்கரவாதி களுக்கும் பலிப்பீன்ஸ் ராணுவத் துக்கும் இடையே கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குக் கடுமை யான சண்டை நிலவியது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர் புடைய பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்களும் சண்டையில் ஈடுபட்ட மற்ற பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதை அடுத்து சண்டை ஒரு முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மராவி நகரை பிலிப்பீன்ஸ் ராணுவம் அண்மையில் மீட்டது. இந்நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி பிலிப் பீன்ஸ் மக்களை அதிபர் டுட்டர்டே கேட்டுக்கொண்டுள்ளார். பயங்கர வாதம் பிலிப்பீன்ஸில் மட்டுமல்லாது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரச்சினையாக இருந்து வருவதை அவர் சுட்டினார். “பதிலடி கொடுப்பது, பழி தீர்ப்பது ஆகியவை கற்பனைக் கதையல்ல. இன்றைய உலகம் மிகவும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும். தற்போது சுற்றுப்பயணிகளுக்கு உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடம் தென் அமெரிக்காதான். ஐரோப்பாவுக்குச் செல்வது மிகவும் அபாயகரமானது. தனிநபரால் தாக்குதல் நடத்தப் படுமா அல்லது வெடிப்புச் சம்பவங் கள் நிகழுமா என்பது தெரியாது.\nமகாதீர்: இழந்த பெருமையை மீட்டெடுப்பது அவசியம்\nபிரதமர் மகாதீரின் புதிய அமைச்சரவை பதவியேற்பு\nஇலங்கை பெருந்துயரத்தை அனைத்துலக குழு விசாரிக்கக் கோரியவர்கள் கைது\nஐவருக்கு மேல் ஒன்றுகூட தாய்லாந்து ராணுவ அரசு தடை\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/15_9.html", "date_download": "2018-05-23T07:05:36Z", "digest": "sha1:RZWIMQ7MLL47OWZ3EAOAF3UTE6Y7FM25", "length": 11484, "nlines": 162, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அஸ்தமித்த ஆலமரத்திற்கு வயது 15 (தலைவர் அஸ்ரப் நினைவு தினக்கவிதை) - கலைமகன் ஹுதா உமர் மாளிகைக்காடு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest கவிதைகள் அஸ்தமித்த ஆலமரத்திற்கு வயது 15 (தலைவர் அஸ்ரப் நினைவு தினக்கவிதை) - கலைமகன் ஹுதா உமர் மாளிகைக்காடு\nஅஸ்தமித்த ஆலமரத்திற்கு வயது 15 (தலைவர் அஸ்ரப் நினைவு தினக்கவிதை) - கலைமகன் ஹுதா உமர் மாளிகைக்காடு\nமுஸ்லிம்களின் முகவரி -தொலைந்த நாள்\nபிரதேச வாதம் ஓட்டம் பிடிக்கும்\nகோப்பி கடை கனானும்- நண்பன்தான்\nபல்கலை வரை- உன் பெயர் சொல்லும்\nஅது உன்னால் மட்டுமே -முடியும்.\nநீ - தந��த காங்கிரசும் கரைந்து விட்டது.......\nஅவர் மீது திருப்பிவிடு ........\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/02/blog-post_59.html", "date_download": "2018-05-23T07:22:17Z", "digest": "sha1:AKZER37NAQN3TRBK4FUMSDNY4XLS7UWC", "length": 14077, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பெற்றோர்களே கவனம் ! வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை குழந்தைகள் மரணம் | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » பெற்றோர்களே கவனம் வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை குழந்தைகள் மரணம்\n வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை குழந்தைகள் மரணம்\n வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை குழந்தைகள் மரணம்\nபுது டெல்லியின் வடமேற்கில் உள்ள ரோஹினி என்ற பகுதியில் வசிப்பவர்கள் ரவீந்தர், ரேகா தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் நக்ஷ், நீஷூ என்ற பெ...\nபுது டெல்லியின் வடமேற்கில் உள்ள ரோஹினி என்ற பகுதியில் வசிப்பவர்கள் ரவீந்தர், ரேகா தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் நக்ஷ், நீஷூ என்ற பெயரில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.\nநேற்று இக்குழந்தைகளின் தாய் 'டாப் லோடிங் வாஷிங் மெஷினில்' சுமார் 15 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டு சோப்புத்தூள் வாங்க அருகேயிருந்த கடைக்கு சென்றுள்ளார். கடையிலிருந்து திரும்பி வந்தவர் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணாமல் அதிர்ந்து போய் தேடியுள்ளார் மேலும் அவரது கணவரும் அலுவலகத்திலிருந்து உடனே வீடு திரும்பி தேடியுள்ளார்.\nஇறுதியாக, குழந்தைகள் இருவரும் டாப் லோடிங் வாஷிங் மெஷினுக்குள் இறங்கி விளையாடியபோது அதிலிருந்த தண்ணீரில் முழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.\nஇறைவன் விதித்த விதி வலியது என்றாலும் பெற்றோர்களே பொதுவாக விளையாட்டுப் பருவக் குழந்தைகள் ஆபத்தை உணராதவர்கள் அவர்களுடைய விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கவனமுடன் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\non பிப்ரவரி 28, 2017\nவாசகர்களுக்கு ஓ��் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள ���ணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/17/congress.html", "date_download": "2018-05-23T06:54:19Z", "digest": "sha1:UGKNF6A5TALH5T3CILC5MYREC2ESPVZF", "length": 10163, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | congressmanpulls off fund raising fraud - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டல் விடுத்த 'கல்யாண மன்னன்' கைது\nஈரோட்டில் நிருபர்கள் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி: தம்பதி மீது அதிரடி புகார்\nஇந்திய வங்கிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி - ரிசர்வ் வங்கி\nதொண்டர்களிடம் மோசடி: காங்கிரஸ் தலைவர் கைது\nபோலி ரெயில்வே பாஸ் தயாரித்து விற்ற விஜயவாடா நகர காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு அமைப்பாளர் சுப்பாராவ் கைது செய்யப்பட்டார்.\nஇது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nவிஜயவாடாவில் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.,பிரிவு அமைப்பாளராக இருப்பவர் சுப்பாராவ். இவர் தன்னுடைய கட்சித் தொண்டர்களிடம் ரெயில்வே பாஸ் வழங்கிஅதற்காக ரூ 200 முதல் 500 வரை ஒவ்வொருவரிடமும் பணம் வசூலித்தார்.\nபலரிடம் பணம் வசூலித்ததில் மொத்தத்தொகை ரூ1 லட்சம் வரை வசூலானது. இந்த ரெயில்வே பாஸின் மூலம் ஹைதராபாத்திலிருந்து சென்னையில் ராஜீவ்காந்தி நினைவிடமான ஸ்ரீபெரும்புதூர் வரைப் பயணம் செய்து அவரது நினைவிடத்தைப் பார்க்கலாம் என்றும், தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்செய்யலாம் என்றும் கட்சித்தொண்டர்களிடம் கூறி பணம் வசூலித்தார்.\nகுண்டூர் மற்றும் கிருஷ்ணா பகுதியிலிருந்து 3,000 க்கும் மேற்பட்டோர் இந்த ரெயில்வே பாஸை பணம் கொடுத்து வாங்கினார்கள்.\nஅதில் சிலர் செவ்வாய்க்கிழமை விஜயவாடாவிலிருந்து சென்னை வரும் ரெயிலில் இந்த பாஸைக் காட்டி பயணம் செய்ய முயன்றார்கள். டிக்கெட் பரிசோதகர்பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த ரெயில்வே பாஸ்கள் அனைத்தும் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த நகர காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு அமைப்பாளர் சுப்பராவைப் போலீசார் கைது செய்தனர். அவர் மேல்வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதூத்துக்குடிப் போர்.. மாண்ட தமிழர் எத்தனை பேர்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டம்: தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/kalabhairava-karma-ithu-udalirku-alla/", "date_download": "2018-05-23T07:09:41Z", "digest": "sha1:I3BZOMOGBGT3PXY2SXCO7UJBDSHN5PJK", "length": 14440, "nlines": 104, "source_domain": "isha.sadhguru.org", "title": "காலபைரவ கர்மா - இது உடலிற்கு அல்ல! | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஇந்த வாரம் / அறிமுகம் / முந்தைய பதிவுகள்\nசத்குரு ஸ்பாட் April 23, 2015\nகாலபைரவ கர்மா – இது உடலிற்கு அல்ல\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், இறந்த உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்தால், இறுதிக் காரியங்களைச் செய்வதில் அர்த்தமுள்ளதா என்ற ஒருவரின் ஐயத்தைக் களைகிறார் சத்குரு.\nசத்குரு, யாராவது தாங்கள் இறந்தபின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்திட விரும்பினால், அப்போது காலபைரவ கர்மா செய்வதில் அர்த்தம் இருக்கிறதா\nஇன்றைய சமுதாயத்தில் சில விஷயங்கள் பற்றி பேசுவது அரசியல்ரீதியாக சரியாக இருக்காது. ஆனால் இதில் பல விஷயங்கள் இருக்கின்றன. பொருள்நிலையில் இருக்கும் இந்த உடல்வடிவோடு கொண்டுள்ள ஆழமான அடையாளத்தால் இவை அனைத்தும் வந்துவிட்டன. இதைப் பற்றி நான் எந்தவொரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் மனிதர்கள் உயிர்வாழ்வது முக்கியம். மனிதர்களை உயிர்வாழ வைப்பதற்காக எல்லாம் செய்யப்படுகின்றன, அதில் தவறேதும் இல்லை. யாருக்குத் தெரியும், நீங்கள் யாருடைய உடல் உறுப்புடன் இப்போது அமர்ந்திருக்கிறீர்களோ\nஉடலிற்கு காலபைரவ கர்மா அவசியமில்லை. உடல் எரியூட்டப்பட்டு மண்ணிற்குத் திரும்பிட வேண்டும். உடலின் ஓரிரு பாகங்கள் சிறிது காலம் வேலை செய்யக்கூடியதாக இருந்தால், சரியாக வேலை செய்யாத வேறொரு இயந்திரத்தில் பொருத்தப்படலாம். காலபைரவ கர்மா என்பது, உடலை விட்டுப் பிரிந்திருக்கும் அந்த பரிமாணத்திற்காகச் செய்யப்படுவது. உடலுடன் தொடர்பில் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கேட்பதற்குக் காரணம், உடலிற்கு ஞாபகங்கள் இருக்கின்றன. இவ்வ��ரு பரிமாணங்களுக்கும் இடையிலான தொடர்பை அடையாளம் கண்டுகொள்வதற்காகவே அவருடைய துணியையோ புகைப்படத்தையோ நாம் பயன்படுத்துகிறோம்.\nஇறந்தபின் நாம் உடலுக்கு எதுவும் செய்வதில்லை. அதில் எந்த அர்த்தமுமில்லை. அது உடலுக்கானதாக இருந்திருந்தால், அவர் உயிருடன் இருக்கும்போதே செய்திருப்போம். இன்னும் மிதந்துகொண்டு இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு இருக்கும் அந்த ஞாபகங்களின் குமிழியைப் பற்றியதே காலபைரவ கர்மா. அந்த உயிருக்குள் கொஞ்சம் புத்தி கொண்டுவருவதற்காகவே இந்த செயல்முறை. ஏனென்றால் அவர் உடலுடன் இருந்தபோது எதையும் கேட்கத் தயாராக இல்லை. அவருக்கு இப்போது பகுத்துப் பார்க்கும் மனம் இல்லாததால், தர்க்க மனத்தை இழந்த ஓர் உயிருக்கு நாம் இன்னும் நிறையவே செய்திடமுடியும். பிரித்துப் பார்க்கும் புத்தி இல்லாமல் போனால், இதுவரை இருந்த சல்லடை இப்போது இல்லாமல் போய்விடுகிறது. இப்போது இது ஒரு திறந்த துவாரம், நாம் என்ன வேண்டுமானாலும் இதற்குள் போடமுடியும். ஒரு சல்லடை இருந்தால் அது உங்களுக்குப் பிடிக்காதவற்றைப் பிடித்துவைத்துவிடும். அதில் கிட்டத்தட்ட பிரபஞ்சம் முழுவதுமே வெளியே நின்றுவிடும். நிச்சயமாக சிவன் வெளியில் தான் இருப்பார்\nஒருவிதத்தில் பார்த்தால், தியானம் என்பது முழுவதுமே சாவைப் போன்ற சூழ்நிலையை உருவாக்கத்தான். சாவு என்றால் உடல் ஒரு பிரச்சனையாக இல்லை, பிரித்துப் பார்க்கும் மனமும் இல்லை. உங்கள் பகுத்தறிவு என்பது கடந்தகால அனுபவத்தையும் அதன் தாக்கங்களையும் வைத்து வருவது. ஒருவருக்கு இன்னொருவரை விட மேம்பட்ட பகுத்தறிவு இருக்கக்கூடும், ஆனால் அதன் உண்மையான தன்மையயில், அடிப்படையாகவே பிரித்திட முடியாத ஒன்றை நீங்கள் பிரித்துப் பார்க்கிறீர்கள். உண்மையான புரிதலில் இருந்து விலகி, உடனடியாக அர்த்தம் தருவதற்கு விழுவதே பகுத்தறிவு.\nஇறந்தவருக்கும் இறந்த உடலுக்கும் இடையிலான வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மருத்துவக் கல்லூரிக்கு இறந்த உடலின்மீது மட்டும்தான் ஆர்வம், இறந்தவர் மீது அல்ல. இறந்தவர்களுக்கு அவர்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை. காலபைரவ கர்மா என்பது இறந்தவர்களுக்கானது, இறந்த உடலுக்கானதல்ல.\nPrevious articleதியானம் நிகழ நாம் எப்படி இருக்க வேண்டும்\nNext articleமாமியார் உடைத்���ால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண்கலம்\nஈஷா ஹடயோகாவில் எதற்காக 21 ஆசனங்கள்\nஉடலை வளைப்பதற்கும் உடல் எடை குறைவதற்கும்தான் ஆசனப்பயிற்சிகள் என்று பலர் தவறாக நினைத்துக்கொண்டிருப்பதை தகர்க்கும் விதமாக இந்த பதிவு அமைகிறது. ஒருவரின் சூட்சும உடலில் ஆசனப்பயிற்சிகள் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதையும், சக்தி உடல் பெரிதாகும்போது ஆசனப் பயிற்சிகள் எப்படி உதவுகின்றன என்பதையும் சத்குரு இங்கே விளக்குகிறார்\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2014/11/blog-post_87.html", "date_download": "2018-05-23T07:27:13Z", "digest": "sha1:KT7ER2MYKSS6IKYRNP2UPEWHEQ4DPMTU", "length": 25755, "nlines": 160, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: ஜீவகாருண்யமே முக்திக்கு முதற்படி", "raw_content": "\nநம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். இவ்வருள் அன்பினாவல்லது வேறு வகையால் அடைவது அரிது, இவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால் வராது. ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு.\nஇந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது, அல்லது துவாரம் யாதெனில்.\nகடவுளுடைய பெருமையையும் தரத்தையும் – நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே – அன்னிய உயிர்களுக்கு இம்சை செய்யாதிருத்தலே ஜீவகாருண்யம். இதுதான் முத்தியடைவதற்கு முதற்படியாயிருக்கிறது ஆதலால், இதைப் பாதுகாத்தல் வேண்டும்.\nகடவுள் தயவும் – ஜீவ தயவும்:\nதயவென்பது இரண்டு வகைப்படும், யாதெனில்,\n2. ஜீவ தயை – ஆகிய இரண்டு.\nகடவுள் தயை – என்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக, பட்சி, ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின் படி, அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோமசூரியாக்கினிப் பிரகாசங்களைக் கால, தேச, வண்ணம் பிரகாசஞ் சேவித்தால், பக்குவிகளுக்கு அநுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்யவேண்டிய அருள் நியதியின்படி, தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல்.\nஜீவதயை – என்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித��தல், அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாய் இருத்தல்\nமெய்விளக்கே விளக்கல்லால் வேறு விளக்கு இல்லையென்றார் மேலோர், மெய்யுள்ளே விளக்கை ஏற்றி உயரத்தூண்ட ஓர் உபாயம் வேண்டும் என்று திருநாவுக்கரசர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.\nமெய்யுள்ளே விளக்கை ஏற்றி வெண்டள வுயரத் தூண்டி\nஉய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவாவண்ணம்\nஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்\nசெய்வது ஒன்று அறியமாட்டேன் திருப்புக லூரனீரே.\nவிளக்கம்: என் உடம்பின் உள்ளே, உனது அருளாலே ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களைக் கடக்க வேண்டியும், துவாதசாந்தத்தை எய்த வேண்டிய அளவு மேலே தூண்டி, பிறவித்துன்பத்தினின்று உய்ந்து வீடு பெறற்கேற்றதொரு உபாயத்தை உறுதியாகக் கடைப்பிடித்து, அதனாலே சிறிது மகிழ்கின்றேன். இம்மகிழ்ச்சிக்கு இடையூறாக ஐம்புலன்களாகிய ஐவரை வைத்தீர். அவர்களே என்னிலும் மிகவலியவர்கள் ஆதலால் இன்னது செய்வதென்று அறியமாட்டாதவனாயிருக்கிறேன் திருப்புகலூர்ப் பெருமானே.\nவிறகில் தீப்போலவும், பாலிற்பொருந்திய நெய் போலவும் கண்மணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன். சற்குரு முகத்திலறிந்து, உணர்வைப் பெற்று தியானம் செய்ய முகத்திற்கு முன் அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நிற்பான் என்று திருநாவுக்கரசர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.\nவிறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்\nமறைய நின்றுளன் மாமணிச் சோதியான்\nஉறவு கொல்நட் டுணர்வு கயிற்றினால்\nமுறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.\nவிளக்கம்: விறகில் (அரணிக் கட்டையினிடத்தில் உள்ள) தீயைப் போலவும், நல்லபாலில் உள்ள நெய்யைப் போலவும், கண்மணியில் உள்ள ஜோதியைப் போலவும் மறைவாக இருக்கிறான். அவனிடத்து உறவு (ஒன்றி இருத்தல்) என்னும் கோலை நட்டு, உணர்வு என்னும் கயிற்றினால் நன்றாக, கடைந்தால் (அவ்வாறு கடைபவர்க்கு) அவன் முகத்திற்கு முன்னே வெளிப்பட்டு நிற்பான்.\nகுறிப்பு: விறகிலுள்ள தீயும் பாலிலுள்ள நெய்யும், கண்மணியிலுள்ள ஜோதியும் வெளியில் தோன்றாது மறைந்து நிற்பதுபோல அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நமது கண்ணுக்குத் தோன்றாமல் மறைந்திருக்கின்றான்.\nவிறகில் உள்ள தீ முறுக வாங்கிக் கடைய முன்னிற்கும், அதுபோல தாமத குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் மிக்க பிரயாசைப்பட்டு தம்மனத்தே ��க்தியை நிலை நாட்டித் தீவிரமான விவேகத்தால் உண்மைப் பொருளை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் விளங்குவான்.\nபாலில் உள்ள நெய், வாங்கிக்கடைய முன்நிற்கும் அது போல இராஜஸ குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் மிக்க பிரயாசையின் பக்தியாலும், அன்பாலும் மீண்டும் மீண்டும் சிந்திப்பதன் பயனாக விளங்குவான்.\nகண்மணியிலுள்ள ஜோதி, கடைய முன்நிற்கும், அது போல சத்துவ குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் சிறிது முயற்சியோடு உள்ளத்தில் உணர்ந்து தியானித்த உடனே தோன்றுவான்.\nநமக்குள்ளேயே மறைந்து நிற்கும் ஆண்டவனை சற்குருமுகத்திலறிந்து, உணர்வைப் பெற்று தம்மை மறந்து தியானிப்பார்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் காட்சியளிப்பான் என்பது முடிந்த பொருள்.\nஅருட்பெரும்ஜோதி ஆண்டவனை தெரிசித்து இரண்டறக் கலந்து பிறப்பும் இறப்பும் அறுதலே வாழ்க்கையின் பயனாகும்.\nஉள்ளத்தில் மறைந்திருக்கும் மாயனை, உள்ளத்தினுள்ளே ஞானவிளக்கை ஏற்றி வைத்தவனை விட்டுப்பிரியாது அவனை நாடி வலையில் அகப்படுத்தினேன் என்கிறார் கீழ்க்காணும் மூன்றாம் திரு அந்தாதி – 94 ஆம் பாடலில்\nஉய்த்து உணர்வு என்னும் ஒளிகோள் விளக்கேற்றி\nவைத்தவனை நாடி வலைப் படுத்தேன் – மெத்தெனவே\nநின்றார் இருந்தான் கிடந்தான் என்நெஞ்சத்துப்\nவிளக்கம்: ஞானம் என்னும் பிரகாசமான விளக்கை மனத்தில் ஏற்றிவைத்து, ஆண்டவனை சிந்தித்து பெற்று வலையில் அகப்படுத்தினேன். எனக்கு வசமாக்கிக் கொண்டேன். அம்மாயனும் என் நெஞ்சிலே விட்டு பிரியாமல் புகுந்து மெல்ல எழுந்தருளி நின்றான். வீற்றிருந்தான், பள்ளி கொண்டான்.\nமூலாக்கினியின் ஒளியைக்கண்டு கொள்வார்க்கு மேலேயுள்ள சிவவொளியானது நிலைத்து நின்று மோட்சத்தை கொடுத்து விடும் என்று திருமூலர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.\nஆன விளக்கொளி யாவ தறிகிலர்\nமூல விளக்கொளி முன்னே யுடையவர்\nகாண விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு\nமேலை விளக்கொளி வீடெளி தாநின்றே – 683\nவிளக்கம்: மூலவிளக்காகிய ஒளியுள்ள நேத்திரத்தை முகத்துக்கு முன்பாக உடையவர்கள் சாதனையால் ஏற்பட்ட யாவற்றையும் விளக்கி வைக்கும் சிவவொளியாவதை அறியவில்லை. அஞ்ஞான தத்துவங்களும் இருட்டும் நிறைந்த நெற்றிக்குக்கிழக்கில், சிரசின் மேல்பாகத்தில் பன்னிரண்டு அங்குல அளவில் பிரணவுச்சியானது ���ாதொருகளங்கமுமற்று சுத்த வெண்மையாய்யெழும்பி நிற்கும் பொருளையே மேல் சொன்னா பெயர்களால் அழைக்கப்படும்.\nஓடும் உயிரெழுந் தோங்கி உதித்திட\nநாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்\nதாடும் இடந்திரு அம்பலந் தானே. – 2764\nசிதம்பரமென்னுமூர் சாட்சிக்காக, காட்டப்பட்டிருக்கிறது. இரு நேத்திரங்களிலும் சிவன் பரவிந்து சொரூப மாய்யிருப்பதால் “சிவனு மருகிருக்க” என்றார். சாட்சியாக காட்டியிருப்பதும், சிவன்தங்கி இல்லாதிருக்குமிடைத்தையே வெற்றம் பலம் என்றார்.\nநாதசத்தியானது பிந்து சத்தியை இழுக்கும் குணமுடைய தாதலால் பிறந்திடத்தைத் தேடுதே என்றார். நாதசத்தியின் மறுபிறப்பே அமுத பாலானதால் “கறந்திடத்தை நாடுதே” என்றார்.\nஅருள்ஒளி விளங்க உள்ளத்தில் விளக்கை ஏற்ற ஆணவ இருள் அகன்று உளம் முழுவதும் பிரகாசிக்கச் செய்யும், என்று திரு அருட்பிரகாச வள்ளலார் அருட்பெரும்ஜோதி அகவலில் குறிப்பிடுகிறார்.\n“அருளொளி விளங்கிட ஆணவ மேனுமோர்\nஇருளற வென்னுளத் தேற்றிய விளக்கே.” – அகவல்\nஉள்ளத்தில் உள்ள சுடர் விளக்குதான் நித்திய விளக்கு. புறத்திலே விளக்கை ஏற்றினால் அது புற இருளைப் போக்கும். ஆகாயத்தில் காணக்கூடிய சூரிய, சந்திர ஒளிக்கோளங்கள் புற இருளைப் போக்கவல்லது எக்ஸ் கதிர், மின் காந்த அலையொளி போன்றவைகளால் உடலுக்குள்ளே இருப்பதைக் காணலாமே ஒழிய அகத்தில் உள்ள அறியாமையாகிய ஆணவ இருளைப் போக்க முடியாது.\nஉள்ளத்தில் உள்ள ஒளி விளக்கில் மனம் ஒருமைப் பாடடைந்து தியானம் செய்ய அருள்ஒளி பிரகாசிக்கும். அதில் ஆணவ இருள் மறையும். ஆணவ இருளை அகற்ற வல்லது தான் அருள்ஒளி.\n“துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநெல்\nலின்புற வென்றுளத் தேற்றிய விளக்கே” – அகவல்\nசீவர்களைத் துன்புறுத்தும் 96 தத்துவங்களைத் தத்துவத்துரிசு என்றார். (துரிசு – குற்றம்), இவற்றை எல்லாம் போக்கி கொள்ளுவது எளிதல்ல. 96 தத்துவங்களைத் தனித்தனியே கடந்து தத்துவாதீத மேல் நிலையில் சிவமாகிய ஒளிநிலையில் மனம்ஒத்து தியானம் செய்ய, துரிசு நீங்கி ஆனந்தம் உண்டாகும். அக விளக்காகிய நித்திய தீபத்தில் நித்தியானந்த வாழ்வு பெறலாம்.\n“மயலற வழியா வாழ்வுமேன் மேலும்\nஇயலுற வென்றுளத் தேற்றிய விளக்கே.” – அகவல்\nஅருள் உண்மை வெளிப்படாத மயக்க நிலையே மயல் எனப்படுவது. மனித பிறவி மருள் நிலை நீங்கி அருள் நிலை அடையும் வரை மென்மேலும் பிறப்பும் இறப்பும் உண்டாகும் மேற்படி மயக்கம் நீங்க அழியா வாழ்வு உண்டாக உள்ளத்தில் ஒளி விளக்கை ஏற்றி நித்திய வாழ்வு என்றென்றும் விளங்க அருட்பெரும்ஜோதி நம் உள்ளத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.\nபொறி, புலன்களினாலும் மனத்தினாலும் ஜீவ அறிவாலும் சற்றும், விளங்காத சுடர் விளக்கு இதுவாகும்.\n“சுடர் விளக்காயினும் நன்றாய் விளங்\nகிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.”\nஎன்ற சான்றோர் மொழிக்கு ஏற்ப குருமுகத்தில் அறியவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவி��் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு...\nசாகாக்கல்வி தரும் மரணமில்லா பெருவாழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4252-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-craziest-ways-to.html", "date_download": "2018-05-23T06:47:31Z", "digest": "sha1:AOQIJVP5LBQUNK5ZQPRDYYKLAEQRA3LC", "length": 6349, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "எப்படி எல்லாம் உணவை சமைக்கிறார்கள் முடிந்தால் செய்து பாருங்கள் !!! - Craziest Ways To Cook Food - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎப்படி எல்லாம் உணவை சமைக்கிறார்கள் முடிந்தால் செய்து பாருங்கள் \nஎப்படி எல்லாம் உணவை சமைக்கிறார்கள் முடிந்தால் செய்து பாருங்கள் \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nநம்ப முடியாத கண்கட்டி வித்தை \nஉலகத்திலேயே மிக பிரமாண்டமான தொழிநுட்பம் கொண்ட மொபைல் Phones\nதரமான ,சுத்தமான, சுவையான பேரிச்சம்பழம் எப்படி வாங்கலாம் இதோ \nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ......\" வாய்மையே வெல்லும் \" திரைப்பட பாடல் \n\" கெளதம் கார்த்திக்கின் \" இருட்டு அறையில் முரட்டு குத்து \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் - சாலைப்பூக்கள் - தாயுமான தாயே..\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nசூப்பர் ஸ்டாரின் \" காலா \" திரைப்பட செம்ம வெய்ட்டு \n​ - இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\nஇலங்கை இப்படி பட்ட நாடா \nசுவையான, சூப்பரான ,சத்தமான மாம்பழம் சாப்பிடலாமா \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nசோகமா பாடல் .... நம்ம புரட்சித் தலைவர் M.G.R & Hansikka \nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப��படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilgossip.com/2018/02/28/actress-kasthuri-sarcasm-sri-devi-sunny-leone/", "date_download": "2018-05-23T07:15:05Z", "digest": "sha1:UFOWGUAHRS7G53YIVUGVIH2NXHICRV4Y", "length": 29647, "nlines": 354, "source_domain": "tamilgossip.com", "title": "Actress kasthuri Sarcasm Sri Devi Sunny Leone,actress kasthuri kidding", "raw_content": "\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி வாசுதேவ நாணயக்கார\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த…\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த…\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்சியில்\nHome Head Line ஸ்ரீதேவி மரணம் : சன்னி லியோனுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய டுவீட் போட்ட கஸ்தூரி\nஸ்ரீதேவி மரணம் : சன்னி லியோனுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய டுவீட் போட்ட கஸ்தூரி\nநடிகை ஸ்ரீதேவின் மரணம் தொடர்பாக நடிகை கஸ்தூரி பதிவு செய்துள்ள டுவிட் டிவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். இன்று மாலை 3.30 மணியளவில் அவரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.\nஸ்ரீதேவி மரண செய்தி வெளியானது முதல், கடந்த 3 நாட்களாகவே ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவரை பற்றிய செய்திகளையே பெரிதும் வெளியிட்டன. தொலைக்காட்சிகளில் அவர் தொடர்பான வீடியோக்களை அதிகம் இடம் பெற்றது. இதைக் கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க, நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருநாள் சன்னிலியோன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என கவலைப்படுகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.\nஅதைத் தொடர்ந்து பலர் அவரின் கருத்துக்கு எதிராக, நீங்கள் இதுபோன்ற ஆபாச பதிவுகளை இடலாமா என்கிற ரேஞ்சில் கேள்வி எழுப்பினர். ஆனால், இது கிண்டலுக்குத்தான், மேலும், இது என்னுடைய கருத்து அல்ல, வேறு ஒருவரின் கருத்தை நான் காப்பி, பேஸ்ட் செய்திருக்கிறேன் என கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளர்.\nஎமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்\nநடிகை கஸ்தூரியை வம்புக்கிழுத்து வாங்கிக்கட்டிய நபர்\nஸ்ரீதேவி உடலை சுமந்துவர விமான செலவு எவ்வளவு தெரியுமா\nசிரியா கொடிய போரை கூகிளில் அதிகம் தேடிய தமிழர்கள்\nமுத்தம் கொடுத்து கொடுத்தே பிரபலமாகும் பிக்பாஸ் ஓவியா \nவிமானத்தில் மாறி ஏறிய பயணி : பணிபெண்களிடம் சண்டையிட்டு விமான ஜன்னலிலிருந்து குதித்தார்\nPrevious articleசிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்���ள்\nNext articleகாஜல் அகர்வாலுக்கு டேட்டிங் மேல் அவ்வளவு பிடிப்பா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\nஹவுதி ஏவுகணை தாக்குதலில் 5 பொதுமக்கள்...\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின்...\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி ...\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில்...\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nஎஸ்.வி.சேகரிடம் இதை எதிர்ப்பார்க்காத குஷ்பூ\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய...\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள...\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி...\nமண் வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி :...\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்��ிய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ்...\nசிறுமி ஆசிபா பலாத்காரம் :விராட் கோஹ்லியின் நெத்தியடி...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு...\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட...\nஉள்ளாடை அணியாமல் கேன்சில் வலம் வந்த பிரபல...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது...\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ...\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி :...\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி...\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய...\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல்...\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே...\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில்...\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய...\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி...\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ...\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதிக்கு விரைவில் டும்...\nகணவர் கார்த்திக்கை தற்கொலைக்கு துண்டியதே நந்தினி தான்...\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம்...\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி வாசுதேவ நாணயக்கார\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனை��ியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த…\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த…\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்சியில்\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2331", "date_download": "2018-05-23T06:38:42Z", "digest": "sha1:N642TCSY73WLQMONXR5KAKJEKSZEAETH", "length": 6951, "nlines": 38, "source_domain": "tamilpakkam.com", "title": "கடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nகடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்\nசவர்காரத்தை கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, அதன் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஎனவே காலங்காலமாக சருமத்தைப் பராமரிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஓர் பொருள் தான் கடலை மாவு. சவர்காரத்தை பயன்படுத்தாமல் கடலை மாவைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.\n* சவர்காரத்தைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், வெயிலால் உண்���ாகும் கருமையான சருமத்தை சரிசெய்ய முடியாது. ஆனால் அதுவே கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.\n* கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.\n* கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அதனைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வர சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\n* முகப்பருவால் கஷ்டப்படுபவர்கள், கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, பரு வருவது தடுக்கப்படும்.\n* பலருக்கும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பது. ஆனால் தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.\n* உங்களுக்கு கரும்புள்ளிகள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க கடலை மாவு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே கரும்புள்ளிகளைப் போக்க கண்ட பொருட்களைப் பயன்படுத்தாமல், கடலை மாவைக் கொண்டு அன்றாடம் முகத்தைக் கழுவுங்கள்.\n* சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் காணப்படும். அத்தகையவர்கள் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமத் துளைகள் இறுக்கப்பட்டு, முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும்.\nகடலை மாவு இயற்கைப் பொருள் என்பதால், எந்த வகையான சருமத்தினரும் இதனைப் பயன்படுத்தலாம். இது 100மூ சுத்தமானது. எனவே அதிக செலவு செய்து இரசாயன கலவை கலந்த சவர்காரத்தை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் மேம்படும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nகுறைந்த செலவில் உங்க வெயிட் குறைக்கும் மந்திர மருந்து இதுதான்\nஇரவில் கால்கள் போர்வைக்கு வெளியே தெரியும்படி படுத்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nசாப்பிட்ட பின் கண்டிப்பாக செய்ய கூடாத சில விஷயங்கள்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள்\nஎந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்\nகை ரேகையை வைத்து இதையெல்லாம் கண்டுபிடிக்கலாம்\nவிளக்கேற்றிய பின் தலை வாரினால் அபசகுணமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/10/19.html", "date_download": "2018-05-23T06:50:11Z", "digest": "sha1:FLVCY5NSI2FZERG45DXGF65BIYCYKVQN", "length": 9063, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "குவைத்தில் அரசு தனியார் துறையில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா குவைத்தில் அரசு தனியார் துறையில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது.\nகுவைத்தில் அரசு தனியார் துறையில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது.\nகுவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தைதாண்டியது. இதன்படி குவைத் அரசு துறை மற்றும் தனியார் துறையில் தற்போது வேலை செய்யும் நபர்கள் எண்ணிக்கை 1938243 ஆகும்.\nஇது கடந்த ஜூலை வரையில் உள்ள கணக்கு ஆகும்.இந்த தகவலை Kuwait Central Statistical Bureau வெளியிட்டுள்ளது.\nஇதில் வீட்டு வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை இடம் பெறவில்லை.\nஇந்த பட்டியலில் நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்திலேயே இந்தியா உள்ளது. அடுத்த படியாக எகிப்து நாட்டவர்கள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அ��ைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/blog-post_6.html", "date_download": "2018-05-23T06:36:20Z", "digest": "sha1:R5UJHFMLAHPJJRFNQJK6FYWKXABMZ7C4", "length": 13677, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "சுடுகாட்டில் குடியேறி பொதுமக்கள்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled சுடுகாட்டில் குடியேறி பொதுமக்கள்..\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வந்ததாலும், அதிக ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டதாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் மீண்டும் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டால், குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத்துக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என திருமானூர் ஒன்றியத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட தொடங்கியது. மணல் எடுக்க 2 பொக்லைன் எந்திரங்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கொண்டு வரப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அங்கு சென்று பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தஞ்சை-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள சுடுகாட்டில் பந்தல் அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சமையல் செய்யும் பணியையும் தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், க���ட்டாட்சியர் சத்தியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து பணிகள் தொடங்கி விட்டது. இனியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.\nமேலும் இன்று திருமானூரில் கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸ் தடையை மீறியும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளனர். இதனால் திருமானூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி ��ீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=298", "date_download": "2018-05-23T06:54:43Z", "digest": "sha1:PZ3OAJJ4ARIY3WACFZVF6ATFHX2OQ2TP", "length": 13091, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n'ஓம்' என்று சொல்வதற்கு தகுதி\nபொதுவாக மனத்தை ஒருமுகப்படுத்துதல் போன்ற சாதனைகள் ஒருநாளில் செய்யும் செயல் அல்ல. பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது என்பது தேர்வுக்குச் செல்லும் மாணவன் தேர்வுக்கு முதல்நாளோ அல்லது தேர்வு அறைக்குச் செல்லும் போதோ படிப்பது போலாகும். வாழ்வின் இறுதியில் செய்யும் முயற்சிகளால் குழப்பமும் பயமுமே மிஞ்சும். பிரணவமாகிய \"ஓம்' என்னும் மந்திரத்தைக் குறிப்பிட்டவர்கள் மட்டுமே சொல்லலாம் என்று கூறுவது சரியல்ல. இது ஒரு தவறான நம்பிக்கை. பகவத்கீதையில் கிருஷ்ணர் ஓங்காரத்தைக் குறிப்பிட்டவர்கள் மட்டுமே சொல்ல வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அம்மந்திரத்தை உச்சரிப்பவர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே குறிப்பிடுகிறார். ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்றும், மனம் ஒருமுகப்பட வேண்டும் என்பதே கீதை காட்டும் தகுதிகளாகும். மனம் ஒருநிலைப்படாமல் அலைபாயும் போது மந்திரம் உச்சரிப்பதில் பயனில்லை.\nபழம் தரும் மரம் ஒன்றின் விதையை தோட்டத்தில் நட்டவுடன் பலன் கிடைப்பதில்லை. அதை முறைப்படி வளர்த்து, பாதுகாத்தால் தான் எதிர்காலத்தில் பலன் கிடைக்கும். மனதையும் படிப்படியாகவே முயற்சி செய்தால் மட்டுமே பக்குவப்படுத்த முடியும். அதனால் இளமை முதற்கொண்டே தியானம் போன்ற நல்ல விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/04/blog-post_74.html", "date_download": "2018-05-23T07:14:33Z", "digest": "sha1:RXWEIZ2GGJ5RIOSRKZ4ISS6FU2MVBQQX", "length": 8143, "nlines": 43, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஷ்டெக்....! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nஉலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஷ்டெக்....\nபலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி சென்னை விமானநிலையம் வந்திறங்கிய போது விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.\nமோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்���ன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஷ்டெக்....\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் ���ாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.102024/", "date_download": "2018-05-23T06:58:09Z", "digest": "sha1:HIQM5LMJ5APBSR4OCEZSJTKTV2UU2JA5", "length": 8693, "nlines": 188, "source_domain": "www.penmai.com", "title": "டீடாக்ஸ் டிரிங் | Penmai Community Forum", "raw_content": "\nதேவையானவை: ஆப்பிள் - 1, தக்காளி - 2, செலரி - 50 கிராம், வெள்ளரிக்காய் (பெரியது) - 1, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு. சுவைக்குத் தேவைப்\nசெய்முறை: ஆப்பிள், வெள்ளரியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளி, செலரியை நன்கு சுத்தம்செய்து துண்டுகளாக நறுக்கவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, ஐஸ் கட்டிகள் சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும். இதை வடிகட்டாமல் அப்படியே அருந்தலாம்.\nபலன்கள்: ஆப்பிளில் ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்டு அதிகமாக இருக்கின்றன. வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம் ஆகியவை தக்காளியில் இருக்கின்றன. செலரியில் பொட்டாசியம், வைட்டமின் கே, மற்றும் ஃபோலேட் இருக்கின்றன. வெள்ளரியில் நீர்ச்சத்து இருக்கிறது.\nஇவை அனைத்தும் இந்த ஜூஸில் கிடைக்கின்றன. ஆப்பிள், செலரி, வெள்ளரிக்காய் அனைத்துமே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை என்பதால், இந்த ஜூஸ் குடிப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். தக்காளியில் லூட்டின், லைக்கோபீன் மற்றும் பீட்டாகரோட்டின் இருப்பதால், புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும். செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்யும்.\nஉடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், அடிக்கடி குடித்துவந்தால் தேகம் பொலிவு அடையும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பவர்கள், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய் இருப்பவர்களுக்கு, இந்த ஜூஸ் நல்ல பலன் அளிக்கும். ரத்த அழுத���தத்தைக் கட்டுக்குள் வைக்கும். இதய நோய்களைத் தடுக்கும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகுழந்தைகளுக்கு வேண்டாம்... டீடாக்ஸ் டயட்\nகுழந்தைகளுக்கு வேண்டாம்... டீடாக்ஸ் டயட்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 21-ந்தே\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilgossip.com/2018/04/18/actress-trisha-latest-modern-dress-photo-getting-viral/", "date_download": "2018-05-23T07:20:39Z", "digest": "sha1:INIYUR2EES3MXQCMV6K3EIGW4SBY5DLX", "length": 29974, "nlines": 363, "source_domain": "tamilgossip.com", "title": "Actress Trisha Latest Modern Dress Photo Getting Viral", "raw_content": "\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி வாசுதேவ நாணயக்கார\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த…\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த…\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்சியில்\nHome Featured News கிழிந்த ஆடையில் இருக்கும் த்ரிஷாவை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகிழிந்த ஆடையில் இருக்கும் த்ரிஷாவை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்\nநடிகை த்ரிஷா கிழிந்த ஆடை அணிந்திருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.\nநடிகைகள் பொதுவாக விதவிதமாக மாடர்ன் ஆடையை அணிவதை விரும்புவர். அப்படி அணியும் போது ஒரு சில மாடர்ன் ஆடைகள் மக்கள் மத்தியில் சர்ச்சைகளையும் பரபரப்புகளையும் கிளப்புவது வழக்கம்.\nஅந்த வரிசையில் தற்போது த்ரிஷா இணைந்துள்ளார்.\nத்ரிஷா தற்போது வெளிநாட்டில் உள்ளார். அதனால், ஒரு மாடர்ன் ஆடையை அணிந்திருக்கிறார்.\nஅந்த ஆடை கிழிந்த துணி உடுத்தியது போல் தோற்றம் அளிக்கும். அந்த புகைப்படத்தை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் கண்களில் பட்டுவிட்டது.\nஇதையடுத்து, நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அந்த ஆடை குறித்து த்ரிஷாவை கலாய்த்து வருகின்றனர்.\nஇந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅமெரிக்காவில் கைதான தமிழ் பிக் போஸ் பிரபலம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபோதையில் தோழிக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த எமி\nகளை கட்டிய ஆர்யா திருமணம் : எங்க வீட்டு மாப்பிள்ளை பற்றி சினேகா கூறியது என்ன \nபாலியல் புரோக்கராக மாறிய பேராசிரியையால் பேரதிர்ச்சி\n பாவம் கன்பியூஸ் ஆகிப்போன குஷ்பு\nகாமசூத்ரா வெப் சீரீஸ் : தயாரிக்க ஆரம்பிக்கும் ஏக்தா :உற்சாகத்தில் இரசிகர்கள்\nமார்பகத்தில் டாட்டூவுடன் அரை நிர்வாணத்தில் கலக்கும் நடிகரின் தங்கை\nபாலிவூட்டில் கால் பாதிக்���ும் ரெஜினா\nபுற்றுநோய் என பொய் சொல்லி சேர்த்த பணத்தில் விடுமுறையை கொண்டாடிய கில்லாடி பெண்\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nPrevious articleசொந்த மகள்- வளர்ப்பு மகள் ஆகியோரை பாலியல் வேட்டையாடிய கொடூர தந்தை\nNext articleசிம்புவை கண்ணீர் விட்டு அழவைத்த தந்தி டிவி பாண்டே : திரும்பவுமா \nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\nஹவுதி ஏவுகணை தாக்குதலில் 5 பொதுமக்கள்...\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின்...\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி ...\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில்...\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nஎஸ்.வி.சேகரிடம் இதை எதிர்ப்பார்க்காத குஷ்பூ\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய...\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள...\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி...\nமண் வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி :...\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ்...\nசிறுமி ஆசிபா பலாத்காரம் :விராட் கோஹ்லியின் நெத்தியடி...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு...\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட...\nஉள்ளாடை அணியாமல் கேன்சில் வலம் வந்த பிரபல...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது...\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ...\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி :...\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி...\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய...\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல்...\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே...\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில்...\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய...\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி...\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ...\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதிக்கு விரைவில் டும்...\nகணவர் கார்த்திக்கை தற்கொலைக்கு துண்டியதே நந்தினி தான்...\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம்...\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி வாசுதேவ நாணயக்கார\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த…\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த…\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்சியில்\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/01/3141616.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1293820200000&toggleopen=MONTHLY-1325356200000", "date_download": "2018-05-23T06:55:55Z", "digest": "sha1:UFSEXAPM3KNC6EZF6NM3HBWX2RZVZ7A7", "length": 7834, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "சி கிளீனரின் புதிய பதிப்பு 3.14.1616", "raw_content": "\nசி கிளீனரின் புதிய ���திப்பு 3.14.1616\nகம்ப்யூட்டரில் சேரும் குக்கீஸ், கேஷ் மெமரி பைல்கள், பிரவுசரின் தற்காலிக பைல்கள், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை அவ்வப்போது நீக்க பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம்.\nவாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அடிக்கடி இது மேம்படுத்தப்பட்டு வருகிறது.\nஅண்மையில் டிசம்பர் இறுதியில் இதன் புதிய பதிப்பான சிகிளீனர் 3.14.1616 வெளியாகியுள்ளது.\nஇதில் கீழ்க்காணும் புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஸ்டார்ட் அப் டூலின் மேம்பாடான பயன்பாடு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமிற்கான ஆட் ஆன் தொகுப்பு சரிப்படுத்துதல், குக்கீஸ் எக்ஸ்போர்ட் மற்றும் இம்போர்ட் வசதி, குரோம் பிரவுசருக்கான கூடுதல் கிளீனிங் வசதி, ரியல் பிளேயர் 15 மற்றும் விண்டோஸ் மீடியா சென்டருக்கான கூடுதல் வசதிகள் மற்றும் விண் ஆர்.ஏ.ஆர்., விண்டோஸ் லாக் பைல்கள், யு டாரண்ட் மற்றும் அக்ரோபட் டிஸ்டில்லர் 10 ஆகிவற்றைக் கிளீன் செய்வதிலும் புதிய வசதி என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டதாக இந்த புதிய சிகிளீனர் தொகுப்பு கிடைக்கிறது.\nhttp://www.piriform.net என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.\n டவுன்லோட் செய்கிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nமாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு\nஎக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nஅதிக பயனுள்ள ரெஜிஸ்டரி கிளீனர்கள்\nஆபீஸ் 2010ல் பழைய மெனு\nஎஸ் மொபிலிட்டியின் புதிய மொபைல்\nமொபைல் வழி பணம் செலுத்துதல்\nஎக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க\nகம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை\nபைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்\nமீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்\nவிண்டோஸ் 7 வேகமாக இயங்க\nபவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் - டிப்ஸ்\nமேஸ்ட்ரோ பட்ஜெட் டச்ஸ்கிரீன் மொபைல்\nசி கிளீனரின் புதிய பதிப்பு 3.14.1616\n2012ல் சவாலைச் சந்திக்குமா மைக்ரோசாப்ட்\n2011ல் 657 புதிய மாடல்கள்\nகல கல பனி விழும் கூகுள் தளம்\nஇரண்டு சிம் புரஜக்டர் போன்\nகம்ப்யூட்டர் நலமாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை...\n2012ல் டேப்ளட் பிசி சந்தை\nபயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட\nபுதிய கூகுள் குரோம் பிரவுசர் 16\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/2017-09-10/international", "date_download": "2018-05-23T07:24:27Z", "digest": "sha1:ZHN6XEUYPBP7MKGIA7H4QFZQLLJMJLWK", "length": 16313, "nlines": 231, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயு.எஸ். ஓபன்: ரபேல் நடால் சாம்பியன்\nஐ.நா தடையை மீறி ஏற்றுமதியில் கொடிகட்டிய வடகொரியா: எந்த நாடுகளுடன் தெரியுமா\nஇந்த 7 உணவுகள் ஆண்களுக்கு மட்டும்\nமுக்கிய நகரங்களில் ரசாயன தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்\nபிரிந்து செல்வதாக மிரட்டிய மனைவி: பொலிஸ் அதிகாரி கணவன் எடுத்த முடிவு\nபஹாமஸில் கடல் நீரை உறிஞ்சி எடுத்த இர்மா புயல்\nபாகிஸ்தான் ரசிகர்களை மிரளவைத்த விராட் கோஹ்லி\nமனித உடல் பற்றி தெரியாத அசத்தல் உண்மைகள் போதையில் பேசியதை மறப்பது ஏன்\nபேருந்தில் பயணித்த புறாவுக்கு ஏன் டிக்கெட் எடுக்கவில்லை\nவிண்வெளி வீரர் வெளியிட்ட இர்மா புகைப்படம்: அச்சத்தில் அமெரிக்கர்கள்\nஉங்களை நேசிக்கும் பெண் விலகினால் இதை பின்பற்றுங்கள்\nவாகன விபத்தில் பலியான மகள்: தந்தை மீது வழக்கு பதிவு செய்த பொலிஸ்\nதொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த இசைக்கலைஞர் தற்கொலை\nகொடூரமாக கற்பழிக்கப்பட்ட பெண்: உதவிக்கு வராத பொதுமக்கள்\nசுவிற்சர்லாந்து September 10, 2017\nநரகத்துக்கு தேனிலவு: இர்மா சூறாவளியால் பாதிக்கப்பட்ட புதுமண தம்பதியினரின் அனுபவம்\nசருமத்தில் நீர் கொப்புளம்: அதை போக்கும் வழி இதுதான்\nசவுதியில் இருந்து திரும்பிய பெண்ணின் பேட்டி\nபெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்\nஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜ்: வாட்ஸ் அப்பின் சூப்பர் அப்டேட்\n2 1/2 வயது சிறுமியை பலாத்காரம் செய்து புதைக்க முயன்ற கொடூரன்\nஇஞ்சியுடன் இதெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள்: அற்புத பலன்கள் இதோ\nஇர்மா புயலை துப்பாக்கியால் சுட்டுத்தள்ள ஏற்பாடு: பொலிசார் வெளியிட்ட எச்சரிக்கை\nசசிகலாவின் கணவர் மருத்துவமனையில் அனுமதி: லண்டன் மருத்துவர் வருகை\nஇந்திய வீரருடன் மண்ணில் புரண்டு சண்டையிட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் September 10, 2017\nமனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்\nநள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 குழந்தைகள்\nசுவிற்சர்லாந்து September 10, 2017\n இந்த மூன்று பொருட்களை பயன்படுத்துங்கள்\nபொது நிகழ்ச்சியில் முதல்முறையாக காதலியுடன் கலந்து கொள்ளும் இளவரசர் ஹரி\nசனிதோஷத்திற்கான விரதம்: எப்படி இருந்தால் பலன் கிடைக்கும்\nசுவிற்சர்லாந்து வலே மாநிலத்தில் மர்த்தனியில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருவிழா\nசுவிற்சர்லாந்து September 10, 2017\nதிருமணங்களில் தோற்றேன்: ஒரு நடிகையின் வாக்குமூலம்\nகராத்தே போட்டியில் முல்லைத்தீவு இளைஞன் வெண்கலப்பதக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் September 10, 2017\nசூழலில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பை தவிர்க்க புதிய முயற்சி\nஏனைய தொழிநுட்பம் September 10, 2017\nவெளியான வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை\nஅமெரிக்காவை மட்டும் ஏன் அதிகளவில் புயல்கள் தாக்குகின்றன\nஇன்று உலக தற்கொலை தவிர்ப்பு தினமாகும்\nஇதுல 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்: உங்க எடை வேகமாக குறையும்\nமூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ள பிரித்தானிய இளவரசியின் உருக்கமான விருப்பம்\nஉயிரினங்கள் வாழ புதிய இடம்தேடி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள்\nசச்சினுக்கு சிறுமி அனுப்பிய நெகிழ்ச்சி கடிதம்: சச்சின் கூறிய பதில் என்ன\nஏனைய விளையாட்டுக்கள் September 10, 2017\nபொலிஸ் வாகனத்தில் தப்ப முயன்ற குற்றவாளிப் பெண்\nஇனிமேல் இடுப்பு வலி வராது: காலையில் இதை செய்து பாருங்கள்\n7360 கிலோ எடையுடன் தயாரான பிரம்மாண்ட புலாவ் உணவு: வைரல் வீடியோ\nஇலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு\nபுகலிடக் கோரிக்கையாளர்களால் அச்சத்தில் வாழும் ஜெர்மன் மக்கள்\nதமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கேரளத்து ஜிமிக்கி கம்மல் பெண்\nஇந்த உணவுகளில் கலக்கும் ரசாயனங்கள்: ஆபத்துக்கள் இவ்வளவா\nGoogle Drive சேவைக்கு பதிலாக வருகிறது Drive File Stream\nஏனைய தொழிநுட்பம் September 10, 2017\nதிருமணமான அடுத்தநாளே காப்பாற்றுங்கள் என கதறிய புதுப்பெண்: நடந்த விபரீதம்\nஎனது பிச்சைக்கார தொழில் பாதிப்படைந்துவிட்டது: வழக்கு தொடர்ந்த பிச்சைக்காரர்\nகள்ளக்காதல் விவகாரம்: கொலை செய்யப்பட்டு வீட்டில் புதைக்கப்பட்ட நபர்\nகோவில் வாசலில் பிச்சையெடுக்கும் கோடீஸ்வரரின் பேத்தி\nபிக்பாஸ் சினேகன் பற்றிய ரகசியத்தை வெளியிடுவேன்: காஜல்\nமிகவும் பிடித்த அணித்தலைவர் இவர் தான்: அஸ்வின் ஓபன் டாக்\n20 ஆண்டுகளாக தனிமைத் தீவில் வசித்து வரும் முதியவர்: இதுதான் அந்த ரகசிய காரணம்\nஅவுஸ்திரேலியா September 10, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/03/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-05-23T07:26:18Z", "digest": "sha1:PXBNNQX3RK6OZCVLGBLY57FZRGLYRJUE", "length": 10371, "nlines": 36, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பாலுணர்வைத் தூண்டிய நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« நித்யானந்தா, வில் ஹியூம், கோயல் ராட்சன்\nநித்யானந்தா-ரஞ்சிதா-கோபிகா: காமவெறி பிடித்து அலையும் உள்ளங்கள் »\nபாலுணர்வைத் தூண்டிய நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nபாலுணர்வைத் தூண்டிய நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nவியாழக்கிழமை, மார்ச் 4, 2010, 11:58[IST]\nநித்தியானந்தாவுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பாலுணர்வைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nதபால் மூலம் அனுப்பியுள்ள புகார்: இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ஆர்.சி. மனோகரன் போலீஸ் கமிஷனருக்கு தபால் மூலம் அனுப்பியுள்ள புகாரில், “தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்று சில வீடியோ காட்சிகளை பார்த்தேன். அவை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. நித்யானந்தாவை பிரபல நடிகை ரஞ்சிதா முத்தமிடுவது போலவும், அவரது கால்களை அமுக்கி பாலியல் உணர்வை தூண்டுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. பொதுமக்களும், பெண்களும், சிறு வயதினரும் இந்த காட்சிகளை பார்ப்பதால் சமூகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நித்யானந்தா சாமியை நடிகை ரஞ்சிதாதான் வலுக்கட்டாயமாக இழுப்பது போன்ற காட்சிகள் உள்ளன. எனவே நடிகை ரஞ்சிதா செக்ஸ் உணர்வை தூண்டிய குற்றத்துக்கு ஆளாகிறார். இதுகுறித்து ரஞ்சிதா மீது சென்னை போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nரஞ்சிதா மீதும் நடவடிக்கை-கமிஷனர் உறுதி: இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்த��யாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ரஜினி, ராம சிவசங்கர், கயல், சிவபெருமாள், லிங்கன் ஆகியோர் நேற்று என்னிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். வக்கீல்களின் புகார் மனு எற்றுக் கொள்ளப்பட்டது. அந்த புகார் மனு அடிப்படையில் சுவாமி நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nசாமியார் தலைமறைவு: தற்போது சுவாமி நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை நாங்கள் கைது செய்வோம். சுவாமி நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அதில் உண்மை இருக்குமானால் நடிகை ரஞ்சிதா மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் எங்கு உள்ளனர் என்று தெரியவில்லை. அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இதுவரை நித்யானந்தா தொடர்பாக ஒரே ஒரு புகார்தான் வந்துள்ளது. வேறு யார் புகார் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.\nபோலீஸ் விசாரணை: மேலும் வக்கீல்கள் புகார் மனு பற்றி விசாரணை நடத்த கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து நித்யானந்த சுவாமிகள் மீது மோசடி (420 ஐ.பி.சி) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயல்: முன்னதாக நேற்று சென்னை போலீஸ் ஆணையரிடம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர் புகார் மனு அளித்தார். அதில், தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை செய்துள்ளார் நித்தியானந்தா. இந்து சாமியார் என்கிற போர்வையில் இந்து மதத்தை அவமதிக்கிறார். இந்த நித்தியானந்தா பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. சாமியார் என்கிற போர்வையில் பல கோடிகளை சுருட்டி உள்ளார் நித்தியானந்தா. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவரை கிரிமினல் வழக்கில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nகுறிச்சொற்கள்: தமிழ் கலாச்சாரம், தலைமறைவு, நித்யானந்தா, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலுணர்வு, ரஞ்சிதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/993-2017-04-26-12-50-07", "date_download": "2018-05-23T07:20:15Z", "digest": "sha1:6OMPLTM5QWMLJOJBDU2JB23YAH5K4YGC", "length": 5427, "nlines": 99, "source_domain": "acju.lk", "title": "கட்டார் சமூக சேவை குழுவின் விஜயம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகட்டார் சமூக சேவை குழுவின் விஜயம்\nகொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை காரியாலத்திற்கு இன்று திங்கட்கிழமை (27-02-2017) அன்று கட்டார் நாட்டை சேர்ந்த சமூக சேவை குழுவொன்று வருகை தந்திருந்தது.\nஇந்த வருகையின் போது அந்த குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் - ஷைக் எம்.எம்.ஏ முபாரக் அவர்களை சந்தித்து பேசியது. இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களுக்கு விபரிக்கப்ட்டது.\n69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/06/blog-post_13.html", "date_download": "2018-05-23T07:08:20Z", "digest": "sha1:TODX657I2QK5JNLN42UTJF53DYUPAAHT", "length": 8689, "nlines": 99, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nதிங்கள், 13 ஜூன், 2016\nஇராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு என்பதை பொதுமக்கள் உணர்வதில்லை.\nஅதிகாரிகள்,அதிகாரிகள் அல்லாதவர்கள் என்ற இருபெரும் பிரிவாக இயங்கும் இராணுவ அமைப்புகள்\nரெஜிமெண்ட்,பட்டாலியன், கம்பெனி,பேட்டரி squadran,போன்ற பல பெயர்களால் அமைப்பைப் பொறுத்து அழைக்கப்படுகின்றன.\nThe queen of the battle என்று அழைக்கப்படும் காலாட்படைப்பிரிவு முதல் டான்குப்படை (Armoured Corps) பீரங்கிப்படை (Artillery) பொறியாளர் படை (Engineers) தொலைத் தொடர்புப் படை (Signals) போன்று\nசுமார் 20க்கும் மேலான படைப் பிரிவுகளின் தராதரம் அதில் உள்ள அதிகாரிகளைப் பொறுத்தே உயர்ந்தது,தாழ்ந்தது என்று வேறுபடுகின்றன.\nஒரு பொறியாளர் படைப்பிரிவு தங்களது தலைவனின் பிரிவு உபசார விழாவில் இந்தப் பாடலைப் பாடினார்கள்.\n கூறுங்கள்........ (மண்ணின் மைந்தனைப் )\nபாவாடை-தெய்வானைப் பாடுங்கள் ...............(மண்ணின் ���ைந்தனைப்)\nஉருண்டுப் புரண்டு விழுந்து எழுந்து\nஉருவ மாற்றம் பலவும் பெற்று\nகல்வி கேள்வி சொல்லிச் சேர்த்த\nஅறிவும் பிறவும் பெறுகின்றான்..............(பாலோடு பழமும் )\nஎல்லைப் புறங்கள் இதய வாசல்\nதொல்லை கொடுக்கும் பகைவர் படைகள்\nஅன்பு ,பாசம்,ஆசை,காதல் இன்ப உலகின் எல்லை ஓரம்\nஎங்கள் மண்ணின் மைந்தன் புறப்பட்டான்\n இனிதே வருக கூறுங்கள்......(மண்ணின் மைந்தனைப்)\nஎட்டு திசையும் பட்டு ஒலிக்கும்\nபெயரும் புகழும் பெருகவே ,பெருமை வாழ்வு மலரவே\nதங்கத் தம்பிகளின் துணைகொண்டு -ஒரு\nசிங்கம் போல அவன் வருகின்றான்\n இனிதே வருக கூறுங்கள்......(மண்ணின் மைந்தனைப் )\nஏழு கண்டம் தாண்டி இந்திய நாட்டின்\nதுருவக் குழுவுக்கு தலைமை ஏற்கும்\nஅவனின் பிரிவு .....முடிவல்ல... மீண்டும்\nஇது டெல்கியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த கர்னல் தனக்காகவே\nதயாரித்தது .சுமார் 1800 படை வீரர்கள் ஒருங்கிணைந்து அவருக்காகப் பாடினார்கள்.\n4 Engineer Regiment என்ற அவரது படைப் பிரிவு இந்திய இராணுவத்தின் ஒரு மிகச்சிறந்த பிரிவாக பல மாமனிதர்களால் இன்றும் வழி நடத்தப்பட்டு வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிதே வருக, இளமையோடு வாழ்க,பெருமையோடு வெளியேறுக. ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/20_16.html", "date_download": "2018-05-23T07:09:14Z", "digest": "sha1:RP5TS5L72FE5XVPOVN4POYYHCNV7WGGG", "length": 10107, "nlines": 110, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடி: சவுதி கோர்ட் தீர்ப்பு.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடி: சவுதி கோர்ட் தீர்ப்பு.\nமனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடி: சவுதி கோர்ட் தீர்ப்பு.\nசவுதி அரேபியா நாட்டில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடிகளை தண்டனையாக அளித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nசவுதி அரேபியா நாட்டில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடிகளை தண்டனையாக அளித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nகிழக்கு சவுதியில் உள்ள அல் கதீப் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த மாதம் தனது கணவர்மீது இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nதனது குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரமாக மருத்துவமனை சான்றிதழையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.\nஎனினும், விசாரணையின்போது தனது கணவனுடன் சமரசம் செய்துகொண்டதாகவும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அந்த இளம்பெண் கோர்ட்டில் தெரிவித்தார்.\nஇதுபோன்ற விவகாரங்களில் சமரசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துவிட்ட நீதிபதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்நபருக்கு 20 சவுக்கடிகளை கொடுக்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.\nஇந்த சவுக்கடியின்போது, விரும்பினால் அவரது மனைவியும் அங்கு இருக்கலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.க��த்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/29042-144-imposed-in-rajasthan.html", "date_download": "2018-05-23T07:09:16Z", "digest": "sha1:BDQM5VZCJAC275CO7XFVCUGS2GWDQK3N", "length": 9026, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவல்துறையினர் பொதுமக்கள் மோதல் - காவலர் உயிரிழப்பால் 144 தடை உத்தரவு | 144 imposed in rajasthan", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகாவல்துறையினர் பொதுமக்கள் மோதல் - காவலர் உயிரிழப்பால் 144 தடை உத்தரவு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் பெண் காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதனை அடுத்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கலவரம் பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் தகவல் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'குடிப்பதில் தலையிட முடியாது; படிப்பதில் முடியுமா' - சீமான் ஆவேசம்\nபோராட்டம் நடத்தாமல் பயிற்சி வகுப்பு தொடங்கலாம் - எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \nபிளே ஆப் சுற்று: ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி\n‘பிளே ஆஃப்’ வாய்ப்பில் இருந்து பெங்களூர் அணியை வெளியேற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\n பெங்களூரு அணிக்கு 165 ரன் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்\nமதிமுக- நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல்: நடுரோட்டில் அடிதடி\nஃபேன்ஸி நம்பர் பிளேட்டுக்கு ரூ.16 லட்சம் செலவிட்ட ஜெய்ப்பூர் தொழிலதிபர்\nகாவிரி நீர்ப் பங்கீடு வழக்கு : நாளை மாலை தீர்ப்பு\nகாவிரி வழக்கு; வாரியத்திற்கே அனைத்து அதிகாரமும்: உச்சநீதிமன்றம்\nRelated Tags : Rajasthan , 144 , ஜெய்ப்பூர் , ராஜஸ்தான் , பெண் காவலர் , உத்தரவு , மோதல்\nசுட்டதுல ஒருத்தனாவது சாகணும்: ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n துப்பாக்கிச்சூடு நடத்த விதிகள் என்னென்ன\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'குடிப்பதில் தலையிட முடியாது; படிப்பதில் முடியுமா' - சீமான் ஆவேசம்\nபோராட்டம் நடத்தாமல் பயிற்சி வகுப்பு தொடங்கலாம் - எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:17:04Z", "digest": "sha1:J62HXACJZK427YE2A6FNXQ6VGHD5PD53", "length": 7277, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓய்வு நாள் (யூதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஓய்வு நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஓய்வு நாள் அல்லது ஷபாத் (Shabbat) என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.[1]\nபத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஓய்வு நாளின் போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்யக் கூடாது;பெரும்பாலான இயந்திரங்களை இயக்கக் கூடாது.\nகிறித்தவ சமயத்தைப் பொறுத்த வரையில் ஓய்வு நா���் என்பது ஞாயிற்றுக் கிழமை ஆகும். புரோட்டஸ்டன்டு கிறித்தவர்களான செவன்த் டே அட்வென்டெஸ்ட் சபையினர் மற்றும் உண்மையான இயேசு தேவாலயம் சபையினர் போன்றோர் சனிக் கிழமையையே ஓய்வு நாளாய்க் கடைப்பிடிக்கின்றனர்.\nஇசுலாமியர்கள் வெள்ளிக் கிழமையைத் தொழுகை நாளாய்க் கடைப்பிடிக்கின்றனர்.\n↑ \"கத்தோலிக்க கலைக்களஞ்சியம்\". பார்த்த நாள் May 29, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2017, 08:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.11666/", "date_download": "2018-05-23T07:30:33Z", "digest": "sha1:LGF5H7SHRKNOIM5V5CPRY2H2YRFU3CIQ", "length": 11481, "nlines": 204, "source_domain": "www.penmai.com", "title": "துளசியின் மகிமை | Penmai Community Forum", "raw_content": "\nசளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை.\nபெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.\nஅந்நாட்களில் நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும்.\nபாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.\nநுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி பல்கி, பெருகி வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த���ம் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.\nமஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.\nஅடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.\n“ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா” என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.\nசளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும்.\nஇதை நீரில் போட்டு கொதிக்கவைத்து ஆவிபிடிக்க சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.\nதினமும் அதிகாலையில் இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம்.\nSignificance of Tulsi - துளசியின் சிறப்பும் பெருமையும்\nMedicinal benefits of Basil - துளசியின் மருத்துவ குணங்கள்\nதுளசியின் மருத்துவ குணம் - Health benefits of Basil\nSignificance of Tulsi - துளசியின் சிறப்பும் பெருமையும்\nTulsi for breathing problems - சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்க\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/115598-vaiko-participate-meeting-in-anna-arivalayam-after-12-years.html", "date_download": "2018-05-23T07:19:01Z", "digest": "sha1:K2NFOOS5TYRXXC4LRRPN4CZWB32P2LPI", "length": 19280, "nlines": 358, "source_domain": "www.vikatan.com", "title": "12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் சென்றார் வைகோ | vaiko participate meeting in anna arivalayam after 12 years", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் சென்றார் வைகோ\n12 ஆண்டுகளுக்குப் பிறகு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார்.\nபேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக, கடந்த 29-ம் தேதி, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட போராட்டம்குறித்து ஆலோசிப்பதற்காக, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n’அரசுப் பேருந்துகளில் ஒருநாள் பஸ் பாஸ் கட்டணம் ரூ.80 ஆகிறது\nதமிழகத்தில், ஒருநாள் விருப்பம்போல பயணம்செய்யும் பஸ் பாஸ் கட்டணம், ரூ.50-லிருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Tamilnadu government increases daily bus pass rate to Rs.80\nஇவர்களுடன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் கலந்துகொண்டார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ அண்ணா அறிவாலயம் சென்றுள்ளார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வரவேற்றார். முன்னதாக, 2006-ம் ஆண்டு, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ கலந்துகொண்டார். சமீபத்தில்தான், தி.மு.க-வுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, காவிரி நீர் விவகாரம், பேருந்துக்கட்டண உயர்வு, நீட் விவாகரங்கள்குறித்து இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் கார���ம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வ��ண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\n நம்பிச்சென்ற மக்களுக்கு ஹெச்.ஐ.வி பரவிய கொடூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-05-23T07:27:41Z", "digest": "sha1:6WKCTK53KIHMRPXX3BDQ6HXSCITUTLUF", "length": 18147, "nlines": 195, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: மெய்ஞான இணையதளம்!", "raw_content": "\n என்னால் முயன்ற வரை இறை தத்துவத்தை குடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் குருவின் அருளால்.\nஇரகசியம் இரகசியம் என மறைக்கப்பட்ட ஞானம் இங்கே பரசியம்\nஇந்தியாவில் நிலவும் சனாதன தர்மம்\nசித்தர்கள் ஞானிகள் கூறிய ஞானம்\nஉலகர் யாவருக்கும் பொதுவான நெறி\nஜாதி மத இன பேதமற்ற தர்ம வழி\nசுருதி வாக்கியம் அறிய வாருங்கள்\nயுக்தியினால் பரிபாஷை விளங்க வருக\nஞானம் மட்டுமே இங்கு உபதேசம்\nஇறைவன் உரைத்த ஞானம் “சும்மா இரு”\nஉன்னுள் உன்னைக் காண “சும்மா இரு”\nஉன்னை கண்டு இறைவனை காண வழி\nவிழிப்புணர்வு பெற விரைந்து வருக\nஇந்த இணையதளம் மூலமாக எல்லோரும் உணர வேண்டுவதற்காகவே அடியேன் இந்த இணையதளம் மூலம் ஞான தானம் செய்கிறேன் சற்குருவே துணை\n\"ஞானம்\" தேடும் நல்ல உள்ளங்களே \n\"நான் யார்\", என அறிய விரும்புகிறீர்களா \n\"உண்மை அறிவு\" பெற ஆசையா \n\"பிரபஞ்ச இரகசியம்\" தெரிய வேண்டுமா \n\"கடவுளை காண உணர\" விருப்பமா \n\"ஆன்மா\" பற்றிய தெளிவான விளக்கமா \nஇவைகளை அறிய உணர விருப்பம் உள்ளவர்கள் உங்களை கண்மணிமாலை இணைய தளம் அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறது.\nஇதுவரை இந்த உலகில் ரகசியம் ரகசியம் என மறைக்கப்பட்ட விஷயங்கள், திருவருட் பிரகாச வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் ஆசியால் , “கன்னியாகுமரி” வாலை உலகன்னை பகவதியம்மன் அருளால் எமது ஞான சற்குரு, அவர்கள் எல்லோரும் அறிய இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள் உலகம் சுபிட்சமடைய வேண்டும். இதுவே ஒரு குறிக்கோள் உலகம் சுபிட்சமடைய வேண்டும். இதுவே ஒரு குறிக்கோள்\nஎமது ஞான சற்குரு மட்டுமே வள்ளல் அருளால் இரகசியங்களை பரிபாஷைகளை விளக்கி நூற்களாகவே வெளியிட்டுள்ளார் \nஎல்லோரும் ஞானம் பெற வேண்டும் மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் .\nஎமது கண்மணிமாலை இணைய தளம் உங்கள் வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் .\nஜாதி, மத, இன பேதமின்றி யார் வேண்டுமானாலும் வரலாம் \nமாதா பிதாவை பெற்ற நீவிர் உடலை தந்த மாதா பிதாவை போற்றும் நீவ��ர் , நம் உடலுக்குள் உயிரை தந்த இறைவனை உணர வேண்டாமா உடலை தந்த மாதா பிதாவை போற்றும் நீவீர் , நம் உடலுக்குள் உயிரை தந்த இறைவனை உணர வேண்டாமா \nஉடலுக்கும், உயிருக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதை அறிவிப்பவர் உணர்த்துபவர் தான் \"குரு\" அப்படிப்பட்ட ஒரு குருவை தேடுங்கள்.\nஎத்தனையோ ஞானிகள் இந்திய புண்ணிய பூமியிலே. உரைத்த ஞானமோ ஒப்பற்றது . உரைத்த ஞானமோ ஒப்பற்றது . இறை உண்மை \nஆனால் புரிந்து கொள்பவர் அரிதினும் அரிதாகவே உள்ளனர். படித்து அறிய இந்த பிறவி போதுமா \nகுருவிடம் பாடம் கேட்டு, குருவிடம் உபதேசம் பெற்று . ஞான தீட்சை பெற்றாலே உண்மை புரியும் ” குருவருளின்றி திருவருள் கிட்டாது “\nநாம் நடமாடும் கோயில் என்பதை நமக்குள் உயிராக, ஆத்மாவாக பிராணனாக எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த இறைவனே இருக்கிறான் என்பதை தீட்சை பெற்று உணர்ந்து கொள்ளலாம் வாரீர் \nகுரு உபதேசம் – உண்மை விளக்கம் \nகுரு தீட்சை – அனுபவ பாடம் \nகண்மணிமாலை இணைய தளம் உலகுக்கு ஞானம் வழங்க காத்து இருக்கிறது \nஞானிகள் உபதேசப்படி நடப்பதே நன்று \nஇரகசியம் இரகசியம் என மறைத்தவன், மறைப்பவன்\nஉலக நலனில் அக்கறை இல்லாதவனே \nகுரு உபதேசத்தை மீறி உலகமே மோட்சம் பெற தான் பெற்ற மந்திர உபதேசத்தை பாரறிய் பகர்ந்தாரே \"இராமனுஜர்\" அவர் தான் எங்கள் குரு\nஉலகமே மரணமில்லா பெருவாழ்வு பெற விரும்பி ஜாதி மத இன பேதமற்று சன்மார்க்கம் போதித்து எல்லோரும் ஞானம் பெற அழைத்தாரே திருவருட்ப்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர் தான் எங்கள் குரு \nஎல்லோரும் ஞானம் பெற வாரீர் \nவிரிவாக பார்க்க நூற்களை பாரீர் \nஞான சற்குரு அதற்காகவே ஞானிகளின் பரிபாஷைகளை உடைத்து தெளிவாக விளக்கமாக பற்பல நூற்களை வெளி இட்டு இந்த உலகுக்கு பணி செய்துள்ளார்கள் \nஞானம் குறிபிட்ட சாதிக்கோ , குறிபிட்ட மதத்திற்கோ , நாட்டிற்கோ சொந்தமில்லை உலக மக்கள் அனைவர்க்கும் , ஒரே கடவுளான அந்த ஒளியான தெய்வத்தின் சக்தியை அறிய உணர வாய்ப்பிருக்கின்றது \nதேடுகிறவர்கள் \"கண்மணிமாலை இணையத்தளத்தில்\" கண்டடைவார்கள் \nதேடுங்கள் – உங்கள் இரு உதய கதவுகளை திறக்க \"கண்மணிமாலை இணையதளம்” உதவும் வழிகாட்டும் . விழிக்காட்டும் குரு கிடைப்பார் . விழிக்காட்டும் குரு கிடைப்பார் . கேளுங்கள் ஞானசற்குரு அவர்களிடம் \"ஞான தீட்சை\" கிடைக்கும் . கேளுங்கள் ஞானசற்குரு அவர்களிடம் \"ஞான தீட்சை\" கிடைக்கும் \nகண்ணான கடவுளை கண்டு உணர \"கண்மணிமாலை இனைய தளம்\" வழிகாட்டும் \nஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த��ம் ஞான சற்குரு எங்களுக்கு...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karikaalan.blogspot.com/2006/07/blog-post.html", "date_download": "2018-05-23T07:13:40Z", "digest": "sha1:SIXPMDA6SWMYALA3PFH2STE5LN45IF2X", "length": 70175, "nlines": 460, "source_domain": "karikaalan.blogspot.com", "title": "என் மனவெளியில்!: சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்!", "raw_content": "\nசோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்\nபாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி என்றார் தந்தை பெரியர். அந்த ஈரோட்டுக் கிழவரின் வரிகள் நூற்றுக்கு நூறு சரி என்பதை நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகிறது ஓர் அக்கிரகாரத்து வக்கிரப் பிறப்பு. அதன் பெயர் சோ. எழுத்துச் சந்தையில் விலை போகாத துக்ளக் இதழை அது நடத்தி வருகிறது. பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் இதற்கோ உடல் முழுவதும் நஞ்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடுதலைப் புலிகளைக் கரித்துக் கொட்டுவதற்கும் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டை வாரி இறைப்பதற்கும் அது சற்றும் தயங்கியதில்லை. சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) “மீண்டும் வருகிறது புலி ஆதரவு” என்று தலையங்கம் தீட்டி விடுதலைப் புலிகளின் மீது வசைமாரி பொழிந்திருக்கிறது. அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில், பேருந்து மீது நடத்தப் பட்ட தக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்து தாக்குதலை விடுதலைப்புலிகளே நடத்தியதாக குற்றமும் சாட்டியுள்ளது. இத் தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்பதை சோ சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் தங்களது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்கள். விடுதலைப் புலிகள் மீது மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்கூட அப்படிப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்யமாட்டார்கள் என்றே கூறியிருக்கின்றனர். இலங்கையில் உள்ள சிங்கள இனவெறியர்களே இத்தாக்குதலுக்கு புலிகளைக் காரணம் காட்டியிருந்தார்கள். அந்தச் சிங்கள வெறியர்களின் இனப் பகைக்குச் சற்றும் குறைந்ததல்ல தன்னுடைய இனப் பகை என்பதை சோ நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.\nஇங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர��கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.\nதனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவ���்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார் தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை.\nநச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் \"காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல\" எனக் கூறியிருந்தது. ஆஹா என்ன ஒரு நடுநிலை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். \"நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்\" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறி���்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது.\nதமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.\nகண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டிய�� மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.\n“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட���டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.\nசில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது.\nபதிந்தது கரிகாலன் மணி 6:04 pm\nநீங்கள் பிராமணர் என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தும் , கருணாநிதியை எதிர்த்தும் எழுதுகிறீர்கள் என்ற கேள்வியை சோவிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் \" 1996 ஜெயலலிதா வேறு ஜாதிகாரராக மாறிவிட்டாரா அல்லது கருணாநிதி பிராமணராகி விட்டரா அல்லது கருணாநிதி பிராமணராகி விட்டரா என்று கேட்டார். சோ தனக்கு சரியென்றது பட்டதை செய்கிறார் எழுதுகிறார். துக்ள்க் 75000 காப்பி விற்பனை ஆகின்றது. ஆனால் அவர் பிராமணர் என்பதால் அவரை நீங்கள் தான் சந்தேக பார்வையில் பார்க்கின்றீர்களோ என்று தோன்றுகிறது. சோ கிண்டலடிக்காத, விமர்சனம் செய்யாத அரசியல்வாதியே கிடையாது. எமர்ஜென்சியை எதிர்த்த தைரியசாலி அவர். கருணாநிதி ஆட்சியில் பாடாய்படுத்த பட்டது துக்ளக். எனினும் 1996இல் அவர் கருணாநிதி, மூப்பனார் கூட்டணி அமைய உறுதுணையாக இருந்தார் என்பது நினைவு கூறதக்கது.\nதமிழ் உணர்வு சரி. போலித்தனமான தமிழ்/திராவிட மாயையை வெறியாக ஊட்டி மக்களை மாக்களாக மாற்றுவதை எதிர்த்து மரியாதைக்குரிய சோ அவர்கள் போராடுவதில் என்ன தவறு\nஇக்கட்டுரையோடு முற்றாக ஒத்துப்போக முடியவில்லை.\nபெரும்பாலும் ஜூலியன் சொன்னவை தாம் எனதும்.\nகுஷ்பு, சுகாசினியின் படங்களைப் புறக்கணிப்போம் என்று \"கோமாளித்தனமாக\" அறிவித்த புத்தியின் தொடர்ச்சி இக்கட்டுரையிலும் தெரிகிறது.\nடென்ன���ஸில் கிருஷ்ணன் குடும்பம் இருந்த வரையில் பாராட்டி விட்டு அமிர்தராஜ்களும் பயஸ்களும் வந்த உடன் அவ்விளையாட்டின் விதிகளை மறந்துவிட்டாரா சோ\nஆனாலும் ஒருத்தர் பிடிக்கலைன்னா அவரு என்ன பண்ணினாலும் தப்பு, அவரு பண்ணறது எல்லாம் ஜாதிக்காக.\nஎன்ன அறிவு. என்ன கண்டுபிடிப்பு. நல்லாயிருங்கடா சாமி.\nசோ தப்பு செய்தார்னா பார்ப்பனர்களை அடிங்க, விஜயகாந்த் தப்பு செய்தார்னா நாயுடுவை அடிங்க, ராமாதாஸ் தப்பு செய்தார்னா வன்னியரை அடிங்க...\nஒருத்தர் தப்பு செய்தார்னா அந்த இனத்தையே சொல்வது தவறு.\nசோ போன்ற யூத ஆரியக்கொழுப்பில் மிதக்கும் முளை கொண்ட பிராணிகளை\nஎன்றைக்கு தமிழ் நாட்டை விட்டு ஓட்டி விடுகிறோமோ அன்று தான் விடியும்.\n“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும்.\nநீங்கள் எழ��தியதாக நினைத்து விழும் சாத்துக்களைத் தாங்கிக் கொள்ளுங்கள்.\nகட்டுரை தொடர்பாக ஒரு சிரிப்பு மட்டுமே.\nஎன்வரையில் பார்ப்பன எதிர்ப்பு, துவேசம் என்பதை ஈழத்தில் பெரியளவில் காணவில்லை. போராட்டத்தை நடத்துபவர்களிடமும் காணவில்லை. அவர்கள் எதிரிகள் தொடர்பில், கருத்துத் தொடர்பில் தெளிவாகவே இருக்கிறார்கள்.\nஒருத்தர் தப்பு செய்தார்னா அந்த இனத்தையே சொல்வது தவறு */\nயூலியன் மற்றும் வெட்டிப்பயல் ஆகியோரின் கருத்தே என் கருத்தும். நாம் ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாக வசைபாடுவதன் மூலம் அச் சமூகத்திலிருக்கும் ஈழ ஆதரவாளர்களின் மனதைப் புண்படுத்துவது மட்டுமல்ல, அவர்களின் ஆதரவையும் நாம் இழக்கலாம். ஈழத்தமிழர்களாகிய நாம் மிகவும் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் இது.\nஇந்தக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. அவாள்களைத்தவிர அனைவரும் 'கேனையர்கள்' என்ற எண்ணத்தில்தான் ' சோ ' வுடைய எழுத்துக்களில் தமிழர்களையும் தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்தும் செயல் அதிகமாக இருக்கிறது.\nஇதைப்போன்ற கட்டுரைகள் எல்லாம் திருவாளர் டோண்டு, வஜ்ரா சங்கர், ஜயராமன்,இத்யாதி... போன்றவர்களுக்கெல்லாம் கண்ணுக்கு தெரியாது. இதற்கெல்லாம் பின்னூட்டம் இடுவதற்கு அவாள்களிடம் சரக்கு ஒன்றும் இல்லையென்று தோன்றுகிறது. 'அவாள்'களுடைய சார்பு கட்டுரைகள் வலைப்பதிவுகளில் வந்தால் எல்லோரும் கூட்டு சேர்ந்து போற்றுவதும் புகழ்வதும் தாங்க இயலாது. ஏனென்றால் அது ' அவாள் ' களின் இனப்பாசம்.\nசோ இவாளின்ர புலித்தலைவர புகழ்ந்திருந்தா\n சோஅவாள் இந்தியாவுல எல்லாரையும் திட்டுறாள்\nபேசுறால் அவாளுக்கு வராத கோபம் இவாளுக்கு எதனால் இவாளுக்கு மட்டும் வந்தது இவாளின்ர புலித்தலைவர திட்டிற்றாள் சோஅவாள்\nசோ அவாளிடம் ஒருவாள் ஒரு கேள்வி கேட்டாள் ஒரு தடவ அதாவது\nஇந்தியாவுக்கு மைக்கல் ஜக்சன் வந்ததைபற்றி. நீங்க என்ன நினைக்கிறீங்க\nஎன்று. சோ அவாள் பதில் சொன்னாள் இப்படி ஒரு நாயகட்டி போட்டு\nஅடிச்ச எப்படி கத்துமோ அப்படி கத்துற ஒருத்தர பாக்கிறதுக்கு\nஎல்லாரும் ஓடிபோறாங்க இதைப்பற்றி நான் வேறஎன்ன சொல்ல\nஅப்படின்னார். அதுக்கு மைக்கல் ஜக்சன் ஒரு நாயவிட்டு சோஅவாள\nகடிக்க விட்டுருக்கலாம். யார்சொன்னது துக்ளக் பத்தி��ிகை விலைபோகலைன்னு புலி பத்திரிகைய விட அதிகம்தான்\nபார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான்\nஉங்களுடைய இணைப்புக்கு நன்றி. பல கருத்துக்களை அறியகூடியதாக இருந்தது.\nஒரு சில களைகளை கருத்தில் எடுத்து வயலே களைகள் நிரம்பியது என்பதுபோல வாதிப்பது ஏற்ககூடியதல்ல. சோவும் இந்துராமும் களைகள்.\nஇலங்கையில் உயிர்வாழ்வுக்கான போராட்டத்தை செய்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களே சிங்களவர்களை இவ்வாறு வெறுப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் பிராமணர்களை வேரோடு அழிக்கவேண்டும் என்ற கருத்தியல் அடிப்படையில் பல கருத்துக்களை காணக்கூடியதாகவுள்ளது.அது ஆரோக்கியமானததல்ல என்பதே என் கருத்து.\nதனியே சோ என்ற தனிமனிதனையும் அப்பத்திரிகையையும் தான் இக்கட்டுரை சுட்டிநின்றிருக்குமானால் மிகவும் நல்ல கட்டுரையாக இருந்திருக்கும்.\nசிறிலங்கா ரத்னா திருவாளர் சோ என மரியாதையாக அழைக்கவும்\nஉங்கள் பதிவு, தேர்தல் சமயத்தில் தெருமுனையில் பேசும் மூன்றாம் தர பேச்சாளரின் பேச்சு போல் வெறும் சத்தம் மட்டுமே உள்ளது. வருத்தம் தான்.\nஈழ தமிழர்கள் நிலை சிக்கலாகி உள்ளதுதான்.பலரின்ஆதரவு வேண்டும் தர்ன.\nஅதற்காக சோ மற்றும் குழுவினரின் ஆதரவும் வேண்டும் என்ற அளவிற்கு நாம் போகவேண்டுமா\nஇதைப்போன்ற உங்களுடைய பின்னோட்டத்தை 'டோண்டு, வஜ்ரா, ஜயராமன், ......... போன்ற வலைப்பதிவுகளுக்கும் போய் தமிழினத்திற்கு எதிராக அவர்கள் எழுதும் அவர்களுடைய கட்டுரைகளுக்கும் எழுதுங்களேன். ப்ளீஸ்\nஅந்த அஃறினையை எல்லோரும் மறந்திருந்த வேளையில் மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். புலிகளும் ஈழத்தமிழர்களும் பாப்பானின் சோற்றில் மண்ணையா அள்ளிப் போட்டனர் பிறகு ஏன் இந்த வெறுப்பு அவர்கள் மேல் பிறகு ஏன் இந்த வெறுப்பு அவர்கள் மேல் ச்சே திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன பயன்\nசோ, நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க...\n//சோ தனக்கு சரியென்றது பட்டதை செய்கிறார் எழுதுகிறார். துக்ள்க் 75000 காப்பி விற்பனை ஆகின்றது. ஆனால் அவர் பிராமணர் என்பதால் அவரை நீங்கள் தான் சந்தேக பார்வையில் பார்க்கின்றீர்களோ என்று தோன்றுகிறது//\n நானும் அதை ஆமோதிக்கிறேன் (உடனே என்னை ஒரு group-ல் சேர்த்துவிடாதீர்கள்).\nஆனால், அவர் வி.பு.வை எதிர்ப்பதுதான் நெருடல். O.K. ஒவ்வொருவருக்கும் ஒ���்வொரு சார்புத்தண்மை இருக்கும்.\nஒருத்தர் செய்த தவறுக்காக அந்த இனத்தையே சொல்வது தவறு.\n//இந்தக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. அவாள்களைத்தவிர அனைவரும் 'கேனையர்கள்' என்ற எண்ணத்தில்தான் ' சோ ' வுடைய எழுத்துக்களில் தமிழர்களையும் தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்தும் செயல் அதிகமாக இருக்கிறது.//\nஅது ஏன் இப்படி எழுதிபவர்களெல்லாம் \"பெயரிலி\"க்களாகவே எழுதுகிறார்கள்\nபோதுமப்பா இந்த பிராமண எதிர்ப்பு.. போய் உருப்படும் வேலையை பார்ப்போம்\nபின்னூட்டத்தை எப்படித் துவங்குவது என்றே புரியாமல் சில நிமிடங்களாக அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.\n//கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். //\nஅநியாயத்துக்கு ஒக்காந்து யோசிக்கறாய்ங்கப்பா. பயங்கரமான காமெடி\nஇப்பதிவை எழுதியவர் இலங்கையில் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டுவரும் ஒரு துயரமான விஷயத்தை இப்படி அநியாயத்துக்கு நகைச்சுவைப் படுத்திவிட்டார் என்பதுதான் வருத்தம். ஒரு வேளை இதை முகமது பின் துக்ளக் படத்தைப் பார்த்துவிட்டு எழுதியிருப்பாரோ\n(எனக்கு 'திம்மி' பட்டம் கிடைக்கப் போகிறது என்று சக பதிவர் ஒருவர் அருள்வாக்கு செ��ல்லியிருக்கிறார். அநேகமாக வாரயிறுதியில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்\nசோ, இன்றல்ல நீண்ட நெருங்காலமாகவே தன்னை அறிவிக்கப்படாத இந்துத் தீவிரவாதியாகத்தான் நினைத்துக்கொண்டு எழுதி வருகிறhர். வக்கீலல்லவா அதனால் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் வெளிவரக்கூடிய அளவில் தன்னால் முடிந்த இந்துத்தீவிரவாதத்தை வளர்த்து வருகிறhர்.\nதமிழீழப்போராட்டவாதிகளை அவருக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. எப்படி நமக்கு சோவைப் பிடிப்பதில்லையோ அப்படி அவருக்கு உரிமைப்போராட்டம் நடுத்துவோரைப் பிடிப்பதில்லை. அவ்வளவுதான்.\nசோ ஒரு இனவாதி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பார்ப்பனர்கள் எல்லாரும் இனவாதிகள் இல்லை. சோவைக்குறித்து நீங்கள் சொன்ன பல விவரங்கள் உண்மை. கிரிக்கட்/பிராமணம் போன்றவற்றை தவிர்த்து இருந்தால் இந்த பதிப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கும்.\nசோவை, பொது நூலகங்களில் துக்ளக் படிக்கும் பெருசுங்க நம்பிவிடக்கூடாது. இந்த வட இந்திய TV Channels தமிழ்நாடு/தமிழர் பற்றிய விவாதம்னு நம்ம ஊரு பெருசு யாரன்னா கூப்பட்னும்னா, இவரை கூட்டிட்டு வந்து உக்கார வச்சுடராங்க. இவரு சொல்லறதத்தான் வடக்கத்திய காரணுங்க நம்பறானுங்க. அத நம்மால ஒன்னுமே செய்ய முடியாது.[:(]\nஇப்படி பொத்தம் பொதுவாக முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை .எனக்கு சோ வை பிடிக்கும் .ஆனால் தேடி படிப்பதில்லை .அவரது கருத்துக்களில் இலங்கை பிரச்சனை தவிர அனைத்திலும் உடன்பாடு உண்டு .அத்துடன் இந்திய அரசியலில்அவர் யாரையும் தொடர்ந்து எதிர்ப்பதுமில்லை ஆதரிப்பதுமில்லை அவ்வப்போது விமர்சிப்பதுடன் சரி\nசோ போன்ற யூத ஆரியக்கொழுப்பில் மிதக்கும் முளை கொண்ட பிராணிகளை\nஎன்றைக்கு தமிழ் நாட்டை விட்டு ஓட்டி விடுகிறோமோ அன்று தான் விடியும்.\n\"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி\"\n\"பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் பாப்பனுக்கு உடல் முழுவதும் நஞ்சு.\"\nசத்திய வார்த்தைகள் இந்தகாலத்துக்கும் மிக பொருந்தி வருகிறது, உண்மையில் பெரியார் ஒரு தீர்க்கதரிசிதான். சோவிற்கு மிக கச்சிதமாக இந்த தொப்பி பொருந்துகிறது:-))\nபதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.\nதயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n\"அவனை முதலில் நிறுத்தச் சொல்\" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர\nஇந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.\nஇந்தப் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளிலும் வரும்\nசோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்\nத மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிக...\nகனடாவில் இன்னும் ஒரு சில நிடங்களில் நேரமாற்றம் \nகனடா மற்றும் அமெரிக்காவிலும் இன்னும் சில நிமிடங்களில் நேரமாற்றம் நடைபெற உள்ளது . Day Light Saving Time எனப்படும் ஒரு வகையில் கடந்த மார்ச்...\nஇ ன்றைய பொழுது தற்செயலாக யாழ் இணையம் சென்றபோது பார்த்த செய்தி மனதினை அதிர செய்தது .ஆம் மூத்த வலைப்பதிவர் ஈழநாதன் தனது 31 வயதினில் அகாலமர...\nதி ராவிடர் கழகத்தில் பெரியாரிடம் அண்ணா செயலாளராகப் பணிசெய்து கொண்டிருந்த காலம் அது . அந்த நாளில் திராவிடர் கழக காரியாலயத்துக்கு வெள்ளை அட...\nபுளக்கர் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும், படங்களை நேரடியாகவே புளக்கரில் இடும் வசதியினை சோதித்து பார்ப்பதற்காக இட்ட படம் இது.முன்பு ஏதோ ஒர...\nஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்\nஎனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன் பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல...\nபயனுள்ள தகவல்கள் --- பகுதி 2\nஇங்கே சில பயனுள்ள தகவல்கள் தந்திருக்கிறேன் .இதன் முதல் பகுதி முன்பே எனது வலைதளத்தில் தந்திருந்தேன் ,அதன் தொடர்ச்சியே இது …. 26. வாழைப்பழத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/03/2014.html", "date_download": "2018-05-23T06:59:07Z", "digest": "sha1:STU3FQADXCISVFHRIEDD52TCM7DOQEEV", "length": 28725, "nlines": 226, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: மார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு", "raw_content": "\nமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு\nமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு - திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை\n03 மார்ச் 2014 அன்று தொடங்கி ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது. இதை முன்னிட்டு, இலங்கையில் நடந்ததாக சொல்லப்படும் சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வை மேற்கொள்ள புலனாய்வு பொறியமைவு ஒன்றை ஐ.நா.மனித உரிமை மன்றம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவி பிள்ளை அவர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி முன் வைத்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை வரவேற்கின்றோம்.\nஇலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிசீயசு, மான்டீநிக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளால் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தீர்மான வரைவு இலங்கை அரசு நம்பகமான தேசிய செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் வரவேற்றுவிட்டு அத்தகையதோர் பொறியமைவை ஏற்படுத்துவது குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. மாறாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது. இன்னொரு புறம், நம்பகமான உள்நாட்டுப் பொறியமைவை ஏற்படுத்தச் சொல்லி இலங்கை அரசை வலியுறுத்துகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருகின்றது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த முயற்சிகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமரிப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தை வேண்டுகின்றது. மேலும் இத்தீர்மான வரைவு 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கக் கோருகின்றது.\nஇப்படியாக, ஒருபுறம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை என்று சீன சார்பு கொண்ட இராசபக்சே தலைமையிலான சிங்கள அரசை ஒரு கயிற்றிலும், மறுபுறம் ஈழத் தமிழர்கரின் விடுதலை அரசியலை மாகாணசபைக்குக் கூடுதல் அதிகாரம் என்ற வகையில் முடக்கி ஈழத் தமிழரை இன்னொரு கயிற்றிலும் கட்டிப் போட முயல்கின்றது. இதன் மூலம், சிங்கள அரசு, தமிழர் ஆகிய இரண்டு தரப்பையும் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலக அரசுகளும் இந்திய அரசும் இணைந்த கூட்டணியின் பிடிக்குள் வைக்கும் நோக்கம் கொண்டதாய் இருக்கின்றது. இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் இத்தீர்மான வரைவு ஏற்கத்தக்கதன்று..\n அல்லது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வா என்ற புள்ளியிலேயே சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சர்வதேசப் போராட்டம் நடந்து வருகின்றது. 13 ஆவது சட்டத்திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை தீர்மானத்தின் வரைவில் வருவதன் மூலம் இந்தியாவின் கோரக்கரங்கள் இருப்பது அம்பலமாகின்றது. 13 ஆவது சட்டத்திருத்தை சர்வதேச அரங்கிற்கு இந்தியா கொண்டு சென்றுவிட்டது. இதன் மூலம், தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்க அதிகாரப்பகிர்வை பேரப் பொருளாக இலங்கை அரசு பயன்படுத்தி இருப்பதும் புலப்படுகின்றது. ஆயினும், 13 ஆவது சட்டத்திருத்ததைச் சிங்களப் பேரினவாதமும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையும் முறியடித்த வரலாறு இருப்பதால் நாம் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வையே குறிவைக்க வேண்டியுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தம் கொடுப்பதற்கும் வடக்கில் நடந்துவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகத் தமிழீழ மக்கள் போராடுவதற்கும் தேவையான புற அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு துணை செய்யும்.\nகடந்த இரண்டு முறையும் தீர்மானத்தை ஆதரிப்பது போல் ஆதரித்து அதை நீர்த்து போகச் செய்தது இந்தியா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இம்முறையும் தீர்மானத்தின் வரைவில் இந்தியாவின் பங்கு மறைமுகமாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரசுத் தலைமயிலான ��ந்திய அரசு கடந்த முறை போலவே இம்முறையும்தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. காங்கிரசுக்காரர்கள் ஐ.நா. தீர்மானத்தை நாங்கள் ஆதரிப்போம் என்று தொலைக்காட்சிப் பேட்டிகளில் பொத்தாம் பொதுவாக பேசத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க.வினரோதங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக இலங்கைத் தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுவது போல் நடித்து காங்கிரசு எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைக்கின்றனர். இந்நிலையில் நமது கோரிக்கை என்ன என்பதையும் தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் என்ன இருக்க வேண்டும் எனபதையும் நாம் தெளிவாக முன்வைக்க வேண்டியுள்ளது.\nஎட்டாவது பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.நர மனித உரிமை ஆணையர் அலுவலகம் புலனாய்வு செய்ய வேண்டும் என்ற வரிகள் நீக்கப்பட்டுவிடாமல் தடுக்க வேண்டும். அத்துடன், இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த புலனாய்வு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் இத்தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். கடுமையான தீர்மானம் ஒன்றை நிறைவேறவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது இந்தியஅரசு தான். இந்திய அரசின் துணையுடன் தான் இலங்கை அரசு மேற்குலக அரசுகளை எதிர்கொண்டு வருகின்றது. எனவே, இந்திய அரசை நம் மக்களிடம் அம்பலப்படுத்தி தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்த வேண்டியதே நமது உடனடிக் கடமை.\nஅமெரிக்கத் தீர்மானம் குறித்து ஏமாற்றம் தெரிவிப்பது, எதிர்ப்புத் தெரிவிப்பது என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளாமல், நாம் கோருவது போன்ற தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவர வேண்டும், அல்லது அமெரிக்கத் தீர்மானத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நமது போராட்டத்தை இந்திய அரசை நோக்கிக் குவிமையப்படுத்த வேண்டும். இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசு இருப்பதையும் கெடுத்து நீர்த்துப் போகச் செய்யுமானால் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து மேலும் அயன்மைப்பட நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.\nதலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்\nபொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nபொதுச் செயலாளர், தம���ழ்நாடு மக்கள் கட்சி\nஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்சு இயக்கம்\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 9:34 AM\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nபன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மா...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்...\nஇலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்த...\nபகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்...\nஇலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு - தமி...\nதகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர்களுக்கான கருத்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழை...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஆதலினால் காதலிப்பீர்…......... - உழைக்கும் பெண்கள்...\nபாதுகாப்பும் சமத்துவமும் சலுகைகள் அல்ல, எனது உரிமை...\nமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே...\nஐ.டி தோழி பேசுகின்றேன்... - உழைக்கும் பெண்கள் நாள்...\nபெண் சம்மட்டி - வீதி நாடகம் - உழைக்கும் பெண்கள் ந...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஒர் இரத்தச் சிவப்பழகியும், சில கண்ணாடி சீசாக்களும்...\nஇலங்கை மீதான அமெரிக்க தீர்மானமும், நமது கடமையும்.....\nஒரு உழைக்கும் பெண்ணின் கடிதம் - உழைக்கும் பெண்கள் ...\nஅம்மா அவள் தான் முதன்மையானவளாம்\nகாவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல....\n'நாங்க சாதிகெட்ட குடும்பம்' - உழைக்கும் பெண்கள் ...\nமீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்கள...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-23T06:57:51Z", "digest": "sha1:QH5V5P5LH6UJFA7XECONHE4O2M3C5RZT", "length": 15715, "nlines": 210, "source_domain": "www.jakkamma.com", "title": "தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறுகிறது.", "raw_content": "\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறுகிறது.\nதூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறுகிறது.\nவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.\nநவராத்திரி விழாவே அங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 1-ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர்.\nகாப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, அனுமன், ராமர், கிருஷ்ணர், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், அரக்கன், கரடி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.\nஅந்த காணிக்கையை 10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) கோவிலில் செலுத்துகிறார்கள். இன்று காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அரக்கனை முத்தாரம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நள்ளிரவில் நடைபெறுகிறது.\nஇதையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருள்கிறார்.\nஅப்போது காளி வேடம் அணிந்த பக்தர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து கடற்கரைக்கு செல்கிறார்கள்.\nமகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.\nஇதைக்காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்துள்ளனர்.\nஅதை தொடர்ந்து இரவு 1 மணி அளவில் கடற்���ரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக தீபாராதனைகள் நடக்கிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருள்கிறார். அங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.\nஅதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வருகிறார்.\nதசரா விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு உள்ளது.\nதசரா குழுவினர் குதூகலத்துடன் பல்வேறு வேடங்களை அணிந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இன்று இரவு விடிய, விடிய கலைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.\nஞானதேசிகன் சஸ்பெண்ட் பற்றி CM விளக்கம் அளிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது:தி.மு.க.தலைவர்மு.கருணாநிதி\nசேகர் ரெட்டி பணம் கொடுத்ததை நிரூபிக்க முடியாது:அமலாக்கத் துறை\nஉள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு சென்னைக்கு பெண் மேயர் : தமிழக அரசாணை வெளியீடு\nNext story தமிழக அரசு என்ற ஒன்று செயல்பட்டால் தானே, அதிலே உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதிட முடியும். திமுக தலைவர் மு.கருணாநிதி\nPrevious story முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பியவர் கைது\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/27924-young-lady-attacked-in-gingee-face-collapsed.html", "date_download": "2018-05-23T07:08:51Z", "digest": "sha1:5XIDTM7QCBV4TKN7WIV35QXKCIGQEKMO", "length": 9283, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுயநினைவு திரும்பாத முகம் சிதைக்கப்பட்ட பெண் | young lady attacked in gingee face collapsed", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nசுயநினைவு திரும்பாத முகம் சிதைக்கப்பட்ட பெண்\nசெஞ்சியில் கொடூரமாக தாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட பெண்ணுக்கு சுயநினைவு திரும்பவில்லை.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தனியார் வணிக வளாகத்தில் முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் மீட்கப்பட்ட விவகாரத்தில் மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணிற்கு இதுவரை சுயநினைவு திரும்பவில்லை.\nஇந்நிலையில் அங்கு சென்ற விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ் அவரிடம் வாக்குமூலம் பெறமுடியாமல் திரும்பிச் சென்றார். அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகளுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாமியாருக்கு தண்டனை அறிவிக்க சிறைக்கே நேரடியாக விமானத்தில் வந்திறங்கும் நீதிபதி\nதற்கொலைப்படைத் தாக்குதல்: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளம்பெண்ணுக்கு தூக்கத்தில் பாலியல் வன்கொடுமை \nசம்பளம் கேட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்\nமதுரவாயலில் கத்தியால் தாக்கி செல்போன் திருடியவர்கள் கைது\nஅரிவாளால் வெட்டிய திருடன் : ரத்தம் வடிய விரட்டிப்பிடித்த காவலர்\nஇளம்பெண்ணை அறைக்குள் பூட்டியவருக்கு தர்ம அடி\nபாலியல் வன்கொடுமை செய்து குழந்தையை கொன்றவருக்கு தூக்கு\nமகனை கொலை செய்தால் தலா 2 ஏக்கர் \nபேனர் வைக்கும் பிரச்னை: வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாமியாருக்கு தண்டனை அறிவிக்க சிறைக்கே நேரடியாக விமானத்தில் வந்திறங்கும் நீதிபதி\nதற்கொலைப்படைத் தாக்குதல்: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/29840-four-aadhaar-linking-deadlines-you-should-not-miss.html", "date_download": "2018-05-23T07:08:36Z", "digest": "sha1:2XPYXQFCZ4RSLBVLOL5UI5QJ4XYD63DR", "length": 9627, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு தேதிகள் | Four Aadhaar-Linking Deadlines You Should Not Miss", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதல���ம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு தேதிகள்\nபான் கார்டு, சிம் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஆதார் எண் அறிமுகம் செய்யப்பட்டபோது சமூக நலத்திட்டங்களுக்கு மட்டும் தான் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இன்று ஆதார் எண் எல்லாவற்றிற்கும் கட்டாயமாகி வருகிறது. விமான நிலையத்தில் நுழைவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nசிலிண்டர் மானியம் முதல், வங்கிக் கணக்கு, பான் எண், செல்போன் எண் உள்பட பல ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடைசியாக ஆதாருடன் இணைக்கப்படாத சிம் கார்டுகளின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனால் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த பலரும் தங்களது ஆதார் எண்ணை சிம் கார்டுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆதார் இணைப்புக்கான காலக்கெடு தேதிகள்:\nசிம் கார்டு - பிப்ரவரி 2018\nபான் கார்டு - டிசம்பர் 31, 2017\nவங்கி கணக்குகள் - டிசம்பர் 31, 2017\nசமூக நலத் திட்டங்கள் - டிசம்பர் 31, 2017\nஇதனிடையே, ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை\nஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது: ஓபிஎஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக மீண்டும் வந்தால் அது ஹிட்லர் ஆட்சி: கி.வீரமணி சாடல்\nபசுமை விரைவுச் சாலைக்காக ஆர்ஜிதம் செய்யப்படும் கிராம நிலங்கள்: கொந்தளிக்கும் மக்கள்\nஐ.ஏ.எஸ் தேர்வு முறை மாற்றம் : ஏழைகளின் கனவிற்கு பேராபத்து\n5 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் விலை உயர்வு\nகாவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nகாவிரி நீர்ப் பங்கீடு வழக்கு : நாளை மாலை தீர்ப்பு\nகாவிரி வழக்கு; வாரியத்திற்கே அனைத்து அதிகாரமும்: உச்சநீதிமன்றம்\nகாவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை\nகாவிரி செயல்திட்டம் - ”மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும்”\nRelated Tags : ஆதார் , ஆதார் எண் , ஆதார் இணைப்பு , காலக்கெடு , பான் கார்டு , சிம் கார்டு , மத்திய அரசு , Aadhaar , Aadhaar Linking , Deadlines\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை\nஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது: ஓபிஎஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/22/tamil.html", "date_download": "2018-05-23T06:49:13Z", "digest": "sha1:TIVQ2UFJSSJJK4G2WQGPZ4QEH2VMLZO5", "length": 10049, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | daughter of cartman comes first in tamil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.. தமிழகம் முழுவதும் பரவும் வாய்ப்பு.. காவல்துறை உஷார்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஎங்களது தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு பேசுங்கள் : முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி பதிலடி\nதள்ளுவண்டிக்காரர் மகளின் தமிழ் சாதனை\nமதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தள்ளுவண்டிக்காரரின் மகள் பத்தாம் வகுப்புத்தேர்வில், தமிழ் பாடத்தில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.\nமேலூர் ஸ்ரீசுந்தரேஸ்வரா வித்யாலயம் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர் அமுதா.இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் தேர்வில் தமிழ் பாடத்தில்200-க்கு 192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.\n1200க்கு 1055 மதிப் பெண்கள் பெற்றுள்ள அமுதாவின் தந்தை ஒருதள்ளுவண்டிக்காரர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அமுதாவும்காலையில் பள்ளி சென்று வந்த பிறகு அக்கம் பக்கத்து வீடுகளில் டியூஷன் சொல்லிக்கொடுப்பார். இதற்காக அவர் பணம் வாங்குவதில்லை. இலவசமாகத்தான் டியூஷன்எடுக்கிறார்.\nஅமுதாவின் தந்தை தள்ளுவண்டியில் சென்று மிக்சர் விற்று வருகிறார். இவருக்குஉதவியாக அமுதாவும் சில நேரங்களில் வியாபாரத்தின்போது உடன் இருப்பார்.\nதனது மகள் முதலிடத்தில் வந்தது பற்றி அமுதாவின் தந்தை முத்துமணி கூறுகையில்,அமுதா படிக்கும் போதெல்லாம், உனது போட்டோ பத்திரிகையில் வரும் வகையில்படித்துத் தேற வேண்டும் என்று கூறிக் கொண்டேயிருப்பேன். அதை இப்போது அமுதாநிறைவேற்றியிருக்கிறார்.\nஎனது தினசரி வருமானம் ரூ. 50தான். இதை வைத்துக் கொண்டு அமுதாவைமேல்படிப்பு படிக்க வைப்பது சிரமம். அரசுதான் உதவ வேண்டும் என்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... 94.5 சதவீதம் தேர்ச்சி.... சிவகங்கை மாவட்டம் முதலிடம்\nகர்நாடகா முதல்வராக இன்று பதவியேற்கிறார் குமாரசாமி... நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nகுமாரசாமி பதவியேற்பு.. ஜேடிஎஸ்ஸை ஆதரியுங்கள் என \"பிரசாரம் செய்த\" சந்திரசேகர ராவ் திடீர் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamasamayal.in/recipes/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-onion-pakkoda/", "date_download": "2018-05-23T07:13:44Z", "digest": "sha1:WAYSYXUHQALKEENVBYJBFE3C4KXTUUF7", "length": 2462, "nlines": 47, "source_domain": "bamasamayal.in", "title": "ஆனியன் பக்கோடா / Onion Pakkoda - Bama Samayal", "raw_content": "\nஆனியன் பக்கோடா / Onion Pakkoda\nகடலை மாவு : 2 கப்\nஅரிசி மாவு : 1 கப்\nவெங்காயம் : 1/4 கிலோ (நறுக்கிக்கொள்ளவும்)\nபச்சை மிளகாய் : 4 Nos (பொடியாக நறுக்கவும்)\nமிளகாய் பொடி : 1 டேபிள் ஸ்பூன்\nநெய் : 1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி : சிறிது பொடியாக நறுக்கவும்\nகடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக கலந்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக பிசறி விட்டு பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, நெய், மிளகாய் பொடி போட்டு நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து உதிர் உதிராக பிசையவும்.\nஎண்ணையை காயவைத்து பக்கோடா போடவும்.\nநிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.\nகடைசியில் கருவேப்பிலையை பொரித்து அதன் மேல் போடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quranmalar.blogspot.com/2016/05/blog-post_2.html", "date_download": "2018-05-23T06:45:41Z", "digest": "sha1:VZW3BO7H5VBQBDVKTLAOWXQTS2G2C6YJ", "length": 31942, "nlines": 174, "source_domain": "quranmalar.blogspot.com", "title": "திருக்குர்ஆன் மலர்கள்: மது தீமைகளின் தாய் !", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்)...\nகெட்டுப்போகும் இளைஞர் சமுதாயம், சீர்குலையும் குடும்ப உறவுகள், சிதையும் பொருளாதாரம், மங்கும் உழைப்புத் திறன், பெருகும் சாலை விபத்துகள, குடிநோய்கள், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகள், குற்றச்செயல்கள்... என மதுவின் கொடுமைகள் நீள்கின்றன.\nஆனால் இன்று பள்ளி மாணவர்களும் கூட குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் அளவுக்கு மதுப்பழக்கம் பரவலாகி உள்ளது. பாரத நாடு முழுவதும் 20 கோடி மக்கள் மதுவுக்கு அடிமை. தமிழகத்தில் 2 கோடி பேர் மதுவுக்கு அடிமை என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nகொடிய இந்த மது அரக்கனின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும் என்பது சமூகப் பொறுப்புணர்வுள்ள நல்ல மனிதர்களின் ஆவல். ஆனால் இத்தீமையை உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவோ சட்டங்கள் மூலமாகவோ காவல்துறை கட்டுப்பாடுகள் மூலமாகவோ தடுக்க முடிவதில்லை என்பதை அனுபவபூர்வமாகவே நாம் அறிகிறோம். என்னதான் கடுமையாக மதுவிலக்கையே அரசு அமுல்படுத்தினாலும் அங்கு கள்ளச்சாராயம் ஊடுருவுவதைக் காண்கிறோம்.\nமேற்படி தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற உரிய தடுப்பு நடவடிக்கைகளை கைகொள்வதோடு மனித இதயங்களை திருத்துவதற்கான வழிகளையும் ஒருசேர செயல்படுத்தினால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும்.\nமுதலில் மனித மனங்களைத் திருத்தி அவன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்ன தேவை எனபதை ஆராய்வோம். அதற்கு முக்கியமாக மனித மனங்களுக்குள் இரண்டு அடிப்படை விஷயங்கள் விதைக்கப் படவேண்டும். முதலாவதாக என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான். அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக ��ந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற அச்ச உணர்வும் நான் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இந்தப் பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும்.\nமனிதனிடம் இந்த இறையச்சம் இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் விபச்சாரம் உட்பட எப்பாவத்தையும் கூச்சமின்றி செய்வான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.\nஇந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்\nஇதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன..\nஸ்ரீ அறவே நிரூபிக்கப்படாத மனித ஊகங்களைக் கோர்வையாக்கி பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக் கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் பள்ளிகளில் போதிக்கப்படுகிறது.\nஸ்ரீ ஆன்மீகத்தின் பெயரில் சில இடைத்தரகர்கள் பாவபரிகாரம் என்று கூறி சில சடங்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் ஒரு குறிப்பிட்ட மனிதரில் நம்பிக்கை கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்றும் போதிக்கின்றனர்.\nஸ்ரீ 'படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்' என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் இறைவன் அல்லாதவற்றை எல்லாம் காட்டி 'இதுதான் உன் கடவுள்' என்று போதிக்கின்றனர்.\nஇப்படிப்பட்ட பொறுப்பற்ற போதனைகளால் கடவுளைப் பற்றிய மதிப்புணர்வு (seriousness) மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள். இதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும்.\nஇஸ்லாம் உண்டாக்கும் தனிநபர் நல்லொழுக்கம்:\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல்விலக்கல்களை அல்லது கட்டுப்பாடுகளைப் (discipline) பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் இறைவன் புறத்திலிருந்து மறுமையில��� நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் பரிசாக வழங்கப்படும் என்கிறது இஸ்லாம்.\nகீழ்கண்ட முக்கியமான உண்மைகளை தெளிவான முறையில் கற்பித்து அவற்றை அனுதினமும் பேணி வாழும் வகையில் வழிபாட்டு முறைகளை அமைத்து இஸ்லாம் அதனை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டோரை ஒழுக்கம் பேணுபவர்களாக்குகிறது:\nசொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)\nஇறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்து கொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கை களுக்கோ வீண் சடங்கு சம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம். படைத்தவனைத் தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி - அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம்.\nஇறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்:\nஅடுத்ததாக இவ்வுலக வாழ்க்கையில் மனிதனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் சொர்க்கமோ அல்லது நரகமோ அவனுக்கு வாய்க்க இருக்கிறது என்கிறது இஸ்லாம்.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;. அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஇறைவனை மாபெரும் கருணையாளன் என்று அறிமுகப்படுத்தும் அதேவேளையில் இடைத்தரகர்கள் கற்பிக்கக்கூடிய வீண் சடங்குகள் அல்லது மூடமான நம்பிக்கைகள் மூலம் பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை என்கிறது இஸ்லாம். ஒருவர் செய்த பாவத்திற்கு அவரே பொறுப்பாவார் என்றும் மனம்வருந்தி இறைவனிடம் முறையிட்டு மன்றாடுதல் மூலமே பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்ட��� என்று தெளிவுபட கூறுகிறது. தனிநபர்களை பாதிக்கக்கூடிய குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட நபர் மன்னித்தாலே யன்றி இறைவன் மன்னிப்பதில்லை என்றும் சமூகங்களை பாதிக்கக்கூடிய பெருங்குற்றங்களுக்கு இவ்வுலகிலேயே அதற்குரிய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் இறைவனிடம் மன்னிப்பு உண்டு என்றும் தெளிவுபடுத்துகிறது இஸ்லாம்.\nபாவம் எது புண்ணியம் எது என்பதற்கான அளவுகோல:;\nமனிதர்கள் மனோஇச்சைக்கு ஏற்ப பாவ புண்ணியங்களைத் தீர்மானிப்பது பாவங்கள் பெருகுவதற்கு மற்றொரு காரணம் ஆகும். உண்மையில் இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் எதைச் செய் என்று எவுகிறானோ அதுவே புண்ணியம். அவன் தடுக்கும் செயலே பாவம். அந்த வகையில் இன்று இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆனும் முஹம்மது நபி அவர்களின் நடைமுறைகளும் பாவபுண்ணியங்களை தீர்மானிக்கும் தெளிவான அளவுகோலைத் தருகின்றன.\nஅவனது கட்டளைப்படி மது என்பது முழுக்க தடை செய்யப்பட்டதாகும்.\n மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், iஷத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 5:90 )\nஸ்ரீ இறைகட்டளையை மீறி அதை அருந்துவதும் உற்பத்தி செய்வதும் விற்பதும் வாங்குவதும் உதவுவதும் என அனைத்தும் தடை செய்யப் பட்டதாகும். இறைவனின் சாபத்திற்கு உரிய பாவமாகும் என்றும் அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை காத்திருக்கிறது என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்ச்சரித்துள்ளதை நபிமொழி நூல்களில் காண்கிறோம்.\nஸ்ரீ சட்டம் ஒழுங்கைப் பேணுவதும் தங்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களின் நலனும் பாதுகாப்பும் அரசாள்வோரின் பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றாத ஆட்சியாளர்கள் இறைவனின் தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் நபிகள் நாயகம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்:\n'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.....' (நூல்: புகாரீ 5200)\nமதுவைத் தீமைகளின் தாய் என்று கண்டித்து அதைத் தடை செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் தீமைகளில் இருந்து பொதுமக்களைப் பா��ுகாக்க ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வையும் நபிகள் நாயகம் காட்டிவிட்டுச் சென்றார்கள். அதை மதீனாவில் அரசாட்சி கைவந்தபோது நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள். நம்மாலும் இன்று அதை நடைமுறைப்படுத்த முடியும். அது என்ன\nஸ்ரீ நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.\nஅறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி) (ஆதார நூல்: அஹ்மத் 18610)\nஆக, மதுவிலக்கை அமுல்ப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு முன் குடித்த நிலையில் வருபவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் யாராவது அதற்குத் துணிவார்களா பாதிக்கப்படும் மக்களுக்கு 'குடிமகன்களை' தண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அதை சட்டபூர்வமாக்கலாம். இதை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினால் நாடே இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் என்பதில் ஐயம் இல்லை.\nஆக, இறை உணர்வையும் மறுமை உணர்வையும் உரிய முறையில் விதைப்பதன் மூலம் மனித மனங்களைப் பண்படுத்தி மதுவிலிருந்து விலகி வாழும் நல்லோர்கள் நிறைந்த சமூகத்தை உருவாக்க உழைப்போம் வாரீர்.\nமாமனிதர் மது ஒழித்த வரலாறு\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனு...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள் , இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் , நிறத்...\nஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான...\ntதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்\nபொருளடக்கம் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் -2 அழகிய முறையில் கண்டிப்பு -9 மனிதர்களுக்கு இறைவனின் தெளிவான பி...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை ...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வு...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஉழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2016 இதழ்\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://smart-vas.blogspot.com/2013/01/model-show-cause-notice-for-free-goat.html", "date_download": "2018-05-23T06:46:48Z", "digest": "sha1:54S742EDLY3TNO53OMXWRYRH6UBWC6NO", "length": 3989, "nlines": 60, "source_domain": "smart-vas.blogspot.com", "title": "Smart VAS: Model Show Cause Notice for Free Goat Scheme", "raw_content": "\n2011-2012/ 2012-13 ஆம் ஆண்டு ________________________ ஒன்றியம் _____________________ கிராமத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லாஆடுகளை __________ அன்று ___________________ கால்நடை மருந்தகத்தால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தங்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா ஆடுகளில் கீழ்க்கண்ட எண்ணுடைய ஆடு(களை) தாங்கள் ஆய்வுக்கு காண்பிக்கவில்லை.\nதமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா ஆடுகளை இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிப்பேன் என்றும், விற்கவோ, வாரத்திற்கு விடவோ மாட்டேன் என்றும் தங்களால் உறுதிமொழி வழங்கப்பட்ட பின்பே ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இக்கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள்,\nமேற்கண்ட எண்ணுடைய ஆட்டை மேற்கண்ட கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு வந்��ு காட்ட வேண்டும்.\nகாண்பிக்காத ஆடு/ஆடுகள் வாங்கிக் கொடுக்க செலவிடப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டும்.\nதவறினால், தங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என இதன் வழி தெரிவிக்கப்படுகிறது.\nஇடம் : கால்நடை உதவி மருத்துவர்,\nநாள் : கால்நடை மருந்தகம்,\nவிலையில்லா ஆடுகள் சில்லரை செலவின விபரம் (மாதிரி)\nஅசோலா – கால்நடைத் தீவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/jeeva-never-interfers-in-heroine-selection-117051700043_1.html", "date_download": "2018-05-23T07:02:51Z", "digest": "sha1:7SZQVGJ3GU32KXUGDWNGJ2SACFLRNOJW", "length": 9974, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதில் எப்பொழுதும் மூக்கை நுழைக்காத ஜீவா!! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதில் எப்பொழுதும் மூக்கை நுழைக்காத ஜீவா\nபடங்களுக்கு கதாநாயகியை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஜீவா எப்பொழுதும் மூக்கை நுழைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஜீவா கூறியதாவது, விஜய், ஆர்யா, மோகன்லால் என பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து உள்ளேன். ஹீரோயினைப் பொறுத்த வரை கதைக்கு ஏற்ப இயக்குனர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களுடன் நடிக்கிறேன். மற்றபடி அவர்கள் தேர்வில் நான் தலையிடுவதில்லை..\nஅதுபோல் மாறுபட்ட கதைகளில் நடிக்க தயாராக இருக்கிறேன். மொழி பிரச்னை இருந்தாலும் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் படம் மூலம் தெலுங்கில் நடிக்க ஆசை உள்ளது என்றார்.\nமணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் காற்று வெளியிடை ஹீரோயின்....\nரஜினியின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்....\nநடித்து நடித்து ஜீவாவுக்கு போரடித்துவிட்டதாம்…\n1200-க்கு 1225 மதிப்பெண் பெற்ற மாணவன்: அடடே என்னெ ஒரு ஆச்சரியம்\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது: மாணவிகள் அதிக தேர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக��கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruneri.blogspot.com/2009/07/blog-post_04.html", "date_download": "2018-05-23T06:51:08Z", "digest": "sha1:NXP244D2HTRI4OVKVUS53J2XO7ZHOH4F", "length": 10405, "nlines": 160, "source_domain": "thiruneri.blogspot.com", "title": "திருநெறி: உயிர்க்கு உயிர்மை", "raw_content": "\nஇன்று ௫.0௭.௨00௯ ஆம் நாள் தமிழீழத் தற்கொடையாளர் நாள் . மீண்டும் உயிர்த்தெழுவோம் . எம் உயிரான இலச்சியத்தை அடைவோம்.\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 7:53 PM\nஒழுக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி சிந்திக்கத் த...\nபிரபாகரன் நன்றாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார். ஐயா...\nஇந்தியா தமிழினத்தின் பகை நாடே\nலெப். செல்லக்கிளி - அம்மான் 22/07/2009 --------...\nதமிழர்கள் படிக்கும் மக்களாக இல்லாமல் பார்க்கும் கூ...\nமாண்புமிகு டத்தோ சிறி ச.சாமிவேலனாருடன் ஒரு சந்திப்...\nபாடாங் செராயில் இளந்தையர் பயிலரங்கு\nமீண்டும் விடுதலைப் புலிகள் உயிர்த்தெழுவார்கள் இரா....\nதமிழ் இலக்கியக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு - நாள்: 26.05.2018 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6 மணி இடம்: திருப்புமுனைப் பயிற்சி மையம், சர்க்கரைத்தெரு, புதுப்பாளையம், கடலூர் மொழிவாழ்த்து: புலவர் மு...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nவஞ்சின மாலை - சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சகட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவை அல்ல.) நுழ...\nமாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் - மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை) யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்ற...\nதமிழிசை வளம் - 2 - தமிழிசை வளம் - 2 பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொ...\nகண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகுமா\ntamil baby names[ தமிழ் மக்கட் பெயர்கள் ]\nநல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் - நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொ...\nஇருக்கும் போதே போற்றிக் கொள் இனி ஒரு தலைவன் கிடைப்பானா\nநல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்\nபுதிய தமிழ்த் தலைமுறையை உருவாக்குவோம்\nமலேசியத் தமிழ் நெறிக் கழகம் நடத்திய இளையோர் பயிலரங்கம் ஒளிப்படம்\nஎம் தலைவர் சாகவில்லை எழுச்சிப் பாடல்\nஎம் தலைவர் சாகவில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் எழுச்சிப் பாடலைக் கேட்டு நம்பிக்கையும் உரமும் கொள்க.\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க கவிதை வீச்சு\nதமிழ் ஈழமே தமிழரின் இல்லம் திருமாவளவன் எழுச்சிப் பேருரை\nநல்லொழுக்கமே உண்மை கடவுள் நெறியாகும் - திருமாவளவன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/12/2016_27.html", "date_download": "2018-05-23T07:01:18Z", "digest": "sha1:XNXTTB5RYCOOW2BOPZTZ3Q3DAGHAR3GG", "length": 31053, "nlines": 270, "source_domain": "www.radiospathy.com", "title": "தமிழ்த் திரையிசை 2016 அலசல் நிறைவுப் பாகம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதமிழ்த் திரையிசை 2016 அலசல் நிறைவுப் பாகம்\nகடந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இசையமைப்பாளர் அனிருத், \"நானும் ரவுடி தான்\" படத்தில் கொடுத்த சிறப்பான பாடல்களால் கவரப்பட்டார். ஆனால் இந்த ஆண்டைப் பொறுத்தவரை \"ரெமோ\" என்ற வெற்றிப்படத்தில் அவரின் பங்களிப்பு இருந்ததோடு \"செஞ்சுட்டாளே\" https://www.youtube.com/sharedci=F5hc4BXoHLo பாடலை ஹிட் பட்டியலில் சேர்த்திருந்தாலும் அந்தப் படப் பாடல்கள் ஏதோ தனித்த இசை ஆல்பங்களுக்குண்டான தகுதியோடு இருப்பதாகவே பட்டது. எனவே அடுத்த ஆண்டு அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை வைத்துத் தான் மீளத் தன்னை நிரூபிக்க வேண்டியது அவசியம்.\nஅனிருத் போலவே Hip Hop தமிழாவுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் கடந்த ஆண்டு \"தனி ஒருவன்\" பாடல்களில் சாதித்துக் காட்ட முடிந்தது. இந்த 2016 இல் கிடைத்த வாய்ப்புகளில் அதைத் தக்க வைக்க முடியவில்லை.\nஇசையமைப்பாளர் தர்புகா சிவாவைக் கவனிக்க வைத்தது கிடாரி பாடல்கள். குறிப்பாக \"வண்டியிலே நெல்லு வரும்\" https://www.youtube.com/sharedci=qBVh2in1BJw இந்த ஆண்டின் ஹிட் பட்டியலில் அடங்கும்.\nவன வாசத்துக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்த ஆண்டு \"தர்மதுரை\" \"சென்னை 28 - பாகம் 2\" படங்களின் வெற்றியோடு அவரும் கவனிக்கப்பட்டார். அவருக்கு இன்னமும் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதை \"யாக்கை\" படத்தின் நீ\" https://www.youtube.com/sharedci=jtPF9ElkLP0 என்ற தனிப்பாடலை காதலர் தினத்தன்று வெளியிட்ட போது கிட்டிய கவனயீர்ப்பு நிரூபித்தது. அத்தோடு \"நெஞ்சம் மறப்பதில்லை\" படத்துக்காக மீண்டும் இயக்குநர் செல்வராகவனோடு இணைந்த போதும் அதேயளவு மகிழ்ச்சி உணர்வைப் பகிர்ந்து கொண்டனர் இணைய ரசிகர்கள்.\n\"இடம் பொருள் ஏவல்\" படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ஓராண்டைக் கடந்தும் படம் வெளிவராத நிலையில் \"தர்மதரை\" படத்தை சீனு ராமசாமி இயக்கவும், அந்தப் பாடல்கள் அவசரகதியில் வெளியிட்டது போன்றதொரு உணர்வு. ஆனால் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் \"தர்ம துரை\" கொடுத்த உச்ச வெற்றியோடு யுவனின் பாடல்களும் கவனிக்கப்பட்டன. \"ஆண்டிப்பட்டி\" https://www.youtube.com/sharedci=mFyVT-H2ZHs பாடல் அடிக்கடி சின்னத்திரையில் வலம் வந்தது. இதிலும் நான்கு பாடல்களை வைரமுத்து எழுதினார்.\nதமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு பாடல் அதிரி புதிரி வெற்றியாகும் ஆனால் அந்தப் பாடலில் அப்படி என்ன இருக்கிறதென்று தேடிக் கொண்டே இருப்போம். அப்படியொன்று தான் \"மக்கா கலங்குதப்பா\" https://www.youtube.com/sharedci=sJKFe8INiFo பாடல் (பாடல் வரிகள் மதிச்சியம் பாலா). 2016 ஆம் ஆண்டில் தேநீர்க் கடைகளில் இருந்து கடைக்கோடி ரசிகன் வரை இந்தப் பாடல் சாம்ராஜ்ஜியம் நடத்துதுகிறது.\n\"நெஞ்சம் மறப்பதில்லை\" பாடல்கள் வருவதற்கு முன் இருந்த எதிர்பார்ப்பு பாடல்கள் வந்த பின் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். கலவையான விமர்சனங்களோடு பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். படம் வந்த பின் தான் இந்தக் குழப்பம் தீரும்.\nநடிக்க வந்து தன் பிழைப்பைக் கெடுத்த வகையில் மூன்றாவது வெற்றிகரமான ஆண்டில் நுளைகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். கடந்த ஆண்டு பாடல்கள் வெளியாகி 2016 இல் திரைக்கு வந்த \"தெறி\" பாடல்கள் அனைத்தும் கேட்கும் தரம் என்ற ஒன்றே போதும் என்று நினைத்து விட்டார் போலும். \"மீண்டும் ஒரு காதல் கதை\" படம் போல அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளிலாவது இன்னும் உழைத்திருந்தால் இந்த ஆண்டு திகழ்ந்திந்திருப்பார்.\nநடிக்க வந்து வெற்றியைக் காட்டிய வகையில் இச��யமைப்பாளர் விஜய் ஆன்டனிக்கு \"பிச்சைக்காரன்\" படம் கொடுத்த பணக்கார வெற்றி அவருக்குத் திருப்தியாக இருந்திருக்கும். அந்தப் படத்திற்காக அவர் இசையில்' \"நெஞ்சோரத்தில்\" https://www.youtube.com/sharedci=veILFv0bxLA பாடல் கலக்கல் ரகம். \"நூறு சாமிகள்\" https://www.youtube.com/sharedci=mEemB2K1fZA பாடலும் ரசிக்கும் தரம்.\nஆனால் தொடர்ந்து வந்த சைத்தான் படத்தின் பாடல்களில் முன்னதை விடத் தாண்டிக் கொடுக்கக் கூடிய இசை கிட்டவில்லை.\nஇசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படம் \"தாரை தப்பட்டை\" இந்த 2016 ஆண்டு வெளியாகியிருந்தாலும் பாடல்கள் ஏற்கனவே முந்திய ஆண்டில் வெளியாகிக் கவனத்தை ஈர்த்தன. ஆனால் படம் வெளியாகி அதன் மோசமான படமாக்கத்தால் புதைந்து போயின.\nஅம்மா கணக்கு, ஒரு மெல்லிய கோடு, அப்பா, ஓய், எங்க அம்மா ராணி படங்களின் பாடல்கள் பரவலாகப் போ ய்ச் சேராது பத்தோடு பதினொன்றா கின.\n\"குற்றமே தண்டனை\" படத்தின் பின்னணி இசை இளையராஜாவின் பேர் சொல்லும் பிள்ளையானது இந்த ஆண்டு.\n\"நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்\" https://www.youtube.com/sharedci=QjtJZ-rZsWw 24 படத்துக்காக, மதன் கார்க்கியின் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் தான் 2016 இல் வெளிவந்த பாடல்களில் மெட்டுக்குக் கச்சிதமாக வந்தமர்ந்த வரிகளைச் சுமந்த பாடலாகச் சொல்வேன்.\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு 24 மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் இந்த 2016 இல் கிட்டி, இரண்டில் அச்சம் என்பது மடமையடா பாடல்கள் ஒப்பீட்டளவில் பரவலாகப் போ ய்ச் சேர்ந்தவை.\nகுறிப்பாக \"தள்ளிப் போகாதே\" இளசுகளின் இன்னொரு தேசிய கீதம். இது தாமரையின் வரிகளுக்காகவும் கொண்டாடப்பட்டது.\n\"ராசாளி\", \"அவளும் நானும்\" பாடல்களும் வெற்றி முகம் கொண்டவை.\nஆனால் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்களுக்கு நிகராக இந்தப் பாடல்களை ஒப்பிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அச்சம் என்பது மடமையடா படம் வெளியான பின்னர் படத்தையும் அவ்வாறே ஒப்பிட்டு விண்ணைத் தாண்டி வருவாயா தான் விண்ணை முட்டியது.\nஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்த இரு முகன் பாடல்கள் சிறப்பானவை. அதிலும் \"கண்ணை விட்டு\" https://www.youtube.com/sharedci=kYZlWoMUOgc பாடல் 2016 இன் சிறந்த பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. \"சிங்கம் 3\" பாடல்களைக் கேட்ட போது இந்த சிங்கங்களுக்கு ஹாரிஸோ இல்லை தேவி ஶ்ரீ பிரசாத்தோ யார் இசையமைத்தாலும் ஒரே அமைப்போ என்று எண்ண வைத்தது.\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நார���யணனுக்கு 2016 இல் கிட்டிய வாய்ப்புகளால் திக்கு முக்காடிப் போயிருப்பார். அது பாடல்களிலும் தெரிகிறது.\nமனிதன் படத்திற்குச் சத்தமே இல்லாமல் கொடுத்த பாடல்கள் தான் இந்த 2016 இல் அவர் கொடுத்ததில் முதல் தரம் என்பேன். அதிலும் \"அவள் குழல் உதித்திடும்\" https://www.youtube.com/sharedci=1AJFcPVVaCg பாடல் வெகு பிரமாதம். \"முன் செல்லடா\" https://www.youtube.com/sharedci=PSvFJ48lMpo அட்டகாசமான தன்னம்பிக்கைப் பாட்டு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததோ என்றெண்ணணத் தோன்றும். கபாலி பாடல்கள் கடைக்கோடி வரை சென்றாலும் ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்துக்கு இது போதாது என்றே ரஜினியின் தீவிர ரசிகர்கள் இன்றும் ஆதங்கப்படுகிறார்கள்.\n\"மாய நதி இன்று\" பாடல் பரவலாகப் போய்ச் சேர்ந்த பாடல்களில் ஒன்றாக அமைந்தது.\nஇறைவி பாடல்கள் அக்மார்க் சந்தோஷ் நாராயணன் தனமாக அமைந்தன.\nஇறுதிச் சுற்று படத்தின் \"ஏ சண்டக்காரா\" கவனிக்கப்பட்டது.\n\"தகிட தகிட\" என்ற ஒற்றைப் பாடல் \"காஷ்மோரா\" வின் பாடல்களில் தனித்து விளங்கினாலும் இந்தப் படப் பாடல்கள் கால நேரத்தோடு படத்தின் வெளியாக்கத்துக்குச் சில மாதங்களுக்கு முன் வந்திருந்தால் இன்னும் பரவலாகப் போ ய்ச் சேர்ந்திந்திருக்கும் முத்திரைகள் உண்டு.\n' கொடி\" பாடல்களும் சந்தோஷ் நாராயணனுக்கு ஓரளவே பெயர் கொடுத்தவை.\nஇந்த 2016 ஆம் ஆண்டில் தன்னுடைய தனித்துவத்தை விடாது கொடுத்த பாடல்கள், விட்டுக் கொடுத்த பாடல்கள் என்ற வகையில் இரண்டாவது நிலையில் தற்போது வந்த \"பைரவா\" பாடல்கள் அமைந்திதிருக்கின்றன.\nதமிழ் சினிமா வில் காலத்துக் காலம் ஒரு இசையமைப்பாளர் காட்டில் மழை பொழிந்து கொண்டிருக்கும். மள மளவென்று படங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அதற்கு உதாரணமாக ஒரு காலத்தில் தேவா இப்போது டி.இமான்.\nci=QkfwyZ3kW8k என்று வெறி பிடித்துப் பாடும் பாடல் வகையறாவில் இருந்து , \"மிருதா மிருதா' https://www.youtube.com/sharedci=jG6Frsf5Eu0 என்று மென் சோகப் பாடல்கள் வரை இந்த 2016 ஆண்டு டி.இமானுக்கான இன்னொரு கல்யாண மேள ஆண்டு.\nci=aX93o5hCthU (றெக்க) பாடலைக் குமுதம் அரசு கேள்வி பதிலில் வாசகர் கேள்வியாக அமை ந்ததில் இருந்தும், ஹன்சிகாவின் பேட்டியில் தனக்கு \"செந்தூரா\" https://www.youtube.com/sharedci=zy8CTiowjC4 (போகன்) பாடல் பிடிக்கும் என்று சொல்லியதில் இருந்தும் டி.இமான் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார் என்று புரியும்.\nதனக்கு மறுவாழ்வு அளித்த பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவான தொடரிக்காக\nci=F-7IH8sZUFE பாடல் இந்த ஆண்டின் ஹிட் ரகத்தில் சேர்ந்ததது.\nபிரபு சாலமன் இயக்கினாலோ தயாரித்தாலோ ஒரே மாதிரித் தான் கொடுக்க வேண்டும் என்று டி.இமான் கங்கணம் கட்டியிருப்பார் போல. பிரபு சாலமன் தயாரிப்பில் \"ரூபாய்\" திரைப்படத்துக்காகக் கொடுத்த \"உன் கூடப் பேசத் தானே\" https://www.youtube.com/sharedci=ynu5rJmo1lw பாடலைக் கேட்ட போது அவ்வாறே தோன்றியது.\n\"அடடா இது என்ன\" (தொடரி), \"கண்ணம்மா கண்ணம்மா\" (றெக்க), \"அடியே உன்னைப் பார்த்துட நான்\" (வெற்றிவேல்) போன்ற பாடல்களும் 2016 இல் டி.இமான் இசையில் கவனத்தை ஈர்த்த பாடல்கள்.\n2016 ஆம் ஆண்டின் திரையிசைப் பாடல்களைப் பொறுத்தவரை இந்தக் கட்டுரையில் தொட்டுச் செல்லாத பாடல்கள், இசையமைப்பாளர்கள் இன்னும் உண்டு. இங்கே கோடிட்டுக் காட்டியவை முக்கியமான சிலதுகள் தான்.\nஇது இளையவர்களின் காலம், வளர்ந்து வரும் இளம் இசைமைப்பபாளர்களும், பாடலாசிரியர்களுமாக இளையவர்களே அதிகளவில் வெற்றியைப் பங்கு போட்ட காலமாகவே 2016 இன் தமிழ்த் திரையிசையைப் பார்க்க முடிகிறது.\n2017 ஆம் ஆண்டின் திரையிசை எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்போம்.\nஅட்டகாசமான அலசல். பல பாடல்களை நான் இன்னும் கேட்கவே இல்லை . அந்த அறிமுகத்திற்கு நன்றி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதமிழ்த் திரையிசை 2016 அலசல் நிறைவுப் பாகம்\nதமிழ்த் திரையிசை 2016 அலசல் - பாகம் 3\nதமிழ்த் திரையிசை அலசல் 2016 - இசை இளவல் ஜஸ்டின் பி...\nதமிழ்த் திரையிசை 2016 அலசல்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் க��ள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2009/12/02/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-05-23T07:25:47Z", "digest": "sha1:3UEBJAAUBAWHOQWKPJFYBB7S734NSCWT", "length": 13576, "nlines": 60, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ரஜினி மகள் பணம் பாக்கி; படத்தை திரையிட கோர்ட் தடை | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« குஷ்புவின் புதிய அவதாரம்\nரஜினி மகள் பணம் பாக்கி; படத்தை திரையிட கோர்ட் தடை\nரஜினி மகள் பணம் பாக்கி; படத்தை திரையிட கோர்ட் தடை\nசென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள, “கோவா’ படத்தை வெளியிட, சென்னை ஐகோர்ட் இடைக் காலத் தடை விதித்துள்ளது.\nசென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த வருண் மணியன் என்பவர் தாக்கல் செய்த மனு: நான் என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக உள்ளேன். என்.ஏ. பி.சி., குரூப் நிறுவனங்களின் இ���க்குனராகவும் உள் ளேன். சென்னையில் உள்ள “ஆக்கர் ஸ்டூடியோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளார். அவரை எனக்கு நன்கு தெரியும். “கோவா’ என்ற படத்தை தயாரிப்பதற்காக “ஆக்கர் ஸ்டூடியோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்னிடம் நிதியுதவி கோரினார். 24 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாக உறுதி அளித்தார்.\nகடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சத்திற்கு இரண்டு காசோலைகளை வழங்கினேன். வாங்கிய பணத்திற்கான ஆவணங்களை பின்னால் தருவாக சவுந்தர்யா தெரிவித்தார். அவர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டு, கடிதமும் எழுதியுள்ளார். எனது தனிப்பட்ட கணக்கில் இருந்து கொடுத்தது போக, என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் கணக்கு மூலமாக, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய், “கோவா’ படத்துக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்ட பின், சவுந் தர்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார். ஆகையால், அவரிடம் இருந்து இதுவரை எனக்கு ஆவணங்கள் எதுவும் வரவில்லை.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. எனக்கு பணத்தை தராமல், அந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது. பணத்தை கேட்கும் போதெல்லாம் சவுந்தர்யா ரஜினிகாந்த் தவிர்த்து வருகிறார். இதுவரை ஒரு பைசா கூட எனக்கு தரவில்லை. என்னிடம் மட்டுமல்லாமல், வேறு பலரிடம் இருந்தும் பணம் பெற்றுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிந்தும் இதுவரை பணத்தை செலுத்தவில்லை. பணத்தை தராமல் படத்தை வெளியிட்டால், நான் பாதிக்கப்படுவேன். எனவே, “கோவா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனக்கு தரவேண்டிய 73 லட்சத்து 14 ஆயிரத்து 521 ரூபாயை தருவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோன்று என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனராக வருண் மணியன் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அதில், நிறுவனம் சார்பில் வழங்கிய விதத்தில் ஒரு கோடி யே 36 லட்சத்து 37 ஆயிரத்து 589 ரூபாயை டிபாசிட் செய்ய ஆக்கர் ஸ்டூடியோவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், “கோவா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இம்மனுக்கள் நீதிபதி ராஜசூர்யா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அபுடுகுமார் வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, இந்த படத்தை வெளியிட வரும் 11ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார்.\n இவர்கள் எல்லாம் என்ன ஏழைகளா, மற்றவர்களிடம் கடன் வாங்க\n2. முன்புகூட கமலஹாசன் “மருதநாயகம்” படத்திற்கு ஆர்.பி.எஃப் நிறுவனத்திலிருந்து பணம் கடனாகப் பெற்றுத் திரும்பத் தரவில்லை என்று செய்திகள் வந்தன\n3. இவர்களே இப்படி என்றால், சாதாரண மக்கள் எங்கே போவது\n2 பதில்கள் to “ரஜினி மகள் பணம் பாக்கி; படத்தை திரையிட கோர்ட் தடை”\n10:02 முப இல் திசெம்பர் 2, 2009 | மறுமொழி\nமன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்ட்\nதிங்கள்கிழமை, நவம்பர் 30, 2009, 15:41[IST]\nசென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், காமெடி நடிகர் சிட்டிபாபுவுக்கு சென்னை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nமன்சூர் அலிகான் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅதில், திரைப்படம் தயாரிப்பதற்காக சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப் கடந்த 22.12.2008 அன்று என்னிடம் ரூ. 6 லட்சம் வாங்கினார். இந்த தொகையை பல்வேறு தவணைகளாக என்னிடம் பெற்றுக் கொண்டார். இந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.\nஇதே போல அவரது மனைவி ஜெரீனா என்பவரும் என்னிடம் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கடன் வாங்கினார். இவரும் பணத்தை திருப்பித் தரவில்லை.\nஅதற்கு பதில் காசோலைகளை இருவரும் தனித்தனியாக கொடுத்தனர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.\nஎனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் மன்சூர்.\nஇந்த மனு எழும்பூர் 14வது கோர்ட் நீதிபதி காஞ்சனா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிட்டிபாபுவும், ஜெரீனாவும் ஆஜராகவில்லை.\nஇதையடுத்து இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி மாஜிஸ்திரேட் காஞ்சனா பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.\nசிட்டிபாபு பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n10:04 முப இல் திசெம்பர் 2, 2009 | மறுமொழி\nஅதென்ன – சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப்\nசெபாஸ்டியன் சீமான் போல, ஏன் இப்படி இவர்கள் தங்கள் பெயர்களை மறைக்கின்றனர்\nபெயர்களை மறைக்கின்றனரா அல்லது “இந்து” போல நடிக்கின்றனரா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/indexing", "date_download": "2018-05-23T07:29:27Z", "digest": "sha1:B3NIDRJ7VRQRPKUKLDIWR7OVGFBCZQ4B", "length": 5067, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "indexing - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவணிகவியல். அகரவரிசைத் தொகுத்தல்; அட்டவணைப்படுத்துதல், அட்டவணையிடல்\nநேரடி அணுக்கச் சேமிப்பிலுள்ள நினைவகம் அல்லது கோப்பில் அட்டவணை உண்டு. இதிலிருந்து தகவலை பெறும் முறை.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் indexing\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/andhra-police-arrests-6-persons-including-newly-married-woman-314234.html", "date_download": "2018-05-23T06:55:55Z", "digest": "sha1:ARY2ZMBEVD4U4OC2M32J46BUD7FT7WOQ", "length": 8598, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமணம் ஆன 10ஆவது நாளே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nதிருமணம் ஆன 10ஆவது நாளே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவி-வீடியோ\nகணவனை பிடிக்காததால் திருமணம் ஆன 10-ஆவது நாளே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவி உள்பட 6 பேரை ஆந்திரா போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகாட்டம் மண்டலம் , செட்டபடி வலசு கிராமத்தை சேர்ந்தவர் கவுரி சங்கர் ராவ். இவருக்கும் தனது அக்காள் மகளான விஜயநகரத்தை சேர்ந்த சரஸ்வதிக்கும் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.\nதிருமணம் ஆன 10ஆவது நாளே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவி-வீடியோ\nரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்-வீடியோ\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக\nமுக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி-வீடியோ\nஅமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார் வீடியோ\nஎடியூரப்பாவை விலக சொன்னது கட்சி தலைமைதானாம்...காரணம் இதுதாங்க\nபரபரப்பான சூழ்நிலையில் பதவி விலகினார் எடியூரப்பா- வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை குறிவைத்து சுட்ட போலீஸ்-வீடியோ\nசற்றுநேரம் நகைச்சுவை ததும்பிய கர்நாடக உச்ச நீதிமன்றம்- வீடியோ\nடிஜிபி தலைமையில் 2 காங். எம்எல்ஏக்களை தேடி ஹோட்டல்களில் போலீஸ் ரெய்டு-வீடியோ\nஎம்எல்ஏ பதவி ராஜினாமா: எடியூரப்பா அதிரடி முடிவு- வீடியோ\nகர்நாடகா சட்டசபை தேர்தலில் பதவி ஏற்பில் கலந்து கொள்ளாத 2 எம்எல்ஏக்கள் யார்\nகர்நாடக கலவரத்துலயும் குமாரசுவாமி குதூகலம்-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/index-7.html", "date_download": "2018-05-23T07:22:10Z", "digest": "sha1:53MPCRSUMIEUG2DLE5EJM6CJVCH776P3", "length": 12492, "nlines": 189, "source_domain": "kallarai.com", "title": "முகப்பு - Lankasri Notice", "raw_content": "\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 22 மே 2018\nபிரசுரித்த திகதி: 22 மே 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 22 மே 2018\nபிறந்த இடம்: யாழ். தாவடி\nவாழ்ந்த இடம்: யாழ். சுதுமலை\nபிரசுரித்த திகதி: 21 மே 2018\nபிறந்த இடம்: யாழ். காரைநகர் கருங்காலி\nவாழ்ந்த இடம்: கொழும்பு - 13\nபிரசுரித்த திகதி: 21 மே 2018\nபிறந்த இடம்: யாழ். கோப்பாய் வடக்கு\nவாழ்ந்த இடம்: கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne\nபிரசுரித்த திகதி: 21 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 20 மே 2018\nபிரசுரித்த திகதி: 20 மே 2018\nபிறந்த இடம்: இந்தியா Mumbai\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா Brampton\nபிரசுரித்த திகதி: 20 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nபிரசுரித்த திகதி: 20 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வல்லிபுரம் புலோலி\nவாழ்ந்த இடம்: யாழ். வல்லிபுரம் புலோலி\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை\nவாழ்ந்த இடம்: கொழும்பு, பிரான்ஸ் Bobigny\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். அரியாலை\nவாழ்ந்த இடம்: ப��ரான்ஸ் Paris\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: முல்லைத்தீவு முத்து ஐயன்கட்டு\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபெயர்: ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன்\nபிறந்த இடம்: யாழ். குருநகர்\nவாழ்ந்த இடம்: சுவிஸ் Brugg, Windisch\nபிரசுரித்த திகதி: 14 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வயாவிளான் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். கந்தர்மடம்\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். திருநெல்வேலி\nவாழ்ந்த இடம்: யாழ். திருநெல்வேலி\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். தெல்லிப்பழை மாத்தனை\nவாழ்ந்த இடம்: நுவரெலியா, கொழும்பு\nபிரசுரித்த திகதி: 6 மே 2018\nபிறந்த இடம்: யாழ். கொக்குவில் மேற்கு\nவாழ்ந்த இடம்: யாழ். கொக்குவில் மேற்கு\nபிரசுரித்த திகதி: 6 மே 2018\nபிறந்த இடம்: திருகோணமலை குச்சவெளி\nவாழ்ந்த இடம்: திருகோணமலை குச்சவெளி\nபிரசுரித்த திகதி: 6 மே 2018\nவாழ்ந்த இடம்: யாழ். அல்லைப்பிட்டி, ஜெர்மனி\nபிரசுரித்த திகதி: 6 மே 2018\nபிறந்த இடம்: யாழ். காரைநகர்\nவாழ்ந்த இடம்: யாழ். கரம்பொன், ஜெர்மனி, கனடா\nபிரசுரித்த திகதி: 5 மே 2018\nபிறந்த இடம்: யாழ். கைதடி மத்தி\nவாழ்ந்த இடம்: லண்டன் East Ham\nபிரசுரித்த திகதி: 5 மே 2018\nபிறந்த இடம்: யாழ். மிருசுவில்\nபிரசுரித்த திகதி: 5 மே 2018\nபிறந்த இடம்: யாழ். பருத்தித்துறை புலோலி\nவாழ்ந்த இடம்: யாழ். பருத்தித்துறை புலோலி\nபிரசுரித்த திகதி: 5 மே 2018\nபிறந்த இடம்: கிளி/ வட்டக்கச்சி\nபிரசுரித்த திகதி: 5 மே 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு\nபிரசுரித்த திகதி: 4 மே 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சி\nவாழ்ந்த இடம்: யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சி\nபிரசுரித்த திகதி: 4 மே 2018\nபிறந்த இடம்: யாழ். நாரந்தனை\nவாழ்ந்த இடம்: யாழ். சரவணை மேற்கு\nபிரசுரித்த திகதி: 4 மே 2018\nபிறந்த இடம்: யாழ். ஆத்திசூடி வீதி\nவாழ்ந்த இடம்: கொழும்பு கொட்டாஞ்சேனை\nபிரசுரித்த திகதி: 4 மே 2018\nபிறந்த இடம்: யாழ். அனலைதீவு 2ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம், கனடா\nபிரசுரித்த திகதி: 3 மே 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு\nவாழ்ந்த இடம்: யாழ். நல்லூர், ஜெர்மனி\nபிரசுரித்த திகதி: 3 மே 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-05-23T07:08:39Z", "digest": "sha1:3SSVPHH3YMB2ZYFZRWG7EJIT2O65XXB4", "length": 2917, "nlines": 54, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஜக்காத் பற்றிய முன்னுரை. - Mujahidsrilanki", "raw_content": "\nPost by 9 June 2017 பொருளியல், வீடியோக்கள்\nகேள்வி & பதில் நிகழ்ச்சி\nஉரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nநாள் : 07-06-2017 புதன்கிழமை\nஇடம் : ரமழான் இப்தார் டெண்ட், ரக்காஹ், தம்மாம், சவூதி அரேபியா\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/151101?ref=home-feed", "date_download": "2018-05-23T07:07:15Z", "digest": "sha1:BTIBBPSGCOITNGWGGJQGZ2CDYZJTBY5X", "length": 6385, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்-முருகதாஸ் படத்தில் ஜுலியா? படக்குழு தந்த தகவல் - home-feed - Cineulagam", "raw_content": "\nதன்னை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் பார்த்து கோபப்பட்ட யோகி பாபு- அப்படி என்ன மீம்ஸ் தெரியுமா\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஸ்டண்ட் சில்வா குடும்பத்தை சேர்ந்தவர் பலி - அதிர்ச்சி புகைப்படம்\nபாபநாசம் கமல் மகள் இப்படி மாறிவிட்டாரே சேலையில் சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்தர் - புகைப்படம் உள்ளே\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கலவரபூமியாக மாற்றியது இவர்கள் தான்\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கின் மகனா இது- அடடே எவ்வளவு கியூட், புகைப்படம் இதோ\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்��ை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nவிஜய்யின் 62வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. அங்கு படத்திற்கு சம்பந்தப்பட்ட முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.\nஅண்மையில் இப்படத்தில் பிக்பாஸ் ஜுலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் ஜுலி இந்த படத்தில் நடிக்கவில்லையாம், இதை படக்குழு தரப்பிலும் மறுத்துள்ளனர்.\nபடத்திற்கான வேலைகள் வேகமாக நடந்துவரும் நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_35.html", "date_download": "2018-05-23T07:21:29Z", "digest": "sha1:I6O4FHEITGA7U4JLIOHLL7RCAIWB4YND", "length": 17472, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "“நிபந்தனைகள் நியாயமாக இருந்தால் அவைகளை ஏற்க தயார் - கத்தார் உறுதி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » “நிபந்தனைகள் நியாயமாக இருந்தால் அவைகளை ஏற்க தயார் - கத்தார் உறுதி\n“நிபந்தனைகள் நியாயமாக இருந்தால் அவைகளை ஏற்க தயார் - கத்தார் உறுதி\nTitle: “நிபந்தனைகள் நியாயமாக இருந்தால் அவைகளை ஏற்க தயார் - கத்தார் உறுதி\nகத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதற்கு அந்நாட்டின் மீது சவூதி அரேபியா மற்றும் ஏனைய அரபு நாடுகள் விதித்த நிபந்தனைகள் குறித்த...\nகத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதற்கு அந்நாட்டின் மீது சவூதி அரேபியா மற்றும் ஏனைய அரபு நாடுகள் விதித்த நிபந்தனைகள் குறித்து எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று சவூதி வெளியுறவு அமைச்சர் அதல் அல் ஜுபைர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இதற்கு பதிலளித்திருக்கும் கத்தார் தன் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் நாட்டின் இறைமையை கட்டுப்படுத்தும் முயற்சி என்று கட்டார் முன்னதாக கூறியிருந்தது.\nவொஷிங்டன் சென்றிருக்கும் சவூதி வெளியுறவு அமைச்சர் ஜுபைரிடம் இந்த நிபந்தனைகள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் ‘ஆம்’ என்று பதிலளித்தார்.“நாம் எமது நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறோம். தற்போது கட்டார் தனது நடத்தையை திருத்திக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் அப்படி செய்யாவிட்டால் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்று ஜுபைர் குறிப்பிட்டார்.\nகட்டார் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலுக்கு திரும்ப வேண்டுமானால் “என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்” என்றும் ஜுபைர் கூறினார்.சவூதி அரேபியா ஐக்கிய அரபு இராச்சியம் பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் மூன்று வாரத்திற்கு முன் கட்டாரை புறக்கணிக்கும் நடவடிக்கையை அமுல்படுத்தியது. தீவிரவாதிகளுக்கு உதவுவதாக கட்டார் மீது குற்றம் சாட்டிய இந்த நாடுகள் டொஹாவில் இருக்கும் துருக்கிய இராணுவ தளத்தை மூட வேண்டும் அல் ஜஸீரா தொலைக்காட்சி சேவையை மூடவேண்டும் மற்றும் ஈரானுடனான உறவை குறைக்க வேண்டும் போன்ற அசாதாரண நிபந்தனைகளை விதித்தன.\nஇந்நிலையில் அமெரிக்கா விஜயம் மேற்கொண்ட கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸனை சந்தித்தார்.\nஇந்நிலையில் ஜுபைரின் கருத்துக்கு அல்தானி அல் ஜெஸீராவுக்கு பதிலளித்தபோது அந்த நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு நிபந்தனைகளுக்கு பதில் ஆதாரங்களையே முன்வைத்திருக்க வேண்டும் என்றார்.\n“நிபந்தனைகள் யதார்த்தமாகவும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவைகளை ஏற்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “நிபந்தனைகள் நியாயமாக இருந்தால் அவைகளை ஏற்க தயாரென நாம் வொஷிங்டனுடன் உடன்பட்டிருக்கிறோம்” என்றும் கூறினார்.நிபந்தனைகள் நியாயமானதும் செயற்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என தான் நம்புவதாக டில்லர்ஸன் குறிப்பிட்டார்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க ��ேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:25:57Z", "digest": "sha1:2N6CCEEEVTFETYVQFU45EJ7GLFNLQG7A", "length": 120806, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீப்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதீங்கிழைக்கும் மென்பொருள் என்பதைச் சுருக்கமாகக் குறிக்கும் தீப்பொருள் (Malware) என்பது கணினியின் செயல்பாட்டை கெடுக்கவும், முக்கியமான தகவல்கள் மற்றும் விவரங்களை சேகரிக்கவும், அல்லது தனியார் கணினிகளை அவர்களின் அனுமதி இன்றி அணுகவும் இணைய குறும்பர்களால் (ஹேக்கர்கள்) வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும். விரோதமான, ஆக்கிரமிக்கின்ற அல்லது நிராகரிக்கின்ற மென்பொருள் அல்லது நிரல் குறியீட்டு வடிவங்களின் வகையைக் குறிக்க கணினி வல்லுநர்களால் பயன்படுத்தப்படும் சாதாரண சொல்லின் வெளிப்பாடே இதுவாகும். உண்மையான நச்சுநிரல்கள் (வைரஸ்கள்) உள்ளடங்கலாக தீப்பொருளின் அனைத்து வகைகளையும் உள்ளடக்க கணினி வைரஸ் என்ற பதமானது அனைத்து சொற்றொடர்களின் சேர்க்கையாக சிலவேளைகளில் பயன்படுத்தப்படும்.\nமென்பொருளானது அதன் குறித்த அம்சங்கள் எதையும் அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், உருவாக்குநரின் தெரிந்துகொள்ளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தீப்பொருள் என கருதப்படுகிறது. தீப்பொருளானது, கணினி வைரஸ்கள், வேர்ம்கள், ட்ரோஜன் ஹார்சுகள், பெரும்பாலான ரூட்கிட்கள், வேவுபொருள், ஏமாற்று விளம்பரபொருள், குற்றப்பொருள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற மென்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கும். சட்டத்தில், சிலவேளைகளில் தீப்பொருளானது ஒரு கணினி தொற்றுப்பொருள் என கூறப்படும், எடுத்துக்காட்டாக, கலிபோர்னியா மற்றும் மேற்கு வர்ஜீனியா போன்ற பல அமெரிக்க சட்ட குறியீடுகளில் கூறப்படுகிறது.[1][1][2]\nதீப்பொருள் என்பது குறைபாடுடைய ஒரு மென்பொருளை ஒத்தது அல்ல, அதாவது, இது சட்டரீதியான நோக்கமுடையது, ஆனால் கேடு விளைவிக்கக்கூடிய பிழைகளைக் கொண்டிருக்கும்.\n2008ம் ஆண்டு சிமண்டெக் வெளியிட்டுள்ள முதற்கட்ட முடிவுகளின்படி, \"சட்டரீதியான மென்பொருள் பயன்பாடுகளை விட தீங்கிழைக்கும் மற்றும் தேவையற்ற நிரல்களின் வெளியீட்டு வீதமானது அதிகரிக்கக் கூடும்\" எனக் கூறப்பட்டுள்ளது.[5] F-செக்யூர் கூறியுள்ளதன்படி, \"கடந்த 20 ஆண்டுகளில் மொத்தமாக தயாரிக்கப்பட்ட தீப்பொருள்கள் அளவுக்கு 2007ம் ஆண்டு தீப்பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\"[3][3] தீப்பொருள் பொதுவாக குற்றவாளிகளிலிருந்து பயனர்களுக்கு இணையம் வழியாகவே கடத்தப்படுகின்றன: முதன்மையாக மின்னஞ்சல் மூலம் மற்றும் வைய விரி வலை மூலம்.[4][4]\nதனித்துவமான, புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பான தீப்பொருளின் தொடரோடிக்கு எதிராக பாதுகாக்க மரபுவழி தீப்பொருள் தடுப்பு பாதுகாப்பு பணித்தளங்களின் பொதுவான ஆற்றலற்ற தன்மையுடன் சேர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட இணைய குற்றத்துக்கான காவியாக தீப்பொருள் இருப்பதானது இணையத்தில் வணிகங்கங்களை நடத்துவதற்கான புதிய மனநிலையின் மாற்றம் காணப்பட்டுள்ளது - சில குறிப்பிட்ட அளவான இணைய வாடிக்கையாளர் வீதமாது சில காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக எப்பொழுதும் பாதிக்கப்படும் என்றும் மற்றும் அவர்கள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் வணிகத்தை தொடர வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளுதல். வாடிக்கையாளர் கணினிகளில் மேம்படுத்தப்பட்ட தீப்பொருள்களை இயக்குவதுடன் இணைந்துள்ள மோசடி நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ள பாக்-ஆஃபீஸ் அமைப்புகளில் இந்த முடிவு பெரிய அழுத்தமாக அமைந்தது.[5][5]\n2 பாதிப்பான தீப்பொருள்: வைரஸ்கள் மற்றும் வார்ம்கள்\n2.1 வைரஸ்கள் மற்றும் வார்ம்களின் வரலாறு ஒரு பார்வை\n3 மறைவிடம்: ட்ரோஜன் ஹார்ஸ்கள், ரூட்கிட்கள் மற்றும் ஒளிவுமறைவானவை\n4 இலாபத்துக்காக தீப்பொருள்: தீப்பொருள், பாட்னெட்கள், விசைஎழுத்துக்குறி பதிப்பான்கள், மற்றும் டயலர்கள்\n5 தரவு திருடும் தீப்பொருள்\n6 தரவு திருடும் தீப்பொருளின் இயல்புகள்\n7 தரவு திருடும் தீப்பொருளின் எடுத்துக்காட்டுகள்\n8 தரவு திருடும் தீப்பொருள் சம்பவங்கள்\n9.1 கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீட்டை நீக்குதல்\n10 தீப்பொருள் தடுப்பு நிரல்கள்\n11 தீப்பொருள் குறித்த கல்வியியல் ஆய்வு: சுருக்கமான மேலோட்டப்பார்வை\n13 வலை மற்றும் ஸ்பேம்\n13.1 விக்கிகள் மற்றும் வலைப்பதிவுகள்\n13.2 இலக்கு சார்ந்த SMTP அச்சுறுத்தல்கள்\nமுதலாவது இணைய வார்ம் மற்றும் பெருமெண்ணிக்கையிலான MS-DOS வைரஸ்கள் உள்ளடங்கலாக பாதிப்பு ஏற்படுத்தும் ஆரம்பகாலத்தைய நிரல்கள் பலவும் சோதனைகளாக அல்லது குறும்புகளாக சேதத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கமின்றி அல்லது கணினிகளுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்த மாட்டாது என அசட்டையாக எழுதப்பட்டன. சிலவேளைகளில், பாதிப்புகளை ஏற்படுத்துபவருக்கு தமது மென்பொருள் உருவாக்கங்கள் எவ்வளவு கெடுதலைச் செய்யும் என்பது தெரியாது. வைரஸ்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி கற்கின்ற இளம் நிரலாக்குநர்க���் அவற்றை தம்மால் செய்ய முடியும் அல்லது அவை எவ்வளவு தூரத்துக்கு பரவ முடியும் என்பதைப் பார்க்கும் ஒரே நோக்கத்துக்காக அவற்றை எழுதினார்கள். போகப்போக 1999 அளவில், மெலிஸ்ஸா வைரஸ் போன்ற பரந்துபட்ட வைரஸ்கள் சிறப்பாக குறும்புகளாக எழுதப்பட்டுள்ளது தெரிந்தது.\nகலைப் பொருள்களை அழித்தல் போன்றவற்றுடன் தொடர்பான விரோத மனப்பான்மையுடன் சேதத்தை அல்லது தரவு இழப்பை ஏற்படுத்த நிரல்கள் வடிவமைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. பல DOS வைரஸ்கள், மற்றும் விண்டோஸ் எக்ஸ்ப்ளோர்ஜிப் வார்ம் ஆகியவை வன் வட்டிலுள்ள கோப்புகளை அழிக்க அல்லது செல்லாத தரவை எழுதுவதன் மூலம் கோப்பு முறையைச் சிதைக்க வடிவமைக்கப்பட்டன. 2001 கோட் ரெட் வார்ம் அல்லது ராமன் வார்ம் போன்ற வலைப்பின்னலில் உருவாகும் வார்ம்கள் அதே வகையிலேயே அடங்குகின்றன. வலைப் பக்கங்களை அழிக்க வடிவமைக்கப்பட்ட வார்ம்கள் ஆன்லைனில் பொதுச் சுவற்றில் எழுதப்பட்ட குறிச்சொல்லிடுகின்றவை போல தோன்றலாம், இதில் வார்ம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் எழுதியவரின் மறுபெயர் அல்லது தொடர்புடைய குழு தோன்றுகின்றது.\nஇருப்பினும், பரந்து அதிகரித்துள்ள அகலக்கற்றை இணைய அணுகல் காரணமாக, ஏறத்தாழ சட்டரீதியான (நிர்ப்பந்திக்கப்பட்ட விளம்பரப்படுத்தல்) அல்லது குற்றவியல் ரீதியான இலாப நோக்கத்துக்காக தீங்கிழைக்கும் மென்பொருள்கள் வடிவமைக்கப்படும் நிலை வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, 2003 முதல், கறுப்புச் சந்தை சுரண்டலைத் தடுப்பதற்காக பயனர்களின் கணினிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கவென பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் வார்ம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.[சான்று தேவை] பாதிக்கப்பட்ட \"ஜாம்பி கணினிகள்\" சேவையகத்துக்கு சட்டப்படி தடைச்செய்யப்பட்ட தரவான சிறுவர் ஆபாசம்[6] போன்றவற்றை வழக்கமாக மின்னஞ்சல் ஸ்பேம் அனுப்புபவை, அல்லது பலாத்காரம் வடிவம் போன்ற சேவை மறுப்புத் தாக்குதல்களை வழங்குவதில் ஈடுபடுபவை.\nவேவுபொருளில் கண்டிப்பாக இலாபத்துக்காகவே உருவாகியுள்ள இன்னொரு வகை -- பயனர்களின் வலை உலாவலைக் கண்காணிக்க, வேண்டிக் கேட்காத விளம்பரங்களைக் காண்பிக்க அல்லது கூட்டு சந்தைப்படுத்தல் வருவாய்களை வேவுபொருள் உருவாக்குநருக்கு திருப்பிவிடவென உருவாக்கப்பட்ட நிரல்கள். வைரஸ்களைப் போல வேவுபொருள் நிரல்கள் பரவ மாட்டாது; பொதுவாக அவை, சம உரிமை பயன்பாடுகள் போன்ற பயனரால் நிறுவப்படும் மென்பொருளிலுள்ள பாதுகாப்பு பலவீனங்களை சுயநல நோக்குக்கு பயன்படுத்துவதன் மூலம் நிறுவப்படும் அல்லது அவற்றுடன் சேர்த்து தொகுப்பாக்கப்படும்.\nபாதிப்பான தீப்பொருள்: வைரஸ்கள் மற்றும் வார்ம்கள்[தொகு]\nநன்கு அறியப்பட்ட தீப்பொருள் வகைகளான, வைரஸ்கள் மற்றும் வார்ம்கள் அவற்றின் பிற குறிப்பிட்ட நடத்தையைவிட அவை பரவும் விதம் குறித்து நன்கு பிரபலமானவை. சில செயற்படுத்தக்கூடிய மென்பொருள்களைப் பாதித்துள்ளதும், அதனால் அந்த மென்பொருள் இயங்கும் போது பிற செயற்படக்கூடிய மென்பொருள்களுக்கு அது பரவக்கூடியதுமாக ஆக்கப்பட்டுள்ள நிரலுக்கு கணினி வைரஸ் என்ற பதமானது பயன்படுத்தப்படும். வைரஸ்களில், பெரும்பாலும் தீங்கிழைக்கககூடிய பிற செயல்களைச் செய்யும் ப்பேலோட்(payload) உள்ளது. மறுபக்கம் வார்ம் என்பது, ஒரு நிரல், இது மற்ற கணினிகளைத் தாக்க வலைப்பின்னல் வழியாக தன்னைத் தானே கடத்தும். இதுவும் ப்ளேலோடைக் காவிச்செல்லும்.\nஇந்த வரைவிலக்கணங்களின்படி, ஒரு வைரஸ் பரவுவதற்கு பயனர் தலையீடு தேவையாக இருக்கும், ஆனால் வார்ம் தானாகவே பரவிக்கொள்ளும் என்பது புலப்படுகின்றது. இந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி, ஒரு பயனர் மின்னஞ்சலை அல்லது ஆவணத்தைத் திறந்தால் மட்டுமே மின்னஞ்சல் அல்லது Microsoft Word ஆவணங்கள் மூலம் பரப்பப்படும் தாக்கங்கள் கணினியைப் பாதிக்கும் என்பதால் அவை வார்ம்கள் என்பதைவிட வைரஸ்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.\nஇந்த வேறுபாட்டை வணிகம் மற்றும் பிரபல ஊடகத்தில் உள்ள எழுத்தாளர்கள் சிலர் புரிந்து கொள்ள தவறுவதால் அந்த சொற்களை மாறி மாறி பயன்படுத்துகிறார்கள்.\nவைரஸ்கள் மற்றும் வார்ம்களின் வரலாறு ஒரு பார்வை[தொகு]\nஇணைய அணுகல் பரவலாகக் கிடைக்க முன்னர், நிரல்களை அல்லது நெகிழ் வட்டின் செயற்படக்கூடிய இயக்க பிரிவுகளைத் தாக்குவதன் மூலம் வைரஸ்கள் தனிப்பட்ட கணினிகளுக்கு பரவின. இந்த செயற்படக்கூடிய நிரல்களிலுள்ள கணினி குறியீடு வழிமுறைகளுக்குள் தனது நகலொன்றைச் செருகுவதன் மூலம், எப்போதெல்லாம் அந்த நிரல் இயங்குகின்றதோ அல்லது இயக்ககம் இயங்குகிறதோ அப்போதெல்லாம் அந்த வைரசும் தானாகவே இயங்கக்கூடியதாக செய்கிறது. முந்தைய கணினி வைரஸ்கள் ஆப்பிள் II மற்றும் மச்சிண்டோஷ் ஆகிய கணினிகளுக்காக எழுதப்பட்டன, ஆனால் IBM PC and MS-DOS கணினிகளின் ஆதிக்கத்துடன் அவை மேலும் பரந்துபட்டுள்ளன. செயற்படக்கூடிய தாக்குகின்ற வைரஸ்கள் பயனர்கள் பரிமாறுகின்ற மென்பொருள் அல்லது இயக்க நெகிழ்வட்டுகளில் தங்கியுள்ளன, ஆகவே கணினி பொழுதுபோக்குநர்கள் வட்டத்துக்குள்ளேயே அதிகளவில் பரவுகின்றன.\nமுதலாவது வார்ம்களான வலைப்பின்னலில் உருவாகிய பரவக்கூடிய நிரல்கள் தனிப்பட்ட கணினிகளில் உருவாக்கப்பட்டது மட்டுமன்றி, பலபணிகளைப் புரியும் Unix கணினிகளிலும் உருவாக்கப்பட்டன. நன்கறியப்பட்ட முதல் வார்ம் 1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இணைய வார்ம் என்பதாகும், இது SunOS மற்றும் VAX BSD கணினிகளில் தாக்கியது. வைரசைப் போலன்றி, இந்த வார்ம் பிற நிரல்களில் தன்னை செருக்கவில்லை. பதிலாக, வலைப்பின்னல் சேவையக நிரல்களிலிருந்த பாதுகாப்பு பலவீனங்களைத் தனது சுயநல நோக்கத்துக்கு பயன்படுத்தி, தனித்த செயலாக்கமாக இது இயங்கத் தொடங்கியது. இதே நடத்தையே இன்றைய வார்ம்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\n1990 களில் Microsoft Windows பணித்தளம் மற்றும் இதன் பயன்பாடுகளின் நெகிழ்தன்மையுள்ள மேக்ரோ முறைகள் உருவாகியதோடு, Microsoft வேர்ட் மற்றும் இதைப் போன்ற நிரல்களின் மேக்ரோ மொழிகளில் பரவக்கூடிய குறிச்சொல்லை எழுதுவது சாத்தியமாகியது. இந்த மேக்ரோ வைரஸ்கள் பயன்பாடுகளைவிட பெரும்பாலும் ஆவணங்கள் மற்றும் வார்ப்புருக்களையே தாக்குகின்றன, ஆனால் வேர்ட் ஆவணம் ஒன்றிலுள்ள மேக்ரோக்கள் செயற்படக்கூடிய குறிச்சொல்லின் வடிவம் என்ற உண்மையில் தங்கியுள்ளது.\nஇன்று, வார்ம்கள் மிகப்பொதுவாக விண்டோஸ் இயக்க முறைமைக்காகவே எழுதப்படுகின்றன, இருந்தும் குறைந்த எண்ணிக்கையில் லினக்ஸ் மற்றும் Unix முறைமைகளுக்கும் எழுதப்படுகின்றன. 1988 இன் இணைய வார்ம் செயற்பட்ட அதே அடிப்படை வழியிலேயே வார்ம்கள் இன்றும் பணியாற்றுகின்றன: அவை வலைப்பின்னலை ஸ்கேன் செய்து, பிரதியெடுக்க எளிதில் பாதிக்கப்படும் கணினிகளை தேர்ந்தெடுக்கிறது.\nமறைவிடம்: ட்ரோஜன் ஹார்ஸ்கள், ரூட்கிட்கள் மற்றும் ஒளிவுமறைவானவை[தொகு]\nதீங்கிழைக்கும் நிரலானது தனது இலக்குகளைப் பூர்த்திசெய்ய, அது இயங்குகின்ற கணினியில் பயனரால் அல்லது நிர்வாகியால் நிறுத்தப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதைச் செய்யக்கூடியதாக இ���ுத்தல் கட்டாயம். முதல் இடத்தில் தீப்பொருள் நிறுவப்படுவதற்கு மறைவிடமும் உதவி செய்யலாம். தீங்கிழைக்கும் நிரலானது தீங்கற்ற அல்லது விரும்பக்கூடிய ஒன்றாக வேடமிட்டு இருக்கும்போது, பயனர்கள் அது என்ன என்பதை அறியாமல் கணினியில் நிறுவ முயற்சிக்கக்கூடும். ட்ரோஜன் ஹார்ஸ் அல்லது ட்ரோஜன் கையாளும் நுட்பம் இதுவே.\nபரந்த பதத்தில், ட்ரோஜன் என்பது கேடுவிளைவிக்கும் அல்லது தீங்கிழைக்கும் ப்ளேலோடை மறைத்து வைத்துக்கொண்டு அதை இயக்கும்படி பயனரை அழைக்கின்ற எந்தவொரு நிரலும் ஆகும். பிளேலோட் ஆனது உடனடியாகவே விளைவுகளை ஏற்படுத்தலாம், இதனால் பயனரின் கோப்புகளை நீக்குதல் அல்லது மேலும் தீங்கிழைக்கும் அல்லது தேவையற்ற மென்பொருளை நிறுவுதல் போன்ற தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம். பரப்பிகள் என அழைக்கப்படும் ட்ரோஜன் ஹார்ஸ்கள், பயனர்களின் அக வலைப்பின்னல்களில் வார்மை உள்நுழைப்பதன் மூலம் வார்ம்கள் பரவலை பொதுவாக நிறுத்தும்.\nவேவுபொருளை பரப்புவதற்கான மிகப்பொதுவான ஒரு வழி, பயனர் இணையத்திலிருந்து பதிவிறக்கும் தேவையான மென்பொருளின் ஒரு பகுதியுடன் அதை ட்ரோஜன் ஹார்ஸாக கட்டியிணைப்பதாகும். பயனர் மென்பொருளை நிறுவும்போது, அதனுடன் வேவுபொருளும் நிறுவப்படும். சட்ட ரீதியாக இதை முயற்சிக்கும் வேவுபொருள் எழுத்தாளர்கள் முடிவு-பயனர் உரிம உடன்படிக்கை ஒன்றை உள்ளடக்கலாம், இதில் வேவுபொருளின் நடத்தை குறித்து புரியாத பதங்களில் கூறப்பட்டிருக்கும், பெரும்பாலும் இதை பயனர்கள் படிக்க மாட்டார்கள் அல்லது அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.\nஒரு கணினியில் தீங்கிழைக்கும் நிரல் நிறுவப்பட்டதும், அதைக் கண்டறிந்து, நீக்குவதைத் தவிர்க்க அது மறைக்கப்பட்டதாக இருத்தல் அவசியமாகும். மனித தாக்குதல்தாரி கணினியில் நேரடியாக ஊடுருவும்போதும் இதே உண்மையாகும். சேவையக இயக்க முறைமையை மாற்றியமைப்பதன் மூலம் இந்த மறைவிடத்தை அனுமதிக்கும் நுட்பங்கள் ரூட்கிட்கள் என அழைக்கப்படும், ஆகவே தீப்பொருளானது பயனரிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும். தீங்கிழைக்கும் செயலாக்கம் ஆனது, முறைமையின் செயலாக்கங்களின் பட்டியலில் தெரிவதை அல்லது அதன் கோப்புகள் படிக்கப்படுவதை தடுக்க ரூட்கிட்களால் முடியும். உண்மையில், Unix முறைமையில் அதன் நிர்வாகி (ரூட்) அணுகலைப் பெற்றுக்கொண்ட மனித தாக்குதல்தாரி, அந்த முறைமையில் நிறுவும் கருவிகளின் தொகுதியே ரூட்கிட் ஆகும். இன்று, இந்த பதமானது தீங்கிழைக்கும் நிரலில் மறைவிட செயல்முறைகளைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nசில தீங்கிழைக்கும் நிரல்களில் அவை அகற்றப்படுவதற்கு எதிரான நடைமுறைகள் உள்ளன, தம்மை மறைக்க அல்ல, ஆனால் தம்மை அகற்ற எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க. இந்த நடத்தைக்கான ஆரம்பகால எடுத்துக்காட்டு ஜெராக்ஸ் CP-V நேரபகிர்வு முறைமையைக் குழப்புகின்ற இரு நிரல்களின் கதையான ஜார்கன் ஃபைலில் பதிவுசெய்யப்பட்டது:\nஒவ்வொரு குறும்பான செய்கையும் அடுத்தது அழிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையைக் கண்டறியலாம், அதோடு சமீபத்தில் ஒரு சில மில்லிவினாடிகளில் அழிக்கப்பட்ட நிரலின் புதிய நகலைத் தொடங்கலாம். மேற்படி இரண்டையும் அழிப்பதற்கான ஒரே வழி அவை இரண்டையும் ஒரே சமயத்திலேயே (மிகவும் கடினமானது) அழிப்பதாகும் அல்லது வேண்டுமென்றே கணினியை செயலிழக்கச் செய்வதாகும்.[7][7]\nசில நவீன தீப்பொருள்களிலும் இதே மாதிரியான நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, இங்கு தீப்பொருளானது பலதரப்பட்ட செயலாக்கங்களைத் தொடங்கும், இவை தேவைக்கு ஏற்றபடி ஒன்று மற்றொன்றைக் கண்காணித்து மீட்டெடுக்கும்.\nஒளிவுமறைவு என்பது சாதாரண அங்கீகாரச் செயல்முறைகளை தவிர்த்துச் செல்லும் ஒரு முறையாகும். கணினியானது இணங்கச்செய்யப்பட்டதும் (மேலுள்ள முறைகளில் ஒன்றால் அல்லது வேறு ஏதேனும் வழியில்), எதிர்காலத்தில் எளிதில் அணுக அனுமதிக்கும் பொருட்டு ஒன்று அல்லது அதிக ஒளிவுமறைவுகள் நிறுவப்படக்கூடும். தாக்குதல்தாரிகள் நுழைவை அனுமதிக்க தீங்கிழைக்கும் மென்பொருளுக்கு முன்பாகவும் ஒளிவுமறைவுகள் நிறுவப்படலாம்.\nவாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணினிகள் குறித்து தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக கணினி உற்பத்தியாளர்கள் ஒளிவுமறைவுகளை முன்பே நிறுவுகிறார்கள் என்று இந்த திட்டமானது அடிக்கடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது, ஆனால் இது எப்போதுமே நம்பிக்கையான விதத்தில் சரிபார்க்கப்படவில்லை. உடைப்பிகள் தற்செயலான சோதனைக்கு மறைந்துள்ளதாக இருக்க முயற்சி செய்கின்றபோதும், கணினிக்கான தொலைநிலை அணுகலை பாதுகாக்க பொதுவாக ஒளிவுமறைவுகளைப் பயன்படுத்தும். ஒளிவுமறைவுகளை நிறுவ உடைப்பிகள் ட்ரோஜன் ஹார்ஸ்கள், வார்ம்கள் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தலாம்.\nஇலாபத்துக்காக தீப்பொருள்: தீப்பொருள், பாட்னெட்கள், விசைஎழுத்துக்குறி பதிப்பான்கள், மற்றும் டயலர்கள்[தொகு]\n1980கள் மற்றும் 1990 காலப்பகுதியில், அழித்தல் அல்லது குறும்பு போன்ற ஒரு வடிவமாக தீங்கிழைக்கும் நிரல்கள் உருவாக்கப்பட்டதாக பொதுவாக எடுத்துக்கொள்ளப்பட்டது. மிக சமீபகாலத்தில், நிதிரீதியான அல்லது இலாப நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு தீப்பொருள் நிரல்கள் பல எழுதப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கணிகளில் மீது அவர்களின் கட்டுப்பாட்டைப் பணமாக்குவதே தீப்பொருள் எழுத்தாளர்களின் விருப்பமாகக் கொள்ளப்படலாம்: அந்த கட்டுப்பாட்டை வருவாயின் ஒரு மூலமாக மாற்ற.\nவேவுபொருள் நிரல்களானவை வேவுபொருள் உருவாக்குநரின் நிதிரீதியான நன்மைக்காக கணினி பயனர்கள் பற்றிய தகவலைச் சேகரித்தல், அவர்களுக்கு பாப்-அப் விளம்பரங்களைக் காண்பித்தல் அல்லது வலை-உலாவியின் நடத்தையை மாற்றுதல் போன்ற நோக்கத்துக்காக வர்த்தகரீதியில் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சில வேவுபொருள் நிரல்கள் தேடல் பொறி முடிவுகளை பணம் அறவிடப்படும் விளம்பரங்களுக்கு திருப்பிவிடுகின்றன. ஊடகத்தால் அடிக்கடி \"திருட்டுபொருள்\" என அழைக்கப்படும் மற்றவை கூட்டு சந்தைப்படுத்தல் குறியீடுகளை மேலெழுதும், ஆகவே குறிப்பிட்ட பெறுநருக்கு கிடைக்கவேண்டிய வருவாய் வேவுபொருள் உருவாக்குநருக்கு திருப்பிவிடப்படும்.\nவேவுபொருள் நிரல்கள் சிலவேளைகளில் ஒரு வகை அல்லது வேறு வகையின் ட்ரோஜன் ஹார்ஸ்களாக நிறுவப்படும். இவை வெளிப்படையாக வர்த்தகங்கள் என்றே உருவாக்குநர்களால் குறிப்பிடப்படுவதால் வேறுபடுகின்றன, எடுத்துக்காட்டாக தீப்பொருளால் உருவாக்கப்பட்ட பாப்-அப்களிலுள்ள விளம்பர இடத்தை விற்பதன்மூலம். இதுபோன்ற பல நிரல்கள் முடிவு-பயனர் உரிம உடன்படிக்கை ஒன்றுடன் பயனருக்கு வழங்குகின்றன, இது கணினி சட்டங்களின் கீழ் உருவாக்குநர் குற்றம்சாட்டப்படாமல் இருக்க நம்பிக்கையாகப் பாதுகாக்கிறது. இருப்பினும், வேவுபொருள் EULAகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் தொடரப்படவில்லை.\nநிதிநீதியான நோக்கமுள்ள தீப்பொருள் உருவாக்குநர்கள் அவர்களின் பாதிப்புகளால் இலாபம் அடையக்கூடிய இன்னொரு வழி, பாதிக்கப்பட்ட கணினிகளை நேரடியாகவே உருவாக்குநருக்காக பணியாற்றும்படி செய்வதாகும். பாதிக்கப்பட்ட கணினிகள் ஸ்பேம் செய்திகளை அனுப்புவதற்கு பதிலிகள் போல பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் விடப்பட்ட கணினியானது பெரும்பாலும் ஜாம்பி கணினி என அழைக்கப்படும். பாதிக்கப்பட்ட கணினிகளைப் பயன்படுத்துவதால் வேண்டாதவர்களுக்கு ஏற்படும் நன்மை என்னவெனில், அவர்கள் அநாமதேயராக இருப்பார்கள், இதனால் குற்றம் சாட்டப்படுவதில் இருந்து வேண்டாதவர்கள் காக்கப்படுகிறார்கள் பரந்துபட்ட சேவை தாக்குதல் மறுப்பு கொண்டுள்ள ஸ்பேம்-தடுப்பு நிறுவனங்களைக் குறிவைக்கவும் வேண்டாதவர்கள் பாதிக்கப்பட்ட கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள்.\nபல பாதிக்கப்பட்ட கணினிகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் பொருட்டு, தாக்குதல்தாரிகள் பாட்னெட்கள் என அழைக்கப்படும் ஒருங்கிணைப்பு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். பாட்னெட்டில், தீப்பொருள் அல்லது மால்பாட் ஆனது இணைய தொடர் அரட்டை அலைவரிசையில் அல்லது பிற அரட்டை முறையில் உள்நுழையும். பின்னர் தாக்குதல்தாரி அனைத்து பாதிக்கப்பட்ட கணினிகளுக்கும் ஒரேசமயத்தில் வழிமுறைகளை வழங்கலாம். மேம்படுத்தப்பட்ட தீப்பொருளை பாதிக்கப்பட்ட கணினிகளுக்கு தள்ள, வைரஸ்-தடுப்பு மென்பொருள்களால் பாதிக்காமல் அவை எதிர்த்துநிற்க, அல்லது பிற பாதுகாப்பு நடைமுறைகளுக்காகவும் பாட்னெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nதீப்பொருள் உருவாக்குநர் பாதிக்கப்பட்டவரிடமிருந்து முக்கியமான தகவலைத் திருடுவதன் மூலம் லாபமடைவதும் சாத்தியமானது. சில தீப்பொருள் நிரல்கள் விசை பதிப்பானை நிறுவுகின்றன, இது கடவுச்சொல், கடன் அட்டை எண் அல்லது பிற தகவலை பயனர் உள்ளிடும்போது அவரின் விசை விசை எழுத்துக்குறிகளை ஊடுருவி தமக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கூடும். இது பின்னர் தானாகவே தீப்பொருள் உருவாக்குநருக்கு அனுப்பப்பட்டு கடன் அட்டை மோசடி மற்றும் பிற திருட்டுகளுக்கு வழிவகுக்கும். இதேபோல, தீப்பொருளானது ஆன்லைன் விளையாட்டுகளுக்கான CD விசை அல்லது கடவுச்சொல்லை நகலெடுத்து கணக்குகள் அல்லது முக்கியமான உருப்படிகளைத் திருட உருவாக்குநரை அனுமதிக்கின்றது.\nடயல்-அப் மோடத்தின் கட்டுப்பாட்டை எடுத்து, கட்டணம் வசூலிக்கப்படும் செலவு அதிகமான அழைப்புகளை எட���த்தலானது பாதிக்கப்பட்ட கணினி உரிமையாளரிடமிருந்து பணம் திருடும் இன்னொரு வழியாகும். டயலர் (அல்லது ஆபாச டயலர் ) மென்பொருளானது அமெரிக்க \"900 எண்\" போன்ற அதியுயர் கட்டண தொலைபேசி எண் மற்றும் அந்த அழைப்பை அப்படியே விடுவது ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பயனருக்கு கட்டணம் வசூலிக்கும்.\nதரவு திருடும் தீப்பொருளானது ஒரு வலை அச்சுறுத்தல் ஆகும், இது திருடிய தரவை நேரடி பயன்பாடு அல்லது இரகசிய விநியோகம் செய்வதன் மூலமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களின் தனிப்பட்ட அல்லது சொத்துசார் தகவலை பகிரங்கப்படுத்துகிறது. இதன் கீழுள்ள உள்ளடக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் விசை பதிப்பான்கள், திரை விளம்பரங்கள், வேவுபொருள், விளம்பரப்பொருள், ஒளிவுமறைவுகள், மற்றும் பாட்கள் என்பன உள்ளடங்கும். இந்த பதமானது ஸ்பேம், ஃபிஷ்ஷிங், DNS நஞ்சாக்கம், SEO முறைகேடு, மற்றும் பல போன்ற செயற்பாடுகளைக் குறிக்க மாட்டாது. இருப்பினும், இந்த அச்சுறுத்தல்கள் பல கலவையான தாக்குதல்கள் செய்வதுபோல கோப்பு பதிவிறக்கம் அல்லது நேரடி நிறுவல் ஆகியவற்றில் ஏற்படும்போது, பதிலி தகவலுக்கு முகவர்களாக செயற்படும் கோப்புகள் தரவு திருடும் தீப்பொருள் வகைக்குள் அடங்கும்.\nதரவு திருடும் தீப்பொருளின் இயல்புகள்[தொகு]\nநிகழ்வின் பின்தடங்கள் எதையும் விடமாட்டாது\nதீப்பொருளானது பொதுவாக வழக்கமாக சுத்தமாக்கப்படும் தேக்கத்தில் சேகரிக்கப்படுகிறது\nதீப்பொருளானது பதிவிறக்க செயலாக்கத்தால் இயங்கும் இயக்ககம் வழியாக நிறுவப்படக்கூடும்\nவலைத்தளம் தீப்பொருளுக்கு சேவை வழங்குகிறது, அதோடு தீப்பொருளானது பொதுவாக தற்காலிகமானது அல்லது மோசடியானது\nஅடிக்கடி இதன் செயற்பாடுகளை மாற்றி நீட்டிக்கும்\nதீப்பொருள் கூறுகளின் சேர்க்கைகள் காரணமாக இறுதி பேலோட் பண்புக்கூறுகளை வைரஸ் தடுப்பு மென்பொருள் கண்டறிவது கடினம்\nதீப்பொருளானது பற்பல கோப்பு குறியாக்க நிலைகளைப் பயன்படுத்தும்\nவெற்றிகரமான நிறுவலின் பின்னர் ஊடுருவலைக் கண்டறியும் முறைகளை (IDS) நாசம் செய்யும்\nகண்டறியக்கூடிய வலைப்பின்னல் ஒழுங்கீனங்கள் எதுவும் இருக்காது\nதீப்பொருளானது வலை போக்குவரத்தை மறைக்கும்\nதீப்பொருளானது போக்குவரத்து மற்றும் ஆதார பயன்பாடுகள் குறித்து மிக இரகசியமானது\nவட்டு குறியாக்கத்தை நாசம் செய்யும்\nகுறிநீக்கம் மற்றும் காட்சிப்படுத்தலின்போது தரவு திருடப்படும்\nதீப்பொருளானது விசை எழுத்துக்குறிகள், கடவுச்சொற்கள் மற்றும் ஸ்கிரீஸ்ஷாட்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யக்கூடியது\nதரவு இழப்பு தடுப்பை (DLP) நாசம் செய்யும்\nமறை வெளிப்பாடு பாதுகாப்பானது மீத்தரவு குறிச்சொல்லிடுதலில் இணைந்தது, அனைத்தும் குறிச்சொல்லிடப்படவில்லை\nமோசடி செய்பவர்கள் குறியாக்கத்தை முணைய தரவுக்கு பயன்படுத்தலாம்\nதரவு திருடும் தீப்பொருளின் எடுத்துக்காட்டுகள்[தொகு]\nதரவு திருடுகின்ற பாங்கோஸ், பயனர் வங்கியின் வலைத்தளங்களை அணுகும்வரை காத்திருந்து பின்னர், முக்கிய தகவலைத் திருட வங்கி வலைத்தளத்தின் பக்கங்களை ஏமாற்றும்\nவேவுபொருளான கேட்டர், வலை உலாவல் பழக்கங்களை இரகசியமாக கண்காணித்து, ஆய்வுக்காக தரவை ஒரு சேவையகத்துக்கு பதிவேற்றி, அதன்பின்னர் இலக்கு சார்ந்த பாப்-அப் விளம்பரங்களாக சேவையாற்றும்.\nவேவுபொருளான லெக்மீர், ஆன்லைன் விளையாட்டுடன் தொடர்புள்ள கணக்குப் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை போன்ற தனிப்பட்ட தகவலைத் திருடும்.\nட்ரோஜனான கோஸ்ட் என்பது, வங்கியியல் தளங்கள் அணுகப்படும்போது வேறுபட்ட DNS சேவையகத்தைச் சுட்டிக்காட்ட சேவையகங்கள் கோப்பை மாற்றியமைக்கிறது, பின்னர் அந்த குறித்த நிதிசார் நிறுவனங்களுக்கான உள்நுழைவு நம்பிக்கைச்சான்றுகளைத் திருட ஏமாற்றப்பட்ட உள்நுழைவு பக்கத்தைத் திறக்கும்.\nதரவு திருடும் தீப்பொருள் சம்பவங்கள்[தொகு]\nஅல்பேர்ட் கொன்ஸாலேஸ் என்பவர் 2006 மற்றும் 2007ம் ஆண்டு 170 மில்லியனுக்கும் மேற்பட்ட கடன் அட்டை எண்களைத் திருடி விற்பதற்காக தீப்பொருளைப் பயன்படுத்த ஒரு மோசடிக் குழுவுக்கு தலைவராக இருந்து வழிகாட்டினார் என குற்றம்சாட்டப்பட்டார்—வரலாற்றிலேயே மிகப்பெரிய கணினி மோசடி. இலக்கு சார்ந்த நிறுவனங்களில் அடங்கியவை (BJ’இன் மொத்தவிற்பனை கிளப், TJX, DSW காலணி, ஆஃபீஸ்மக்ஸ், பார்னேஸ் மற்றும் நோபிள், போஸ்டன் சந்தை, விளையாட்டு அதிகாரசபை மற்றும் ஃபாரெவெர் 21).[8][8]\nமான்ஸ்டர் வேர்ல்ட்வைட் இங்க். இன் வேலை தேடும் சேவையிலிருந்து பல லட்சம் நபர்களுக்குச் சொந்தமான 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகளை ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் நிரல் திருடியது. பயனர்களின் கணினிகளில் மேலும் கூடுதல் தீப���பொருளை நிறுவும்பொருட்டு Monster.com பயனர்களை இலக்குவைத்து பிஷ்ஷிங் மின்னஞ்சல்களை உருவாக்க இந்த தரவு கணினிகுற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டது.[9][9]\nமைனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சூப்பர்மார்க்கெட் சங்கிலியில் ஒன்றான ஹன்ஃபோர்ட் பிரதர்ஸ்.கோவின் வாடிக்கையாளர்கள், 4.2 மில்லியன் பற்று மற்றும் கடன் அட்டைகளை சாத்தியமான முறையில் சமரசம் செய்வதில் ஈடுபட்ட தரவு பாதுகாப்பு மீறலால் பாதிக்கப்பட்டார்கள். நிறுவனமானது பல தரப்பட்ட செயல் சட்ட விதிகளால் தாக்கப்பட்டது.[10][10]\nடோர்பிக் ட்ரோஜனானது சராசரியாக 250,000 ஆன்லைன் வங்கிக் கணக்குகள் மற்றும் இதேயளவு எண்ணிக்கையான கடன் மற்றும் பற்று அட்டைகளின் உள்நுழைவு நம்பிக்கைச்சான்றுகளை சமரசப்படுத்தி திருடியுள்ளது. எண்ணற்ற வலைத்தளங்களிலிருந்து மின்னஞ்சல் மற்றும் FTP கணக்குகள் போன்ற பிற தகவல்களும் சமரசப்படுத்தப்பட்டு திருடப்பட்டுள்ளன.[11][11]\nஇந்தச் சூழலில், எல்லாவகையிலுமாக, தாக்குதலுக்குட்படும் “கணினி” பலவகைப்பட்டவையாக இருக்கலாம் என்பதை மனதில் கொள்ளவேண்டும், எடுத்துக்காட்டாக தனி கணினி மற்றும் இயக்க முறைமை, வலைப்பின்னல் அல்லது பயன்பாடு.\nகணினியை தீப்பொருளுக்கு அதிக ஏதுநிலையாக பல காரணிகள் மாற்றும்:\nஓரினத்தன்மை– எடுத்துக்காட்டு, வலைப்பின்னலிலுள்ள அனைத்து கணினிகளும் ஒரே இயக்க முறைமையில் இயங்கும்போது, அந்த இயக்க முறைமையை நீங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தலாம் எனில், அதை இயக்குகின்ற எந்தவொரு கணினியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\nகுறைபாடுகள் – தீப்பொருலானது இயக்க முறைமை வடிவமைப்பில் குறைபாடுகளுக்கு உந்துதலாகிறது.\nஉறுதிசெய்யப்படாத குறியீடு – நெகிழ் வட்டு, CD-ROM அல்லதுUSB சாதனத்திலுள்ள குறியீடானது பயனரின் உடன்படிக்கை இல்லாமல் செயலாக்கப்படக்கூடும்.\nகூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட பயனர்கள்– சில முறைமைகள் அவற்றின் அக கட்டமைப்புகளை மாற்ற அனைத்து பயனர்களையும் அனுமதிக்கின்றன\nகூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீடு– சில முறைமைகள் ஒரு பயனரால் செயலாக்கப்பட்ட குறியீடானது அந்த பயனரின் அனைத்து உரிமைகளையும் அணுக அனுமதிக்கின்றன.\nவலைப்பின்னல்களின் ஏதுநிலைக்கு அடிக்கடி குறிப்பிடப்பட்ட காரணம் ஓரினத்தன்மை அல்லது மென்பொருள் முகனச் செழிக்கை ஆகும்.[12][12] ��டுத்துக்காட்டாக, Microsoft Windows அல்லது ஆப்பிள் மேக் ஆனது அதிகளவான முறைமைகளை அழிக்கவென உடைப்பியை இயக்குவதில் கவனமெடுக்கின்ற சந்தையின் மிகப்பெரிய பங்கை உடையது, ஆனால் ஏதேனும் மொத்த முகனச் செழிக்கை சிக்கலாகும். பதிலாக, முற்றுமுழுதாக ஆரோக்கியதன்மைக்காக பல்லினத்தன்மையை (பல்வகை) அறிமுகப்படுத்துதலானது பயிற்சி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கான குறுகிய கால செலவுகளை அதிகரிக்கலாம். இருப்பினும், ஒரு சில மாறுபட்ட கணுக்களைக் கொண்டிருத்தலானது மொத்த வலைப்பின்னலையும் நிறுத்துவதைத் தடைசெய்து பாதிக்கப்பட்ட கணுக்களின் மீட்புக்கு உதவ அந்த கணுக்களை அனுமதிக்கும். இதுபோன்ற தனியான, செயற்படுகின்ற மிகைமையானது முழுமையான நிறுத்ததின் செலவைத் தவிர்க்கும், \"ஒன்றாகவுள்ள அனைத்து முறைமைகளினதும்\" சிக்கலாக ஓரினத்தன்மை இருப்பதையும் தவிர்க்கும்.\nபெரும்பாலான முறைமைகளில் பிழைகள், அல்லது சிறுதவறுகள் உள்ளன, இவை தீப்பொருளால் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படக்கூடும். இடையகம்-மிஞ்சு பலவீனம் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும், இதில் நினைவகத்தின் சிறியபகுதியில் தரவைச் சேகரிக்க வடிவமைக்கப்பட்ட இடைமுகமானது அதற்கு பொருந்தாத கூடுதல் தரவை வழங்க அழைப்பவரை அனுமதிக்கும். இந்த கூடுதல் தரவானது பின்னர் இடைமுகத்தின் சொந்த செயலாக்கப்படக்கூடுய கட்டமைப்பை மேலெழுதும் (கடந்த இடையக முடிவு மற்றும் பிற தரவு). இந்த விதத்தில், இடைமுக பகுதிக்கு வெளியே, நேரடி நினைவகத்தில் நகலெடுத்த தீப்பொருளின் வழிமுறைகளின் (அல்லது தரவு மதிப்புகளின்) சொந்த பேலோட்டுகளுடன் சட்டரீதியான குறியீட்டை இடமாற்றுவதன் மூலம் தீங்கிழைக்கும் குறியீட்டை செயலாற்ற தீப்பொருளானது முறைமையைக் கட்டாயப்படுத்தக்கூடியது.\nஉண்மையில், கணினிகள் நெகிழ் வட்டுகளிலிருந்து இயக்கப்படவேண்டும், அண்மைக்காலம் வரை இயல்புநிலை இயக்க சாதனமாக இதுவே பொதுவாக இருந்தது. இயக்கத்தின்போது சிதைந்த நெகிழ் வட்டானது கணியை அழிக்கும் என்பதை இது உணர்த்தியது, மேலும் சி.டி களுக்கும் இதுவே பொருந்தும். அது இப்போது பொதுவாக இல்லை என்றாலும், ஒருவர் இயல்புநிலையை மாற்றிவிட்டார் என்பதையும், BIOS ஆனது அகற்றக்கூடிய ஊடகத்திலிருந்தான இயக்கத்தை ஒருவர் உறுதிப்படுத்துமாறு செய்வது அரிது என்ப���ையும் மறக்க இப்போதும் சாத்தியம் உள்ளது.\nசில கணினிகளில், நிர்வாகி அல்லாத பயனர்கள் முறைமைகளின் அக வடிவமைப்புகளை மாற்ற அனுமதிக்கும் விதத்திலான வடிவமைப்பின் மூலம் அவர்கள் கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்படுகிறார்கள். சில சூழ்நிலைகளில், பயனர்களுக்கு கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்படுகிறது, ஏனெனில் அவர்களுக்கு பொருத்தமற்ற விதத்தில் நிர்வாகி அல்லது அதற்கு சமமான நிலை வழங்கப்பட்டுள்ளது. இது பிரதானமாக ஒரு உள்ளமைவு முடிவாகும், ஆனால் Microsoft Windows முறைமைகளில் இயல்புநிலை உள்ளமைவானது பயனருக்கு கூடுதல் சிறப்புரிமை அளிக்கின்றது. புதிய கணினிகளில்[சான்று தேவை] உள்ள பாதுகாப்பு உள்ளமைவுக்கு மேலாக பழைய கணினிகளுடன் இணக்கத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க மைக்ரோசாஃப்ட் எடுத்த முடிவு காரணமாகவே இந்த நிலை உள்ளது, ஏனெனில் பொதுவான பயன்பாடுகள் சிறப்புரிமை அளிக்கப்படாத பயனர்களைக் கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டன. சிறப்புரிமை வளர்நிலையை சுயநலத்துக்கு பயன்படுத்துவது அதிகரித்ததால் இந்த முன்னுரிமையானது மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் விஸ்டா வெளியீட்டுக்காக நகர்கிறது. இதன் விளைவாக, கூடுதல் சிறப்புரிமை தேவைப்படும் (கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீடு) முன்பே உள்ள பல பயன்பாடுகள் விஸ்டாவுடன் இணக்கத்தன்மை சிக்கல்களைக் கொண்டிருக்கக் கூடும். இருப்பினும், விஸ்டா பயனர் கணக்கு கட்டுப்பாட்டு அம்சமானது குறைந்த சிறப்புரிமை அளிக்கப்பட்ட பயனர்களுக்காக வடிவமைக்கப்படாத பயன்பாடுகளை தோற்றநிலை வழியாக, மரபுவழி பயன்பாடுகளில் வருகின்ற சிறப்புரிமை அளிக்கப்பட்ட அணுகல் சிக்கலைத் தீர்க்கும் ஒரு ஊன்றுகோலாக செயற்பட்டு திருத்த முயற்சி செய்கிறது.\nகூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீட்டில் இயங்குகின்ற தீப்பொருளானது கணினியை அழிக்க இந்த சிறப்புரிமையைப் பயன்படுத்தலாம். நடப்பில் பிரபலமாகவுள்ள பெரும்பாலும் அனைத்து இயக்க முறைமைகள் மற்றும் எழுதப்படுகின்ற பல பயன்பாடுகள் பல சிறப்புரிமைகளுக்கு குறியீடுகளை அனுமதிக்கின்றன, வழக்கமாக ஒரு பயனர் குறியீட்டை செயலாக்கும்போது அந்தப் பயனரின் அனைத்து உரிமைகளுக்கும் அந்த குறியீட்டை முறைமையானது அனுமதிக்கும் விதத்தில் இது அமைகிறது. இது மறைந்திருக்க அல்லது வெளிப்���டையாக இருக்கக்கூடிய மின்னஞ்சல் இணைப்புகள், வடிவத்தில் பயனர்களை தீப்பொருளுக்கு ஏதுவாக்குகின்றது.\nஇந்த நிலைமை காரணமாக, பயனர்கள் நம்புகின்ற இணைப்புகளை மட்டுமே திறக்குமாறும், நம்பிக்கையற்ற மூலங்களிலிருந்து வரும் குறியீடு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரிக்கப்படுகிறார்கள். இயக்க முறைமைகள் வடிவமைக்கப்படுவதற்கும் இது பொதுவானது, ஆகவே சாதன இயக்குநிரல்கள் மேலும் மேலும் பல வன்பொருள் உற்பத்தியாளர்களால் விநியோகிக்கப்படும்போது, அவற்றுக்கு தீவிரமான சிறப்புரிமைகள் தேவை.\nகூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீட்டை நீக்குதல்[தொகு]\nஅநேகமான நிரல்கள் கணினியுடன் விநியோகிக்கப்படும் நேரத்திலிருந்து அல்லது அலுவலகத்தில் எழுத்தப்படும் நேரத்திலிருந்து கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீட்டுக்கு தேதியிடப்படுகிறது, மேலும் எழுத்துக்குறியில் இதைச் சரிபார்த்தல் அநேகமாக தேவையற்ற பெரும்பாலான வைரஸ் தடுப்பு மென்பொருளை கொடுக்கும். இருப்பினும் இது பயனர் இடைமுகம் மற்றும் கணினி நிர்வாகத்துக்கு மதிக்கத்தக்க பலன்களைக் கொண்டிருக்கும்.\nமுறைமையானது சிறப்புரிமைச் சுயவிவரங்களை நிர்வகிக்க வேண்டும், மற்றும் ஒவ்வொரு பயனருக்கும் நிரலுக்கும் எதைப் பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும். புதிதாக நிறுவப்பட்டுள்ள மென்பொருளில், புதிய குறியீட்டுக்கு இயல்புநிலை சுயவிவரங்களை நிர்வாகி அமைக்க வேண்டும்.\nமோசடி சாதன இயக்குநிரல்களுக்கு ஏதுநிலையாக இருப்பதை நீக்குவதானது பெரும்பாலும் தன்னிச்சையான மோசடி நிறைவேற்றக்கூடியவை நீக்குவதை விட கடினமானது. VMS இல் இரண்டு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன, உதவக்கூடியவை ஆவன, கேள்வியில் சாதனத்தின் பதிவுகளை மட்டும் நினைவகத்தில் பதிவது மற்றும் சாதனத்திலிருந்து வரும் குறுக்கீடுகளுடனுள்ள இயக்குநிரலைத் தொடர்புபடுத்துகின்ற முறைமை இடைமுகம்.\nதோற்றநிலையின் பலவகை வடிவங்கள், இவை தோற்றநிலை ஆதாரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத அணுகலைப் பெற குறியீட்டை அனுமதிக்கின்றன.\nசாண்ட்பாக்ஸ் பலவகை வடிவங்கள் அல்லது சிறை\njava.security இல் ஜாவாவின் பாதுகாப்பு செயற்பாடுகள்\nஇதுபோன்ற அணுகுமுறைகள் இயக்க முறைமையுடன் முழுதாக ஒருங்கிணைக்கப்படவில்லை எனில், முயற்சியை மறுநகல் எடுக்கலாம் மற்றும் சகலதிலும் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம், இந்த இரண்டுமே பாதுகாப்புக்கு கேடானவை.\nதீப்பொருள் தாக்குதல்கள் அடுக்கடி ஏற்படுவதனால் வைரஸ்கள் மற்றும் வேவுபொருள் பாதுகாப்பிலிருந்து தீப்பொருள் பாதுகாப்புக்கு கவனம் மாறத்தொடங்கியுள்ளது, குறிப்பாக அவற்றுடன் போராடுவதற்கு நிரல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதீப்பொருள் தடுப்பு நிரல்கள் தீப்பொருளுடன் இரு வழிகளில் போராடக்கூடியன:\nதீப்பொருள் மென்பொருளானது கணினியில் நிறுவப்படுவதற்கு எதிராக நிகழ் நேர பாதுகாப்பை அவை வழங்கக்கூடியன. இந்த வகை வேவுபொருள் பாதுகாப்பானது வைரஸ் தடுப்பு பாதுகாப்பைப் போலவே செயலாற்றும், இதில் தீப்பொருள் தடுப்பு மென்பொருளானது அனைத்து உள்வரும் வலைப்பின்னல் தரவையும் தீப்பொருள் மென்பொருளுக்காக ஸ்கேன் செய்து அதனூடாக வருகின்ற எந்தவொரு அச்சுறுத்தலையும் தடை செய்யும்.\nதீப்பொருள் தடுப்பு மென்பொருள் நிரல்களை கணினியில் முன்பே நிறுவப்பட்டுள்ள தீப்பொருள் மென்பொருளைக் கண்டறியவும் அவற்றை அகற்றவும் மாத்திரமே பயன்படுத்தலாம். இந்த வகை தீப்பொருள் பாதுகாப்பு பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் அதிக பிரபலமானது.[சான்று தேவை] இந்த வகை தீப்பொருள் தடுப்பு மென்பொருளானது விண்டோஸ் பதிவகத்தின் உள்ளடக்கம், இயக்க முறைமை கோப்புகள் மற்றும் கணினியில் நிறுவப்பட்ட நிரல்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் பட்டியலை வழங்கும், இது எந்தக் கோப்புகளை நீக்குவது அல்லது வைத்திருப்பது என்று தேர்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது, அல்லது தெரிந்த தீப்பொருள் பட்டியலுடன் இந்த பட்டியலை ஒப்பிட்டு பார்த்து பொருந்துகின்ற கோப்புகளை அகற்றலாம்.\nதீப்பொருளிலிருந்து நிகழ் நேர பாதுகாப்பானது நிகழ் நேர வைரஸ் தடுப்பு பாதுகாப்பைப் போன்றே செயற்படுகிறது: மென்பொருலானது வட்டு கோப்புகளை பதிவிறக்கம் நேரத்தில் ஸ்கேன் செய்து, தீப்பொருளைக் குறிக்கும் கூறுகளின் செயற்பாட்டை தடுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், இது தொடக்க உருப்படிகளை நிறுவும் முயற்சிகளை இடைமறிக்கலாம் அல்லது உலாவி அமைப்புகளை மாற்றலாம். ஏனெனில் பல தீப்பொருள் கூறுகள் உலாவியின் முயற்சியாக அல்லது பயனர் பிழையால் நிறுவப்படுகின்றன, \"சாண்ட்பாக்ஸ்\" உலாவிகளுக்கு (பயனர் மற்றும் அவர்களின் உலாவியை அடிப்படையில் பராமரிக்கும்) பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமும் (இவற்றில் பல தீப்பொருள் தடுப்பான்களாக இல்லாவிட்டாலும் சில இருக்கக்கூடும்) சேதம் ஏதும் வராமல் தடுக்க உதவுவதில் செயல்திறமிக்கதாக இருக்கலாம்.\nதீப்பொருள் குறித்த கல்வியியல் ஆய்வு: சுருக்கமான மேலோட்டப்பார்வை[தொகு]\nதானாகவே பெருகும் கணினி நிரலின் கருத்தை, சிக்கலான தானாக இயங்கும் இயந்திரத்தின் கோட்பாடு மற்றும் ஒழுங்கமைப்பு என்பவற்றை உள்ளடக்கும் விரிவுரையை ஜான் வொன் நியூமன் வழங்கிய 1949 ஆண்டு காலத்திற்குச் சென்று பின்தடமறியலாம்.[13][13] ஒரு நிரலானது தானாகவே பெருக்கமடையலாம் என்பதை கோட்பாட்டில் நியூமன் காண்பித்தார். இது கணிக்கக்கூடிய கோட்பாட்டில் சாத்தியமான முடிவை வழங்கியது. ஃபிரெட் கோஹென் கணினி வைரஸ்களில் பரிசோதனை நடத்தி நியூமனின் தேவையை உறுதிப்படுத்தினார். அவர் தீப்பொருளின் பிற பண்புகள் குறித்தும் ஆய்வு செய்தார் (கண்டறியக்கூடிய தன்மை, \"புரட்சிகரம்\" என அவரால் அழைக்கப்பட்ட அடிப்படை குறியாக்கத்தைப் பயன்படுத்திய தன்னையே குழப்பமடையச்செய்யும் நிரல்கள் மற்றும் பல). 1988 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட அவருடைய டாக்டரல் ஆராய்ச்சிக் கட்டுரையானது கணினி வைரஸ்களைப் பற்றியதாகவே இருந்தது.[14][14] கோஹெனின் பல்கலைக்கழக ஆலோசகர் லியனார்ட் ஆட்லெமன் (RSA இல் A), ஒரு வைரஸ் அல்லது வைரஸ் அற்றது என்பதை பொதுவான வழக்கத்தில் நெறிப்பாட்டு ரீதியில் தீர்மானிப்பது டூரிங் முடிவெடுக்க முடியாதது என்று கடுமையான சான்றை விளக்கப்படுத்தினார்.[15][15] இந்த சிக்கலானது வைரஸ் இல்லை என்ற பரந்த வகுப்பு நிரல்களிடையே தீர்மானித்தலுக்காக தவறாக எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது; அனைத்து வைரஸ்களையும் கண்டறிய இதற்கு ஆற்றல் தேவையில்லை என்பதில் இந்த சிக்கல் வேறுபடும். இன்றைய தேதிக்கு அட்லெமன்னின் சான்றானது தீப்பொருள் கணிக்கக்கூடிய கோட்பாட்டில் பெரும்பாலும் மிகச்சிறந்த முடிவாக உள்ளது, மேலும் இது காண்டரின் மூலைவிட்ட விவாதத்திலும் நிறுத்தச் சிக்கலிலும் கூட தங்கியுள்ளது. மாறாக, கிரிப்டோகிராஃபி இல் ஆட்லெமன் ஆற்றிய பணியானது வைரஸைக் கட்டமைக்க சிறந்தது என யங் மற்றும் யுங் பின்னர் காண்��ித்துள்ளனர், அது கிரிப்டோவைரஸ் இன் எண்ணக்கருவை வழங்குவதன் மூலம் மீளுருவாக்கத்துக்கு உயர் எதிர்ப்பானது.[16][17] கிரிப்டோவைரஸ் என்பது ஒரு வைரஸ், அதில் பொது விசை மற்றும் தோராயமாக உருவாக்கப்பட்ட சமச்சீரான சிப்பெர் தொடக்க வெக்டர்(IV) மற்றும் அமர்வு விசை (SK) ஆகியன உள்ளதோடு அவற்றை அது பயன்படுத்தும். கிரிப்டோவைரல் அச்சுறுத்தல் தாக்குதலில், வைரஸ் ஹைபிரிட்டானது தோராயமாக உரிவாக்கப்பட்ட IV மற்றும் SK ஆகியவற்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் கணினியில் எளியஉரை தரவைக் குறியாக்கம் செய்யும். IV+SK ஆகியவை பின்னர் வைரஸ் எழுத்தாளரின் பொது விசையைப் பயன்படுத்தி குறியாக்கம் செய்யப்படும். கோட்பாட்டின்படி, சிப்பர்உரையை குறிநீக்க வேண்டுமாயின், IV+SK ஐ மீளப்பெற பாதிக்கப்பட்டவர் வைரஸ் எழுத்தாளருடன் கலந்து பேசவேண்டும் (அங்கு எதுவித மறுபிரதிகளும் இல்லை எனக்கொண்டு). வைரஸை ஆய்வு செய்வது பொது விசையைக் வெளிப்படுத்தும், குறிநீக்கத்துக்கு வேண்டிய IV மற்றும் SK அல்லது IV மற்றும் SK ஐ மீட்க வேண்டிய தனிப்பட்ட விசையை அல்ல. மீளுருவாக்கத்துக்கு எதிராக வலிமையான தீப்பொருளைத் திட்டமிட கணிக்கப்படக்கூடிய கோட்பாட்டைப் பயன்படுத்தலாம் என்பதைக் காண்பித்த முதலாவது முடிவு இதுவாகும்.\nஉயிரியல் வைரஸ் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ள லொட்கா-வால்ட்டரா சமன்பாடுகள் போன்ற மாதிரிகளைப் பயன்படுத்தி வார்ம்களின் பாதிப்பு நடத்தையை கணிதரீதியாக மாதிரியாக்குவது கணினி வைரஸ் ஆய்வின் வளர்ந்து வருகின்ற இன்னொரு பகுதியாகும். கணினி வைரஸின் இனவிருத்தி, வைரஸ் போன்ற தாக்கும் குறியீடுகளுடன்[18][19] போராடும் வைரஸ், இணைவதன் செயல்திறன்தன்மை, இன்னும் பல போன்ற பலவகை வைரஸ் இனவிருத்தி விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.\nக்ரேவேர்[20] என்பது ஒரு பொதுவான பதமாகும், இது சில வேளைகளில் தொல்லைதரக்கூடிய அல்லது வெறுக்கக்கூடிய விதத்தில் செயல்படும் பயன்பாடுகளுக்கான வகைப்படுத்தலாக பயன்படுத்தப்படும், மேலும் இன்னமும் தீப்பொருளைவிட குறைந்த தீவிரமாக அல்லது தொந்தரவாக உள்ளது.[21][21] உங்கள் வலைப்பின்னலில் உள்ள கணினிகளின் செயற்பாட்டுக்கு கேடு விளைவிக்கவென வடிவமைக்கப்பட்ட வைரஸ்களுக்கு அப்பாற்பட்டு வேவுபொருள், விளம்பரப்பொருள், டயலர்கள், நகைச்சுவை நிரல்கள், தொலைநிலை அணுகல் கருவிகள் மற்றும் ஏதேனும் வேண்டாத கோப்புகள் மற்றும் நிரல்கள் ஆகியவற்றை க்ரேவேர் உள்ளடக்கும். இந்த பதமானது குறைந்தபட்சம் செப்டம்பர் 2004 இலிருந்து பயன்பாட்டில் உள்ளது.[22][22]\nவைரஸ்களாக அல்லது ட்ரோஜன் ஹார்ஸ் நிரல்களாக வகைப்படுத்தப்படாத பயன்பாடுகள் அல்லது கோப்புகளை க்ரேவேர் குறிக்கும், ஆனால் இப்போதும் உங்கள் வலைப்பின்னலில் உள்ள கணினிகளின் செயல்திறனை எதிர்மறையாக பாதித்து, உங்கள் நிறுவனத்துக்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு ஆபத்துக்களைத் உருவாக்கக்கூடியது.[23][23] பாப்-அப் சாளரங்களால் பயனர்களைக் கோபப்படுத்துவது, பயனர் பழக்கங்களைப் பின்தடமறிதல் மற்றும் தேவையின்றி கணினி குறைபாடுகளை தாக்குதலுக்கு வெளிக்காட்டல் போன்ற பலவகை விரும்பத்தகாத செயல்களை க்ரேவேர் அடிக்கடி செயல்படுத்துகிறது.\nவேவுபொருள் என்பது வலை உலாவல் பழக்கங்களை பதிவுசெய்யும் நோக்கத்துக்காக (முதன்மையாக சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக) கணினியில் கூறுகளை நிறுவும் மென்பொருளாகும். கணினி ஆன்லைனில் இருக்கும்போது, இந்தத் தகவலை வேவுபொருளானது இதன் ஆசிரியர் அல்லது ஆர்வமுள்ள பிற தரப்புகளுக்கு அனுப்புகிறது. 'இலவச பதிவிறக்கங்கள்' என அடையாளம் காணப்பட்ட உருப்படிகளுடன் வேவுபொருள் பெரும்பாலும் பதிவிறக்குகிறது, மற்றும் இதன் இருப்பை பயனருக்குக் குறிப்பிடவோ அல்லது கூறுகளை நிறுவுவதற்கான அனுமதியை பயனரிடம் கேட்கவோ மாட்டாது. வேவுபொருள் கூறுகள் சேகரிக்கும் தகவலில் பயனர் விசைஎழுத்துருக்கள் உள்ளடங்கலாம், இது உள்நுழைவு பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கடன் அட்டை எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது. வேவுபொருளானது கணக்கு பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், கடன் அட்டை எண்கள் மற்றும் பிற ரகசிய தகவலைச் சேகரித்து, அவற்றை மூன்றாம் தரப்புகளிடம் கடத்துகிறது.\nவிளம்பரப்பொருள் என்பது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் Mozilla Firefox போன்ற வலை உலாவிகளில் விளம்பரப்படுத்தல் பதாகைகளைக் காட்சிப்படுத்தும் மென்பொருளாகும். தீப்பொருளாக வகைப்படுத்தப்படாதபோதும், தீப்பொருள் ஆக்கிரமிப்பாகவே பல பயனர்கள் கருதுகிறார்கள். எரிச்சலூட்டும் பாப்-அப் விளம்பரங்கள் மற்றும் வலைப்பின்னல் இணைப்பில் அல்லது முறை��ை செயல்திறனில் பொதுவான தரவிறக்கம் போன்ற விரும்பத்தகாத விளைவுகளை விளம்பரப்பொருள் நிரல்கள் அடிக்கடி கணினியில் உருவாக்குகின்றன. விளம்பரப்பொருள் நிரல்கள் பொதுவாக, குறிப்பிட்ட இலவச மென்பொருளுடன் தொகுக்கப்பட்டு வேறான நிரல்களாக நிறுவப்படும். பல பயனர்கள் இலவச மென்பொருளிலுள்ள முடிவுப் பயனர் உரிம உடன்படிக்கையை (EULA) ஏற்றுக்கொள்வதன் மூலம் அசட்டையாக விளம்பரப்பொருள் நிறுவுதலை ஒப்புக்கொள்கிறார்கள். விளம்பரப்பொருளானது பெரும்பாலும் வேவுபொருள் நிரலுடன் ஒன்றன்பின் ஒன்றாகவும் நிறுவப்படும். இரு நிரல்களும் ஒவ்வொன்றும் மற்றையதின் செயல்பாடுகளை தமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் - வேவுபொருள் நிரல்கள் பயனர்களின் இணைய நடத்தையை சுயவிவரத்தில் சேர்க்கின்ற வேளையில், விளம்பரப்பொருள் நிரல்கள் சேகரிக்கப்பட்ட பயனர் சுயவிவரத்துக்கு தொடர்பான இலக்கு சார்ந்த விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும்.\nஊடுருவுபவர் வலைத்தளத்துக்கான அணுகலை பெற முடியுமாயின், தனித்த HTML உறுப்பைக் கொண்டு இதைத் திருடலாம்.[24][24]\nதீப்பொருளைப் பரப்புவதற்காக குற்றவாளிகள் விரும்பிய வழிப்பாதை வைய விரி வலையாகும். இன்றைய வலை அச்சுறுத்தல்கள், பாதிப்புத் தொடர்களை உருவாக்க தீப்பொருளின் சேர்க்கைகளைப் பயன்படுத்துகின்றன. கிட்டத்தட்ட பத்தில் ஒரு வலையானது தீங்கிழைக்கும் குறியீட்டைக் கொண்டிருக்கக்கூடும்.[25][25]\nதீங்கற்ற விக்கிகள் மற்றும் வலைப்பதிவுகள் திருட்டால் பாதிக்கப்படாதவை அல்ல. சமீபத்தில் விக்கிபீடியாவின் ஜெர்மன் பதிப்பானது தொற்றை பரவச்செய்யும் முயற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என புகாரளிக்கப்பட்டுள்ளது. சமூக பொறியியலின் ஒரு வடிவத்தினூடாக, கெடுதலான எண்ணமுள்ள பயனர்கள், உண்மையில் வலைப்பக்கமானது தொற்றுக்கு தூண்டுகோலாக இருந்தபோது, அது கண்டறிதல்களையும், தீர்வுகளையும் வழங்கும் என்ற கோரலுடன் தீங்கிழைக்கும் மென்பொருளைக் கொண்டிருக்கும் வலைப் பக்கங்களுக்குச் செல்லும் இணைப்புகளைச் சேர்த்துள்ளார்கள்.[26][26]\nஇலக்கு சார்ந்த SMTP அச்சுறுத்தல்கள்[தொகு]\nஇலக்கு சார்ந்த SMTP அச்சுறுத்தல்கள் தீப்பொருள் விருத்தி செய்யப்படும் வழியான வளரும் தாக்குதல் காவியாகவும் பிரதிநிதித்துவம் செய்கிறது. பரந்துபட்டுள்ள ஸ்பேம் தாக்குதல்களுக்க�� பயனர்கள் இணங்குவதால், பெரும்பாலும் பணம் பெறுவதற்காக குறிப்பிட்ட ஒரு நிறுவனம் அல்லது தொழிற்துறையை இலக்குவைத்து குற்றப்பொருளை கணினி குற்றவாளிகள் விநியோகிக்கிறார்கள்.[27][27]\nபோலியான திறவுச்சொற்களைக் கொண்டுள்ள ஆதாரங்கள் முறையான தேடல் பொறிகளால் அட்டவணை இடப்படும்போதும், JavaScript ஆனது முறையான வலைத்தளங்களிலும், விளம்பர வலைப்பின்னல்களிலும் களவாக சேர்க்கப்படும்போதும் HTTP மற்றும் FTP ஊடாக வலை மூலம் \"தானாகவே\" பதிவிறங்கும் நிரல் வழியாக தொற்றுக்கள் பரப்பப்படுகின்றன.[28][28]\n↑ 1.0 1.1 மாகாண சட்ட உருவாக்குநர்களின் தேசிய மாநாடு வைரஸ்/கொன்டாமினண்ட்/டிஸ்ட்ரக்டிவ் ட்ரான்ஸ்மிஷன் ஸ்டட்டூட்ஸ் பை ஸ்டேட்\n↑ பி.சி வேர்ல்ட் - ஜாம்பி பி.சிகள்: அமைதியான, வளரும் அச்சுறுத்தல்.\ncommand=viewArticleBasic&articleId=௯௦௭௦௨௮௧ இலிருந்து ஹன்னஃபார்ட் ஹிட் பை கிளாஸ்-அக்ஷன் லாசூட்ஸ் இன் வேக் ஆஃப் டேட்டா பிரீச் டிஸ்க்ளோஷர்\n↑ 11.0 11.1 பி.பி.சி செய்திகள்: ட்ரோஜன் வைரஸ் வங்கித் தகவலைத் திருடுகிறது http://news.bbc.co.uk/2/hi/technology/7701227.stm\n↑ 12.0 12.1 \"LNCS 3786 - வார்ம் தாக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்\", யூ. கன்லாயசிறி, 2006, வலை (PDF): SL40-PDF.\n↑ 13.0 13.1 ஜான் வொன் நியூமன், \"தியரி ஆஃப் செல்ஃப்-ரிபுரடியூஸிங் ஆட்டோமேட்டா\", பகுதி 1: விரிவுரைகளின் எழுதப்பட்ட நகல்கள் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது, டிசம்பர் 1949, ஆசிரியர்: ஏ. டபிள்யூ. பர்க்ஸ், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம், யூ.எஸ்.ஏ, 1966.\n↑ 14.0 14.1 ஃப்ரெட் கோஹென், \"கணினி வைரஸ்கள்\", பி.ஹெச்.டி ஆய்வுக்கட்டுரை, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஏ.எஸ்.பி அச்சகம், 1988.\n↑ 15.0 15.1 எல். எம். ஆட்லெமன், \"கணினி வைரஸ்கள் குறித்த சுருக்கமான கோட்பாடு\", அட்வான்ஸஸ் ன் கிரிப்டாலஜி---கிரிப்டோ '88, LNCS 403, பக்கம். 354-374, 1988.\n↑ ஏ. யங், எம். யுங், \"கிரிப்டோவைரோலொஜி: எக்ஸ்டோர்ஷன்-பேஸ்ட் செக்யூரிட்டி திரட்ஸ் அண்ட் கவுண்டர்மெஷர்ஸ்,\" பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த IEEE சிம்போசியம், பக்கம். 129-141, 1996.\n↑ ஏ. யங், எம். யுங், \"கிரிப்டோவைரோலொஜி: எக்ஸ்டோர்ஷன்-பேஸ்ட் செக்யூரிட்டி திரட்ஸ் அண்ட் கவுண்டர்மெஷர்ஸ்,\" பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த IEEE சிம்போசியம், பக்கம். 129-141, 1996.\n↑ ஹெச். டோயொய்ஸுமி, ஏ. கரா பிரிடேட்டர்ஸ்: குட் வில் மொபைல் கோட்ஸ் கொம்பட் எகென்ஸ்ட் கம்யூட்டர் வைரஸஸ். ப்ரோக். ஆஃப் த 2002 நியூ செக்யூரிட்டி பராடிக்ம்ஸ் வேர்க்ஷாப், 2002\n↑ ஜாகியா எம். தாமிமி, ஜாவெட் ஐ. கான், மாடல்-பேஸ்ட் அனாலிசிஸ் ஆஃப் டூ ஃபைட்டிங் வார்ம்ஸ், IEEE/IIU ப்ரோக். ஆஃப் ICCCE '06, கோலாலம்பூர், மலேஷியா, மே 2006, தொகுதி-I, பக்கம். 157-163.\n↑ \"Other meanings\". பார்த்த நாள் 2007-01-20. த டேர்ம் \"கிரேவேர்\" இஸ் ஆல்சோ யூஸ்ட் டு டிஸ்கிரைப் அ கைண்ட் ஆஃப் நேட்டிவ் அமெரிக்கன் பொட்டர்ய் அண்ட் ஹாஸ் ஆல்சோ பீன் யூஸ்ட் பை சம் வேர்க்கிங் இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி அஸ் ஸ்லாங் ஃபார் த ஹியூமன் பிரெய்ன். \"grayware definition\". TechWeb.com. பார்த்த நாள் 2007-01-02.\"grayware definition\". TechWeb.com. பார்த்த நாள் 2007-01-02.\n↑ 26.0 26.1 விக்கிபீடியா ஹிஜாக்ட் டு ஸ்பிரட் மால்வேர்\n↑ 27.0 27.1 \"புரட்டக்டிங் கார்பரேட் அசட்ஸ் ஃபுரம் ஈ-மைல் கிரைம்வேர்,\" ஆவின்டி, இங்க்., பக்கம்.1\nஅமெரிக்க திணைக்கள உள்விவகார பாதுகாப்பு அடையாள திருட்டு தொழில்நுட்பச் சபை அறிக்கை \"த கிரைம்வேர் லாண்ட்ஸ்கேப்: ஸ்பைவேர், பிஷ்ஷிங், ஐடெண்டிடி தெஃப்ட் அண்ட் பியாண்ட்\"\nவீடியோ: மார்க் ருசினோவிச் - அட்வான்ஸ்ட் ஸ்பைவேர் கிளீனிங்\nஅன் அனலைசிஸ் ஆஃப் டார்கெட்டட் அட்டாக்ஸ் யூசிங் ஸ்பைவேர்\nமால்வேர் ரிமூவல் கைட்ஸ் அண்ட் டுட்டோரியல்ஸ்\nமலீசியஸ் ப்ரோகிராம்ஸ் ஹிட் நியூ ஹை -பெறப்பட்டது பிப்பிரவரி 8, 2008\nஓப்பன் செக்யூரிட்டி ஃபௌண்டேஷன் டேட்டா லாஸ் டேட்டாபேஸ்\nஇணைய குற்ற புகார் மையம்\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vasanthax.wordpress.com/about/", "date_download": "2018-05-23T06:55:11Z", "digest": "sha1:DCMFZXESMB5XWL5WVF2NG5EGRAITFI32", "length": 4681, "nlines": 71, "source_domain": "vasanthax.wordpress.com", "title": "About | Vasanth Arivali's Blog", "raw_content": "\nRT @mrpaluvets: போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர்கள், போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாக சித்தரித்தவர்கள், காவல்துறையின் அட்டூழியங்களை நி… 2 hours ago\nRT @prabhakarankama: கடமைக்கு போராடிய திமுக தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கிடைத்த பரிசு மதிய பிரியாணி உணவுடன் அடையாள கைது.. உரிமைக்… 2 hours ago\nRT @NaamTamilarOrg: அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு\nRT @cartoonistbala: தூத்துக்குடியில் நடைபெற்றது ஒ���ு தனியார் ஆலைக்காக நடந்த துப்பாக்கி சூடு அல்ல.. தமிழ்நாட்டில் ஒரு இனப்படுகொலைக்கு இந்… 2 hours ago\nRT @dilipan_kalaikk: பீடி கிடையாது குவாட்டர் கோழிபிரியாணி கிடையாது சிகரெட் புகை கிடையாது.அறிவார்ந்த புத்தகம் உண்டு தமிழ் வரலாற்று சிறப்பு உ… 3 days ago\nRT @cartoonistbala: சென்னை A1+ve நண்பர்கள் கவனத்திற்கு.. சகோதரி ஒருவரின் அவசர (18-5-18) சிகிச்சைக்காக A1+ve ரத்தம் 4 unit தேவை. வாய்ப்பி… 3 days ago\nRT @selvachidambara: உறுப்புதானத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு கொடையாளி...\nRT @ThamizhDhesiyam: முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்... பிரபாகரன் வாழ்க்கை கதை... நாளை ( மே 17) காலை 9 மணிக்கு...… 3 days ago\nRT @mrpaluvets: \"2009க்கு பிறகு சீமான் திருமுருகன் காந்தி எல்லாம் ஈழத்தமிழர்களிடம் காசு வாங்கிக்கிட்டு தான் ஈழம் ஈழம் என்று பேசுகிறார்கள்\"-… 3 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/congratulations-viswanthan-sriramajayam-rulers-of-penmai.47307/", "date_download": "2018-05-23T07:33:32Z", "digest": "sha1:HA25R526KIJSY53AKDMU27UPCCMGDPI3", "length": 15541, "nlines": 431, "source_domain": "www.penmai.com", "title": "CONGRATULATIONS VISWANTHAN (Sriramajayam) - RULER'S OF PENMAI | Penmai Community Forum", "raw_content": "\nசந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட\nநீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு\nஉன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் ....\nபேரன்புமிக்க பெரியோர்க்களே, தாய்மார்க்களே, சகோதர சகோதரிக்களே, என் ரத்தத்தின் ரத்தமே, என் உயிரியின் மேலான உடன்பிறப்புகளே, இங்கே என்னை பார்த்து கொண்ட இருக்கும் இந்த பெண்மையின் தங்க தலைவி, எங்களுக்கு வழி காட்டியே, பாரத தாயின் நாட்டின் குலமகேளே எங்கள் பெண்மையின் இளவரசியாரே, அணைத்து அமைச்சர் பெருமக்களே, பெண்மையின் ஆட்சி மன்ற உறுப்பினர்க்களே, படைத்தலைவர்களே, படைத்தலைவிகளே, எமது மூத்த குருக்களே, ஆளுனர்களே, இளவரசர்களே, மற்ற பதவியில் இருக்கும் நண்பர்க்களே (மன்னிக்கவும் மற்ற பதவிகள் பெயர் தெரியவில்லை) மற்றும் என் நண்பர்க்களே ஆகியோருக்கு என் முதல் வணக்கம்\nநான் கடந்த வருடம் செப்டம்பர் (புரட்டாதி) மாதத்தில், சாதாரண உறுப்பினராக சேர்ந்தேன். பிறகு நீங்கள் என்னை படைத்தலைவர் என்ற பதவி கொடுத்து, பிறகு அமைச்சர் என்ற பதவி குடுத்து, பிறகு குரு என்ற பதவி குடுத்து, பிறகுஇளவரசர் (யுவா) என்ற பதவி குடுத்து, இன்று என்னை ஆளுனர் (ரூலர்) என்ற பதவி குடுத்து அழகை பார்த்த பெண்மையின் தலைவிக்கும், அணைத்து அமைச்சர் பெருமக்களே, பெண்மையின் ஆட்சி மன்ற உறுப்பினர்க்களே, படைத்தலைவர்களே, படைத்தலைவிகளே, எமது மூத்த குருக்களே, ஆளுனர்களே, இளவரசர்களே, மற்ற பதவியில் இருக்கும் நண்பர்க்களே (மன்னிக்கவும் மற்ற பதவிகள் பெயர் தெரியவில்லை) மற்றும் என் நண்பர்க்களே என் இனிய கனிந்த மனமார்ந்த கோடான கோடி நன்றி அதை போல் எனக்கு முன்பாக வாழ்த்தியதுகாக மீண்டும் நன்றி சொல்ல கடமை பட்டுகிறேன் அதை போல் எனக்கு முன்பாக வாழ்த்தியதுகாக மீண்டும் நன்றி சொல்ல கடமை பட்டுகிறேன் நன்றி\nமேலும் எனக்கு சுமார் பதினேழு' யாயிரம் பிளஸ் விருப்பம்கள் (லைக்) கொடுதீர்க்கள் (நானும் சுமார் பதினான்கு' யாயிரம் பிளஸ் விருப்பம்கள் கொடுத்து உள்ளேன்) அதற்கும் நன்றி\nஎமதுடைய வலைபதிவியில் (ஆருனுற்றி என்பதுஎட்டு) பல ஆயிரம் விருப்பம் கொடுத்த நன்றி\nஎமக்கு முதன் முதலில் விருப்பம் (லைக்) கொடுத்த [செப்டம்பர் (புரட்டாதி) மாதத்தில் 19ம் தேதி மாலை 5.44ப்ம் (@ ஜுகாய், சீனா) சாதாரண உறுப்பினராக நுழைய போது] ஹைதராபாத் சேர்ந்த திருமதி. உமாரவி (umaravi2011) அவர்கள் மற்றும் கோவையே சேர்ந்த பெண்மையின் தலைமை வழிக்காட்டி மிஸ். பராசக்தி. கே. எஸ். (Parasakthi ) ஆகியோர்க்கும் நன்றி\nஇங்கு குறைந்த காலத்தில் நான் ஆளுனர் ஆனதுக்கு எல்லா தரபினர்க்கள் நண்பர்க்களாகிய நீங்கள்தான் காரணம். அதுக்கும் நன்றி\nமேலும் நிறைய பேச ஆசை. ஆனால் நேரம் கருதி கொண்டு மற்றும் எனக்கு பின்னாடி வரும் நபர்களுக்கு வாழ்த்த சொல்லும் நேரம் கருதி கொண்டு இத்துடன் எனது சிறிய உரையே முடித்து விட்டு உங்களிடம் விடை பெறுகிறேன் நன்றி\n(குறிப்பு: நான் பல நண்பர்களின் பெயர்கள் சொல்லாமைக்கு அடியேனை மன்னிக்கவும்.. நோக்கு பல நூறு நண்பர்கள் இருக்கிறார்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.. ஆகையால் பெயர்கள் போட்டால் இங்கே இடம் இருக்காது)​\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஅன்று: ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி ....\nஇன்று: 10 ஆயிரம் முறை \"உதைத்த\" அபூர்வ சிகாமணி ....\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஉளமார்ந்த வாழ்த்துக்கள் ஆளுநர் அண்ணா அவர்களே\nமகாராஜாவாக உயர மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெட��வாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=600078", "date_download": "2018-05-23T07:10:54Z", "digest": "sha1:TB4I7V5ULUBAMR54PGVXPCAGV6ZXYA2W", "length": 8709, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம்!", "raw_content": "\nஇயற்கை அனர்த்தம் ஏற்பட அரசாங்கமே காரணம்: அசாத் சாலி\nமலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nஆவா குழுவின் முக்கிய சந்தேகநபருக்குப் பிணை\nகட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம்\nதென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.\nஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கவுள்ளமை தொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வடகொரியாவுக்கான பிரதிநிதி ஸாங் உங் (Chang Ung), பீஜிங் விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார்.\nதென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில், வடகொரியாவிலிருந்து குழுவொன்றை அனுப்பக் கவனஞ்செலுத்தி வருவதாக, தனது புத்தாண்டுச் செய்தியில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் அறிவித்திருந்தார்.\nவடகொரிய ஜனாதிபதியின் அறிவிப்பைக் கவனத்திற்கொண்ட தென்கொரியா, வடகொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தொடர்பாக இம்மாதம் 9ஆம் திகதி கலந்துரையாட வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை வடகொரியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக, ஸாங் உங் அறிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையிலான கலந்துரையாடலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டி தொடர்பாக, மேற்படி இரு நாடுகளுக்குமிடையில் நடைபெறும் கலந்துரையாடல் மூலம், சிறந்த அணுகுமுறை எட்டப்படுமென்று நம்புவதாகவும், ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஅத்துடன், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் விரும்புவதாகவும், ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n374 பேரின் ஆவணங்களை பரிசீலித்துள்ளோம் -மியன்மார்\nவடகொரியா – தென்கொரியா பேச்சு: பதற்ற சூழ்நிலை குறையும் சாத்தியம்\nவடகொரியாவுடன் சமாதானப் பேச்சு: சீனாவும் ரஷ்யாவும் வரவேற்பு\nபொலிவியா சிறையில் கைகலப்பு: 6 கைதிகள் உயிரிழப்பு\nஇயற்கை அனர்த்தம் ஏற்பட அரசாங்கமே காரணம்: அசாத் சாலி\nஇஸ்ரேல் மனிதஉரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் முழு விசாரணை கோரும் பலஸ்தீனம்\nமலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்\nஇரண்டாவது நாளாகவும் தூத்துக்குடியில் பதற்றநிலை நீடிப்பு\nஅமெரிக்க வரலாற்றில் இடம்பெறுவாரா ஸ்டேசி ஆப்ராம்ஸ்\nதூத்துக்குடி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன்\nதூத்துக்குடியில் 144 தடையுத்தரவு : மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nதென்இந்தியாவில் பரவும் புதிய வைரஸ்: பீதியில் மக்கள்\nதமிழ் இனிமையான மொழி – தமிழ் பேசி ஆச்சரியப்படுத்திய பன்வாரிலால் புரோஹித்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/career-news-in-tamil", "date_download": "2018-05-23T07:26:26Z", "digest": "sha1:XAKRG6335IIHCZ2UPVFLAVQZC3JIYA63", "length": 6733, "nlines": 116, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Career Updates in Tamil | Tamil Career News | Daily Career Updates in Tamil | வேலை வ‌ழிகா‌ட்டி | நே‌ர்முக‌த் தே‌ர்வு | ப‌யி‌ற்‌சி வகு‌ப்பு | ‌த‌னியா‌ர் துறை", "raw_content": "\nவெள்ளி, 16 மார்ச் 2018\nவெள்ளி, 1 டிசம்பர் 2017\n2017 ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு\nவெள்ளி, 1 டிசம்பர் 2017\nடி.ஆர்.டி.ஓ-வில் பணி: ஐ.டி.ஐ பட்டதாரிகள் விண்ணப்பங்களுக்கு வரவேற்பு\nவியாழன், 9 நவம்பர் 2017\nபுதன், 9 ஆகஸ்ட் 2017\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு\nவெள்ளி, 14 ஜூலை 2017\nதேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபுதன், 8 மார்ச் 2017\n6வது மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை\nதிங்கள், 19 டிசம்பர் 2016\nவெப்துனியாவில் பணி புரிய அரிய வாய்ப்பு...\nவியாழன், 24 நவம்ப��் 2016\nஎன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை\nசெவ்வாய், 15 நவம்பர் 2016\nசிண்டிகேட் வங்கி: 37 காலியிடங்கள், விண்ணப்பிக்க அழைப்பு\nசெவ்வாய், 18 அக்டோபர் 2016\nவெப்துனியாவில் தமிழ், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதிங்கள், 17 அக்டோபர் 2016\nசிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க ஸ்டேட் வங்கி அழைப்பு\nவெள்ளி, 14 அக்டோபர் 2016\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு\nசெவ்வாய், 27 செப்டம்பர் 2016\n‘கேட்’ தேர்வு மூலம் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nதிங்கள், 26 செப்டம்பர் 2016\nவியாழன், 25 ஆகஸ்ட் 2016\nகுரூப் IV: 5451 பணியிடங்கள்\nசெவ்வாய், 9 ஆகஸ்ட் 2016\n - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பணியிடங்கள்\nவியாழன், 4 ஆகஸ்ட் 2016\n5000 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nவியாழன், 28 ஜூலை 2016\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/bangladesh-cricket-fans-draped-indian-flag-on-dog-117061400042_1.html", "date_download": "2018-05-23T06:43:01Z", "digest": "sha1:YNMPOWCQBBCSEKTGJ43HUSFWGYYGZVJL", "length": 11262, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவை நாய் என அவமானப்படுத்திய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவை நாய் என அவமானப்படுத்திய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்\nஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்திய அணி வங்கதேச அணியுடன் மோத உள்ள நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவை நாய் என குறிப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.\nஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் நாளை நடக்கவுள்ள இரண்டவது அரை இறுதிப் போட்டியில் இந்திய - வங்கதேச அணிகள் மோதுகின்றன். இந்நிலையில் வங்���தேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியை அவமானப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nபுலி ஒன்று நாயை துரத்துவது போல் உள்ள அந்த புகைப்படத்தில், நாய் மீது இந்திய கொடியும்; புலி மீது வங்கதேச கொடியும் உள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தில் இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, டோனி தலை வங்கதேச பவுலர் கையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டனர்.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி என்றால் ரசிகர்கள் வெறிதனமாக இருப்பார்கள். ஆனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இவர்களையும் மிஞ்சிவிட்டனர்.\nவங்கதேசத்தை வதம் செய்ய காத்திருக்கும் இந்தியா: அரையிறுதியில் நேருக்கு நேர் மோதல்\nநியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்: அரையிறுதிக்கு செல்லவும் வாய்ப்பு\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே\nசாம்பியன்ஸ் கோப்பை:வங்கதேசத்தின் விஸ்வரூபத்தை ஒரே அமுக்காக அமுக்கிய இங்கிலாந்து\nதப்புக்கணக்கு போட்ட இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த வங்கதேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2337", "date_download": "2018-05-23T06:50:24Z", "digest": "sha1:HIPRUUSG3SJU7ZA23S6EWYJIVWBFMBRL", "length": 5805, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? – TamilPakkam.com", "raw_content": "\nமீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nகடல் வகை உணவான மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும் என்று தெரிந்திருப்பீர்கள்.\nஆனால், எதன் காரணமாக உங்கள் உடலுக்கு நன்மை கிடைக்கிறது என்பதை அறிந்துகொண்டு சாப்பிடுங்கள்.\nமட்டன் சிக்கன் உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.\nமேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது, இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக tuna, salmon, sardines, swordfish, mackerel போன்ற மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட���மாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nஇதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடந்த 3 வருடங்களாக 2 அல்லது மூன்று துண்டு மீன்களை இரவில் சாப்பிடுமாறு பரிந்துரைக்கப்பட்டது.\nஇதன் முடிவில் அவர்கள் இதய நோயில் இருந்து குணமாகியுள்ளது என தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி ஆஸ்டியோபோரோசிஸ்(osteoporosis) மற்றும் தொற்றுநோய் தாக்கம், சிறுநீரக புற்றுநோய், பெருங்கடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.\nகுறிப்பாக மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்துக்கொண்டால், மூளை வளர்ச்சி குறைபாடு 10 சதவிகிதம் முதல் 13 சதவிகிதம் வரை குறையும்.\nமேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ளவும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதிருமணமான பெண் மெட்டி அணிவது ஏன்\nதோஷங்களை நிவர்த்தி செய்யும் சௌபாக்கிய சுந்தரி விரதம்\nதிருமண வாழ்க்கை எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தரும்\nதலைமுடி கொட்டுதலை தடுக்கும் அற்புதமான இயற்கை வழிகள்\nஎந்தெந்த இராசி காரர்கள் காதலில் மிகவும் கில்லாடிகள்\nகால் விரல்களை வைத்தே ஒருவரை பற்றி கணிக்க முடியும் உங்க கால் விரல் இப்படி இருக்கா\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறை…\n15 நிமிடத்தில் உங்கள் முகம் பளிச்சின்னு ஆகவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/11/blog-post_0.html", "date_download": "2018-05-23T07:16:47Z", "digest": "sha1:SEXKCT6WO4HJFD4A6LT3X3K4M3BG2VXY", "length": 6762, "nlines": 79, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "காலம் கடந்த ரயில்!(நேரிசை ஆசிரியப்பா)--ரமணி, - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest கவிதைகள் காலம் கடந்த ரயில்\n’அம்மா, எத்தன அய்யில் பத்தியா\nகம்மல் காதாடக் கண்விரிந் தேநான்\nமூன்று வயதினில் மொழிந்ததாய் அன்னை\nஊன்றி நினைத்தே உள்ளம் உவப்பாள்\nஓலமாய் ஒலிக்க உள்ளம் விரிக்குமே.\nஅந்த நாட்களின் அருமையும் நெடுமையும்\nசிந்தையில் இன்று சிறுத்த கணங்களாய்,\nஅணுவின் அளவாய், ஆழத் தங்கியும்\nஅணுகில் ஆடும் அசைபடம் என்றே\nவாழ்ந்ததும் வாழ்வதும் காட்டும் அன்றோ\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalyanakamala.wordpress.com/2009/09/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T07:21:11Z", "digest": "sha1:TSN6FPFE7YVPRM55ABAHJOKSICHTQM7S", "length": 5024, "nlines": 102, "source_domain": "kalyanakamala.wordpress.com", "title": "திருமணமாம் மறுமணம்…….. « Kalyanakamala’s Weblog", "raw_content": "\nஇந்த வூக் குண்டோர் என்கீற 107 வயதான மலேசியாவைச் சேர்ந்த அம்மா தன்னுடைய 37 வயது மொஹம்மது என்கிற கணவனை விவாகரத்து செய்து விட்டு 23 வது தடவையாக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறார்களாம்.\nகாரணம் மொகம்மது போதை மருந்து உட்கொள்பவராம். அவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடிவு செய்து புன‌ர்வாழ்வு மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து இருக்கிறாரம். அவர் அந்த போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டால் தன்னை விட்டுப்போய் விடுவார் என்று பயமாம் இந்த அம்மாவுக்கு.\nஉலகத்திலே எதுக்குத்தான் கல்யாணம், எதுக்குத்தான் விவ���கரத்து என்று காரணம் இல்லாமல் போய்விட்டது.\n3 பதில்கள் to “திருமணமாம் மறுமணம்……..”\nசெப்ரெம்பர் 21, 2009 இல் 5:35 முப\nசெப்ரெம்பர் 23, 2009 இல் 2:56 பிப\nசெப்ரெம்பர் 24, 2009 இல் 11:07 முப\n“குண்டோரை” குண்டர் சட்டத்தில் போடவேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2013/04/blog-post_20.html", "date_download": "2018-05-23T06:51:28Z", "digest": "sha1:42MHMAWWU6RD6H2E5N4M3WHWZKWZOG3S", "length": 8632, "nlines": 86, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்: தலைவன் யார் ?", "raw_content": "\nசனி, 20 ஏப்ரல், 2013\nதோல்விக்கு நீங்கள் சொந்தப் பொறுப்பேற்றுக் கொள்ளூங்கள்\nபடைப் பிரிவினரின் உள்ளம் உருகிவிடும்.\n’செயலுரிமைக் கட்டளை’ பெற்றதாலேயே நீங்கள் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுவீர்கள் என்பது தவறான முடிவு. குதிரை தன்மேல் சவாரி செய்பவன் திறமைசாலி இல்லை என்று கண்டு கொண்டால் அவனைக் கீழே தள்ளிவிடும். மகா அலெக்ஸாண்டர் குதிரை புசிபேலஸ் அவர் முதலில் ஏற முயன்றபோது திமிறியது. வெயிலில் தன் நிழல்கண்டு குதிரை மிரள்கிறது என்று அறிந்து அதை சூரியனுக்கு மறுபக்கம் திருப்பி நிறுத்தியபோது அது அவருக்கு அடிபணிந்தது.\nஅவ்வாறு ஒவ்வொரு சின்னஞ்சிறு சந்தர்ப்பங்களிலும் உங்கள் தலைமைப் பண்பை நீங்கள் நிரூபித்தால் ஒழிய உங்கள் படப்பிரிவினர் அதை நம்ப மாட்டார்கள். நீங்கள் திறமைசாலிதான் என்பதையும், உங்கள் படைப்பிரிவில் நீங்கள்தான் சிறந்தவர் என்ற தெளிவையும் படைப்பிரிவில் எல்லோரும் பெற வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள்தான் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். வெற்றியின் களிப்பில் படைப்பிரிவின் திறமையும், தோல்வியின் துயரத்தில் தலைவனின் திறமை இன்மையும்தான் வெளிப்பட வேண்டும். வெற்றியைப் பகிந்து கொண்டாடுங்கள். தோல்விக்கு நீங்கள் சொந்தப் பொறிப்பேற்றுக் கொள்ளுங்கள். படைப்பிரிவினரின் உள்ளம் உருகிவிடும்.\nகர்னல், பா.கணேசன், B.Tech. V.S.M. ( ஓய்வு )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த அணுகுமுறைதான் மனிதர்களிடம் குறைவாக உள்ளது.\nஊமைக்கனவுகள். 30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:14\nபயிற்சி முகாமில் இம்முறையை நான் பின்பற்றுகிறேன் ஐயா.\nவெற்றி என்மாணவராலும் தோல்விகள் என்னாலும் ஏற்பட்டவை என்பதை மேடையிலேயே சொல்லி இருக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசட்டப் புத்தகத்தைச் சகதியில் எறியுங்கள்\nஎனது பொறுப்புகள் என்ன ஆவது \nஎன் கடன் பணி செய்து கிடப்பதே \nவாழ்க்கையில், நாம் கற்றது கைம்மண்ணளவு\nதட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்...\nவெற்றி ஒரு சிகரம் என்றால் அதன் வாயில்கள் எங்கே \nஇராணுவ வாழ்க்கையில் கேளிக்கை விளையாட்டுகள் \nஆளுமைத் திறனும் தலைமைப் பண்பும் மிகுந்த இராணுவ அ...\nவாழ்க்கை என்பது நல்வாய்ப்பு - கர்னல் பா.கணேசன்\nஇந்திய இராணுவத்திற்கு சுமார் 13000 உயர் அதிகாரிகள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/05/54_19.html", "date_download": "2018-05-23T07:04:14Z", "digest": "sha1:HAEJA5ZQE5CYLK4XLFZ5D6QQR3L4MR7O", "length": 26709, "nlines": 493, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 56", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 56\nபிரபாகரனது போல் தென்படும் சடலத்தை இலங்கை தொலைக்காட்சி காண்பித்தது.மரபணுச் சோததனைகள், அது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது.\nஒரே நாளில் மரபணு சோதனையா உலக சாதனையாச்சே. பரதேசி நாய்ங்க. புளுகாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்னு படிச்சிருப்பானுங்க போல.\nசமாதானம் பேசச்சென்றவர்களை சாகடித்துவிட்டனர்: விடுதலைப்புலிகள்\nஅவன் எதுதான் மரபுப்படி செய்தான். பாதுகாப்பு வலையம்னு சொல்லி வரவெச்சி அடிச்சவன் இது பண்ணமாட்டானா\nராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். திருமாவளவன்\n தெரிஞ்சே துணை போன உங்களை எல்லாம் துணைக்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.\nபிரபாகரன் மரண செய்தி: வெளிநாடுகளில் தமிழர்கள் கொந்தளிப்பு\nஇத சாக்கு வெச்சி காலிப்பய கருணா குழு எதயாச்சும் பண்ணி மக்கள் போராட்டத்தையும் ஒழிக்க பார்க்கும் மக்கா. உசாரு.\nபிரபாகரன் செய்தி: பிரணாப்புடன் ராஜபக்சே பேசியது\nஇலங்கை உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்தவிதம் வேதனை தருகிறது:இல.கணேசன்\nஉக்காந்து பேசுன்னு ஆளாளுக்கு அலறினீங்கள்ள வர விட்டானா அவனுக்கு இரையாண்மை தான் இருக்கு. இறையாண்மை தெரியாதுன்னா கேட்டீங்களா\nபிரபாகரன் செய்தி :மதிமுக தொண்டர் தீக்குளிப்பு\n இருக்கும்போது பண்ணவங்களையே செத்தவங்கள விட ஓட்டுதான் பெருசாப்போச்சுன்னு போனாங்க . இப்போ எதுக்கு இதெல்லாம்\nபிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநேர வந்து நான் பிரபாகரன்னு சொன்னாலும் இல்ல நாங்க சாவடிச்சிட்டோம்னு சத்தியம் பண்ணுவானுவ.\nஏன் சென்னை போலீஸ் வக்கீல அடிக்கதான் லாயக்குன்னா ஆந்திரா, கேரளால்லம் யாரு போறது\nஇலங்கை தமிழர்களுக்கு மருத்துவ பொருட்கள்: இந்தியா\n அதையும் காசா குடு. இன்னும் ரெண்டு ஆயுதம் வாங்குவேன்னு கேக்கலையா\nராஜீவ் கொலை கைதிகள்: பலத்த பாதுகாப்பு\nதென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெறி கட்டுது\nபிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் 90 கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.\nசீமான் சொன்னது சரி. உள்ள இருக்க வேண்டியவங்கல்லாம் வெளியில. வெளிய இருக்க வேண்டியவங்கல்லாம் உள்ள.\nதேர்தலுக்கு முன்னாடியே இத சொல்லிதானே கேட்டிங்க ஓட்டு யார் பிரதமர்னு எங்கள மாதிரி சொல்ல முடியுமான்னு\nகாங். தலைவராக சோனியா மீண்டும் தேர்வு\nஇது அடுத்த கூத்து. காங்கிரசும் இந்தியாவும் நேரு வாரிசுக்குதான் சொந்தம்னு தெரியுமே. இல்லாம வியாபாரம் படுத்துடுமே.\nகாங்.கூட்டணிக்கு ஆதரவு : மாயாவதி\nலீவ் நாள்ள பிரதமர் நாற்காலில உக்காந்துக்க அனுமதிச்சாங்களா\nடெல்லி புறப்பட்டார் முதல்வர் கருணாநிதி\nமுதுகு வலியெல்லாம் பார்த்தா முடியுமா கூவின கூவுக்கு கூலி வாங்கறதெப்படி\nசிங்களர்களின் குடியேற்றம் அங்கே நடைபெறுமானால் அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய கடமை இங்கே வாழ்கிற தமிழர்களுக்கு உண்டு. இங்கே இருக்கிற அரசுக்கு உண்டு. கட்சிகளுக்கு உண்டு: கலைஞர்\n சிதம்பரம் தொலை பேசியில் சொன்னார். ராஜ பக்சே உறுதி கூறியிருக்கிறார். தமிழ் தெரிந்த சிங்களவர் மட்டுமே குடியேறினார்கள். அதனால் சரியாப் போச்சின்னு அடுத்த கதை ரெடி..\nமே 15 இரவு 2.30 மணிக்கு சோனியாவுக்கும் பிரதமருக்கும் தந்தி அனுப்பியதோடு வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருந்த நிலமையிலும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி....:கலைஞர்.\nஅந்த நேரம் செத்தவங்களை எண்ணக் கூட இல்லை. ஏன் வாழ்த்து சொல்ல தொலைபேசி வ���லை செய்யும் அப்போ வேலை நிறுத்தம் பண்ணிச்சா\n16ஆயிரம் ஓட்டு எப்படி வந்தது திருவள்ளூர் திமுக வேட்பாளர் மனு.\nசிதம்பரதுக்கு 3000+ ஒட்டு வந்தா மாதிரிதான்.\nமத்திய மந்திரி சபையில் எத்தனை திமுக மந்திரிகள் என்று சோனியாவைச் சந்தித்த பின்னரே முடிவு: கலைஞர்\n விசுவாசத்துக்கு, நாடகத்துக்கு, பல்டிக்கு , 12 போனதுக்குன்னு என்னா கணக்கு வழக்கெல்லாம் இருக்கு. டக்னு சொல்லிட முடியுமா மருத்துவருக்கு ஆப்பு வைக்கிற இலாகா வேற கேட்டாவணும்.\n//பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநேர வந்து நான் பிரபாகரன்னு சொன்னாலும் இல்ல நாங்க சாவடிச்சிட்டோம்னு சத்தியம் பண்ணுவானுவ.//\n//பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு//\n//நேர வந்து நான் பிரபாகரன்னு சொன்னாலும் இல்ல நாங்க சாவடிச்சிட்டோம்னு சத்தியம் பண்ணுவானுவ.//\nசூப்பர் அண்ணா.அண்ணா நான் ஒன்னு கேக்கலாமாதெரியல அதான் கேக்குறன் \"இறையாண்மை\" என்றா என்ன\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 67\nகீழேயும் தள்ளி குழி பறிக்கும் குதிரைகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 66\nநறுக்குன்னு நாலு வார்த்த - 65\nநறுக்குன்னு நாலு வார்த்த - 64\nநறுக்குன்னு நாலு வார்த்த - 63\nநறுக்குன்னு நாலு வார்த்த - 62\nநறுக்குன்னு நாலு வார்த்த - 61\nநறுக்குன்னு நாலு வார்த்த - 60\nசுரணை கெட்ட தமிழனுக்கு மீண்டும் ஒரு செருப்படி\nநறுக்குன்னு நாலு வார்த்த - 59\nநறுக்குன்னு நாலு வார்த்த - 58 (Updated)\nநறுக்குன்னு நாலு வார்த்த - 57\nநறுக்குன்னு நாலு வார்த்த - 56\nநறுக்குன்ன�� நாலு வார்த்த - 55\nநறுக்குன்னு நாலு வார்த்த - 54\nநறுக்குன்னு நாலு வார்த்த - 53\nநறுக்குன்னு நாலு வார்த்த - 52\nநறுக்குன்னு நாலு வார்த்த - 51\nநறுக்குன்னு நாலு வார்த்த - 50\nநறுக்குன்னு நாலு வார்த்த - 49\nநறுக்குன்னு நாலு வார்த்த - 48\nநறுக்குன்னு நாலு வார்த்த - 47\nஒத்தைப் பாலமும் ஓட்டுப் பொறுக்கிகளும்.\nநறுக்குன்னு நாலு வார்த்த - 46\nமன்னித்து விடு தேவதையே - 2\nநறுக்குன்னு நாலு வார்த்த - 45\nஅப்பாவி தமிழனும் அல்லக் கைகளின் அலட்டலும்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 44\nநறுக்குன்னு நாலு வார்த்த - 43\nகத கேளு கத கேளு -10\nநறுக்குன்னு நாலு வார்த்த - 42\nநறுக்குன்னு நாலு வார்த்த - 41\nநறுக்குன்னு நாலு வார்த்த - 40\nநறுக்குன்னு நாலு வார்த்த - 39\nநறுக்குன்னு நாலு வார்த்த - 38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/media/page/5/international", "date_download": "2018-05-23T07:26:31Z", "digest": "sha1:J4WYFPEXJNE5ZDTAYX7MH6GN5HMSNZSS", "length": 14739, "nlines": 212, "source_domain": "www.lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇதை மட்டும் செய்துவிட்டு நான் இறந்தால் போதும்: நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்\nமலேசியாவில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்று சாதனை: தேர்தலில் எதிர்கட்சி கூட்டணி அமோக வெற்றி\nகணவனை டா என்று அழைத்த பிரபல நடிகை சோனம் கபூர்: உடனடியாக கண்டித்த தாய்\nபொழுதுபோக்கு May 09, 2018\nஓடுபாதையில் இருந்து செங்குத்தாக பறந்த விமானம்: மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ\nபேரன் வயது இளைஞருடன் காதல் மீண்டும் இணையக் காத்திருக்கும் முதியவர்\nபிரித்தானியா May 09, 2018\n வைரலாகும் பிக்பாஸ் ஜூலியின் புதிய வீடியோ\nசிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்- வீடியோ காட்சிகள் வெளியானது\nஏனைய நாடுகள் May 09, 2018\nஈரான் பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடி தீயிட்டு எரிப்பு\nஏனைய நாடுகள் May 09, 2018\n.. ஊருக்குள் வந்த லாவா- வெளியான வீடியோ\nஅமெரிக்கா May 09, 2018\nகைகளை எரித்து கழிப்பறைக்குள் நடந்த கொடூரங்கள்\nஏனைய நாடுகள் May 09, 2018\nடோனியை முதன் முதலில் திரும்பி பார்க்க வைத்த பெண் யார் தெரியுமா\nகிரிக்கெட் May 08, 2018\nபிரித்தானியாவில் திருடப்பட்ட விலையுயர்ந்த காரை ஓட்டிச் சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nபிரித்தானியா May 08, 2018\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு: டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்கா May 08, 2018\nகாதலியின் வீட்டிற்கு சென்ற காதலனுக்கு நேர்ந்த விபரீதம் உயிருக்கு போராடிய போது பேசிய உருக்கமான வீடியோ\nமட்டன் பிரியாணி ருசித்த கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் May 08, 2018\n9 வயது சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக உதைத்த கர்ப்பிணி பெண்: சிசிடிவியில் சிக்கிய வீடியோ காட்சி\nஏனைய நாடுகள் May 08, 2018\nநடனமாடிய நீதா...கைதட்டி ரசித்த முகேஷ் அம்பானி: வைரல் வீடியோ\nசீனாவுக்கு சர்ப்ரைஸ் வருகை தந்த கிம் ஜாங் உன்: இதுதான் காரணம்\nஏனைய நாடுகள் May 08, 2018\nதிடீரென்று கொழுந்துவிட்டெரிந்த பேருந்து: பயணிகளின் நிலை\nஏனைய நாடுகள் May 08, 2018\nதிருமணத்திற்கு 5 நாட்கள் முன்பு மணமகளின் கையை துண்டாக்கிய முதலை: மணமகன் எடுத்த நெகிழ்ச்சி முடிவு\nஏனைய நாடுகள் May 08, 2018\nஅமெரிக்காவில் கைதான கனடா பெண்: காப்பாற்றுமாறு கண்ணீருடன் கதறும் வீடியோ\nபிரித்தானியாவில் நடந்த துயரம்: படுகொலை செய்யப்பட்ட மகனின் ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்த தாய்\nபிரித்தானியா May 08, 2018\nமனைவியின் சடலத்தை தோளில் சுமந்து நடந்து சென்ற கணவர்: நெஞ்சை உருக்கும் வீடியோ\nமைக்கேல் ஜாக்சனின் இறுதி நிமிடங்கள் இறந்தது எப்படி ஆவியுடன் பேசுபவர் கூறிய பரபரப்பு தகவல்\nஅமெரிக்கா May 08, 2018\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்த இளைஞர்: பிரமிக்கவைக்கும் வீடியோ\nஏனைய நாடுகள் May 08, 2018\nநான்காவது முறையாக ஜனாதிபதியான புடினின் புதிய காரை பற்றி தெரியுமா\nஏனைய நாடுகள் May 08, 2018\nபஞ்சாப் அணியின் வெற்றிக்காக நடிகை பிரீத்தி ஜிந்தா செய்த செயல்: வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் May 07, 2018\nபிரபல பாடகர் ஜேசுதாஸ் ஏன் செல்பி எடுத்தால் மிகவும் கோபப்படுகிறார்\nபொழுதுபோக்கு May 07, 2018\nதந்தைக்கு பாடம் புகட்ட 12 வயது சிறுவன் செய்த விபரீத செயல்: காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்\nஏனைய நாடுகள் May 07, 2018\nவெளியான ஹரி-மெர்க்கலின் ரொமான்ஸ் காட்சிகள்: கவலையில் அரச குடும்பம்\nபிரித்தானியா May 07, 2018\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஇணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் வீடியோ\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\nஇளம்பெண்ணை வேட்டையாடிய நான்கு மிருகங்கள்... ரத்தம் கொதிக்கும் காணொளி\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nதிருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இவ்வளவு கவர்ச்சியான போட்டோ ஷூட் தேவையா - புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கலவரபூமியாக மாற்றியது இவர்கள் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/10/31/2106547187-13471.html", "date_download": "2018-05-23T06:47:21Z", "digest": "sha1:OABOSOGVFU4VQPSGOAYXACES63JRQLVU", "length": 8276, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நஜிப்: டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடினேன் | Tamil Murasu", "raw_content": "\nநஜிப்: டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடினேன்\nநஜிப்: டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடினேன்\nகோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் சென்ற மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற் கொண்டிருந்தபோது அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகை யில் தங்குவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை திரு நஜிப் புறக்கணித்துள்ளார். “விருந்தினர் மாளிகையில் நான் தங்கவில்லை என்றாலும் திரு டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாட எனக்கு அழைப்பு வந்தது. நாங்கள் இருவரும் கோல்ஃப் விளையாடினோம்.\nநான் காரில் ஏறும்வரை திரு டிரம்ப் என்னுடன் நடந்து வந்தார்,” என்று திரு நஜிப் நாடாளுமன்றத் தில் கூறியதாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பயணத்தின்போது திரு நஜிப் ஏன் அனைத்துலக ஹோட்டலில் தங்கினார் என்று எதிர்கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் எழுத்து பூர்வமாக கேட்டிருந்த கேள்விக்கு திரு நஜிப் பதில் அளித்தார்.\nமகாதீர்: இழந்�� பெருமையை மீட்டெடுப்பது அவசியம்\nபிரதமர் மகாதீரின் புதிய அமைச்சரவை பதவியேற்பு\nஇலங்கை பெருந்துயரத்தை அனைத்துலக குழு விசாரிக்கக் கோரியவர்கள் கைது\nஐவருக்கு மேல் ஒன்றுகூட தாய்லாந்து ராணுவ அரசு தடை\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2012/10/24.html", "date_download": "2018-05-23T06:58:36Z", "digest": "sha1:N6VCKY3ODZTYOLN5WT3S43FRSUNH22PA", "length": 20301, "nlines": 235, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: உருகும் பிரெஞ்சுக்காதலி -24", "raw_content": "\nவிற்பனைப் பிரதிநிதி வேலையில் பலரைச் சந்தித்து பேசும் சூழல் வந்த போதும், பெண்களுடன் அதிகம் கதைத்தாலும் ,என் எல்லை மீறிப் போனது இல்லை .கோட்டெஸ் வாங்கிக் கொடுத��துவிட்டு முன்னால் இருக்கும்\nகழிவறையையும் சங்கவிக்கு காட்டிவிட்டு வீதியின் கரையில் காத்து இருந்த போது நாட்டில்\nபல யுவதிகள் தூர இடமான கொழும்பு போக என்னோடு மதவாச்சியில் இருந்து வாகனத்தில் வந்த போதும் அவர்கள் மனதில் சஞ்சலம் வர நான் காரணமாக இருந்ததில்லை என்பதை மனதில் எண்ணிய வண்ணம் எல்லையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சங்கவியிம் வந்தாள்.\nஎன்ன ஜீவன் சார் ஜோசனை\n.இந்த சார் பட்டம் எல்லாம் வேண்டாம் சங்கவி நாட்டைவிட்டு வரும் போதே என் சுயத்தை இழந்துவிட்டுத்தான் வருகின்றேன் .முன்னால் போற பொடியங்கள் பலர் பட்டதாரிகளாக இருக்கலாம் .என்னை உங்களுக்கும் ,பிரசாத்துக்கும் தான் தெரியும் .அவனையும் குமார் தன் காரில் கையோடு கூட்டிக்கொண்டு போய்விடுவார் அப்படித்தான் என்னிடம் சொல்லி விட்டுப் போறார்.\nஇனிமேல் ஜீவன் என்றோ ,அண்ணா என்றோ கூப்பிடுங்கோ .அதுதான் உறவாக இருக்கும் ,சரியா சங்கவி .\n\"இந்தாங்கோ காசு தக்க சமயத்தில் உதவியதுக்கு நன்றி \"\n.சங்கவி நானும் சகோதரிகளுடன் பிறந்தவன் ,மச்சாள்களுடன் வளர்ந்தவன் இந்தக்காசு வேண்டாம்.\nஇனியும் தாமதிக்காமல் கொஞ்சம் வேகமாக நடக்கணும் .பல்லைக்கடித்துக் கொண்டு சரியா\nபாதைகள் பலவிதம் எல்லைக்கோடுகள் சில விதம் .\nஎன்ன ஜீவன் பயணமுகவர் எல்லையில் ஆமிக்காரன் நிற்பான் ,அதிகம் சோதனை இருக்கும் என்றார் .இங்க யாரையும் காணவில்லை, சாதாரனமாக எல்லையைக் கடக்கினம் நடந்தே .\nஎனக்கும் தெரியவில்லை நானும் முதல் முறைதானே வாரன் சங்கவி.\nஆனால் இந்த நாடுகளில் எங்கள் நாடு போல இனவாத யுத்தம் இல்லைத்தானே. அதனால் எல்லைப்பகுதி அமைதிப் பூங்காவாக இருக்குது போல.\nநாங்கள் போய்ச் சேர்ந்தால் போதும் எல்லைப்பகுதியில் எந்த துன்பமும் வராமல்.\n1மைல் நடந்தாச்சு ஜீவன் .வெரசா வாங்க சிஸ்டர் நீங்களும் தான் முன்னால் நடந்து போன பிரசாத் எல்லாம் இப்போது காரில் போவதைப் பார்த்துக்கொண்டு நிற்கையில் குமார் கூப்பிட்டது கேட்டது.\nநடந்துவந்த வேகத்தைவிட இவர்களின் கார்கள் வந்த வேகம் திகைப்பாக இருந்தது. பயண முகவர்கள் எப்படி எல்லாம் திட்டம் போடுகின்றார்கள் நம் நாட்டு அரசியல்வாதிகள் போல இல்லை .\n.ஓட்டி குமார் சோதனை என்று பயம் காட்டிக் கொண்டு இருந்தார் .எல்லையில் இருந்த காவல்படையினர் ஒன்றும் கேட்கவில்லை.\nஒரு ��ேரம் அவர்களுக்குள்ளும் மனித நேயம் இருக்குமோ யுத்ததேசத்தில் இருந்து வரும் இந்த ஏதிலிகள் அமைதியாக வாழ ஆசைப்பட்டு நாடுவிட்டுப் போகின்றார்கள் என்ற நினைப்பு வந்திருக்குமோயுத்ததேசத்தில் இருந்து வரும் இந்த ஏதிலிகள் அமைதியாக வாழ ஆசைப்பட்டு நாடுவிட்டுப் போகின்றார்கள் என்ற நினைப்பு வந்திருக்குமோ கவலையில்லாமல் ஒரு எல்லை தாண்டியாச்சு என்ற நிலையை குமார் உறுதி செய்தார் .\nஜீவன் இந்த பஸ் kl போகுது இதில் நீங்களும் சிஸ்ரரும் சேர்ந்து வாங்க .நீங்க ரெண்டு பேரும் தான் வேற பார்ட்டியின் ஆட்கள் .\nமுன்னால் வந்தவங்க வேற ஆட்கள் இந்த போனில் kl சேர்ந்ததும் கோல் பண்ணுங்க இந்த மேலே இருக்கும் நம்பருக்கு.எத்தனை மணித்தியாலம் பஸ் ஓடும் குமார் சார்.11மணித்தியாலம் பிடிக்கும் .சில நேரம் தாமதமாகலாம் அங்க நம்ம பிரெண்டு உங்களைப் பிக்கப் பண்ணூவார்.\n\"கவலையில்லை உங்களுக்கு இங்க போகும் வழியில் உங்க நாட்டைப்ப்போல இடையிடை இறக்கி ஏத்த மாட்டாங்க சோதனை என்ற பெயரில் சீண்டமாட்டாங்க.சரியா பயம் இல்லாமல் ஏறுங்க .\"\nஎனக்கு உங்க நாட்டுக்காரங்கள்(சிலோன்) கூட அதிக பழக்கம் நாளை சந்திப்போம் ஜீவன் பின்னால் வருவது இன்னொரு ஓட்டியின் ஆள் அவன் பெயர் சிவகாசி கொஞ்சம் யாக்கிருதை தம்பி அவன் வயசு அப்படி சரியா .\nkl சேர்ந்த பின் சந்திப்போம்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 10/18/2012 11:34:00 am\nபாடல் வரி கலங்க செய்தது...\nஇதுவரை நான் கேட்காத வரிகள்\nMANO நாஞ்சில் மனோ said...\nஇந்த நாடுகளில் எங்கள் நாடு போல இனவாத யுத்தம் இல்லைத்தானே. அதனால் எல்லைப்பகுதி அமைதிப் பூங்காவாக இருக்குது போல.//\nமனசு மிகவும் கனக்கவே செய்கிறது.\nவலிகள் நிறைந்த வாழ்க்கை பயணம் தொடருங்கள்\nபடபடப்புடன் என்ன ஆகுமொவென்று படித்தேன் ..\nஜேசுதாஸ் குரலில் அந்த பாடல் நெகிழ வைத்தது ..பதிவுக்கு பொருத்தமாக\nஅழகான பாடல்.. இதுவரை கேட்டதில்லை. நானும் தொடர்ந்து வந்து கோலாலம்பூரில் சந்திக்கிறேன்.\nKL ல உங்கள சந்திப்பனா நேசரே...\nபாடல் வரி கலங்க செய்தது...\nஇதுவரை நான் கேட்காத வரிகள்\nதொடருங்கள்...//வாங்க சீனி அண்ணா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.இனிமையான பாடலை ரசித்ததுக்கு நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் இன்னொரு நன்றி\nஇந்த நாடுகளில் எங்கள் நாடு போல இனவாத யுத்தம் இல்லைத்தானே. அதனால் எல்லைப்பகுதி அமைதிப் பூங்காவாக இருக்குது போல.//\nமனசு மிகவும் கனக்கவே செய்கிறது.\n18 October 2012 17:48 // நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.\nவலிகள் நிறைந்த வாழ்க்கை பயணம் தொடருங்கள்// நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nதொடருங்கள் சந்திப்போம்/ நன்றி சிட்டு வருகைக்கும் கருத்துரைக்கும்.\nபடபடப்புடன் என்ன ஆகுமொவென்று படித்தேன் ..\n19 October 2012 06:39 // வாங்க அஞ்சலின் அக்காள் நலமா.\nஜேசுதாஸ் குரலில் அந்த பாடல் நெகிழ வைத்தது ..பதிவுக்கு பொருத்தமாக\n19 October 2012 06:49 // நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கு அஞ்சலின் அக்காள்\nஅழகான பாடல்.. இதுவரை கேட்டதில்லை. நானும் தொடர்ந்து வந்து கோலாலம்பூரில் சந்திக்கிறேன்.// வாங்க அதிரா தொடர்ந்து நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் பாடல் ரசிப்புக்கும்.\nKL ல உங்கள சந்திப்பனா நேசரே...// வாங்க் ரெவெரி ந்ல்மா ச்ந்திக்க்லாம் நிச்சயமாக.ஹீ என்னையில்லை பல நட்புக்களை.\nஜேசுதாஸ் Nice...//அது அமுதசுரபி கடல் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்\nஅந்த நாள் ஞாபகம் தொடர் -5\nஉருகும் பிரெஞ்சுக்காதலி - 29\nஉருகும் பிரெஞ்க்சுக்காதலி- இருபத்து ஐந்து\nஅந்த நாள் ஞாபகம் தொடர்-4\nஅந்த நாள் ஞாபகம் -3\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nயா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.org/2016/08/16.html நேசங்கள் பொய் என்று நேற்றைய காற்றுப்போல நேயர் விருப்பம் தேர்வில் நேசம் பாயும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/04/blog-post_2.html", "date_download": "2018-05-23T06:45:39Z", "digest": "sha1:DRWOZ2UU3B5BPYVMNF4QKYKYI7UF736O", "length": 17385, "nlines": 46, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என்று தெரியமலேயே உள்ளனர். தைராய்டு என்பது பட்டாம்பூச்சி வடிவில் கழுத்தின் முன்புறம் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பியாகும். இந்த சுரப்பியில் சுரக்கப்படுவது தான் தைராய்டு ஹார்மோன். இது உடலில் பல முக்கிய பணிகளை செய்கிறது.\nபெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். பொதுவான தைராய்டு கோளாறுகளான ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, தைராய்டிட்டிஸ். பெரும்பாலான தைராய்டு கோளாறுகள் இயற்கையாக மரபணுக்களால் வருவதாகும். தைராய்டு கோளாறை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அது மெட்டபாலிசத்தைப் பாதித்து, இதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். பெரும்பாலான தைராய்டு பிரச்சனைகளை எளிதில் மருத்துவ உதவியுடனும், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம். இக்கட்டுரையில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மன அழுத்தத்தைக் குறைக்காமல் இருப்பது தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், மன அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியம். அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்திற்கு உட்பட்டால், அதனால் தைராய்டு பிரச்சனை தீவிரமாகும். சொல்லப்போனால் ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை வருவதற்கு மன அழுத்தமும் ஓர் காரணம். ஏனெனில் மன அழுத்தத்தின் போது வெளிவரும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் வெளியிடப்பட்டு, தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தி, பிரச்சனையை தீவிரமாக்கும்.\nஎனவே தினமும் யோகா, தியானம், மசாஜ், ஆரோக்கியமான டயட் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இதனால் மன அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். புகைப்பிடிப்பது தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், புகைப்பிடிக்கவோ அல்லது புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதையோ தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பதால் அதிலிருக்கும் தீங்கு விளைவிக்கும் உட்பொருட்கள், தைராய்டு நோயின் அபாயத்தை மேலும் அதிகரிக்கும். எனவே உங்களுக்கு தைராய்டு இருந்தால், புகைப்பிடிப்பதை அல்லது புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதைத் தவிர்க்கவும்.\nமருந்துகள் மற்றும் பரிசோதனைகளைத் தவிர்ப்பது தைராய்டு கோளாறு இருந்தால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை வழங்குவர். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுக்காமல் இருந்தால், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியில் பிரச்சனை அதிகரித்து, தைராய்டு கோளாறு மேலும் தீவிரமாகும். எனவே தினமும் தவறாமல் மருந்து மாத்திரைகளை எடுப்பதோடு, அடிக்கடி தைராய்டு பிரச்சனையை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவும் வேண்டும்.\nஅதிலும் குறைந்தது வருடத்திற்கு 1-2 முறையாவது தைராய்டு ஹார்மோன்களின் அளவைப் பரிசோதிக்க வேண்டும். காலை காபியுடன் தைராக்ஸின் மாத்திரைகளை எடுப்பது தைராய்டு பிரச்சனைக்கு தைராக்ஸின் மாத்திரைகளை எடுத்து வந்தால், அதை சரியாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுங்கள்.\nஇதனால் அது உடலால் எளிதில் உறிஞ்சப்படும். முடிந்த அளவு இந்த தைராக்ஸின் மாத்திரையை உணவு உண்பதற்கு 30-60 நிமிடத்திற்கு முன் எடுங்கள். இல்லாவிட்டால், இரவு தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன்பே எடுத்திடுங்கள். முக்கியமாக தைராக்ஸின் மாத்திரையை நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் பால் வகை உணவுகளுடன் சேர்த்து எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் காபி, டீயுடன் எடுப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும். எப்போதுமே மாத்திரைகளை நீரில் எடுப்பதே நல்லது. அதேப் போல் மருத்துவர் பரிந்துரைத்த நேரத்தில் எடுப்பதே சிறந்தது. அதிகளவு பச்சை இலைக் காய்கறிகளை உண்பது தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், பச்சை இலைக் காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல.\nஏனெனில் இவற்றில் உள்ள க்ளு���்கோலைனோலேட்ஸ் தைராய்டு ஹார்மோனின் தொகுப்பில் இடையூறை ஏற்படுத்தும். ஆகவே பச்சை இலைக் காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை பச்சையாக சாப்பிடாதீர்கள். சோயா பொருட்களை அதிகம் உண்பது பச்சை இலைக் காய்கறிகளை அளவாக சாப்பிடுவது போன்று, சோயா பொருட்களை உட்கொள்ளும் முன்பும் மருத்துவரிடம் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். சோயாவில் உள்ள பைட்டோஈஸ்ட்ரோஜென்கள் மற்றும் காய்ட்ரோஜெனிக் பொருட்கள், தைராய்டு செயல்பாட்டைப் பாதிப்பதோடு, தைராய்டு சுரப்பியில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கும். ஆகவே தைராய்டு பிரச்சனை இருந்தால் சோயா உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். அதோடு சோயா சப்ளிமெண்ட்டுகளையும் தவிர்த்திடுங்கள். மேலும் சோயா ஜங்க் உணவுகளான சோயா சீஸ், சோயா எண்ணெய், சோயா ஐஸ் க்ரீம் மற்றும் சோயா பர்கர் போன்றவற்றையும் தவிர்த்திடுங்கள்.\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்��ுச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-how-to-look-attractive-in-churidhar.99041/", "date_download": "2018-05-23T07:31:07Z", "digest": "sha1:KVX7QRLEP63FD5YB3LJ2GJGVJ5VO4Z2U", "length": 12776, "nlines": 306, "source_domain": "www.penmai.com", "title": "சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar? | Penmai Community Forum", "raw_content": "\nசுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்-How to look attractive in Churidhar\nஇன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான்.\nதான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது டிசைன்களிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் அணிந்து செல்லும் உடைகளை வைத்தே நமக்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆகவே மற்றவர்களின் முன் நம்மை பெருமையாகவும், அடுத்தவர்களை திரும்பி பார்க்க வைப்பதும் நம்முடைய ஆடைகள் தான்.\nஒரு சிலர் அதிக ஆடம்பர டிசைன்களை விரும்பமாட்டார்கள். தான் உடுத்தும் சுடிதார் மற்றவர்களை கவர வேண்டும். ஆனால் நிறைய டிசைன்கள் இருக்க கூடாது என்று தான் எண்ணுவார்கள். ஒரு சிலர் அதிக வேலைப்பாடுகள் இருந்தால் தான் பிடிக்கும். முதலில் நாம் எடுக்கும் சுடிதார் கலர் நம்முடைய டிசைன்களுக்கு ஒத்துவருமா ”\nஅதை விட்டுட்டு, தேவையில்லாமல் டிசைன்களுக்கு ஆசைப்பட்டால், என்னதான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தாலும், மற்றவர்களின் முன் உங்களை “ டல்லாக ” தான் காட்டும். எனவே அதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் கருப்பு நிறமாக உள்ளவர்கள், “ லைட் நிறத்தில் உள்ள ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்த சுடிதாரை தேர்ந்தெடுக்கலாம்.\nலைட் கிரீன், எலுமிச்சை நிறத்தில் உள்ள மஞ்சள் கலர், லைட் வைலட், லைட் சாண்டில், ஒயில் அல்லது ஏதாவது காமினேஷன் கலர் இது மாதிரி “ லைட் நிறத்தில் உள்ள சுடிதார்களை தேர்வு செய்யுங்கள். கொஞ்சம் கலராகவோ அல்லது மாநிறமாகவோ உள்ளவர்கள் மெரூன், இங்க் புளூர், பிங்க் கலர், ஆஷ் கலர், ஒயிட் அல்லது ஏதாவது காமினேஷன் கலரை தேர்வு செய்யலாம்.\nகலராக உள்ளவர்களுக்கு “ டார்க் கலரில் எந்த நிறவகையான சுடிதார்கள் போட்டாலும் அழகாக தெரியும். பெரும்பாலும் நிறத்திற்கு ஏற்றார்போல் தேர்வு செய்வதை காட்டிலும், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தாற்போல் சுடிதார்களை எடுக்க வேண்டும். குண்டாக உள்ளவர்கள் காட்டன் சுடிதார் அணிந்தால், அது மேலும் அவர்களை குண்டாகத்தான் காட்டும்.\nஅதற்கு பதில், அவர்கள் நிறைய ஆடம்பர வேலைப்பாடுகள் செய்யாத சிம்பிளாக உள்ள சல்வார்களை போட்டாலே அழகாக தெரியும். ஒல்லியாக உள்ளவர்கள் கொஞ்சம் அதிக வேலைபாடுகள் செய்த காட்டன் அல்லது சில்க் காட்டன் சுடிதார் தேர்வு செய்யலாம். அது அவர்களை சற்று குண்டாக காட்டும். அதுமட்டுமல்லாமல் இப்போது சம்மர் தொடங்கி விட்டது.\nஎனவே இத்தைகைய நேரத்தில், சிந்தடிக் வகை சுடிதார்களை உபயோகிக்க வேண்டாம். அதுமட்டுமல்ல, என்னதான் சுடிதார்களை தேர்வு செய்தாலும், அவர்கள் தைக்கும் முறை அந்த துணியின் அழகை கெடுத்து விடுகிறது. முடிந்தவரையில், சுடிதார்களை அம்பர்லா மாடலில் தைத்தால், பார்ப்பதற்கு பூக்கள் விரிந்திருப்பது போன்று அழகாக தெரியும். தேர்வு செய்யும் சுடிதாரை, நாம் அழகாக தெரிய தைக்கும் முறையும் மிக மிக அவசியம்.\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்\n'தன்னைப் படம் எடுத்தவரை அசத்தலாக ‘க்ளிக்’Ĩ Fans Club and Others 0 Jul 16, 2017\n'தன்னைப் படம் எடுத்தவரை அசத்தலாக ‘க்ளிக்’Ĩ\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎ��் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/beautiful-hair-accessories.54188/", "date_download": "2018-05-23T07:34:34Z", "digest": "sha1:IYPEBHCHIADRP5MRSRMAPY2OBR3K62T4", "length": 7997, "nlines": 347, "source_domain": "www.penmai.com", "title": "Beautiful Hair Accessories..... | Penmai Community Forum", "raw_content": "\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://gulftamilnanbarkal.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-23T07:02:59Z", "digest": "sha1:IENQR3N2GMR6RHRWFELNRXFSPNJ5EBGH", "length": 6658, "nlines": 103, "source_domain": "gulftamilnanbarkal.blogspot.com", "title": "ஷார்ஜாவில் ரத்ததான முகாம் ~ வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்", "raw_content": "\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n(தமிழ் உறவுகளுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள ஒரு இடம்)\nயாஹூ குழுமம் (Yahoo Groups)\nகூகிள் குழுமம் (Google Groups)\nலிங்க்கிடு இன் (Linked In)\n8:40 PM வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் No comments\nஷார்ஜா : ஷார்ஜா இந்திய வர்த்தகக் குழு,கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஷார்ஜா அரசின் மருத்துவத்துறையுடன் இணைந்து ரத்ததான முகாமினை மார்ச் 29ம் தேதியன்று நடத்தியது. ரத்ததான முகாமினை இந்திய கன்சுலேட்டின் சமூக விவகாரத்துறை கன்சல் ஃபிரான்சிஸ் ஸேவியர் ஸாக்ஸா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஷார்ஜா இந்திய வர்த்தக்குழு தலைவர் சுதேஷ் அகர்வால், கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் டாக்டர் சன்னி குரியன், இந்திய வர்த்தகக் குழுவின் இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கன்சல் ஃபிரான்சிஸ் ஸேவியர் இந்திய வர்த்தக்குழு ரத்ததானம் மூலம் மேற்கொண்டுள்ள சமுதாயப் பணிகளைப் பாரட்டினார். நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் பங்கேற்று ஷார்ஜா பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாம்களில் அதிகமானோர் பங்கேற்ற முகாம் இது என தெரிவிக்கப்பட்டது.\nஇம்முகாமிற்கு டாக்டர் சன்னி மெடிக்கல் சென்டர், டிஃபனி, ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் ஆகியவை ஆதரவளித்தன.\nநமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்\nஎப்படி இணைவது நமது யாஹூ குழுமத்தில்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்\nAL TAYER -DUBAI குழுமத்தில் உள்ள வேலை வாய்ப்பு\nஅபுதாபியின் அழகை கண்டு ரசிக்க வாருங்கள்\nதுபாய் ஈமான் அமைப்பு மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம்...\nதுபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரைத் திரு...\nகுவைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் ...\nதுபாயில் தமிழ்ப் புயல் விருது\nஏப்ரல் 8ஆம் தேதி துபையில் நடைபெறும் விஜய் ஸ்டார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanumblogger.blogspot.com/2012/07/the-dark-knight-rises.html", "date_download": "2018-05-23T07:13:05Z", "digest": "sha1:3SG3U227NNY3AA62ZYDJX5CCQT6GCYXM", "length": 12320, "nlines": 73, "source_domain": "nanumblogger.blogspot.com", "title": "நானும் எழுதறேன்: THE DARK KNIGHT RISES", "raw_content": "\nவரும்முன் காப்போம் என்பது பழமொழி, வரட்டும் பார்ப்போம் என்பது என்மொழி\nஇந்த வருடத்தில் உலக பேட்மேன் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட படம்.அந்த எதிர்பார்ப்புக்கு ��ுக்கிய காரணங்கள் நோலன், மற்றும் அவர் இதற்கு முன் இயக்கிய BATMAN BEGINS மற்றும் THE DARK KNIGHT படங்களின் வெற்றியும் தான்.\nசூப்பர் ஹீரோ வரிசையில் பேட்மேன் பற்றி தெரியும் என்றாலும் பேட்மேன் சீரீஸ் படங்களை நான் பார்த்ததில்லை.நான் அதிகம் ரசித்த சூப்பர் ஹீரோ SPIDERMAN மட்டுமே, மற்றபடி சூப்பர்மேன் ரிட்டர்ன் மட்டும் பார்த்து இருக்கிறேன். ஆரம்பத்தில் பேட்மேன் படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தும் அப்படங்களை பார்க்க இயலவில்லை. ஆக எனக்கு பேட்மேன் பேர தவிர ஒன்னும் தெரியாது. அப்பறம் கொஞ்ச நளைக்கு முன்னாடி நோலன், பேட்மேன் பத்தி எல்லாரும் ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க நானும் கருந்தேள் கண்ணாயிரம் மற்றும் லக்கி லிமட் ப்ளாக்ல அத பத்தி படிக்க போக, ஆர்வம் மிகுதில பழைய ரெண்டு படங்களையும் பார்த்துட்டு முதல் நாள் செகண்ட் ஷோவுக்கு போனேன்.\nஆரம்ப காட்சியில் இந்த கதையின் வில்லன் BANE விமானத்தில் ரஷ்ய நியுக்ளியர் விஞ்ஞானி ஒருவரை கடத்துகிறான். பின் அந்த விமானத்தை விபத்துக்குள்ளாகி தப்புகிறான். இங்கே கோதம் சிட்டியில் ஹார்வி டென்டின் எட்டாவது நினைவு நாளில் உண்மையை சொல்லவரும் கமிஷ்னர் கோர்டன் அதை சொல்லாமலே பின் ஒரு நாளில் சொல்வதாக சொல்லி அந்த உரையை தன்னுடனே வைத்துகொள்கிறார். தனது காலில் அடிபட்ட காரணத்தால் மாளிகையை விட்டு எங்கும் செல்லாமல் இருக்கிறார் புரூஸ் வெயின். அவரது மாளிகைக்கு திருட வரும் கேட் வுமன் அங்கிருந்து நெக்லஸ் ஒன்றை திருடி செல்கிறாள் அத்துடன் புரூஸ் வெயின் கைரேகையும் திருடப்படுகிறது. அந்த கைரேகையை மாபியா கும்பலுக்கு விற்கும் போது. அந்த இடம் கமிஷ்னர் கோர்டன் அவர்களால் சுற்றிவளைக்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து செல்லும் கோர்டன் பேன் இருப்பிடத்தை அறிகிறார். பேன் அவரை தாக்கி தூக்கி விசுகிறான். அவர் கீழ் நிலை போலீசான ஜான் பிளேக மூலம் காப்பாற்றபடுகிறார். கோர்டன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்துக்கு ப்ரூஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டு சென்று பார்க்கிறார். அவரிடம் பேட்மேன் இனி வரமாட்டன் என்று சொல்கிறார். கோதம் சிட்டி மிக ஆபத்தில் இருப்பதாகவும் BANEஐ சமாளிக்க பேட்மேன் வரவேண்டும் என்றும் கோர்டன் சொல்கிறார்.\nஇந்த நிலையில் பேன் கோதம் நகரத்தில் படிப்படியாக தன்னுடய வில்லத்தன செயல்களில் ஈடுபட து���ங்குகிறான். புரூஸ் வேய்ன் நிறுவனம் நட்டத்தில் இயக்குவதாக கூறி புதிய இயக்குனராக மிராண்டா டேட் என்ற பெண் நியமிக்க படுகிறாள். அவளிடம் தன்னுடைய நியுக்ளியர் எனர்ஜி ப்ராஜெக்ட் திட்டம் பற்றியும் கூறி அதனை புரூஸ் வேய்ன் அவளிடம் ஒப்படைக்கிறார். பின் புரூஸ் பேட்மேனாக மாறி கேட் வுமனிடம் பேன் இருப்பிடத்தை கட்டுமாறு கேட்க அவள் பேன் இடத்தை காட்டுகிறாள். அங்கு பேனால் புரூஸ் வேய்ன் முதுகு உடைக்கபட்டு பேட்மேன் பாதாள சிறையில் வைக்கபடுகிறார். இங்கு நகரில் பல இடங்களில் அழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பேன் வேய்னின் நியுக்ளியர் எனர்ஜியை ரஷ்ய விஞ்ஞானி உதவியுடன் அணுகுண்டாக மாற்றி, பின் அவரையும் கொன்றுவிட்டு கொஞ்ச நாளில் நகரம் அழியபோகிறது என்று சொல்லிவிடுகிறான்.\nஇதன் பின் புரூஸ் வேய்ன் பாதாள சிறையில் இருந்து தப்புகிறரா பேனை சமாளித்தாரா என்பதை ரொம்ப நீளமாக சொல்லி இருக்கிறார்கள்.\nபடத்தில் பேட்மேன் வரும் காட்சிகள் குறைவே, பேட்மேனும் சாதாரண மனிதனே அவனுக்குள்ளும் பல போராட்டங்கள் இருக்கிறது, எனவே மக்கள் எல்லா சூழ்நிலைகளிலும் யாராவது ஒருவர் தங்களை காப்பாற்ற வருவார் என்ற எண்ணத்தை கொள்ளாமல் மக்கள் தங்களுக்கான அளவில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை ஆளாளுக்கு எழுதி தள்ளி விட்டார்கள், சிலர் படம் அருமை என்றும், சிலர் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், சிலர் மொக்கை என்றும் சொல்கிறார்கள், ஆனால் பேட்மேன் பேரை மட்டும் கேள்விப்பட்டு, சில பல பதிவுகளின் பேட்மேன் பற்றி தெரிந்து கொண்டு சென்றதாலும், மற்றும் இதற்கு முந்தைய பாகங்களை தற்சமயம் பார்த்து விட்டு சென்றதால் என்னவோ படம் எனக்கு நன்றாகவே இருந்தது போல் இருந்தது.\nமற்றபடி ரசிகர்களை மோசம் செய்யவில்லை என்றே சொல்லுவேன்.\nநோலன் பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள் மற்றும் அவரின் படங்களை பற்றி அறிந்துகொள்ளவும் THE DARK KNIGHT RISES உதவியது.\nஇந்த படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில பதிவுகள் இங்கே\nதிருப்பூர் பக்கத்துல, வெண்ணைக்கு பெயர் பெற்ற உத்துக்குளி பக்கத்துல கவுண்டம்பாளையம் கிராமம் தாங்க என்னோட ஊரு, படிச்சது - எம்.எஸ்.சி, தொழில் - ஸ்டிக்கர் பிரிண்ட்\nபாரதியார் - இணையற்ற கவிஞன்\nநான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/section/tech/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2018-05-23T07:26:24Z", "digest": "sha1:VF43QJW4QCBQG2GYYEBYJV4XAML5G6BI", "length": 11119, "nlines": 200, "source_domain": "www.lankasrinews.com", "title": "விஞ்ஞானம் Tamil News | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Lankasri News | leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெயிலிலிருந்து காக்க உதவும் சன் ஸ்கிரீன் புற்றுநோயை உண்டாக்குகிறதா\nவிஞ்ஞானம் 20 hours ago\nஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு\nஅதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பேஸ்புக்\nஇன்ரர்நெட் 1 day ago\nநிலவின் மர்மமான பக்கங்களை ஆராயும் செயற்கைக்கோள்: வெற்றிரமாக விண்ணில் செலுத்திய சீனா\nவிஞ்ஞானம் 1 day ago\nவெறும் 10 நொடிகளில் விற்பனையாகி முடிந்த Nokia X6 கைப்பேசி\nகூகுள் குரோமில் ஏற்படவுள்ள மாற்றம்: பாதுகாப்பு குறைபாடு ஏற்படுமா\nஏனைய தொழிநுட்பம் 2 days ago\nகூகுள் அறிமுகம் செய்துள்ள Duplex AI வசதி பற்றி தெரியுமா\nஅறிமுகம் 2 days ago\nபேஸ்புக் நிறுவனத்திடம் இந்திய அரசாங்கம் வைத்த கோரிக்கை\nஏனைய தொழிநுட்பம் 3 days ago\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் இந்த வசதி பற்றி தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் 3 days ago\nGmail-யில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nஇன்ரர்நெட் 4 days ago\nவேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ\nதொழில்நுட்பம் 5 days ago\nயூடியூப்பின் புதிய மியூசிக் சேவை விரைவில் அறிமுகம்\nஅறிமுகம் 5 days ago\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்\nஇன்ரர்நெட் 6 days ago\nமோசமான டுவீட்கள் தொடர்பில் டுவிட்டரின் நடவடிக்கை\nஇன்ஸ்டாகிராமில் மற்றுமொரு புதிய வசதி விரைவில்\nதொழில்நுட்பம் 7 days ago\n மூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய குரோம் எக்ஸ்டென்சன்\nஇன்ரர்நெட் 1 week ago\nபேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை: சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்பும் நாசா\nவிஞ்ஞானம் 1 week ago\nகாற்று மாசடைதலை தடுக்க புதிய யுக்தி: விஞ்ஞானிகள் அசத்தல்\nவி��்ஞானம் 1 week ago\nமூன்று வாரங்களுக்கு முன்னரே நிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் சீனாவில்\nஏனைய தொழிநுட்பம் May 12, 2018\n‘Delete for Everyone’ கால எல்லையை அதிகரிக்கும் வாட்ஸ் ஆப்\nயூடியூப்பின் HDR வீடியோக்கள் இப்போது ஆப்பிளின் புதிய கைப்பேசிகளிலும்\nபுதிய வகை ஈமோஜிக்களை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்\nஏனைய தொழிநுட்பம் May 11, 2018\nஜிமெயில் ஊடாக பணப்பரிமாற்ற சேவை: வந்துவிட்டது புதிய வசதி\nஇன்ரர்நெட் May 10, 2018\nபுகைப்படங்களை மெருகூட்டும் அற்புதமான வசதி தற்போது கூகுள் போட்டோஸில்\nஏனைய தொழிநுட்பம் May 10, 2018\nஇந்த ஆண்டு அறிமுகமாகும் iPhone X Plus தொடர்பில் வெளியான புதிய தகவல்\nஉலகை ஆளும் மைக்ரோசொப்ட்: விண்டோஸ் 10 பாவனையாளர்கள் எவ்வளவு தெரியுமா\nஜிமெயிலில் அறிமுகமாகவுள்ள Smart Compose வசதி பற்றி தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் May 09, 2018\nSharp நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_43.html", "date_download": "2018-05-23T07:04:56Z", "digest": "sha1:36KMRPNMBZ2GPKFZDVBUTBOULSBEW2OK", "length": 20969, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அ��ுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest சிறுகதைகள் வசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nநேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் 'சொல்லுடா..' என்றான்.\n'எங்கடா இருக்க... இண்டர்வியூ போனியே என்னாச்சு..' என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.\n'மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...' என்றான் அன்வர்.\n'ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்... நான் அப்பறமா கால் பண்றேன்' என்று ரமேஷ் கூறியதும், 'தேங்க்யூடா..' என்ற பதிலளித்துவிட்டு போனை கட் செய்தான் அன்வர்.\nஹெச்.ஆர். அறைக்கு வெளியே காத்திருந்த அன்வருக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்ததும் எழுந்து அறையினுள் சென்றான்.\n'மேய் ஐ கம் இன் சார்...'\n'எஸ்.. கம் இன்.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்...'\n'குரூப் டிஸ்கஷன்ல ரொம்ப நல்லா இங்கிலீஷ்ல பேசுனீங்க... இந்த ரவுண்ட்லையும் இங்கிலீஷ்லையே பேசி உங்க இங்கிலீஷ் நாலேஜை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சோ.. நாம தமிழ்லையே பேசலாம்..' என்றார் ஹெச்.ஆர்.\n'சரிங்க சார்...' என்றான் அன்வர்.\n'உங்களோட சர்டிபிகேட் எல்லாம் பார்த்தேன்.. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க...உங்களோட ப்ராஜக்ட்டும் ரொம்ப நல்லா இருந்தது. கிட்டத்தட்ட உங்களுக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான். நீங்க எதிர்பார்க்கிற சம்பளமும் கிடைத்துவிடும்..'\n'ஆனால் கம்பெனி ரூல்ஸ் படி தாடி வைக்கக் கூடாது. தாடியை எடுக்குறதுக்கு உங்களுக்கு ஓகேன்னா இப்பவே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கலாம்...' என்றார் ஹெச்.ஆர்.\n'சாரி டூ ஆஸ்க்.. எதற்காக சார் தாடியை எடுக்கணும்...' என்றான் அன்வர்.\n'இது கம்பெனி ரூல்ஸ்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது...'\n'ரூல்ஸா இருந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்குமே சார்... தாடியால என்னோட வேலை ஏதும் தடைப்படுமா.. தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா.. தாடி வைக்கிறதுனால என்னோட திறமையோ, கற்கும் திறனோ குறையப் போகுதா.. ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்.. ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்தானே எதையும் செய்ய முடியும்..\n'ஓ.. ஓகே.. நீங்க எதற்காக தாடி வச்சுருக்கீங்க.. அதுக்கு என்ன காரணம்...' என்று ஹெச்.ஆர் கேட்ட கேள்விக்கு,\n'தாடி வைக்கிறதுனால நிறைய நன்மை இருக்குது சார்.. அதனாலதான் வச்சுருக்கேன்..' என்று பதிலளித்தான் அன்வர்.\n சும்மா ஏதாவது சொல்லணும் என்பதற்காக நன்மை அது, இதுனு சொல்லாதீங்க..' என்று நக்கலாய் சிரித்தார் ஹெச்.ஆர்.\n'இல்லை சார்.. அப்படி இல்லை..'\n'தெரியும் மிஸ்டர் அன்வர்.. நீங்க ஒரு முஸ்லிம், உங்களோட மத வழக்கப்படி தாடி வச்சுருக்கீங்க இதுதானே உண்மை..\n'இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைக்க வேண்டும் என்று இருந்தாலும் அது ஏதோ மூட நம்பிக்கையாலோ, அர்த்தமற்றோ சொல்லப்பட்டது இல்லை சார். விஞ்ஞானப் பூர்வமாக பார்த்தால் உடல் ஆரோக்கியத்தில் தாடி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகத்தான் தாடி வைக்கும்படி இஸ்லாம் சொல்லுது...'\n'வாட் யூ ஆர் டாக்கிங் அன்வர்.. அழகா ஷேவ் பண்ணி முகத்தை பளபளப்பா வச்சுக்காம அசிங்கமா தாடி வளர்க்கிறதுல என்ன ஆரோக்கியமான விஷயம் இருக்கு..\n'நிறைய இருக்கு சார்.. தாடி நமது முகத்திற்கு ஒரு கவசம் மாதிரி.. தாடி வைக்கிறதுனால முகம் எப்பொழுதும் குளிர்ச்சியா இருக்கும்.. கண்ணமும், தாடையும் பாதிக்காமல் தாடி பாதுகாக்குது... தாடி முகத்துல படர்ந்து இருக்குறதுனால SABACEOUSஎன்ற சுரப்பி சுரக்கிறது. இந்த சுரப்பி கரும் புள்ளிகள், முகப் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்குது. தாடி வளர்க்கிறதுனால சூரிய ஒளிக் கற்றைகள் நேரடியாக சருமத்தை அடைவதை தடுத்து தொண்டை, பற்களின் ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பல் வலி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒளிக் கற்றைகள் நேரடியாக முக சருமத்தை அடையும் போது தோல் வலுவிழந்து முகத்தில் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். தாடி வைத்தால் சின்ன வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்படாது. முக்கியமா சுவாசக் கோளாறுகள் இருக்காது. இது எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சார். அதனால்தான் ��ுஸ்லிம்கள் தாடி வைக்திறதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...'\n'வாவ்.. தாடி வைக்கிறதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா.. கிரேட்.. எனக்கு எவ்வளவோ முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க.. அவங்களிடம் ஏன் தாடி வைக்கிறீங்கனு கேட்டா.. சும்மா.. இஸ்லாத்துல தாடி வைக்க சொல்லீருக்கு.. அதனால வச்சுருக்கோம்னு சொல்லுவாங்க.. இந்த அளவுக்கு தாடியைப் பத்தி யாரும் விளக்கிச் சொன்னது இல்ல.. தேங்க்யூ.. எல்லாம் சரிதான்.. ஆனால் தாடி வைக்கிறது பார்க்க அசிங்கமா இருக்குமே...\n'அது உங்களோட பாய்ண்ட் ஆஃப் வியூ சார்.. உங்களோட தனிப்பட்ட ரசனை. என்னைப் பொறுத்த வரை தாடி வைக்கிறதுதான் எனக்கு அழகா இருக்கு.. உங்களோட ரசனையும், மத்தவங்களோட ரசனையும் ஒண்ணா இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.. எப்படிப் பார்த்தாலும் உங்களோட கருத்து தவறு சார்.. ஆண்களுக்கு தாடிதான் சார் அழகு.. Robert J. Pelligrini என்ற கலிபோர்னிய யுனிவர்சிட்டி மனோதத்துவ நிபுணரின் ஆராய்ச்சியில் தாடி வைத்திருப்பவர்கள்தான் தோற்றத்தில் கம்பீரமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கண்டுபிடிச்சுருக்காரு.. சொல்லப்போன நிறைய அறிஞர்களும், சாதித்தவர்களும் தாடி வச்சுருக்காங்க.. சாக்ரடீஸ், சார்லஸ் டார்வின், ஆபிரகாம் லிங்கன், தாகூர், பெரியார் இப்படி மற்ற மதத்தினரும், கடவுளே இல்லைனு சொன்னவங்களும் தாடி வச்சுருக்காங்க.. அவங்களெல்லாம் அழகா இல்லையா.. ஏதும் சாதிக்கலையா.. தாடிக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுவதும், தாடியை அலங்கோலமாகப் பார்ப்பதும் சரியான அணுகுமுறை இல்லை சார்.. மோர் ஓவர் தாடி வைக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமை.. என்னோட உரிமையை விட்டுக் கொடுத்தால்தான் இந்த வேலை எனக்குக் கிடைக்கும்னா அப்படிப்பட்ட வேலையே எனக்கு தேவையில்லை சார்..'\n'எஸ்.. நவ் ஐ அக்ரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. தாடிக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியுது. தேங்ஸ் அன்வர். உங்களோட தைரியமான பேச்சும், பரந்த அறிவும், நல்ல சிந்தனையும்தான் எங்க கம்பெனிக்குத் தேவை. வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி மனித உரிமைதான் முக்கியம் என்று பேசிய உங்களோட மன தைரியமும், துணிச்சலும், கொள்கையும் ரொம்பப் பிடிச்சுருக்கு.. யூ ஆர் செலக்டட்.. இன்னும் ரெண்டு நாள்ல வேலையில் ஜாயிண்ட் பண்ணிடுங்க..'\n'��ேங்க் யூ சார்..' என்ற அன்வரின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.\nஇருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர். வேலை கிடைத்த மகிழ்ச்சி அன்வரின் மனதிலும், தாடியே முகத்திற்கு வசீகரம் சேர்க்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதன் மகிழ்ச்சி ஹெச்.ஆரின் மனதிலும் நிரம்பியது.இரண்டு நாட்கள் கழித்து அன்வர் வேலையில் ஜாயிண்ட் பண்ண வந்த போது ஹெச்.ஆரின் முகத்தில் தாடி அரும்பத் தொடங்கியிருந்தது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/12/30/30-crores-divorce-indian-achievement/", "date_download": "2018-05-23T07:27:44Z", "digest": "sha1:Z7R4FDCKYZBFIAZ5FLHJOWAROXWI5FDB", "length": 13094, "nlines": 56, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்! வாழ்க தமிழ் பெண்ணியம்!! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« இஸ்லாமிய விமானநிலையத்தில் ஆபாசபடமும், கமல்ஹசனின் இந்து-தூஷண பாட்டும்: அடிப்படைவாதமும், பகுத்தறிவு தேடலும்\nஷோபனா தற்கொலை: நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (1)\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\n குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது\n மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர��கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது\nகமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார் கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை\nமனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் 2011 பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து ���ட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்[4].\nகுறிச்சொற்கள்: அதிபன் போஸ், அரவிந்தன், இச்சை, உடலின்பம், கச்சை, கணவன் மாற்றம், கனிமொழி, கஷ்புவின் கண்டுபிடிப்புகள், காதல், காமம், குஷ்பு, சிற்றின்பம், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், பத்மாவதி, மனைவி மாற்றம், மோகம், ரஞ்சிதா, ராஜாத்தி, ராதிகா\nThis entry was posted on திசெம்பர் 30, 2010 at 11:34 முப and is filed under அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆலோசனை, இச்சை, ஈச்சை, உடலின்பம், கணவன் மாற்றம், கமல், கமல் ஹசன், கற்பு, காதல், காமக்கிழத்தி, காமம், குசுபு, குச்பு, கொக்கோகம், கொச்சை, கௌதமி, சினேகா, சிம்ரன், ஜுப்ளி, டைவர்ஸ், தமிழ் கலாச்சாரம், தயாளு அம்மாள், தாலி, திரிஷா, திருமண முறிவு, தீவிரக் காதல், நமிதா, பத்மாவதி, பரத்தை, பலதாரம், பல்லவி, பாலுணர்வு, புருசன், புருசன் மாற்றம், புருஷன், புலவி, பெரியாரிஸ செக்ஸ், மனைவி மாற்றம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, ராஜாத்தி, வாணி, வாணி கணபதி, விவாக ரத்து, ஸ்ரீவித்யா, ஸ்ருதி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n4 பதில்கள் to “மனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம் வாழ்க தமிழ் பெண்ணியம்\n4:58 முப இல் திசெம்பர் 31, 2010 | மறுமொழி\n2:53 முப இல் ஜனவரி 9, 2011 | மறுமொழி\n4:11 முப இல் ஜனவரி 22, 2011 | மறுமொழி\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து – பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளு� Says:\n1:26 முப இல் ஜூன் 21, 2014 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=597111", "date_download": "2018-05-23T06:54:37Z", "digest": "sha1:Q6YOL3UCQC6ZILW3PCQBFHSBGZVGC5B2", "length": 10800, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மக்கள் அனைவருக்கும் சௌபாக்கியமும் ஆரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்!", "raw_content": "\nமலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nஆவா குழுவின் முக்கிய சந்தேகநபருக்குப் பிணை\nகட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nமுதியோர் இல்லத்தை தாக்கிய வெள்ளம்: மூவர் மீட்பு\nமக்கள் அனைவருக்கும் சௌபாக்கியமும் ���ரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்\nஇலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சௌபாக்கியமும் ஆரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,\n“கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரணப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல்களை பரீட்சித்துப் பார்த்தவண்ணமே இருக்கிறது. இதன்போது நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன. நிறைவேறும் வருடத்திற்கு விடைகொடுப்பதும் மலரும் புத்தாண்டை எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றது.\nஅதற்கமைய, கடந்த வருடத்தை ஒரு நாடு என்றவகையில், எமக்கு எண்ணற்ற சாதகமான பலன்களை பெற்றுத்தந்த வருடமாகவே கருதலாம். அதேபோன்றே 2018 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைப்பதும் நிச்சயம் வெற்றிகொள்ள வேண்டிய ஏராளமான சவால்களுடனேயே ஆகும். அந்தவகையில் அடைய வேண்டியிருக்கின்ற பொருளாதார சுபீட்சம், பலமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய சமூக நல்லிணக்கம், பூரணப்படுத்தப்பட வேண்டிய மனித சுதந்திரம், இந்த மண்ணில் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய நம் நாட்டின் ஒளிரிடும் நற்பெயர் ஆகியன அவற்றுள் முதலிடம் வகிக்கின்றன. மலரும் புதிய வருடத்தை கோலாகலமான ஆரம்பமாக அமைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதனை எமது உறுதிப்பாட்டினாலும் அர்ப்பணிப்பினாலுமே சாதிக்க முடியும்.\nஇலங்கை நீர்வள செயற்திட்டத்தின் பிரம்மாண்டமான சாதனையை மக்கள் மயப்படுத்தும் தேசத்தின் அபிவிருத்தி செயற்பாட்டின் சுபீட்சமான ஆரம்பத்தை அடித்தளமாகக் கொண்டே இந்த புத்தாண்டு மலர்கின்றது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மங்களகரமான நீரைக் கொண்டு, வளமான தேசத்தை உருவாக்கும் எண்ணிலடங்கா எதிர்கால எதிர்பார்ப்புக்கள் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒரு இரம்மியமான பொழுதினில் மலரும் இந்த புத்தாண்டு, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சௌபாக்கியமும் ஆரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமின்னல் தாக்கத்தால் யாழில் பற்றி எரிந்த தென்னை\nபொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச்சூடு\n‘தூய கரங்கள் தூய நகரம்’ எனும் கோஷத்துடன் யாழ்.முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு\nபிரபல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைப்பு\nமலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்\nஇரண்டாவது நாளாகவும் தூத்துக்குடியில் பதற்றநிலை நீடிப்பு\nஅமெரிக்க வரலாற்றில் இடம்பெறுவாரா ஸ்டேசி ஆப்ராம்ஸ்\nதூத்துக்குடி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன்\nதூத்துக்குடியில் 144 தடையுத்தரவு : மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nதென்இந்தியாவில் பரவும் புதிய வைரஸ்: பீதியில் மக்கள்\nதமிழ் இனிமையான மொழி – தமிழ் பேசி ஆச்சரியப்படுத்திய பன்வாரிலால் புரோஹித்\nஆவா குழுவின் முக்கிய சந்தேகநபருக்குப் பிணை\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/namakku-yetra-unavu-ethu/", "date_download": "2018-05-23T07:23:00Z", "digest": "sha1:YF2AWUK62UBQHGAF4MUVE6WTTT2ABFSO", "length": 30607, "nlines": 134, "source_domain": "isha.sadhguru.org", "title": "நமக்கு ஏற்ற உணவு எது? | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஆரோக்கியம் April 7, 2015\nநமக்கு ஏற்ற உணவு எது\nஇன்று உலக சுகாதார தினம். உலகெங்கும் “உணவுப் பாதுகாப்பு” என்ற கோஷத்தை முன்வைத்து இந்த நாளைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது உலக சுகாதார நிறுவனம். ஆரோக்கியமாக இருக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை…\nமனிதன் மேல் நிலைக்குச் செல்ல முற்படும்போது, அவன் உணர்வுக்கு பெரிய உறுதுணையாக இருக்கிற கருவி உடல், உடலைப் பேணிப் பாதுகாத்தல் என்பது, ஆன்ம வளர்ச்சிக்கான அடிப்படைகளில் ஒன்று.\nமேலை நாடுகளைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது ஏதோ அடைய வேண்டிய விஷயம் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் ஆரோக்கியம் நமக்குள்ளிருந்து இயல்பாக, எழுவது. அமெரிக்கர்கள் சிலர் தங்கள் ஊட்டச் சத்துக்கும், உற்சாகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மாத்திரைகளை நம்பி வாழ்க்கை நடத்துவதை நாம் பார்க்கிறோம்.\nமுழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது.\nகாலை, மதியம், இரவு உணவுகளில் வைட்டமின் மாத்திரைகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனால், அதையே சரி என்று இந்தியர்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அமெரிக்க நாட்டில் வசிக்கிற, ஏராளமான இந்தியர்கள் நன்கு பணிபுரிகிறார்கள். வெற்றிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் மாத்திரைகளை நம்பி வாழ்பவர்கள் இல்லை.\nஎனவே, மூன்று விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, மனித உடலமைப்புக்கு ஏற்ற உணவு எது இரண்டாவது பிராண சக்தியை எடுக்கிற உணவு எது இரண்டாவது பிராண சக்தியை எடுக்கிற உணவு எது பிராண சக்தியை தரவோ, பெறவோ செய்யாத சராசரி உணவு எது பிராண சக்தியை தரவோ, பெறவோ செய்யாத சராசரி உணவு எது மூன்றாவது, சமைத்த உணவு நல்லதா மூன்றாவது, சமைத்த உணவு நல்லதா பச்சைக் காய்கறிகள் நல்லதா இவையெல்லாம் இன்றும் கூட விவாதத்திற்கு உரியவையாகவே விளங்குகின்றன.\nபொதுவாக, யோகம், தியானம் போன்ற துறைகளில் போகிறவர்கள் “நாங்களெல்லாம் பச்சைக்காய்கறிகள் தான் சாப்பிடுகிறோம்” என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் பெருமை அடைவதும் உண்டு. ஆனால், முழுமையாக பச்சைக் காய்கறிகளுக்குப் போவதன் மூலமாகவே, ஒருவர் யோகக்கலையில் சிறந்துவிட முடியாது.\nபச்சைக் காய்கறிகள், தானியங்கள் போன்றவை உங்கள் உடலுக்கு வேண்டிய சக்திகளை முழுமையாகத் தருபவை. அவற்றை உங்கள் உணவில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாளொன்றுக்கு 1000 கிராம் உணவு உட்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 700 கிராம் சமைத்த உணவு, 300 கிராம் காய்கறிகள், மற்ற தானியங்களை பச்சையாக உட்கொள்ளுதல் என்றிருந்தால் அதிலே பயன் இருக்கும்.\nபலபேர் வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு அதற்கு மேல் பழங்கள், காய்கறிகள் என்று சாப்பிடுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் இருக்காது. உணவை உட்கொள்கிற அளவைக் குறைப்பது பொதுவாகவே நல்லது. 100% சமைத்த உணவு சாப்பிடுகிற நீங்கள் அதை 70% குறைத்து 30% பச்சைக் காய்கறிகள் சாப்பிடாமல் இருந்தால் கூட, அந்த 30% உணவு குறைகிறபோது, உங்கள் உடல் நலம் முன்னேற்றம் அடைவதைக் காண்பீர்கள். முடிந்தால் இரவு உணவு மட்டும் 100% பச்சைக்காய்கறிகளாக, தானியங்களாக சாப்பிடுவது நல்லது. அதில் பழங்கள் சாப்பிடுவதே ஒரு தனிக்கலை.\nஅசைவ உணவு முழுக்க செரிக்க ஏறக்குறைய 72 மணி நேரங்கள் ஆகும்.\nசிலபேர் உணவு சாப்பிட்டதும் பழங்கள் சாப்பிடுகிறார்கள். பழங்கள் விரைவில் செரித்துவிடும். சமைத்த உணவு செரிப்பதற்கு தாமதமாகும். எனவே செரிமான முறையில் ஒரு சிறு குழப்பம் ஏற்படும். அத்துடன் இந்தப் பழத்தை சாப்பிட்ட பயனையும் நீங்கள் இழக்கிறீர்கள்.\nசமைக்கப்படாத காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றிற்கு என்ன சிறப்பு என்றால், அவை ஒருதுளி கூட வீணாகாமல் அவற்றின் முழு சக்தியை உங்களுக்குத் தருகின்றன. அவற்றை பிற உணவு வகைகளோடு சேர்த்து சாப்பிடுகிறபோது, அதன் ஊட்டத்தை உங்களால் பெறமுடிவதில்லை. அப்படியானால் எப்படி பழங்களை சாப்பிட வேண்டும் காலை உணவு அருந்திவிட்டு வருகிறீர்கள். முற்பகல் 11.00, 11.30 மணியளவில் லேசாக பசி எடுக்கிறது என்றால் அப்போது தேநீர் அருத்துவதை விட, காப்பி அருந்துவதைவிட, பழங்கள் சாப்பிடலாம். அந்தப் பழங்கள் நன்கு செரித்து மீண்டும் பசியெடுக்கிற நேரம் உங்கள் மதிய உணவுக்கான நேரமாக இருக்கும். இதுதான் பழங்களை சாப்பிடுகிற முறை.\nமுழுக்க முழுக்க இயற்கை உணவுக்கு மா���ி விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் உட்கொள்கிற உணவில் எது உங்களுக்கு பிராண சக்தியைத் தரும், எது உங்கள் பிராண சக்தியை எடுத்துவிடும் என்பதையெல்லாம் உரியமுறையில் தெரிந்து வைத்துக் கொண்டு, அந்த விழிப்புணர்வோடு உண்பது நல்லது.\nமனித உடல், அசைவ உணவுக்கு ஏற்ற அமைப்பில் இல்லை. நீங்கள் உட்கொள்கிற அசைவ உணவு முழுக்க செரிக்க ஏறக்குறைய 72 மணி நேரங்கள் ஆகும். ஒரு துண்டு இறைச்சியை எடுத்து மேசை மேல் வைத்துவிட்டு போனால், ஒரு நாளைக்குள் அது எவ்வளவு அழுகி விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியானால் உங்கள் உடலின் உட்பகுதியில் இருக்கிற உஷ்ண நிலையில் செரிமானமாகாத இறைச்சி உணவு 72 மணிநேரம் இருந்தால், அது எந்தவிதமான பலன்களை ஏற்படுத்தும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.\nபலர் அரிசி உணவு சாப்பிடுகிறார்கள். இதில் பச்சரிசி நல்லதா புழுங்கல் அரிசி நல்லதா என்றெல்லாம் சந்தேகங்கள் வரும். அரிசியைப் புழுங்க வைப்பது, வேக வைப்பது என்பது ஒரு பாதுகாப்பு முறை. அவ்வளவுதான். புழுங்கலரிசியை நான்கு வருடங்களுக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும். பழைய காலங்களில் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் புழுங்கல் அரிசிகளை வைத்திருந்தார்கள். மற்றபடி இதில் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் உட்கொள்கிற உணவின் அளவைப் பொறுத்துதான், அரிசி உணவிலிருந்து நன்மையோ, தீமையோ பெற முடியும்.\nஆரோக்கியமான மனிதருக்கு 3 லிருந்து 4 மணி நேர உறக்கமே போதிய ஓய்வைத் தந்துவிடும்.\nகீரைவகைகள் நார்ச்சத்து கொண்டவை, அவற்றை அளவோடுதான் உட்கொள்ள முடியும். ஏனெனில் அவற்றில் இருக்கிற பச்சையம், அவ்வளவு விரைவாக செரிக்கக் கூடியது அல்ல. சமைக்கப்படாத நிலையில் பச்சையம், அவ்வளவு சீக்கிரம் செரிக்காது. கீரைவகைகளைப் பக்குவப்படுத்தித்தான் உண்ண வேண்டும். நீங்கள் பார்த்திருக்க முடியும். நாய்கள், பூனைகள் போன்றவையெல்லாம் சில நாட்களில் சில புல் வகைகளை சாப்பிட்டு விட்டு, சிறிதுநேரம் கழித்து அவற்றை வாயில் எடுக்கும். இது தங்களுக்குள் இருக்கிற சளி, கொழுப்பு போன்றவற்றை வெறியேற்ற அந்த பிராணிகளுக்கு இயற்கை கற்றுத் தந்திருக்கிற முறை.\nஎதைச் சாப்பிடுகிறீர்கள் என்றாலும் அது உங்களுக்கு ஏற்றதா என்கிற விழிப்புணர்வு முதலில் தேவை. பால், தயிர் போன்றவைப் பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அது மிகவும் ஆரோக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பசுவை “கோமாதா” என்று அழைக்கிறோம். பசுவை ஏன் மாதா என்று அழைக்கிறோம் என்றால் ஒரு குழந்தையை பெற்றுவிட்டு தாய் இறந்து விட்டாலும் கூட, அந்தக் குழந்தைக்கு பால் தருகிற தாயாக பசு இருக்கிறது. ஆனால் 2 அல்லது 2 1/2 வயது, வரையில் தான் பால் மற்றும் பால் சார்ந்த உணவு வகைகள் நமக்கு செரிக்கும். அதற்குப் பிறகு அவற்றை செரிப்பதற்கேற்ற ஆற்றலை உங்கள் உடல் இழந்து விடுகிறது.\nதொடர்ந்து பால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்கள், தயிர் அதிகமாக சாப்பிடுபவர்கள் ஒருவித மந்தமான நிலையில் இருப்பார்கள். எனவே இவற்றையெல்லாம் அனுபவப்பூர்வமாகப் பார்த்து, எந்த உணவு வகைகள் உங்களை விழிப்புணர்வோடு வைத்திருக்கின்றன. எந்த உணவு வகைகள் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன என்பதை நீங்களே தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.\nஅமெரிக்க நாடுகளுக்கு நீங்கள் போனால், “மூன்றாவது கோப்பையை மறந்து விடாதீர்கள்” என்ற விளம்பரத்தை நீங்கள் பார்ப்பீர்கள். என்ன சொல்லுகிறார்கள், “எப்படியும் 2 கோப்பை பால் சாப்பிட்டு விடுவீர்கள். ஆனால் 3-வது கோப்பை பால் சாப்பிட வேண்டும். அதை மறந்து விடாதீர்கள்” என்பது அந்த விளம்பரத்தின் பொருள். எனவே, பால் சாப்பிடுவது உங்களை சுறுசுறுப்பாக வைததிருக்கிறதா அல்லது மந்தமாக வைத்திருக்கிறதா என்பதை நீங்கள் கண்டுணர வேண்டும். வயிற்றுப் போக்குக்கு பால் ஒரு நல்ல மருந்து என்று சொல்லுவார்கள். மருந்துதான். அந்த மருந்தே உணவாகிவிடாது.\nஉறக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் உணவு\nபொதுவாக, நீங்கள் உட்கொள்ளும் இயற்கை உணவின் அளவு கூடக்கூட நீங்கள் உறங்குகிற நேரத்தின் அளவும் குறைந்து கொண்டே வரும். அதிக உறக்கம் என்பது நீங்கள் போதிய சக்தியில்லாமல் இருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம். சிலபேர் 8 மணி நேரம் 10 மணி நேரம் உறங்குகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு ஓய்வு தேவை என்பது பொருளல்ல. அவ்வளவு தூரம் சக்தியிழந்து இருக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.\nசிறிய செயல் செய்தாலும் உடனே தூக்கம் வருகிறதென்றால், போதிய சக்தி நிலை உடலில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான மனிதருக்கு 3 லிருந்து 4 மணி நேர உறக்கமே போதிய ஓய்வைத் தந்துவிடும். இயற்கை உணவுக்கு மாறுகிறபோதும், தியானம் புரிகிறபோதும் இயல்பாகவே உறங்கும் நேரம் குறைந்துவிடும். மனித உடலை அதற்குரிய நிலையில் வைத்திராமல், பொருளியலுக்கோ, ஆன்மீகத்திற்கோ மேற்கொள்கிற எந்த முயற்சியிலும் வெற்றி பெற இயலாது.\nஉணவுக்கும், உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். சரியான விகிதத்தில் இயற்கை உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடுகிற உணவு, உங்களுக்கு சக்தியை தருவதாக, செயல்களில் ஈடுபட உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தருவதாக இருக்கிறதா என்பதை கண்காணித்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு விழிப்புணர்வை பெறுவதற்கான அணுகுமுறைதான். நான் சொல்வது உணவுமுறை பற்றிய போதனை அல்ல. உணர்வு பற்றிய விழிப்புணர்வை நீங்கள் பெறுகிற வழி.\nசரி என்னென்ன உணவுகள் அன்றாடம் எடுத்துக்கொள்வது எதை எதை எந்த விகிதத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கமுடியும் எதை எதை எந்த விகிதத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கமுடியும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்…\nநாம் சாப்பிட வேண்டிய சரியான உணவு எது\n“சரி… சத்குரு உணவுகளைப் பற்றி இவ்வளவும் சொல்லியுள்ளார், ஆனால் காபியைப் பற்றி சொல்லவே இல்லையே. காபி குடிக்கலாமா வேண்டாமா” என்ற கேள்வி உள்ளவர்கள் இந்த கட்டுரையைப் படியுங்கள்\n“அதிகமாகவும் தேவையற்றதையும் சாப்பிட்டு சாப்பிட்டு உடல் பெருத்து விட்டதே” என்று வருத்தப்படுபவரா நீங்கள் உங்கள் கவலையை போக்கி ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம் என்பதை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்…\nஉடற்பருமனைக் குறைக்க சில டிப்ஸ்\n“சாப்பிடும் முன் நாம் என்ன செய்ய வேண்டும் தண்ணீரில் உள்ள நன்மைகள் என்ன தண்ணீரில் உள்ள நன்மைகள் என்ன எந்த வித நோய்க்கு என்ன உணவு சாப்பிடலாம் எந்த வித நோய்க்கு என்ன உணவு சாப்பிடலாம்” – இவைகளுக்கெல்லாம் விடையாய் அமைகிறது இந்த தொடர் கட்டுரைகள்…\nநாம் ஆரோக்கியம் பற்றி சிந்திக்க சரியான நேரம் எது, என்பதை வீடியோவில் இடம்பெறும் சத்குருவின் உரை உணர்த்துகிறது. மேலும், இயற்கையை நம் அனுபவத்தில் உணர்வதற்கு சத்குரு சொல்லும் வழியையும் தெரிந்துகொள்ள இங்கே ச��டுக்குங்கள்\nPrevious articleபாவ-புண்ணிய கணக்கு உண்மையில் உள்ளதா\nNext articleஈஷாவும் நானும் – அனுப்பம் மிட்டல்\nவாஸ்து பற்றி சத்குரு – பகுதி 2\nஇந்தத் தொடரின் முதல் பாகத்தில், பயம் நம்மை எப்படி ஆட்டுவிக்கிறது என்று உதாரணத்துடன் விளக்கிய சத்குரு, பயத்தை மூலதனமாகக் கொண்டு இயக்கப்படும் தொழிலைப் பற்றியும் விளக்கினார். இந்த வாரம் வாஸ்து சாஸ்திரம் உருவாக்கப்பட்ட அடிப்படையை நமக்கு தெளிவாக்குகிறார். விடை சொல்லும் இரண்டாம் பாகம் உங்களுக்காக…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/2018_45.html", "date_download": "2018-05-23T07:22:28Z", "digest": "sha1:LGWKKQ36PKOW6NK3SOWXWQEIQZAVHVWL", "length": 5098, "nlines": 85, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா -2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா -2018\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா -2018\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா-2018\nதிருக்குளிர்த்தியை முன்னிட்டு காரைதீவு. ஒர்க் இணைய தளத்தினால் வடிவமைக்கப்பட்ட முகப்புதக சுயவிபர படத்தை(porfile pictuer) மாற்ற\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா விஞ்ஞாபனம்-2018\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய விளம்பி வருட வருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி விழா விஞ்ஞாபனம்-2018 ...\nகாரைதீவு வைத்தியசாலை க்கு அடிப்படை ஆய்வுகூட வசதி மற்றும் ஊடொலி ஸ்கேனர் கையளிக்கும் வைபவம்.\nஅடிப்படை ஆய்வுகூட வசதி மற்றும் ஊடொலி ஸ்கேனர் கையளிக்கும் வைபவம் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் இல்லது இருந்த ஆய்வுகூட சேவை மற்றும் ஸ்...\nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி \nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. ...\nமாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் தென்னை நடல் கருத்தரங்கு......\nநாட்டின் தென்னை உற்பத்தியினை மேம்படுத்தும் முகமாக தென்னை பயிர்ச்சய்கை சபையினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகினறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/20", "date_download": "2018-05-23T06:47:39Z", "digest": "sha1:R3MJL35G2OHVZTIPW44GADXARPMFCTMS", "length": 14007, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வழி நடத்திய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண\nசிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் செயற்பட்ட சிறப்புக் குழுவொன்றே, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் இருந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 20, 2017 | 9:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநிலைமாறும் உலகில் – மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் நோக்கிய அரசியல்\nஉலகில் அனைத்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும் பொதுவான வர்ணனைச் சொற்பதம் கொண்டு மேலை நாடுகளால் அழைக்கப்படுகிறது, அது தான் மென்மையான அரசுகள் (Fragile States ). தமது சொந்த மக்களுக்கே அடிப்படை அளவிலான சேவையையும் பாதுகாப்பையும் கொடுக்க கூடிய வலிமையற்ற அரசுகளாக அவை காணப்படுவதாலேயே இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.\nவிரிவு Mar 20, 2017 | 9:08 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nஜெனிவா செல்லுமாறு ஹர்ஷ டி சில்வாவுக்குப் பணிப்பு – கொழும்பின் திடீர் முடிவு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் போது, சிறிலங்கா அரசதரப்பு குழுவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Mar 20, 2017 | 8:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ரொட்டுக்கு அளித்தது அமெரிக்கா\nசிறிலங்கா விவகாரம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 20, 2017 | 8:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை – சிறிலங்கா அரசுக்குள் முரண்பாடு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பாக அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.\nவிரிவு Mar 20, 2017 | 8:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்\nமூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Mar 20, 2017 | 8:05 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள்\nசிறிலங்கா கடலோரக் காவல்படையைப் பலப்படுத்துவதற்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் கட்டப்படவுள்ளன.\nவிரிவு Mar 20, 2017 | 5:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகாணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை, சரணடைந்ததை யாரும் காணவில்லை – என்கிறார் கோத்தா\nசிறிலங்கா அதிபரையோ, பிரதமரையோ அடையாளம் காண முடியாத- கிராமப்புற தமிழ் மக்களால், இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எவ்வாறு குற்றம்சாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.\nவிரிவு Mar 20, 2017 | 5:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரையை நீக்கும் சிறிலங்காவின் முயற்சி தோல்வி\nஜெனிவா தீர்மானத்தில் இருந்து, வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையில் திருத்தம் செய்வதற்கு அல்லது நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 20, 2017 | 5:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது அமெரிக்க கடற்படைக் கப்பல்\nசிறிலங்காவில் இரண்டு வாரங்களாகத் தரித்து நின்று கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் க���்பலான யுஎஸ்என்எஸ் போல் ரிவர் நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.\nவிரிவு Mar 20, 2017 | 5:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=80", "date_download": "2018-05-23T07:05:41Z", "digest": "sha1:7GM2IW2QNDQF4ETMEGJV2BIHHGZMJ5AA", "length": 6581, "nlines": 164, "source_domain": "acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nதகவல்களை பிறருக்கு பகிர முன்னர் உறுதி செய்துகொள்வோம்\nஇனவாதத்தைத் தூண்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டு அறிக்கை\nமுஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை\nமழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nபெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல��� உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு\nஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து\nதிஹாரி பதற்ற நிலைமையைச் தணிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முயற்சி.\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஉலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்தப் பொதுக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamasamayal.in/recipes/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T07:11:30Z", "digest": "sha1:Y2HAY74OIBBYWHQNGTEOWZL5YJLXPTPN", "length": 2834, "nlines": 50, "source_domain": "bamasamayal.in", "title": "வெள்ளை/ கருப்பு கடலை சுண்டல் - Bama Samayal", "raw_content": "\nவெள்ளை/ கருப்பு கடலை சுண்டல்\nComments Off on வெள்ளை/ கருப்பு கடலை சுண்டல்\nவெள்ளை/ கருப்பு கடலை சுண்டல்\nவெள்ளை/ கருப்பு கொண்டைகடலை\t: 1/4 Kg.\nதேங்காய் : 1/4 மூடி (துருவவும்)\nபச்சை மிளகாய் : 3 Nos.\nபுதினா இலை : ஒரு கைப்பிடி அளவு\nஇஞ்சி : 1 இன்ச் துண்டு\nஎண்ணை : 2 டி ஸ்பூன்\nகடுகு : 1/2 டி ஸ்பூன்\nபெருங்காயப்பொடி : 1 டி ஸ்பூன்\n–\tகடலையை 6 மணி நேரம் ஊறவைக்கவும்.\n–\tபிறகு குக்கரில் கடலையை போட்டு, கடலை முங்கும் அளவு தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு இறக்கவும்.\n–\tதேங்காய், ப.மிளகாய், இஞ்சி, புதினா எல்லாவற்றையும் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.\n–\tபிறகு ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கி கடலையை (நீரை வடித்து) சேர்த்து கிளறவும்.\n–\tதேவை பட்டவர்கள் கருவேப்பிலை சேர்க்கலாம், இல்லாவிட்டால் புதினா மணத்துடன் சுண்டல் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2008/11/blog-post_16.html", "date_download": "2018-05-23T07:22:27Z", "digest": "sha1:OUW4XNT2J2HJXMOCEHFDO4BPCQZOGCFE", "length": 74450, "nlines": 375, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை\nதோழர் வினவு, ஐ.���ி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற அவரது நட்சத்திரப் பதிவில், ஐ.டி.துறையில் தொழிற்சங்கம் அமைத்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது பதிவிற்குப் பின்னூட்டமிடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த சிந்தனைகள் ஒரு முழுப் பதிவிற்குண்டான செய்திகளை அளித்ததால் இந்தப் பதிவு.\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை.\nஅவரே, நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்றும் இயம்பியுள்ளார். ஒரு கொல்லன் பட்டறையில் சூடான இரும்பைத் தணிக்க குளிர்ந்த நீரில் அந்த வார்ப்பினை அமிழ்த்த வேண்டும். அதற்காக சுரத்தால் தவிக்கும் ஒருவனை அதே முறையில் குளிர் நீரில் அமிழ்த்தினால் என்னவாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பதிவை வடிக்கிறேன்.\nமுதலில் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் தொடங்கிட வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிற்சங்கங்கள் எதற்காகத் தோன்றின\nதொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.\nஇத்தகைய சீர்கேடுகள் ஐ.டி. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா\n1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.\nஐ.டி. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு ஒன்பது மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, ரிலாக்ஸ் செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.\n2. சரிய��ன அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.\nஇது நிச்சயமாக ஐ.டி. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.\n3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.\nஐ.டி. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'அட்ரிஷன்' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.\n4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.\nஐ.டி. துறையில் பணியாற்றும் அனைவரும் க்ரூப் இன்ஷ்யூரன்ஸ் முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது.\n5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.\nஇது எங்கும் எப்போதும் இருப்பதால், ஐ.டி. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.\nமேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.\nஆனால் ஐ.டி. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் பேருந்து, கார் வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.\nதொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். ஐ.டி. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் கா��ணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், ட்ரான்ஸ்ஃபர், ஆன் சைட் முதலிய சூழல்கள் உருவாகும்.\nஇவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, ஐ.டி.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.\nஆனால், தற்போது ஐ.டி. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். ஐ.டி. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.\nஇந்த நிலையில், ஐ.டி. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் பிறகு. ஐ.டி. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nat 6:14 PM Labels: ஐ.டி, கேள்வி, தொழிற்சங்கம்\nநல்ல பதில்..ஆனால் செங்கொடி பிடிப்பவர்க்கு அதெல்லாம் உறைக்காதே...\n//உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்//\nதங்களுடைய பதிவை வாசித்தேன். நீங்கள் சொல்லுவது என்னவென்றால், ஐ.டி. தொழிலாளியின் கோணத்தில் இருந்து, தொழிற்சங்கம் தீர்வாகாது என்பது. \"தீர்வாகாது\" என்பதை விருப்பத்துக்குரியதாகாது என்று சொல்வதே பொருத்தம். நீங்கள் கூறும் நடைமுறை யாவும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்கனவே வந்து விட்டது. அங்கே சாதாரண துப்பரவுத் தொழிலாளி அல்லது கட்டட தொழிலாளி ��ூட நீங்கள் கூறும் ஐ.டி. ஊழியரின் நிலைமையில் தான் இருக்கிறார். அவர்களுக்கும் தொழிற்சங்கம் பற்றி எந்த அக்கறையும் இல்லை. அவர்களும் நீங்கள் கூறும் நியாயங்களை தான் முன் வைக்கின்றனர். அந்த நாடுகளில் ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்கள், அனைத்து தொழிலாளரின் உரிமைகளையும் கவனித்துக் கொள்கின்றன. அதனால் தான் சாதாரண தொழிலாளி அது பற்றி அக்கறை இல்லாமல் இருக்கிறான். நீங்கள் சிறு பிள்ளையாக எந்தக் கவலையுமற்று வாழ்ந்த காலத்தில், உங்கள் தந்தை எல்லாப் பொறுப்பையும் தனது தலை மேல் போட்டுக் கொண்டு குடும்பத்தை பார்த்ததை நினைத்துப் பாருங்கள். ஐ.டி. நண்பர்களே, நீங்கள் இப்போதும் தந்தையின் நிழலில் வாழும் உலகம் தெரியாத சிறு பிள்ளைகளைப் போல பேசுகின்றீர்கள்.\nநீங்கள் இங்கே தொழிற்சங்கம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாதது தான் பிரச்சினை. அது தொழிலாளரை நிறுவனப்படுத்தும் அமைப்பு. தொழிலாளரின் நலன்களை மட்டும் காக்கும் அமைப்பு. இன்னும் விரிவாக சொல்கிறேன். நண்பரே உங்கள் ஐ.டி. கம்பெனி முதலாளிகளுக்கு தொழிற்சங்கம் இருக்கும் விடயம் தெரியுமா உங்கள் ஐ.டி. கம்பெனி முதலாளிகளுக்கு தொழிற்சங்கம் இருக்கும் விடயம் தெரியுமா அமெரிக்காவில் கூட எல்லா முதலாளிகளுக்கும் தொழிற்சங்கம் இருக்கிறது. அதற்கு அவர்கள் வேறு பெயர் வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் முதலாளிகளின் நலன் பேணும் சங்கம் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் மட்டும் தான் இது ஏதோ செங்கொடி காரரின் போதனை என்று பயந்து ஓடுகிறீர்கள். தவறு நண்பா, தவறு. உனது சிந்திக்கும் முறையை மற்ற வேண்டும். முதலாளிகள் எதற்காக தமக்கு தொழிற்சங்கம் வைத்திருக்கின்றனர் அமெரிக்காவில் கூட எல்லா முதலாளிகளுக்கும் தொழிற்சங்கம் இருக்கிறது. அதற்கு அவர்கள் வேறு பெயர் வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் முதலாளிகளின் நலன் பேணும் சங்கம் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் மட்டும் தான் இது ஏதோ செங்கொடி காரரின் போதனை என்று பயந்து ஓடுகிறீர்கள். தவறு நண்பா, தவறு. உனது சிந்திக்கும் முறையை மற்ற வேண்டும். முதலாளிகள் எதற்காக தமக்கு தொழிற்சங்கம் வைத்திருக்கின்றனர் கொஞ்சம் சிந்தியுங்கள். தொழிற்சங்கம் என்பது குறிப்பிட்டவர்களின் நலன்களை பேணும் நிறுவனம். நீங்கள் நினைப்பதைப் ப��ல அது ஒன்றும் கம்யூனிச சித்தாந்தம் அல்ல.\nஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் முதலாளிக்கு நிகராக வர முடியாது. ஏனென்றால் அவன் உங்களிடமிருந்து சுரண்டும் பணத்தை சேர்த்து தான் கோடீஸ்வரன் ஆகின்றான்.\nதொழிற்சங்கமோ அல்லது மற்ற ஏனைய சங்கமோ உரிமையைக்\nகேட்கத்தானே தவிர வீண்சண்டை போட அல்ல.\nமேலும் விமான ஓட்டுனர் (பைலட்) கூடத்தான் 2லட்சம் முதல்\n5 லட்சம் வரை வாங்குகின்றனர்.அவர்கள் கூட சங்கம் மூலம்\nதான் உரிமையை கேட்டு பெறுகிறனர்.\nஇங்குதான் தொழிற்சங்கம் என்றாலே ஏதோ பயங்கரவாதிகளை\nசெஞ்சட்டைக் காரர்களின் நோக்கத்தில் தவறேதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. ஒற்றுமையே பலம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆயினும் அமைப்பு ரீதியிலான தொழிற்சங்கம் என்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்பதே என் கருத்து.\nவிரிவான அலசலுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி அகரன்.\nஎன் கருத்து தொழிற்சங்கம் தற்போதைய சூழலுக்குத் தீர்வாகாது என்பதே தவிர அமைப்பு ரீதியிலான சங்கம் தேவையில்லை என்பதல்ல.\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி முகு.\nஇ.ஆ.ப அலுவலர்கள் சங்கம் வைத்துக்கொள்வது எதற்கென்று தெரியுமா\nஅமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம். இந்தியாவில் குறைந்த கூலியில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருளை, அதிக பட்ச விலை நிச்சயித்து அமெரிக்கா விலைக்கே இந்திய நுகர்வோருக்கும் விற்று தான் பில் கேட்ஸ் போன்றவர்கள் கோடீஸ்வரரானார்கள். மைக்ரோசொப்டின் விண்டோஸ் போன்ற அனைத்து மென்பொருட்களையும் பயன்படுத்தும் நிறுவனமொன்று காப்புரிமைப் பணம், வருடாந்த வாடகை என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டிவருவதும், இந்த செலவை இறுதியில் எம்மைப் போன்ற அப்பாவி நுகர்வோர் செலுத்துவதும் எத்தனை பேருக்கு தெரியும் உலகம் முழுவதும் கணனிப் பாவனையாளர்கள் தனது பொருட்களை மட்டுமே கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, ஏகபோக கொள்ளையடிக்கும் பில் கேட்ஸ் தான் இந்திய \"கணனிக் கண்மணிக��ின்\" கண் கண்ட தெய்வம்.\nமுதலாளி , தொழில்,தொழிலாளி, விவசாயம் எல்லாம் வேண்டாம் சும்மா எல்லாரும் குந்திக்கினு போராட்டம் பண்ணுவோம்.\nஎதுக்கு நேரத்த வேஸ்ட் பன்றீங்க.\n//உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் முதலாளிக்கு நிகராக வர முடியாது.// இப்படி சொல்லிக்கிட்டே திருப்திப்பட்டுக்குங்க. அப்படியாவது மகிழ்ச்சியா இருந்தா சரி. அய்யா, உங்களோட தொழிற்சங்கத்து இருக்கற எல்லோரும் முதலாளிக்கு நிகரா ஆயிட்டீங்களா\n//அமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம்//\nஅமெரிக்க சம்பளத்தை இந்தியாவில் கொடுக்க சொல்கிறீர்களா\nஇது அத்தனைக்கு அப்புறமும் இந்தியாவில் இவர்கள் வாங்கும் சம்பளம் மற்ற துறைகளை விட பன்மடங்கு அதிகம் அல்லவா அவன் அதி புத்திசாலியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை\nஇ.ஆ.ப அலுவலர்கள் சங்கம் வைத்துக்கொள்வது எதற்கென்று தெரியுமா\nCollective Bargaining ஐ.டி.துறையில் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று என் பதிவில் கூறியிருக்கிறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி eurasian.\n//அமர பாரதி சொன்னது… //\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமர பாரதி. என் கருத்து ஐ.டி.துறையில் தொழிற்சங்கங்கள் இன்றைய சூழலில் சாத்தியமில்லாதது என்பதே. தொழிற்சங்கங்கள் தேவையற்றது என்பதல்ல. இந்தியாவில் தொழிற்சங்கம் என்றாலே, போராட்டம், கதவடைப்பு என்றாகி விட்ட நிலை இரு சாராரும் ஏற்படுத்தியதே.\nஇங்கே தொழிர்சங்கம் வேண்டும் என்று சொல்லும் கணவான்களின் நோக்கம் தொழிலாளர் பலன் அல்ல என்பதைத் தாங்கள் உணரவேண்டும்.\nஇவர்களுக்கு CCP யிலிருந்து பணம் வருகிறது. இவர்கள் இங்கே போராட்டம் நடத்தி இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்களையும் முடக்கினால் தான் அங்கே உள்ள தொழிற்சாலைகள் உலகச் சந்தையில் முன்னிலை வகிக்க முடியும்.\nINDIA, INC., என்ற போட்டிய உலகச் சந்தையிலிருந்து துரத்தியடிக்க சீனா ஏவிவிடும் ஏவல் நாய்கள் தான் இவர்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்த்திட வேண்டும்.\n//என் கருத்து தொழிற்சங்கம் தற்போத���ய சூழலுக்குத் தீர்வாகாது என்பதே தவிர அமைப்பு ரீதியிலான சங்கம் தேவையில்லை என்பதல்ல.//\n//INDIA, INC., என்ற போட்டிய உலகச் சந்தையிலிருந்து துரத்தியடிக்க சீனா ஏவிவிடும் ஏவல் நாய்கள் தான் இவர்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்த்திட வேண்டும்.//\n//அய்யா, உங்களோட தொழிற்சங்கத்து இருக்கற எல்லோரும் முதலாளிக்கு நிகரா ஆயிட்டீங்களா\nதொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நிகராக வர வேண்டும் என்று நான் கூற வரவில்லை. அப்படியே வந்தாலும் அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. தொழிலாளர்கள் தமது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக தான் தொழில்சங்கம் தேவை என்பது தான் எனது கருத்து. தொழிற்சங்க பாதுகாப்பு இல்லையென்றால் முதலாளிகள் எம்மை விரும்பிய படி அதிக வேலை வாங்கி கசக்கிப் பிழியலாம். இளையபல்லவன் கூட எனது கருத்துடன் ஒத்துப் போகின்றார். ஆனால் அவர் கூற வருவது, இன்று ஐ.டி. துறை இருக்கும் நிலையில் தொழிற்சங்கம் தேவையில்லை என்பது. முதலில் அவரது கருத்திற்கு மதிப்புக் கொடுக்கிறேன்.\nஆனால் இந்தியாவைப் பொறுத்த வரை இந்த நிலைமை நிரந்தரமல்ல. ஏனெனில் மேலைநாடுகளைப் போல அல்லாமல், இந்தியாவில் தொழிலாளருக்கு சட்டப் பாதுகாப்புகள் இல்லை, அல்லது அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் குறைவு. இன்று என்ன நடக்கின்றது என்றால் ஐ.டி. கம்பெனி தனது தொழிலாளர் நன்மை கருதி பல காப்புறுதி நிறுவனங்களில் பணம் கட்டி வருகின்றது. ஆனால் இது அங்கே வேலை செய்யும் காலத்திற்கு மட்டும் தான். மேலும் வருங்காலத்தில் செலவை குறைப்பதற்காக அந்த திட்டங்களை இரத்து செய்யலாம். அப்போது ஐ.டி. பணியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் அப்போது தான் தமக்கு ஒரு தொழிற்சங்கம் இருந்திருந்தால் நல்லது என்று உணர்வார்கள்.\nமேலும் 20000 ரூபாய் சம்பளம், பிற சலுகைகள் எல்லாம் இந்த பணியாளர்களுக்கு ஐ.டி கம்பெனிகள் கொடுக்கும் லஞ்சமாக தான் கருத வேண்டியுள்ளது. இன்று எத்தனை ஐ.டி. பணியாளர்கள் முதலாளிகளுக்கு சார்பாக பேசுகிறார்கள் தங்களுக்கு தொழிற்சங்கம் தேவையில்லை என்று வாதாடுகிறார்கள் தங்களுக்கு தொழிற்சங்கம் தேவையில்லை என்று வாதாடுகிறார்கள் அதிகம் தேவையில்லை. இந்தப் பதிவில் கூட எத்தனை பேர் ஐ.டி. முதலாளிகளுக்கு ஆதரவாக பின்னூட்டம் போடுகிறார்கள் அதிகம் தேவையில்லை. இந்தப் பதிவில் கூட எத்தனை பேர் ஐ.டி. முதலாளிகளுக்கு ஆதரவாக பின்னூட்டம் போடுகிறார்கள் இவர்கள் எல்லாம் அதிகமாக சம்பாதித்து வசதியாக வாழ்பவர்கள். உங்களால் இதனை மறுக்க முடியுமா இவர்கள் எல்லாம் அதிகமாக சம்பாதித்து வசதியாக வாழ்பவர்கள். உங்களால் இதனை மறுக்க முடியுமா இதெல்லாம் நான் சொன்னதை சரியென்று மெய்ப்பிப்பதாகவே உள்ளது. யாருடைய பணம் உனக்கு கிடைக்கிறதோ, அவனைப் போலவே பேசக் கற்றுக்கொள்வாய் என்பது பழமொழி.\n//அமெரிக்க சம்பளத்தை இந்தியாவில் கொடுக்க சொல்கிறீர்களா\nஇது அத்தனைக்கு அப்புறமும் இந்தியாவில் இவர்கள் வாங்கும் சம்பளம் மற்ற துறைகளை விட பன்மடங்கு அதிகம் அல்லவா அவன் அதி புத்திசாலியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை அவன் அதி புத்திசாலியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை\nகிரிமினல்களின் திருட்டு வேலையை அதி புத்திசாலித்தனம் என்று மெச்சும் அறிவுக் கொழுந்து அமராவதி அவர்களே,\nஇந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது தயாரிக்கப்படும் மென்பொருளின் உற்பத்தி செலவை குறைப்பதற்காக தானே அப்படியானால் கடையில் விற்கும் விலையும் குறையத்தானே வேண்டும் அப்படியானால் கடையில் விற்கும் விலையும் குறையத்தானே வேண்டும் அது தானே நியாயம் ஆனால் எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்னவென்றால், இப்போதும் அமெரிக்க விலையில் தான் இந்தியாவில் ஒரு software விற்கிறார்கள். அது ஏன் நீங்கள் ஏன் விலையை குறைக்கும் படி சொல்லவில்லை\nடாக்டர் ப்ரூனோ, இ.ஆ.ப சங்கம் இருக்கிறதே என்கிறார். இ.ஆ.பவினருக்கு ஒரே முதலாளிதான். மேலும் அனைவருக்கும் கிடைக்கும் படி, சம்பளம் ஒரே அளவுதான். எனவே அந்தச் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்துகிறது.\nஐ.டி. துறையில் அவ்வாறல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனியாக சங்கம் தொடங்க வேண்டும். அதில் இன்றிருப்பவர்கள் நாளை இருப்பார்களா என்பது கேள்விக்குறி.\nஇந்தச் சூழலில் அமைப்பு ரீதியான சங்கம் சிறந்த வழியாகப் படுகிறது. உதாரணமாக நாஸ்காம் இருக்கிறது. எங்கள் சி.ஏ. அசொசியேஷன் இருக்கிறது. அதைப் போல் ஐ.டி. ப்ரொஃபெஷனல்ஸ் அசோசியேஷன் அமைத்து அதை அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ளலாம்.\nஐ.டி. துறையில் கிடைக்கும் சலுகைகளை லஞ்சமாக ஏன் கருத வேண்டும் மற்ற தொழில்களைப் போல் கேட்ட பின் கொடுக்காமல், முதலிலேயே கொடுத்து விட்டால் பிரச்சனை ��ருக்காது என்ற எண்ணத்தினால் இருக்கலாம் அல்லவா. ஏனென்றால், ஐ.டி. துறையில் தொழிலாளர்கள் தான் மூலதனம், இயந்திரம் எல்லாம். முதலாளிகளுக்கு இவையிரண்டின் பாதுகாப்பு மிக முக்கியம். அந்த வகையில் அவர்களது தொழில் தடைபடாமல் இருக்க ஐ.டி. தொழிலாளர்களின் நலனும் முக்கியமானதாகிறது.\nநான் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று காரணம் இல்லாமல் சொல்லவில்லை.ஒரு உதாரணம் பார்ப்போம். இந்தியாவில் இன்போசிஸ் போன்ற ஐ.டி. கொம்பனிகள் மட்டுமா அமெரிக்க கம்பெனிகள் கோக கோலா அமெரிக்க கம்பெனி இல்லையா கோக கோலா அமெரிக்க கம்பெனி இல்லையா அவர்கள் இந்தியாவில் தொழிற்சாலை நிறுவி இந்திய தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கவில்லையா அவர்கள் இந்தியாவில் தொழிற்சாலை நிறுவி இந்திய தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கவில்லையா அந்த தொழிலாளர்களுக்கும் ஐ.டி துறையில் கொடுக்கும் அதே சம்பளமும், சலுகைகளும் கொடுக்கிறார்களா அந்த தொழிலாளர்களுக்கும் ஐ.டி துறையில் கொடுக்கும் அதே சம்பளமும், சலுகைகளும் கொடுக்கிறார்களா சில வருடங்களுக்கு முன்பு டெல்லிக்கு அருகில் கொரிய ஹயுண்டேய் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தவில்லையா சில வருடங்களுக்கு முன்பு டெல்லிக்கு அருகில் கொரிய ஹயுண்டேய் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தவில்லையா என்ன தான் வெளிநாட்டு கம்பெனிகளாக இருந்தாலும், இந்தியர்களுக்கிடையில் பாரபட்சமான சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது நான் சொல்லாமலே புரியும். ஏன் இந்த பாரபட்சம் என்ன தான் வெளிநாட்டு கம்பெனிகளாக இருந்தாலும், இந்தியர்களுக்கிடையில் பாரபட்சமான சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது நான் சொல்லாமலே புரியும். ஏன் இந்த பாரபட்சம் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா\nநீங்கள் ஒரு பதில் சொல்லாலாம். ஐ.டி. துறையில் வேலை செய்தவர்கள் படித்து பட்டம் பெற்றவர்கள் அதனால் சம்பளம் அதிகம் என்று. படிப்பிற்கு ஏற்ற சம்பளம் இருக்க வேண்டும் தான். ஆனால் இது போன்ற பெரிய வித்தியாசம் தேவையில்லை. இந்த அமெரிக்க கம்பெனிகள், தமது நாடான அமெரிக்காவில் நிலைமை எப்படி இருக்கின்றது என்பது தெரியாதா அங்கே துப்பரவு பணியாளருக்கும், ஐ.டி. பணியாளருக்குமான சம்பளத்தில் 20% ற்���ு மேல் வித்தியாசம் இருக்காது. இந்தியாவிலும் அப்படியா அங்கே துப்பரவு பணியாளருக்கும், ஐ.டி. பணியாளருக்குமான சம்பளத்தில் 20% ற்கு மேல் வித்தியாசம் இருக்காது. இந்தியாவிலும் அப்படியா இந்தியாவில் வசதியான வாழ்க்கை வாழ 20000 ரூபாய் தேவை. அதை தானே ஐ.டி.யில் அடிப்படை சம்பளம் என்று நீங்களே பதிவிட்டிருக்கிறீர்கள் இந்தியாவில் வசதியான வாழ்க்கை வாழ 20000 ரூபாய் தேவை. அதை தானே ஐ.டி.யில் அடிப்படை சம்பளம் என்று நீங்களே பதிவிட்டிருக்கிறீர்கள் அதன் அர்த்தம் என்ன ஒரு மனிதனின் அடிப்படை வாழ்க்கை வசதிக்கு தேவையான பணத்தை தான் ஐ.டி.துறையில் சம்பளமாக கொடுக்கிறார்கள். கோக கோலா கம்பெனி தொழிலாளிக்கு அந்த அடிப்படை வசதி தேவையில்லையா அவன் மனிதனில்லையா\nஎந்த கம்பெனி என்றாலும் நிர்வாகம் ஒன்று தான். யாருக்கு என்ன சம்பளம் கொடுப்பது என்பதை நிர்வாகம் தான் தீர்மானிக்கின்றது. அதே வெளிநாட்டு கம்பெனி அதிகம் படிக்காத இந்திய தொழிலாளிக்கு குறைந்த சம்பளமும், படிப்பறிவுள்ள ஐ.டி பணியாளருக்கு கேட்காமலே அதிக சம்பளமும் அள்ளிக் கொடுப்பதன் மர்மம் என்ன இங்கே தான் விஷயம் உள்ளது. ஐ.டி. பணியாளர்கள் படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே நான் எழுதியதை வாசித்து புரிந்து கொள்ளுமளவிற்கு அறிவு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு நான் சொல்வது உண்மை என்று தெரிந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். \"இந்தியாவில் அமெரிக்க சம்பளம் கொடுக்க சொல்கிறீர்களா இங்கே தான் விஷயம் உள்ளது. ஐ.டி. பணியாளர்கள் படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே நான் எழுதியதை வாசித்து புரிந்து கொள்ளுமளவிற்கு அறிவு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு நான் சொல்வது உண்மை என்று தெரிந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். \"இந்தியாவில் அமெரிக்க சம்பளம் கொடுக்க சொல்கிறீர்களா\" என்று தன்னை தானே ஒரு ஐ.டி. முதலாளி போல நினைத்துக் கொண்டு பின்னூட்டம் இடுவார்கள். அவர்களை அப்படி செய்ய வைப்பது எது\" என்று தன்னை தானே ஒரு ஐ.டி. முதலாளி போல நினைத்துக் கொண்டு பின்னூட்டம் இடுவார்கள். அவர்களை அப்படி செய்ய வைப்பது எது பணம் அய்யா பணம். ஐ.டி. துறையில் அவர்களுக்கு கிடைக்கும் தாராளமான பணம், சலுகைகள் என்பன, அவர்களை வேறு பக்கம் கவனத்தை திசை திருப்ப விடாமல் வைத்திருக்கின்றன. அதனால் தான் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம், சலுகைகள் எல்லாம் ஐ.டி. முதலாளிகள் கொடுக்கும் லஞ்சம் என்று கூறினேன்.\nநான் இங்கே கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு காட்டுபவர்கள் தான் ஐ.டி.துறையில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அப்படி இல்லா விட்டால் தான் அது அதிசயம். ஐ.டி. முதலாளிகள் சொல்ல வருவது இதைத் தான்: \"நாங்கள் உங்களுக்கு அதிக சம்பளம் சலுகை எல்லாம் தருகிறோம். இந்தியாவில் வேறு இடத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டுகொள்ளாமல் உங்களது சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.\"\n//அங்கே துப்பரவு பணியாளருக்கும், ஐ.டி. பணியாளருக்குமான சம்பளத்தில் 20% ற்கு மேல் வித்தியாசம் இருக்காது.// அய்யா, உங்களுடைய உலக (உளறல்) ஞானம் என்னை பிரம்மிக்க வைக்கிறது.\nஇந்த லட்சனத்தில் இந்த வயித்தெரிச்சல் வேறு.\n//இந்தியாவில் அமெரிக்க சம்பளம் கொடுக்க சொல்கிறீர்களா\" என்று தன்னை தானே ஒரு ஐ.டி. முதலாளி போல நினைத்துக் கொண்டு பின்னூட்டம் இடுவார்கள்//\nஉங்களுடைய மனநிலை தெளிவாத் தெரிகிறது. விரைவில் ஒரு நல்ல மருத்துவரைப் பாருங்கள். ரொம்ப வயித்தெரிச்சல் அதிகமானால் ஜெலுசில் சாப்பிடுங்கள்.\n//இந்தியாவில் இன்போசிஸ் போன்ற ஐ.டி. கொம்பனிகள் மட்டுமா அமெரிக்க கம்பெனிகள்// இன்போசிஸ் அமெரிக்க கம்பெனியா// இன்போசிஸ் அமெரிக்க கம்பெனியா. மறுபடி மறுபடி என்னை பிரம்மிக்க வைக்கிறீர்கள்.\n//கிரிமினல்களின் திருட்டு வேலையை அதி புத்திசாலித்தனம் என்று மெச்சும் அறிவுக் கொழுந்து அமராவதி அவர்களே// அய்யா சாமி, அதி புத்திசாலி என்று சொன்னது நானில்லை. அது வேறொருவர்.\n/உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் முதலாளிக்கு நிகராக வர முடியாது. ஏனென்றால் அவன் உங்களிடமிருந்து சுரண்டும் பணத்தை சேர்த்து தான் கோடீஸ்வரன் ஆகின்றான்// தொழிலாளி முதலாளிக்கு நிகரா வர முடியாது என்று சொன்னது தாங்கள்தான்.\n//தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நிகராக வர வேண்டும் என்று நான் கூற வரவில்லை. அப்படியே வந்தாலும் அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை//\n//இந்தியாவில் இன்போசிஸ் போன்ற ஐ.டி. கொம்பனிகள் மட்டுமா அமெரிக்க கம்பெனிகள்// இன்போசிஸ் அமெரிக்க கம்பெனியா// இன்போசிஸ் அமெரிக்க கம்பெனியா. மறுபடி மறுபடி என்னை பிரம்மிக்க வைக்கிறீர்கள்.//\n//��ொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நிகராக வர வேண்டும் என்று நான் கூற வரவில்லை. அப்படியே வந்தாலும் அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. சொன்னதும் தாங்கள் தான். உங்களுடைய கேள்வி என்ன\nநான் முதலில் கூறியது இன்று உள்ள உலக வழமை குறித்து. நான் சொல்பவற்றை நம்பாவிட்டால், இந்தப் பதிவை இட்ட இளையபல்லவனை (பட்டயக் கணக்கர்) (சார்டர்ட் அக்கவுண்டன்ட்) கேட்டுப் பாருங்கள். இன்றுள்ள பொருளாதார அமைப்பின் படி ஒரு கம்பெனியில் தொழிலாளி மாதாமாதம் சம்பளமாக எடுப்பதை விட பல மடங்கு அதிகமாக அந்த கம்பெனி முதலாளி லாபமாக சம்பாதிக்கிறான். இந்தியாவில் ஐ.டி. துறையில் இருக்கும் கம்பனிகள் பெரும்பாலும் அமெரிக்க அவுட் சோர்சிங் கம்பனிகள். இளையபல்லவன் சொன்ன உதாரணத்தை காட்டியே புரிய வைக்கிறேன். //ஐ.டி. துறையில் தொழிலாளர்கள் தான் மூலதனம், இயந்திரம் எல்லாம்.// அதன் அர்த்தம் அமெரிக்க ஐ.டி. வேலை ஒன்றை இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் செய்வதன் மூலம், அந்த கம்பெனி லாபம் அடைகின்றது. உண்மையில் ஒவ்வொரு மாதமும் இந்திய ஐ.டி. பணியாளர் எடுக்கும் சம்பளத்தை விட மூன்று அல்லது நான்கு மடங்கு பணம் இந்த அவுட் சோர்சிங் கம்பெனிகளுக்கு வருமானமாக கிடைக்கின்றது.\nநான் தொழிலாளி முதலாளிக்கு நிகராக வருவதில் தவறில்லை என்று கூறியது. எல்லோரும் சம மனிதர்களாக கணிக்கப்பட வேண்டும் என்ற நன்நோக்கத்தோடு தான். ஒரு முதலாளி தனது அதிக பட்ச வருமானத்தை தொழிலாளியோடு பங்கு போட முன்வந்தால் அதில் தவறெதுவும் இல்லை. ஆனால் அப்படி நடக்க கூடிய சாத்தியக் கூறு இருக்கிறதா ஒரு முதலாளி எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதே அமரபாரதி போன்ற நபர்களுக்கு இன்னும் தெரியாது.\nஅமெரிக்காவிலும், அய்ரோப்பிய நாடுகளிலும் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர் துப்பரவு பணியாளராகவும், ஐ.டி. பணியாளராகவும் வேலை செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கின்றது என்பது எனக்கு தெரியும். அமெரிக்காவில் எவ்வளவு சம்பளம் கொடுப்பது என்பது அந்த கம்பனியை பொறுத்த விடயம் என்பதால், கம்பனிக்கு கம்பெனி சம்பளம் வேறுபடலாம். நான் இங்கே சராசரி வேறுபாடு பற்றி மட்டும் கூறியுள்ளேன். அந்த வேறுபாடு இந்தியாவில் இருப்பதைப் போல மிகப் பெரிய வித்தியாசம் இல்லை.\nஇதனை நீங்கள் நம்பினால் நம்புங்கள். ஐ.டி. மட்டும் தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கும் அமரபாரதி போன்றவர்களுக்கு நான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. சொன்னாலும் கேட்கப் போவதில்லை. நான் ஏற்கனவே கூறியது போல, அதிக சம்பளம் என்ற லஞ்சப் பணம் அவரது கண்களை மறைக்கிறது. முதலாளி அள்ளிக் கொடுக்கும் பணத்திற்கு நன்றிக்கடனாக இங்கே வந்து எதையாவது உளறிக் கொட்டி விட்டுப் போகிறார்.\nமுதலாளி அள்ளிக் கொடுக்கும் பணத்திற்கு நன்றிக்கடனாக இங்கே வந்து எதையாவது உளறிக் கொட்டி விட்டுப் போகிறார்.\nஅவனவன் செய்வது தான் அவனவன் புத்தியில் இருக்கும்.\nசீனாக்காரனிடம் காசு வாங்கி உளறுவது தான் இவன் வேலை. இதையே மற்றவர்களுக்கும் பொருத்திப் பார்க்கிறான்.\nமுதலாளி அள்ளிக் கொடுக்கும் பணத்திற்கு நன்றிக்கடனாக இங்கே வந்து எதையாவது உளறிக் கொட்டி விட்டுப் போகிறார்.\nசம்பளம் வாங்கிவிட்டு முதலாளியை திட்ட வேண்டுமா\n//இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. //\nஇந்தப் பதிவின் கடைசி பாராவை ரிப்பீட்டிக் கொள்கிறேன்.\nஆக்கபூர்வமான, ஆரோக்கியமான கருத்துகள் விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.\nமற்றவைகளை தயவு செய்து தவிர்க்கவும். உங்கள் அனைவரின் மேல் உள்ள நம்பிக்கையில்தான் 'கமெண்ட் மாடரேஷன்' ஆப்ஷனை எடுத்திருக்கிறேன்.\n//சம்பளம் வாங்கிவிட்டு முதலாளியை திட்ட வேண்டுமா\nபணம் கொடுக்கிறான் என்று ஒரு காரணத்தை சொல்லி, முதலாளி செய்யும் தப்பை எல்லாம் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்லுவது தான் உங்களது நியாயமா நான் ஏற்கனவே சொன்னதை தான் உங்களது வார்த்தைகள் நிரூபிக்கின்றன. அதாவது ஐ.டி. முதலாளி கொடுக்கும் அதிக சம்பளம் என்பது ஒரு லஞ்சம். அதனால் தான் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் பலர் முதலாளிக்கு எதிராக வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள், முதலாளி எதிர்பார்ப்பது போல எமக்கு தொழிற்சங்கம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்த சமர்த்துக் குட்டிகளைப் பார்த்து ஒரு முதலாளி சந்தோஷப்படுவானா மாட்டானா\nஒரு முதலாளி உங்களுக்கு கொடுக்கும் சம்பளம் என்பது உங்களது வேலைக்கு கொடுக்கும் கூலி மட்டும் தான். நீங்கள் வேலை செய்கிறீர்கள், அவன் அதற்கு கூலி கொடுக்கிறான். அத்தோடு கதை முடிந்தது. நான் சொல்வதை நம்பாவிட்டால் இந்தப் பதிவை இட்ட பட்டயக் கணக்காளர் இளையபல்லவன��� கேளுங்கள். நிலைமை இப்படி இருக்கும் போது பணம் கொடுக்கும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. வேலை செய்யும் எங்களுக்கு சுய மரியாதை தேவையில்லையா பணம் கொடுக்கும் முதலாளிக்கு நன்றிக் கடன் காடிக் கொள்பவர்களுக்கும், தனக்கு சாப்பாடு போடும் எசமானுக்கு நன்றிக்கடன் காட்டும் நாய்க்குமிடையில் என்ன வித்தியாசத்தை கண்டு விட்டீர்கள் பணம் கொடுக்கும் முதலாளிக்கு நன்றிக் கடன் காடிக் கொள்பவர்களுக்கும், தனக்கு சாப்பாடு போடும் எசமானுக்கு நன்றிக்கடன் காட்டும் நாய்க்குமிடையில் என்ன வித்தியாசத்தை கண்டு விட்டீர்கள் மன்னிக்கவும், நான் இப்படி சொல்வதற்கு குறை நினைக்க வேண்டாம், இளைய பல்லவன். சிலருக்கு அப்படி சொன்னால் தான் உண்மை புரிகிறது.\n//சீனாக்காரனிடம் காசு வாங்கி உளறுவது தான் இவன் வேலை. இதையே மற்றவர்களுக்கும் பொருத்திப் பார்க்கிறான்.//\nநீங்கள் இப்படி சொல்வதை உங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களே நம்ப மாட்டார்கள். எனக்கு சீனாக்காரன் காசு கொடுக்கிறான் என்று நிரூபிக்க உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் ஐ.டி. முதலாளிகளுக்கு சார்பாக பேசுபவர்களுக்கு, ஐ.டி. கம்பனிகள் பணம் அள்ளிக் கொடுக்கிறன என்பதை நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்தப் பதிவிலேயே இளையபல்லவன் அதை குறிப்பிட்டிருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.\n//ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும்.//\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nதி வொயிட் பலூன் (பெர்சியன்) - திரை விமர்சனம்\nதேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...7\nபண வீக்கம் - பணத்தின் மதிப்பு, சேமிப்பு, முதலீடு\nசக்கர வியூகம் - ஒர் அறிவிப்பு\n2605/06 பல்லவன் சூப்பர் பாஸஞ்சர்\nஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை\nபணவீக்கம் - ஒரு அறிமுகப் பதிவு\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...6\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...5\n3 மாதம் 25 பதிவுகள்.. இனி என் வழி என்ன\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2015/01/blog-post_11.html", "date_download": "2018-05-23T06:44:05Z", "digest": "sha1:WCZITQYTLR6G64WJS3RHKIU3NAYSB3MG", "length": 11860, "nlines": 197, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: அன்பு உலகின் விந்தை சக்தி", "raw_content": "\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nதென்றலும் தன் நிலை மாறும்\n‘ மேகமழைக் குளிர் வீசும்\nஆற்றல் திறன் உனைச் சேரும்\nஆகா என்னே விந்தை சொர்க்கம்\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்தி���்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெனும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றி எப்படியோ நானவனைக் கண்டேன் தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன் தான் ஒழிக்கத் தேடியறி...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nஇருளும் ஒளியும் காணும் வாழ்விதே\nதன் துணையைப் பிரிந்த குயில் இசைக்கும்` கீதம்\nஅன்பு உலகின் விந்தை சக்தி\nஇயற்கை / விதி / செய்வினைகள் / காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/21", "date_download": "2018-05-23T06:48:46Z", "digest": "sha1:GQTXXNACSUCLIW3POJOKQSS7AJRW6MQY", "length": 12916, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "21 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணையாது – ரணில் அறிவிப்பு\nஅனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.\nவிரிவு Mar 21, 2017 | 10:44 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபுதுடெல்லியில் பிம்ஸ்ரெக் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முக்கிய கூட்டம்\nபிம்ஸ்ரெக் எனப்படும், வங்காள விரிகுடா நாடுகளின், பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் கூட்டம் இன்று புதுடெல்லியில் இடம்பெறுகிறது.\nவிரிவு Mar 21, 2017 | 10:18 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇரகசிய மரணப் படை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் கோத்தா\nஇரகசிய மரணப் படை ஒன்றை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.\nவிரிவு Mar 21, 2017 | 9:30 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்\n2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்���ானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக அமைப்பின் நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொண்டது.\nவிரிவு Mar 21, 2017 | 6:07 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகோத்தா தலைமையில் மரணப்படை – அனைத்துலக ஊடகங்களில் பரபரப்பு\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை ஒன்றை இயக்கினார் என்று அனைத்துலக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nவிரிவு Mar 21, 2017 | 1:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகாங்கேசன்துறையில் பாரிய களப்பயிற்சியை ஆரம்பிக்கிறது சிறிலங்கா இராணுவம்\nமாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றச் செல்லவுள்ள சிறிலங்கா இராணுவத்தின் அணியொன்று, பாரிய களப்பயிற்சி ஒத்திகை ஒன்றை காங்கேசன்துறையில் ஆரம்பிக்கவுள்ளது.\nவிரிவு Mar 21, 2017 | 1:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர் – நாளை மறுநாள் புடினுடன் சந்திப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை ரஷ்யாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய அதிபரின் அழைப்பின் பேரில், நாளை ரஷ்யா செல்லும் சிறிலங்கா அதிபர், வரும் மார்ச் 24ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார்.\nவிரிவு Mar 21, 2017 | 0:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவிசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா கடற்படை குற்றச்சாட்டு\nகச்சதீவு அருகே தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்திய முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 21, 2017 | 0:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் தேய்ந்து வரும் மகிழ்ச்சி – மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டது\nசிறிலங்காவில் கடந்த சில ஆண்டுகளில் மகிழ்ச்சி குறைந்து வருவதாக நேற்று வெளியாகியுள்ள அனைத்துலக சுட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.\nவிரிவு Mar 21, 2017 | 0:04 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா படைகளை பலப்படுத்த சீனா நிபந்தனையற்ற ஆதரவு\nசிறிலங்காவின் ஆயுதப்படைகளை மேலும் பலப்படுத்துவதற்கு, தமது நாடு நிபந்தனையற்ற, முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Mar 21, 2017 | 0:00 // கார்வண்��ன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/2.html", "date_download": "2018-05-23T07:26:11Z", "digest": "sha1:HOIPNWUEFYQL2ATSLZZ2FHJKAGTZREY3", "length": 13843, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கழிவறையில் கண்டு எடுத்த 2 லட்சம் ரூபாயை, உரியவரிடம் ஒப்படைத்த அப்துல் ரஷீத் | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » கழிவறையில் கண்டு எடுத்த 2 லட்சம் ரூபாயை, உரியவரிடம் ஒப்படைத்த அப்துல் ரஷீத்\nகழிவறையில் கண்டு எடுத்த 2 லட்சம் ரூபாயை, உரியவரிடம் ஒப்படைத்த அப்துல் ரஷீத்\nTitle: கழிவறையில் கண்டு எடுத்த 2 லட்சம் ரூபாயை, உரியவரிடம் ஒப்படைத்த அப்துல் ரஷீத்\nகழிவறையில் கண்டு எடுத்த இரண்டு லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நம்பிக்கை நட்சத்திரமான அப்துல் ரஷீத்..... சவூதி அரேபியா ஜித்தா விம...\nகழிவற���யில் கண்டு எடுத்த இரண்டு லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நம்பிக்கை நட்சத்திரமான அப்துல் ரஷீத்.....\nசவூதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக பணிப்புரிபவர் இந்தியாவை சேர்ந்த அப்து ரஷீத்\nகுறைந்த ஊதியத்தில் அரபு நாட்டில் பணியாற்றக்கூடியவராக இருந்தாலும் நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் மறுப்பெயர் தான் முஸ்லிம் என்ற இலக்கணத்திற்கு சான்றாக மாறியுள்ளார்.\nஜித்தா விமான நிலையத்தின் கழிவறையில் அவர் கண்டெடுத்த சுமார் இரண்டு இலட்சம் இந்திய மதிப்பிலான சவுதி ரியால்களை விமான நிலைய நிர்வாகத்தில் ஒப்படைத்துள்ளார்.\nஅவர் ஒப்படைத்த சில மணி துளிகளில் பணத்தை இழந்தவர் விமான நிலைய அதிகாரியிடம் முறையிடவே உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்டபிறகு அந்த பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது\nதனக்கு தேவைகள் அதிகம் என்றாலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாதவன் தான் முஸ்லிம் என்ற இலக்கணத்திற்கு சான்றாக திகழும் அப்துல் ரஷீத் பாராட்டுக்கு உரியவர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இத���ல் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:27:07Z", "digest": "sha1:ARJSM472JYIMXRF5RKU3RZTN3AYT4IPU", "length": 6261, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோர்மானியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலக வரைப்படத்தில் நோர்மன்கள் கைப்பற்றிய பகுதிகள்\nநோர்மன்கள் (Normans) எனப்படுவோர் நோர்மாந்தி நிலப்பரப்பைச் சார்ந்தவர்களையும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்று வாழ்ந்தவர்களையும் குறிக்கும். நோர்மண்டி பிரான்சில் உள்ள ஒரு இடமாகும். பிரித்தானியா, இத்தாலி, உட்பட ஐரோப்பாவின் பல இடங்கள் மீது இவர்கள் படையெடுத்தார்கள். இவர்களின் மொழி பிரெஞ்சு ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:27:11Z", "digest": "sha1:MRQ3I5VXHPGIKPURK3PLMJS2UTGDSWWG", "length": 6386, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருப்பீடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► திருத்தந்தையர்கள்‎ (6 பகு, 81 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nதிருத்தந்தைத் தேர்தல் அவை 2013\nதிருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்\nதிருப்பீடத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார்\nதூய உரோமைத் திருச்சபையின் பொருளாளர்\nபதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2015, 19:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/11632/cinema/Kollywood/.htm", "date_download": "2018-05-23T07:11:11Z", "digest": "sha1:N4CFFFUS3R4OWS7EZMITFENF4FHQFACM", "length": 8313, "nlines": 121, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அர்ஜுனுக்கு உற்சாகம் தந்த விருது - award to cheer: arjun", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅர்ஜுனுக்கு உற்சாகம் தந்த விருது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅர்ஜுன் படமென்றால், அடிதடிக்கு பஞ்சமிருக்காது. ஆனால், சமீபகாலமாக, இளம் நடிகர்களின் ஆரவாரம் அதிகரித்திருப்பதால், அடிதடியை கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு, நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில்கவனத்தை திருப்பியுள்ளார். மணிரத்னத்தின், \"கடல் படத்தில் வில்லனாக நடித்தவர்,வசந்தின் \"மூன்று பேர் மூன்று காதல் படத்தில், ஒரு சண்டைக் காட்சி கூட இல்லாத, மென்மையான வேடத்தில் நடித்துள்ளாராம். இந்நிலையில், \"பிரசாந்த் என்ற கன்னட படத்தில் நடித்த அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இதனால், உற்சாகத்தில் இருக்கிறார், அவர்.\nஅர்ஜுனுக்கு உற்சாகம் தந்த விருது\nநந்திதாவை கவர்ந்த மதுரை மக்கள் புலியுடன் சண்டையிடும் வர்ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/10/farewell-not-goodbye.html", "date_download": "2018-05-23T06:44:21Z", "digest": "sha1:ZBGOZW52P3O2VB5RR5Q3UYOE66UKXXT2", "length": 10910, "nlines": 86, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nதிங்கள், 24 அக்டோபர், 2016\nஇராணுவம் ஒரு பாரம்பரிய புகழும் பெருமையும் கொண்ட அமைப்பு என்று பார்த்தோம் .இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெற்ற வெற்றிகளையும் விருதுகளையும் இன்றளவும் எல்லா இராணுவ அமைப்புகளும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றன.\nஇராணுவ அதிகாரிகள் தங்களது தன்னிகரற்ற திறமையால் ,அறிவு வெளிச்சத்தினால் படைப்பிரிவுக்குப் புகழும் பெருமையும் சேர்க்கிறார்கள்.\nநாள்தோறும் மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலை சமுதாய மாற்றங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு அதிகாரிகள் படைப்பிரிவை வழிநடத்திச் செல்லவேண்டும்.\nஆனால் பெரும்பாலான அதிகாரிகள் எதற்கு வம்பை விலைக்கு வாங்கவேண்டும் என்று பழைய தடத்திலேயே சென்று விட்டு ஓடிவிடுவார்கள்.\nகணேசன் கிராமப்புற சூழ்நிலையில் வளர்ந்தவர்.அவரது படைப்பிரிவினர் கேரளா,தமிழ்நாடு,ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச்சேர்ந்தவர்கள்.ஆகையால் அவர்களோடு இணைந்து செயலாற்றுவதில் ,அவர்களைத் தனித்திறமை வாய்ந்தவர்களாக உருவாக்குவதில் பெருமகிழ்ச்சியடைந்தார்.\nஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இராணுவத்திலிருந்து ஒய்வு பெறுகிறார்கள்.இளமையையும் எழிலான வாழ்க்கையையும் இந்த நாட்டிற்கு வழங்கிவிட்டு சிவில் வாழ்க்கைக்குத் திரும்பும் அவர்களுக்கு பிரிவு உபசார விருந்து ஒன்று நடக்கும்.\nஅத்துடன் அவர்களது இராணுவத்தொடர்பு முடிந்துவிடும்.\nஇங்குதான் கர்னல் கணேசன் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்.\nசுமார் 18 வயது முதல் குறைந்தது 40 வயது வரை எல்லைப்புறங்களில் எதிரிகளுடனும் இயற்கைக் கொடுமைகளுடனும் போராடிய இவர்களுக்கு சில மணி நேர பிரிவு உபசார விருந்துடன் வீட்டுக்கு அனுப்பி விடுவது சரியல்ல என்று நினைத்தார் அன்றைய மேஜர் கணேசன்.\nஇராணுவத்தினரின் பிரிவு உபசார விருந்து ஒரு நிரந்���ர பிரிவின் ஆரம்பம் இல்லை.அந்த விருந்துக்கு\nஎன்று பெயரிட்டார்.அதாவது இராணுவத்தினரின் ஒய்வு ஒரு\nஇடைகாலப் பிரிவேயன்றி இறுதி வணக்கமல்ல.\nஉற்றார் பெற்றோர் உறவுகள் பிரிந்து கல்லோடும் மண்ணோடும் கலந்து இந்தியதிருநாட்டின் எல்லைப்புறங்கள் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் சார்பாக பல அயல் நாடுகளிலும் செஞ்சொற்றுக் கடன் தீர்த்த இந்தக் கடமை வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடிய விதத்தில் அவர்களது பிரிவு உபசார விருந்து இருக்கவேண்டும் என்று விரும்பினார் கணேசன்.\nஒரு படைப்பிரிவு அதன் அங்கத்தினர்களை மிக சாதாரண பணியாளர்கள் போல் நடத்தக்கூடாது.அந்த உறவு குருதி கலந்து இறுகியது.அதன் உறுப்பினர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த படைப்பிரிவினுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.\nஅதனால் இந்த நிகழ்வு இடைக்காலப் பிரிவுதான் இறுதிவணக்கமல்ல.ஒய்வு பெரும் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த படைப்பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.\nபடைப்பிரிவுடன் அவர் பணி யாற்றிய காலங்களின் தொகுப்பாக ஒரு ஓரங்க நாடகம் போல் நடத்த மலரும் நினைவுகளில் அவர் மயங்க பிரிவு உபசார விழா பிரியா விழாவாக நிறைவுபெறும்.\n1980-82ல் கணேசன் ஆரம்பித்த இந்த விழா இன்றளவும் மிகவும் சிறப்பாக அந்த படைப்பிரிவினர்கள் நடத்துகிறார்கள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 24 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:01\nபோற்றுதலுக்கு உரிய செயலைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள் ஐயா\nஊமைக்கனவுகள் 24 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:25\nதங்கள் இடுகையை தேசிய மாணவர் படை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇன்றைய நிகழ்வே நாளைய ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36358/", "date_download": "2018-05-23T07:03:48Z", "digest": "sha1:Q3XMWUAMS54M55XIEA4JJVJM7K6DQ6QX", "length": 11804, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறிகள் மோசடிகள் தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புள்ளது – முஜிபுர் ரஹ்மான் – GTN", "raw_content": "\nபிணை முறிகள் மோசடிகள் தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புள்ளது – முஜிபுர் ரஹ்மான்\nமத்திய வங்கியின�� பிணை முறிகள் மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புள்ளதாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு விசாரணை விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான சிரோமி விக்ரமசிங்கவிடமும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் முஜிபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஐ.தே.க.வின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பத்திக பத்திரணவால், பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாரோ ஒரு பெண் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே ரவி கருணாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டதென தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஏனையோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nTagscentral bank complaints Srilanka அஜித் நிவாட் கப்ரால் பிணை முறிகள் முஜிபுர் ரஹ்மான் மோசடிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் மகிந்தவை சந்திக்கின்றனர்….\nஊவா மாகாண அமைச்சராக அநுர விதானகமகே நியமனம்\nவந்தாறுமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2012/", "date_download": "2018-05-23T07:21:22Z", "digest": "sha1:V5CNMEJWP3XGDYEKEKJHSMDGXB2ZFHLQ", "length": 96924, "nlines": 341, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: 2012", "raw_content": "\nதப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்\nசிறு வயதில் தமிழ் நாட்டில் எந்த குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. ஆம், அந்த அளவிற்க்கு இது பிரபலமான வாக்கியம்.\nஇந்த வாக்கியத்தை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்க்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்க்காக மட்டுமே உபயோகபடுத்தினார்களே தவிர அதற்க்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.\nநாம் நினைப்பது போல இந்த வாக்கியம் சாதாரணமாக குழந்தைகளை பயமுறுத்துவதற்க்காக மட்டும் இல்லை\nஇதில் எவ்வளவு பெரிய ஞான கருத்து மறைந்து இருக்கிறது என்று நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்திருக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.\nஎந்த வாக்கியத்தை வைத்து கொண்டு நாம் நமது குழந்தைகளை சும்மா பயமுறுத்தி கொண்டிருக்கிறோமோ அதே வாக்கியம் நாம் அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் நம்ப முடிகிறதா\nஆம், குழந்தைகளாவது நாம் அந்த வாக்கியத்தை சொல்லும் போது வெளியில் இருந்து சாமி வந்து நம் கண்ணை குத்தி விடுமோ என்று நம்புவார்கள். ஆனால் சொல்லும் பெற்றோர்கள் ஒருகாலும் இப்படி சாமி வந்து கண்ணை குத்தாது என்று நம்பியே சொல்கிறார்கள்.\nஇந்த இடத்தில் நாம் சொல்வதை நம்பும் குழந்தைகள், நம்மை விட ஒரு படி மேலேதான் இருக்கிறார்கள். ஆம், குழந்தைகள் புறத்தில் இருந்து சாமி கண்ணை குத்தி விடும் என்று நம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் சாமி புறத்தில் அதாவது வெளியில் இருந்து குத்துவதில்லை உள்ளே இருந்து தான் குத்தி கொண்டிருக்கிறது\nஆம், கண்ணிலே ஒளியாக இறைவன் இருக்கிறான். அவன் நாம் ஏதாவது தப்பு செஞ்சால் நம் கண்ணை குத்தி கொண்டேதான் இருக்கிறான். நம்முடனே இருக்கும் இறைவன் குத்த குத்த நமக்கு கிடைப்பதே துன்பம்.\nஇதுவே நம்மை இறைவனை நாம் உணராமல் தடுக்க வகை செய்து கொண்டே இருக்கிறது. அதானல்தான் நமது முன்னோர்கள் தப்பு செய்யாதே அப்படி தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சொல்லி வைத்தார்கள்.\nஎந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என கேட்டால் திருமூலர் அய்யா திருமந்திரத்தில் இந்த பாடலில் எவ்வளவு அப்பட்டமாக சொல்கிறார் என்று படித்தால் புரியும்\nகண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்\nகண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்\nகண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்\nகண்காணி கண்டார் களவொழிந் தாரே\nஇந்த பாடலுக்கான ஞான விளக்கத்தை “மந்திர மணி மாலை” (திருமந்திர விளக்க உரை புத்தகம்) என்ற புத்தகத்தில் இருந்து தருகிறோம்.\nஉலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் – தப்பு – பாதகங்கள் பலவும் செய்வர் அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்து கொண்டே கவனித்து கொண்டே அவன் கண்ணிலே ஜோதியாக ஒருவன் உள்ளான்\nஎப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்து கொண்டே இருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தான் நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம் இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா இந்த பிரபெஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே இந்த பிரபெஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே\nஅப்படியானல் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை கண்பிக்கான்றானே எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை கண்பிக்கான்றானே என்ன அதிசயம் இது நம் கண்ணிலயே அவனை காணாலாம்\nகண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான் மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான் நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்\nதம்மை கண்காணிப்பவை கண்டவர் களவு செய்ய மாட்டார்\nகங்காணி – கண்காணிப்பவன் – கவனிப்பவன் எங்குமுள்ளான் எனவே தவறு செய்யாதே இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்.\nஇனி தப்பு செய்யாமல் இருப்போம், நம்முள்ளே இருக்கும் ஒளியான இறைவன் நம் கண்ணை குத்தாமல் பார்த்து கொள்வோம்.\nஆம், ஞான சற்குருவை நாடினால்\nபார்த்து பார்த்து இருந்து கொள்ளலாம்\nதப்பு செஞ்சா சாமி ஏன் கண்ணை மட்டும் குத்துது வேறு எதையும் குத்த வில்லை என்று யோசிப்பதுதான் ஞான வழி\nசாமி எங்கு அடைக்க வேண்டுமோ அங்குதான் அடைப்பார்.\nபுத்திசாலிகள் வழி எங்கு மூடியிருக்கிறதோ அங்குதான் திறக்க முயற்ச்சி செய்வார்கள்.\nஇதுதான் ஞான வழி. வள்ளலாரும், சித்தர்களும் காட்டிய சன்மார்க்க வழி.\n எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்தியா புண்ணிய பூமியில் பிறந்த நாம், தமிழ்நாட்டில் பிறந்த நாம், மனித உருவில் பிறந்த நாம் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான் அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த நாம் பிறந்த பலனை அடைய வேண்டாமா\n நமது பிறப்புக்கு முன்னால் நம் பெற்றோர், அவர்கள் பெற்றோர்கள் பிறந்தார்கள் – பெற்றவர்கள் – வாழ்ந்தார்கள் – வீழ்ந்தார்கள் நாம் பிறப்பதற்கு முன்பும் உலகம் இருந்தும் நம் அப்பா, தாத்தா மற்றும் மூதாதையர்கள் வாழந்தனரே\nநாம் இறந்த பின்பும் நம் மகன் நம் பேரன் நம் மகனின் பேரனும் வாழத்தான் போகிறார்கள் இப்படியே போகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் நாம் இருப்பது, பூரண ஆயுள் என்றால் 120 வருடந்தான் இப்படியே போகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் நாம் இருப்பது, பூரண ஆயுள் என்றால் 120 வருடந்தான் ஆனால், இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, மாமிச உணவு உண்டு கிட்டத்தட்ட மிருகமாகவே வாழ்கிறான் ஆனால், இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, மாமிச உணவு உண்டு கிட்டத்தட்ட மிருகமாகவே வாழ்கிறான் இப்படிப்பட்ட மாக்களின் வாழ்வு அற்ப ஆயுளே இப்படிப்பட்ட மாக்களின் வாழ்வு அற்ப ஆயுளே 70 வயதை தாண்டுபவர் அரிதிலும் அரிதே\n“பாவிகளே மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது” இது பைபிள் வாசகம். இவ்வாசகமே இந்து மத வேதங்களும் கூறும் உண்மை மனிதன் பிறப்பது பூர்வஜென்ம பாவ புண்ணிய கர்ம வினைப்படிதான் என்பதே உண்மை மனிதன் பிறப்பது பூர்வஜென்ம பாவ புண்ணிய கர்ம வினைப்படிதான் என்பதே உண்மை சத்தியம் பாவ புண்ணிய வினைப்படி பிறந்த மனிதன் பாவி தான் பைபிள் கூறுவதும் உண்மைதான் எல்லா ஞானிகளும் கூறும் உண்மை இதுவே\nகர்மவினை ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது அவரவர் வினைக்கேற்ப அவரவர் பிறப்பும் வாழ்வும் அமைகிறது அவரவர் வினைக்கேற்ப அவரவர் பிறப்பும் வாழ்வும் அமைகிறது யாருடைய கர்மமும் யாருக்கும் வராது யாருடைய கர்மமும் யாருக்கும் வராது “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்” முந்தின பிறவிகளில் பட்ட கடன் வசூலிக்கவே இந்த பிறவியில் பிள்ளையாக, சொந்த பந்தங்களாக வந்து சேர்கிறார்கள்” முந்தின பிறவிகளில் பட்ட கடன் வசூலிக்கவே இந்த பிறவியில் பிள்ளையாக, சொந்த பந்தங்களாக வந்து சேர்கிறார்கள் கடன் வசூலானதும் விட்டு நீங்கி விடுகிறார்கள் கடன் வசூலானதும் விட்டு நீங்கி விடுகிறார்கள் அப்பனுக்கும் பிள்ளைக்குமே சம்பந்தமில்லை சுருக்கமாக “விதி” என்றனர் ஆன்றோர்.\nஇறைவன் அருளால் தான் நாம் பிறந்தோம் இறைவன் தான் உலக மக்கள் அனைவருக்கும் அப்பா அம்மா – அம்மையப்பன் ஆவார் இறைவன் தான் உலக மக்கள் அனைவருக்கும் அப்பா அம்மா – அம்மையப்பன் ஆவார் நமக்கு உடல் கொடுத்தது நம் தாய் தந்தை பூர்வ ஜென்ம பந்தப்படி நமக்கு உடல் கொடுத்தது நம் தாய் தந்தை பூர்வ ஜென்ம பந்தப்படி உயிர் கொடுத்தது இறைவன் கருணையே வடிவான கடவுள் நாம் உய்வடைய நமக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு இம்மானுடப் பிறவி இப்பிறவியிலேயாவது இவன் உருப்படுகிறானா பார்ப்போம் என நம்மை பிறப்பித்தார் இப்பிறவியிலேயாவது இவன் உருப்படுகிறானா பார்ப்போம் என நம்மை பிறப்பித்தார்\nகர்ம வினையால், உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் தான் உடலால் ஆண் பெண் என இரண்டாக பிரித்த இறைவன், உயிரால் ஒன்றாகவே உள்ளான் உடலால் ஆண் பெண் என இரண்டாக பிரித்த இறைவன், உயிரால் ஒன்றாகவே உள்ளான் உலக மக்கள் அனைவரும், ஆத்மாக்கள் அனைவரும் எல்லாம்வல்ல அந்த இறைவனின், பரமாத்மாவின் அம்சமே உலக மக்கள் அனைவரும், ஆத்மாக்கள் அனைவரும் எல்லாம்வல்ல அந்த இறைவனின், பரமாத்மாவின் அம்சமே கர்மாவால் வித்தியாசப்பட்ட மக்கள் அனைவரின் ஆத்மாவும் – உயிரும் – ஜீவனும் ஒன்றே கர்மாவால் வித்தியாசப்பட்ட மக்கள் அனைவரின் ஆத்மாவும் – உயிரும் – ஜீவனும் ஒன்றே வித்தியாசம் கர்மாவால் நமக்குள்ளேதான் அவரே ஜீவாத்மாவாக எல்லா உயிராகவும் துலங்குகிறார்\nஉலக மாந்தரே, வினைகளால் வேறுபட்ட நாம் ஆத்மாவால் ஒன்றானவர்கள் என்பதை உணர வேண்டாமா ஒன்றான நம் ஜீவனை உணர தடையான நம் பாவ வினைகளை அகற்ற பாடுபட வேண்டாமா ஒன்றான நம் ஜீவனை உணர தடையான நம் பாவ வினைகளை அகற்ற பாடுபட வேண்டாமா உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லித்தர ஒவ்வொருவருக்கும் ஒருவர் தேவையல்லவா உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லித்தர ஒவ்வொருவருக்கும் ஒருவர் தேவையல்லவா நாம் பிறந்ததிலிருந்து அம்மா அப்பா உற்றார் சுற்றம் இப்படி பலரும் பலதயும் சொல்லித்தானே, பேசாமல், எதுவும் தெரியாமல் புரியாமல் பச்சை மண்ணாக நாம் வளர்ந்தோம் நாம் பிறந்ததிலிருந்து அம்மா அப்பா உற்றார் சுற்றம் இப்படி பலரும் பலதயும் சொல்லித்தானே, பேசாமல், எதுவும் தெரியாமல் புரியாமல் பச்சை மண்ணாக நாம் ���ளர்ந்தோம் வாழ்கிறோம் “அழ மட்டுமே தெரிந்த குழந்தையாக பிறந்த நாம், அழுது அழுது தான் ஞானக்குழந்தையாக வேண்டும்” என நம்மை எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் பாருங்கள்\nநமக்கு உயிர் தந்த இறைவனை, நம் உயிராகவே இருக்கும் இறைவனை, நாம் அறிய வேண்டாமா உணர வேண்டாமா நம் பிறப்பின் நோக்கமே இது தானே நாம் பிறந்தது இனி பிறாவாதிருக்கவே நாம் பிறந்தது இனி பிறாவாதிருக்கவே பிறந்த இப்பிறப்பில் தானே இறவாதிருப்பதே பிறந்த இப்பிறப்பில் தானே இறவாதிருப்பதே மரணமிலாது வாழ்வதே எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன் போரோளியானவர் தானே அந்த பேரோளியான பரமாத்மாதான் நம் ஆத்மாவாக, சிற்றோளியாக, நம் உயிராக நமக்குள் துலங்குகிறார் அந்த பேரோளியான பரமாத்மாதான் நம் ஆத்மாவாக, சிற்றோளியாக, நம் உயிராக நமக்குள் துலங்குகிறார்\nஎங்கும் நிறைந்த இறைவன், ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஒளிரும் இறைவன், நம் உடலில் தலையில், உள்ளே மத்தியில் நம் உயிராக – ஒளியாக மிளிர்கிறார் இதுவே வேதங்கள் எல்லாம் கூறும் உண்மை இதுவே வேதங்கள் எல்லாம் கூறும் உண்மை சிரநடு உள் ஒளிரும் அந்த இறைவன் நம் இருகண்களிலும் வெளிப்பட்டு அருள்கிறார் சிரநடு உள் ஒளிரும் அந்த இறைவன் நம் இருகண்களிலும் வெளிப்பட்டு அருள்கிறார் “கண்ணே சரீரத்தின் விளக்கு” இது பைபிள் கூறுவது “கண்ணே சரீரத்தின் விளக்கு” இது பைபிள் கூறுவது “மனித தேகத்தில் கண்ணில் புகையில்லாத ஜோதியாக துலங்குகிறான் இறைவன்” இது கடோநிஷத்து கூறும் இரகசியம்\nஎல்லோரும் மறைத்து வைத்த இந்த இரகசியங்களை, சத்தியத்தை திருவருட்பிரகாச வள்ளல் அருளால் எல்லோரும் அறிய சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் உரைகிரார்கள் எல்லோரும் ஞானம் பெறட்டுமே எல்லோரும் பிறந்த பலனை அடையட்டுமே எல்லோரும் இறைவனடி சேரட்டுமே என்ற உயர்ந்த நோக்கமே வள்ளலாரின் இலட்சியம் “வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்” என உலக மக்கள் அனைவரையும் கூவி அழைக்கிறார் “வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்” என உலக மக்கள் அனைவரையும் கூவி அழைக்கிறார்\nஎந்த விஷயத்தையும் சொல்லித் தர ஒரு ஆள் வேண்டும் என்ற போது, இந்த ஒப்பற்ற ஞானத்தை சொல்லித் தர ஒரு ஆள் வேண்டாமோ இந்த ஞானத்தை, நாம் யார் என அறியும் அறிவை போதிக்க நமக்கு அவசியம் ���ருவர் வேண்டும் இந்த ஞானத்தை, நாம் யார் என அறியும் அறிவை போதிக்க நமக்கு அவசியம் ஒருவர் வேண்டும் அவரே “குரு” உலக மக்கள் ஞானம் பெற உலகில் நான்கு வேதங்கள், பைபிள், குர் ஆன், திருமந்திரம், திருவருட்பா என எண்ணிலடங்கா ஞான நூற்கள் உள்ளன எல்லா நூற்களும் ஒரே இறைவனை, பேரொளியை அடையவே வழிகாட்டுகின்றனர்\nசொல்லித்தர ஒரு குரு இருந்துவிட்டால் கேட்க நாம் தயார்தானே அறியாமல் இருக்கும் நமக்கு அறிவிக்க வருபவர் தானே ஞானகுரு அறியாமல் இருக்கும் நமக்கு அறிவிக்க வருபவர் தானே ஞானகுரு அறியாமை இருளை அகற்றி நம்முள் ஞான ஒளியேற்றுபவரே ஞானசற்குரு அறியாமை இருளை அகற்றி நம்முள் ஞான ஒளியேற்றுபவரே ஞானசற்குரு வாருங்கள் கன்னியாகுமரிக்கு தங்க ஜோதி ஞான சபைக்கு\nவள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்ததால் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் ஞானதானம் செய்து வருகிறார்கள். வயிற்றுபசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள்.\nவள்ளலார் உரைத்த “சமரசம்”, ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே” என ஒன்றுபடுவதே வள்ளலார் உரைத்த “சன்மார்க்கம்”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயலுவதேயாகும் வள்ளலார் உரைத்த “சன்மார்க்கம்”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயலுவதேயாகும்\nநான்கு வேதம் புகழ்வது சமரச சன்மார்க்கம்\nபைபிள் கூறுவதும் சமரச சன்மார்க்கம்\nகுர்ஆன் உரைப்பதும் சமரச சன்மார்க்கம்\nதிருமந்திரம் திருவாசகம் திருவருட்பாவும் இதுவே\n“எல்லோரும் கூறுவது எல்லோரும் வாழவே”\n----ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ்\nகன்னியாகுமரி தங்க ஜோதி ஞானசபை\nகண் வழி “கட உள்”ளே கடவுளை காண்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ்\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா பரம பொருள் அவரின்றி ஓர் அணுவும் அசையாது அவர் பேரொளியாக விளங்குகிறார் அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அணைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்.\nஅண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள், ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா இருக்கிறார் ஜீவாத்மாவாக – சிறுஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே இதையும் இதுவரை இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்.\nஎண் சான் உடம்புக்கு சிரசே பிரதானம் உயிராக – சிற்றொளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா\nஉச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது\nநம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர், அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது ஒன்று, இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது.\nநம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக, பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும், மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும், அந்த ஊசிமுனை வாசலை மெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது\nகண்மணி ஊசிமுனை வாசலை மறைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும் இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் நம் ஆத்மஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே, அதற்காக நாம் ஞான தவம் செய்தாலே, நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும்\n என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியில் செல்வதுதான் புத்திசாலித்தனம்\nநம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனையடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம் உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே\nநம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றால், கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரோளியான அந்த இறைவனை அடையலாம் அல்லவா\nநம் அகத்தீ பெருக வேண்டும் அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும் சுட்டும் இருவிழிசுட��் தான் சூரிய சந்திரனாகும் எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்\nபரிதவிக்கும் மக்கள் மரணமிலாது காக்க பரிபாஷையாக கூறியது சிந்திக்க வைக்க பரிபாஷையாக கூறியது சிந்திக்க வைக்க தெளிவடைய செய்ய மக்களை தன்னிலை உணரச் செய்யவே சந்தேகமற உபதேசித்து ஞானஉபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள்\nஉலகெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியதும் ஒருவரே அவர் ஜோதி வடிவானவர் மனித உடலில் தலையில் ஜீவனாகி, ஒளிர்ந்து, இரு கண்மணியிலும் துலங்குபவர்\nகண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள்ஒளியை அடைய வேண்டும் தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும் தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும் நம் கண்மணி ஒளி பெருகி, நம்உள் கடந்து தான், நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும் நம் கண்மணி ஒளி பெருகி, நம்உள் கடந்து தான், நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும் கடவுளை நினைந்து கண்மணி ஒளியை நினைந்து குரு உபதேசத்தால் உணர்த்து குரு தீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும்\nநெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும் அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும் அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும் இதுவே கங்காஸ்நானம் அதாவது விடாது சதாசர்வ காலமும் நாம் தவம் செய்து கொண்டேயிருக்க வேண்டும் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகி கண்மணிமுன் உள்ள திரை விலகும் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகி கண்மணிமுன் உள்ள திரை விலகும் உருகி கரையும் பின்னர் தானே ஜோதி தரிசனம்\nஒவ்வொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே, வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரை நீக்கி தங்கஜோதியை காண வைத்துள்ளனர் ஞானம் பெற நாடுவீர் யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி, உணர்த்தி தீட்சை தருகிராரோ அவரே ஞான சற்குரு இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்\nஞானம் என்ற��ல் பரிபூரண அறிவு தெளிவு நான் – ஆத்மா – இறையம்சம் என்பதை பூரணமாக தெரிந்து – தெளிந்து – உணர்த்து கொள்வதே ஞானம்\nபற்பல பிறப்பெடுத்து துன்பப்படுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனைதான் பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த, மும்மல, 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை\nநம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி, நம் உள் ஒளியை பெருகி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை\nஎல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தைத் தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார்.\nஆயிரமாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதைவிட மேலானது, சிறந்தது ஞானதானமே ஒரு ஆன்மா தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகப்பெரிய சேவை ஒரு ஆன்மா தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகப்பெரிய சேவை\nமரணத்தை வென்றிட, பிறாவதிருக்க வழிகாட்டி ஒரு ஆன்மா கடைத்தேற உதவுவதைவிட சிறந்த ஒப்பற்றபணி இவ்வுலகில் வேறு உண்டுமா\nமரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினார் வள்ளலார் அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி எங்கள் ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள் அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி எங்கள் ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள் வருக\nவள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்த ஞான சற்குரு சிவா செல்வராஜ் அய்யா அவர்கள் ஞானதானம் செய்து வருகிறார்கள் வயிற்றுப்பசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே வயிற்றுப்பசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே\nவள்ளலார் உரைத்த “சமரசம்”, ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் அரவணைத்து எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயுலுவதேயாகும்\n“கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி”\nஞான ���ற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் 1980 – லிருந்து ஞான தவம் புரிந்து ஆன்மீக பணியாற்றி இந்த 32 ஆண்டுகளில் எல்லோரும் இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பதற்காகவே ஞான இரகசியங்களை வெளிப்படுத்தி மெய்ஞ்ஞான விளக்கவுரையோடு 35 மெய்ஞ்ஞான நூற்களை எழுதி வெளியிட்டுளார்கள்.\n2011 தைப்பூசத்தில் 108 செட் புத்தகங்கள் 108 கல்லூரிகளுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது.\n2011 குருபூஜையில் 108 செட் புத்தகங்கள் மேலும் 108 கல்லூரிகளுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது. 2011 திருக்கார்த்திகையில் 120 செட் புத்தகங்கள் வேலூர் மாவட்ட 120 நூலகங்களுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது\n“அன்னசத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று” என்று மகாகவி பாரதியார் பாடியுள்ளார். ஒரு சத்திரம் கட்டி ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதுபோல ஆயிரம் சத்திரம் கட்டி ஆயிரமாயிரம் பேர்களுக்கு சாப்பாடு போடுவதைவிட ஒருவருக்கு எழுத்து அறிவிப்பது எந்த எழுத்து தெரியுமா எட்டும் இரண்டும் அதாவது “அ” “உ” வாகிய இந்த ஞான எழுத்து சொல்லிக் கொடுப்பதே சாலச் சிறந்தது\n அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது ...... ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...... தனமும் தவமும் தான் செய்தல் அரிதே\nமனிதராய் பிறந்தால் மட்டும் போதாது. ஞானக்கல்வியை சாகாக் கல்வியை கற்க வேண்டும். அது எட்டும் இரண்டுமே “அ” “உ” என்பதேயாகும் தான் கற்ற ஞானக்கல்வியை “அ’ கார “உ”காரத்தை அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் இதுவே ஞானதானம் குருமூலம் ஞானக்கல்வி கற்று ஞானதானம் செய்வதோடும் நாம் கடைத்தேற, விடாது வைராக்கியமாக இருந்து ஞான தவமும் செய்ய வேண்டும்\nஞானம் இரகசியம் வெளியே சொல்லாதே என ஔவையார் சொல்லவில்லையே எல்லோருக்கும் நீ கற்ற ஞானக்கல்வியை ஞானதானம் செய் எல்லோருக்கும் நீ கற்ற ஞானக்கல்வியை ஞானதானம் செய் என்றல்லவா சொல்லியிருக்கிறார் குரு உபதேசத்தை எல்லோருக்கும் சொல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய்ஞ்ஞான நூற்களை எல்லோருக்கும் வாங்கி கொடுங்கள் இதுவே ஞானதானம் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய்ஞ்ஞான நூற்களை எல்லோருக்கும் வாங்கி கொடுங்கள் இதுவே ஞானதானம் ஞானதவம் சித்திக்க வேண்டுமானால் ஞானதானம் செய்\nதங்கஜோதி ஞான சபையின் அன்பர் ஜோதி ஸ்ரீ A.S. விஜயன் அவர்கள் செய்த ஞானதானத்தால், இரக்க உள்ளதோடு கருணை புரிந்ததால், வடலூரிலே வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபையிலே நடக்கும் 141-வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் வடலூருக்கருகே மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திரு மாளிகையில் திருவருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியுடலாகி அருட்பெரும்ஜோதி ஆண்டவரோடு ஐக்கியமான 139-வது வருடம் 7-2-2012-ல், சைவர் கண்ட சிவமே, வைஷ்ணவர் கண்ட நாராயணர் என்பதை தெளிவுபடுத்தி, எல்லா ஞானிகளும் கண்ட – உணர்ந்த இறைவன் ஒருவரே-அருட்பெரும்ஜோதியே என்பதை தெளிவுபடுத்தி, “பரமபதம் எட்டெழுத்து மந்திரம் அ” என்று எங்கள் சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் எழுதிய மெய்ஞ்ஞானவுரையை வடலூர் பெருவெளியில் வெளியிடுவதிலே பெருமகிழ்வு அடைகிறோம்.\n“அ’ கண்ட ஆழ்வார் அனுபவ நூலே நாலாயிர திவ்ய பிரபந்தம் இதற்கும் மெய்ஞ்ஞானவுரை எழுத அருள்புரிந்த கண்ணனுக்கு, கண்மணியான கார்முகில் வண்ணனுக்கு எங்கள் தங்க ஜோதி ஞான சபை அன்பர்கள் சார்பாக சரணம் இதற்கும் மெய்ஞ்ஞானவுரை எழுத அருள்புரிந்த கண்ணனுக்கு, கண்மணியான கார்முகில் வண்ணனுக்கு எங்கள் தங்க ஜோதி ஞான சபை அன்பர்கள் சார்பாக சரணம்\nஞான நூற்களை வாங்கிஞானதானம் செய்கமெய்ப் பொருளை உணர்ந்துதவம் செய்க\nதைப்பூச ஜோதி தரிசனம் – பார்க்க\nஒவ்வொரு தைப்பூசம் தோறும் பலர் ஜோதி தரிசனத்தை கண்டிருக்கலாம். ஆனால் தைப்பூசம் அன்று காட்டப்படும் முதல் ஜோதியில் ஒரு சிறப்பு உள்ளது.\nஆம், தை பூசம் அன்று காலை நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம் பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்.\nநாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான சபையை கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்\nஇப்பொழுது நாம் தை பூசம் அன்று வெளியில் நின்று பார்த்தால்….\nஇடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது கிழக்கு பக்கம் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் அதாவது மேற்கே சந்திரன் மறையும் கிழக்கே சூரியன் உதயம் ஆகும் போது நடுவில் சத்திய ஞான சபையில் அகண்ட பெருஞ் ஜோதியை ஏழு திரை நீக்கி தரிசனம் காண செய்வித்தார்கள். இதுவே மிகப்பெரிய தத்துவம்.\nநாம் நமது வலது கண்ணாகிய சூரிய கலையோடும் இடது கண்ணாகிய சந்திர கலையோடும் ஒளி பொருந்திய அக்னி கலையாகிய மத்தியில் உள்ள பரம்பொருளை தரிசிக்க ஏழு திரைகள் தடையாக உள்ளது. நம்மிடம் உள்ள துர்குணங்களின் கூட்டே ஏழு திரைகள்.\nநாம் நம் கண்ணில் ஒளியை பெருக்க பெருக்க நம்மிடம் உள்ள அஞ்ஞானமாகிய இருளாகிய - ஏழு திரைகள் ஒவ்வொன்றாக நீங்கி முடிவில் ஜோதி தரிசனம் அனுபவத்தில் காணலாம். இதை விளக்கத்தான் வடலூரில் தை பூசத்தன்று ஜோதி தரிசனம் காண்பித்தார்கள்.\nசூரியனும் சந்திரனும் நம் வலது கண்ணாகவும், இடது கண்ணாகவும் உள்ளன.\nஇந்த முறை தைப்பூச ஜோதியை வடலூர் சத்திய ஞான சபையில் காண்க பின் ஜோதியை உங்களுக்குள் காண முயற்ச்சியை மேற்கொள்ளுங்கள் என எல்லாம் வல்ல அருட் பெரும் ஜோதியை வேண்டிகொள்கிறோம்.\nஎன் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.\nசாதனை என்றால் தியானிப்பது - தவம் செய்தல் என்று பொருள். சாதனை என்பதற்கு மற்றொரு பொருள் அருஞ்செயல். எல்லோராலும் எளிதாக செய்ய முடியாத செயலை செய்தவரை சாதனை படைத்தார் என்கிறோம். அந்த விளையாட்டு வீரர் இதுவரை உள்ள சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்தார் என்கிறோமல்லாவா உலகத்தில் இன்று ஏதாவது சாதனை செய்தால் அதை \"கின்னஸ் ரெகார்ட்\" என்கின்றனர்.\nஞானிகள் புரிந்த சாதனைகள் ஒன்றா, இரண்டா உலகியலிலும் ஆன்மீகத்திலும் அவர்கள் படைத்த சாதனைகளுக்கு நிகரேது உலகியலிலும் ஆன்மீகத்திலும் அவர்கள் படைத்த சாதனைகளுக்கு நிகரேது செத்தவர்களை பிழைக்க வைத்தனர் எத்தனையோ ஞானிகள். விஞ்ஞானம் பேசும் மக்கள் யாரவது இதை செய்ய முடியுமா செத்தவர்களை பிழைக்க வைத்தனர் எத்தனையோ ஞானிகள். விஞ்ஞானம் பேசும் மக்கள் யாரவது இதை செய்ய முடியுமா நினைத்துகூட பார்க்க முடியாது. ஆன்மீகவாதிகளே சாதனை செய்து - கடுமையான தவமியற்றி, சாதனை பல படைத்துள்ளனர். ஈடு இணையற்ற சாதனையாளர்கள் ஞானிகளே\nஆன்மீக சாதனை - தவம் புரிபவனுக்கே எல்லா ஆற்றலும் கிட்டுகின்றன. மனம் ஒருமைப்பாடு - மனம் குவிதல் என்பதை ஒரு ஆன்மீகவாதியால் மட்டுமே செய்ய முடியும். வைராக்கியத்தோடு இருப்பவன் மட்டுமே வெற்றி பெறுவான்.\nஇன்றைய விஞ்ஞானம் பூமியைப் பற்றி கிரகங்களைப் பற்றி பலவிதமாக ஆராய்ந்து கோடிகோடியாக பணம் செலவு செய்து ஏகப்பட்ட கருவிகளை வைத்துத்தா���் பல செய்திகளை கூறுகின்றது.\nஆனால் நமது ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம் எந்த காலத்தில் உருவானது என்றே தெரியாது மிக மிக துல்லியமாக கிரகங்கள் இருப்பிடம், தன்மை போன்ற அனைத்து விபரங்களையும் கூறுவதோடல்லாமல், அதன் ஆதிக்கத்தால் மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்றும் துல்லியமாக கணக்கிட்டு கூறுகிறது. பஞ்சாங்கத்தில் உள்ள விஷயங்களைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல கூறுகிறார்கள். இந்தியா என்கிற கொல்லனிடம் வெளிநாட்டவர் ஊசி விற்க வருகிறார்கள்\nநம் பெருமை - மகிமை - அரிய சக்திகள் நாம் அறியாமலிருக்கிறோம்.\nஉலகிலுள்ள பழமையான மொழி என்றும் கலாச்சாரம் என்றும் இன்றைய உலகத்தவர்களால் சொல்லப்படுகிற கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சமஸ்கிருதம், தமிழ் என்ற ஐந்தினுள் இந்தியாவிலுள்ள சமஸ்கிருதமும் தமிழுமே நிலைபெற்றுள்ளன. ஏனையவை கிட்டத்தட்ட அழிந்தேவிட்டது.\nநமது சமஸ்கிருதமும் தமிழும் தெய்வீகமானது. நமது காலாச்சாரம் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டது. இங்கு இல்லாதது ஒன்றுமேயில்லை உலகுக்கே நாகரீகத்தை கற்றுத்தந்தவர்கள் நாம்தான்\n\"ஐந்து கண்டம் அளாவியதமிழ் என திருமந்திரம் கூறுகிறது.\" இன்றைக்கு உலகெங்கிலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருமூலர் கூற்று உண்மை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.\n\"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\" என பாடிய பாடல் முற்றிலும் உண்மை. ஆதியிலே உலகெங்கும் இருந்தது சனாதனதர்மமே பக்தியின் முடிவு ஞானத்தின் தொடக்கம் சிவலிங்க வழிபாடே பக்தியின் முடிவு ஞானத்தின் தொடக்கம் சிவலிங்க வழிபாடே\nஇப்பேர்ப்பட்ட சனாதன நெறி வந்தவர்கள் நாம். சாதனை என்றாலே சாதித்தவர்கள் நாம்தான் இன்னும் பல அரிய பெரிய உண்மைகளை, இரகசியங்களை நம் நாட்டின் மகத்துவத்தை நாம் அறியாமல் தான் இருக்கிறோம்.\nநம்மவர்கள் தான் அறியாமையால் நாத்திகவாதம் பேசுகிறார்கள் மூடநம்பிக்கை என்று சாடுகிறார்கள். உனக்கு புரியவில்லை என்றால் இல்லை என்றாகிவிடுமா உண்மை உணரும் அறிவு உன்னிடம் இல்லாததால் நாத்திகம் பேசுகிறாய் உண்மை உணரும் அறிவு உன்னிடம் இல்லாததால் நாத்திகம் பேசுகிறாய் நரேந்திரன் கடவுள் எங்கே காட்ட முடியுமா என ராமகிருஷ்ணர���டம் கேட்டார். அவர் உணரச் செய்தார் நரேந்திரன் கடவுள் எங்கே காட்ட முடியுமா என ராமகிருஷ்ணரிடம் கேட்டார். அவர் உணரச் செய்தார் நரேந்திரன் சுவாமி விவேகானந்தரானார். ராமகிருஷ்ணர் பரமஹம்ஸரானார்\nகேள்விகேள் - கேட்க வேண்டியதுதான். தகுந்தவரிடம் கேள். புரியவில்லையா, உன்னிடமே நீ கேள் சாக்ரடீஸ் சொன்னாரே, உன்னையே நீ எண்ணிப்பார் என்று சாக்ரடீஸ் சொன்னாரே, உன்னையே நீ எண்ணிப்பார் என்று இதைத்தான் வள்ளலாரும் பாடினார். தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என வெண்ணிலாவிடம் கேட்கிறார். சூரியனிடம் கேட்கவில்லை. ஆன்மீகவாதிகளே சிந்திக்க வேண்டியம் இடம் இது\nநரேந்திரன் கேள்விக்கு பதில் தந்தார் நல்ல ஒரு குரு இன்று ஏன் நாத்திகம் பேசுகிறவர் பெருகியிருக்கின்றனர் என்றால் நல்ல ஆன்மீக குரு இல்லாமையால்தான் இன்று ஏன் நாத்திகம் பேசுகிறவர் பெருகியிருக்கின்றனர் என்றால் நல்ல ஆன்மீக குரு இல்லாமையால்தான் இருக்கின்றவர்கள் இரகசியம் இரகசியம் என்று இல்லாமலாக்குகின்றனர். போலி குருமார்களும் போலி மடாதிபதிகளும் தான் நிரம்பியிருக்கின்றனர். இங்கே இருக்கின்ற பலமடாதிபதிகள் மட அதிபதிகள் தான் இருக்கின்றவர்கள் இரகசியம் இரகசியம் என்று இல்லாமலாக்குகின்றனர். போலி குருமார்களும் போலி மடாதிபதிகளும் தான் நிரம்பியிருக்கின்றனர். இங்கே இருக்கின்ற பலமடாதிபதிகள் மட அதிபதிகள் தான் ராஜபோக வாழ்க்கைக்காக மடத்தை பிடித்தவர்களே இவர்கள் ராஜபோக வாழ்க்கைக்காக மடத்தை பிடித்தவர்களே இவர்கள் வேஷதாரிகள் ஆன்மீகத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது இன்னும் சொல்லப் போனால் ஆன்மீகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்கள்தாம். சந்தேகமேயில்லை\n\"துறை இது வழி இது நீ செயும் முறை இது என மொழிந்த அருட்பெரும்ஜோதி\" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் சுட்டிக்காட்டிய வழி - விழி வழியை நமது ஞானிகள் - சித்தர்கள் எல்லோரும் சுட்டிக்காட்டியதும் இதுவேதான் எல்லோரும் அறியவே எங்கள் ஆசான் \"கண்மணிமாலை\" \"அருள்மணிமாலை\" என இவ்விருநூற்களையும் வெளியிட்டுளார்கள். அவருள் இருந்து வெளியிட வைத்தார் சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் என்பதுதான் முற்றிலும் உண்மை\n\"சூடு கொண்ட திரு ஆடுதுறையை ���ோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே\" என அகத்தியர் திருவாகிய இறைவன் ஜோதியாக ஆடும் துறைமுகம் எது என அழகாக கூறுகிறார். துறை முகத்தின் கண்ணேயுள இதில் என்ன, மறைத்தா சொல்லியிருக்கிறார் இதில் என்ன, மறைத்தா சொல்லியிருக்கிறார் எவ்வளவு ஆணித்தரமாக, இலகுவாக உண்மையை கூறியிருக்கிறார் எவ்வளவு ஆணித்தரமாக, இலகுவாக உண்மையை கூறியிருக்கிறார் சற்று சிந்தியுங்கள். சிந்தித்தவனுக்கே சித்திக்கும்\nஇன்னும் இதுபோல பல லட்சக்கணக்கான ஆன்மீக பாடல்கள் உள்ளன. உண்மை விளக்கம் காணவேண்டும். மக்களை இறைவனிடம் கூட்டிச் செல்ல வேண்டும். திருஞானசம்பந்தர் தானும் தன் மணவிழாவிற்கு வந்தவர் அனைவரையும் கூண்டோடு கைலாசதிற்கு அழைத்து போனாரே அது போல இருக்க வேண்டாமா இறைவன் இப்படி இருக்கிறான் நீ இப்படி சாதனை செய்தால் இறைவனை அடையலாம் என்று சொல்லக்கூட மாட்டேன் என்கிறீர்களே இறைவன் இப்படி இருக்கிறான் நீ இப்படி சாதனை செய்தால் இறைவனை அடையலாம் என்று சொல்லக்கூட மாட்டேன் என்கிறீர்களே\nஇன்னும் ஒரு சில மேதாவிகள் அர்த்தம் புரியாமல் அனர்த்தம் செய்து மடையனாகி ஏனையோரையும் முட்டாளாக்கிவிடுவர். உதாரணமாக, அகத்தியர் ஞான நிலையை அழகாக தெளிவாக இலகுவாக கூறியது \"பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்\" என்று ஒரு பாடல். இதற்கு மதகுருமார்கள் சொல்லும் விளக்கம் வெளியே சொன்னால் உன் தலை வெடித்துவிடும் என்பது தான் இதுவா பொருள் இறைவனை அடைய வழிகாட்டும் ஒரு ஞானி இப்படியா சொல்லியிருப்பார் சிறிதாவது சிந்திக்க வேண்டாமா இப்படி மிரட்டியே பலர் பலரை சீடராக வைத்திருகின்றனர். என்ன குருவோ என்ன சீடனோ,\nஇராமானுஜரை அவர் குரு இப்படித்தான் பயமுறித்தினார். மந்திரத்தை வெளியே சொன்னால் நீ நரகத்திற்குத்தான் போவாய் என்று இராமானுஜர் என்ன சொன்னார். நான் ஒருவன் நரகத்திற்கு போனால் பரவாயில்லை மக்களே நீங்கள் எல்லோரும் சொர்க்கத்திற்கு போங்கள் என ஸ்ரீரங்கம் மொட்டை கோபுரத்தின் மீதேறி நின்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசித்தார். அதன் பிறகுதான் அவர் குரு தன் தவறை உணர்ந்தார். இராமானுஜர் ஒரு மாபெரும் மகான் ஆனார்.\nபரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும் என்றால் வெளியே சொல்லாதே தலை இரண்டு உண்டு என்பதே. நமக்கு ஒரு தலை தானே இருக்கிறது எப்படி இரண்டு என்கிறீர்களா தலை இரண்���ு என்பது தலைக்கு தலையாயது இரண்டு என்பதே. அதாவது தலையில் உள்ள முக்கியமான இரண்டு என்பதேயாகும். என் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம் அவரவர் கையால் அளந்தால் எல்லோரும் எட்டு ஜாண் தானே தலை இரண்டு என்பது தலைக்கு தலையாயது இரண்டு என்பதே. அதாவது தலையில் உள்ள முக்கியமான இரண்டு என்பதேயாகும். என் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம் அவரவர் கையால் அளந்தால் எல்லோரும் எட்டு ஜாண் தானே ஐந்து பூதமும் ஒருங்கே அமைந்த கண்கள் ஐந்து பூதமும் ஒருங்கே அமைந்த கண்கள் இதுவல்லவா முக்கியமானது. அதாவது உடம்பில் முக்கியமானது தலை. தலையில் முக்கியமானது இரு கண்கள். இதுவே சரியான விளக்கம். சப்தமாக மிரட்டும் தொனியில் சொன்னால், \"பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்\" என்றால் பயப்படத்தான் செய்வான்\".\nஅன்பாக அமைதியாக பிரித்துச் சொன்னால் ஞான இரகசியமே இதுதான். பரப்பிலே விள்ளாதே, தலை - இரண்டு ஆகும் என்றால் உண்மையை உணர்வான்\nஇதைத்தான் பரிபாஷை இரகசியம் என்றனர். இவ்வாறே எல்லா ஞானிகள் பாடல்களையும் பொருள் கொள்ள வேண்டும். ஞானிகள் பாடல்களை படித்து உணர்வதற்கு பெரிய படிப்பு ஒன்றும் தேவையில்லை. பக்தியும், இறைவனை அடைய வேண்டும் என்ற ஆவலும் இருந்தாலே போதுமானது. கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவர் தாள் (திருத்தாள் - திருவடி - இருகண்கள்) வணங்கி என மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்.\nசிந்தையுள் நின்ற சிவனே நம்மை சிந்திக்க வைக்கிறான். அந்த சிவனே நம் இரு கண்களிலும் சீவ ஒளியாக நின்றிலங்குகிறான். இதைத்தான் குருமூலம் அறிய வேண்டும்.\nமுதலில் இறைவன் அண்டத்திலுள்ளதைப் போல பிண்டத்திலும் கோயில் கொண்டுள்ளான் என்றும், தலையில் ஐந்து பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்களில் ஒளியாக சீவனாக உள்ளான் என்றும் அறிய வேண்டும். சந்தேகமே இருக்கக்கூடாது. சந்தேக நிவர்த்தியே சுருதி உபதேசம்.\nஇரண்டாவதாக, கண்களில் ஒளியாக இறைவன் இருப்பதை உணர வேண்டும். உணர்த்துபவரே குருவானவர். \"தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது\" என்றொரு பழமொழியுண்டு. எனவே தகுந்தவரிடம் உணர்த்தபெற வேண்டுவது அவசியம். \"சுருதி\" சொன்னதை \"யுக்தி\"யாள் உணர வேண்டியது முக்கியமாகும்.\nமூன்றாவது, கண்களிலேயே ஒளி உணர்வு பெற்ற நாம் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடியது போல, \"நினைந்து - நீ -நைந்து, உணர்த்து உணர்ந்து உணர்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து\" இருந்து சாதனை செய்ய வேண்டும். இவ்வாறு சாதனை செய்யச் செய்ய கிட்டுவதே பேரானந்தம். இதுவே அனுபவப்படவேண்டும்.\nநாம் காட்டும் ஈடுபாடு, வைராக்கியம் நம்மை மேனிலையடைவிக்கும்.\nநம்மிடம் உள்ள \"சத்\"தாகிய சீவனை குறித்து தியானித்து வந்தால் சிவமாகிய ஒளியாகிய சீவனே நம் வசப்படும் நாம் நம்மை உணர்வோம். அதாவது \"சித்\"திக்கும் கைவல்யப்படும். அதனால் நாம் அடைவதே பரவசம் - பேரானந்தம் - பரமானந்தம் - \"ஆனந்தம்.\" சத்து சித்தாகி ஆனந்தம் கிட்டும், அதைத்தான் சுருக்கமாக சத்சித் ஆனந்தம் என்று சச்சிதானந்தம் என்றார்கள் ஞானிகள்\nஇதுபோன்ற உண்மை ஞான பொருள்களை நாம் அறிய வேண்டும். உணர வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். இதைத்தான் எல்லா ஞானிகளும் உபதேசித்தார்கள். பெற்றார்கள். இதை சொல்லிக் கொடுப்பது அருஞ்சாதனை மிகமிக முக்கியமான இறைபணி இது ஒன்றே எங்கள் சற்குரு பணி, அனைவருக்கும் ஞானத்தை எடுத்து உரைப்பதே எமது பணி எங்கள் சபை அன்பர்கள் பணி\nதியானம் எப்படி செய்வது என பலநூறு வழிகளில் பல நிலைகளில் நமது ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.\nஇவை அனைத்தையும் மொத்தம் 16 நிலையில் அடக்கி விடலாம். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற 4 நிலையில் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் இப்படியே கிரியையில் சரியை என மொத்தம் 16 நிலைகளே.\nதிருவருட்பிரகாச வள்ளலாரும் சித்தர் பெருமக்களும் மக்களுக்கு காட்டும் பாதை ஞானப்பாதை எத்தனையோ ஜென்மங்களாய் துன்பம் அனுபவித்து வரும் மக்கள் மீது கருணை கொண்டு இறைவனை அடைய வழிகாட்டும் ஞானமார்க்கத்தில் நேரடியாக செல்ல உபாயங்களை கூறியருளியிருக்கின்றனர்.\nதியானம் செய்ய வள்ளலார் கூறும் உபாயம், பசித்திரு தனித்திரு\nஇதில் பசித்திரு என்றால் வயிற்றுப்பசியோடு இருப்பதல்ல இறைவனை காணவேண்டும் - அடைய வேண்டும் என்றும் நம்மை நாம் உணரவேண்டும் என்றுமுள்ள ஆன்ம பசிவேண்டும் இறைவனை காணவேண்டும் - அடைய வேண்டும் என்றும் நம்மை நாம் உணரவேண்டும் என்றுமுள்ள ஆன்ம பசிவேண்டும் தனித்திரு என்றால் காட்டுக்கு போகவேண்டும் தனிமையில் இருக்கவேண்டும் என்பதல்ல தனித்திரு என்றால் காட்டுக்கு போகவேண்டும் தனிமையில் இருக்கவேண்டும் என்பதல்ல நாம் நம் ஆன்மாவோடு மட்டுமே தொடர்புகொண்டிருக்க வேண்டும். தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே\nஅடுத்து விழித்திரு என்றால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், தியானம் செய்யும் போது கண்களை திறந்துதான் இருக்க வேண்டும். இது முக்கியமான ஒன்று. ஞான சாதனைக்கு கண்ணை திறந்திருந்துதான் செய்ய வேண்டும்.\n என்று அறியும் பசியோடு, மனதில் வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் நான் ஆத்மா என்ற தனித்த உணர்வுடன் இருந்து, கண்களை திறந்து - இருந்து தியானம் செய்க\nதியானம் செய்வது, ஆரம்பத்தில் ஏதாவது ஒரு உருவத்தை பார்த்து இருந்து செய்யவேண்டும். உருவம் என்றால் தெய்வத் திருஉருவங்களுக்கு போய்விடாதீர்கள். எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜோதியை வைத்துக் கொள்க. ஒருவிளக்கு ஏற்றிவைத்து அதன்முன் அமர்ந்து கண்களை திறந்து அந்த ஜோதியையே பார்த்து கொண்டிருக்க வேண்டும். சிலகாலம் அப்படியே இருந்து பழகிப்பழகி வரவர நாம்பார்க்கின்ற ஜோதியில் பலவித மாறுதல்கள் உண்டாகும். ஒரு நிலையில் ஒன்றுமே தெரியாமல் கூடபோகும். உங்கள் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டும். அப்போது ஆடாதீர் அசையாதீர்\nஅதன்பிறகு உங்களுக்கு பற்பல காட்சிகள் அனுபவங்கள் ஏற்படும். சற்குரு வழிகாட்டுவார். இதுவே ஞானத்தில் சரியை என்ற 13-வது படிநிலையாகும். இவ்வாறு பயிற்சி செய்து அனுபவபட்டால் பின்னர் விளக்கு ஏற்றிவைக்க வேண்டியதுமில்லை. எந்த இடத்திலிருந்தும் கண்களை திறந்து இருந்து தியானம் செய்யலாம்\nதிருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் எப்படி தியானம் செய்தார் என அறிய வேண்டாமா தன்னுடைய 9 வயதில் தன் வீட்டின் மாடியிலுள்ள ஒரு அறையில் சுவரில் கீழே ஒரு நிலை கண்ணாடியை வைத்து அதன் முன்னர் ஒருவிளக்கை ஏற்றி அதன்முன்னர் இருந்து பார்த்து தியானம் செய்தார். சுவரில் இருக்கும் கண்ணாடியில் தன் உருவமும் தன் கண்ணில் விளக்கின் ஒளியும் கண்டு தியானம் செய்தார்.\nசில நாட்களிலே தன் \"கண்\" ஆடியிலே ஆறுஜோதிகொண்ட ஜோதிதரிசனம் பெற்றார். இதைத்தான், சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் . . . என் கண் உற்றதே என பாடியருளினார். ஞான அனுபவ நிலை சிந்திப்பவர்க்கே சிவம் மிகமிக உயர்ந்த ஞான நிலை இதுவே.\n���ன்மநேய ஒருமைப்பாடுடைய மெய்யன்பர்களே, இதைவிட மேலான வழி உண்டுமோ இன்றே இக்கணமே ஆரம்பமாகட்டும் உங்கள் சாதனை.\nகவலைகளை மறந்திருக்கத் திரையரங்கம் சென்றேன்\nகொறிக்கக் கொஞ்சம் வாங்கிவந்து இருக்கையிலே அமர்ந்தேன்\nவிளக்கெல்லாம் அணைந்திருக்கத் திரையில் படம் ஓட\nவியப்புடனே நடப்பதனை விழியகலக் களித்தேன்\nஎட்டிவந்த எட்டுப்பேரை எத்திவிட்ட நாயகன்\nகிட்டவந்து காதலியைக் கட்டியணைத்துக் கொஞ்ச\nமொட்டவிழ்ந்த மலர்போல இசையென்னை வருட\nதிரையை எதிரில்வந்த அனைவருமே நிஜமெனவே தெரிந்தார்\nஎதிர்த்து நின்ற அனைவருமே குருதிகொட்ட நின்றார்\nபுதியதிந்த உலகமெனத் தலையைச் சற்று நிமிர்ந்தேன்\nபுதிரான புகைமூட்டம் தலைக்கு மேலே கண்டேன்\nபுகைவந்த திசைநோக்கி பார்வை சுழல விட்டேன்\nஒளிவெள்ளம் ஒருபுள்ளியில் தொடங்கிவரக் கண்டேன்\nதிரையில் விழுந்த அனைத்துமே நிழலெனவே தெரிய\nஅரைகுறையாய் ஏதோவொன்று எனக்குள்ளே புரிய\nதிரையில் வந்த எல்லாமே நிஜமில்லை இங்கு\nஒளியொன்று செலுத்திவர உயிர்த்ததவை என்று\nநிஜமான நாயகனோ எனக்குப் பின்னே இயக்க\nவிதவிதமாய்த் தெரிவததின் மூலமிங்கு கண்டேன்\nபுரியாதது புரிந்தபின்னர் அதனில்நாட்டம் கொண்டேன்\nதெரிகின்ற ஒளியொன்றில் மனமாழ்த்தி நின்றேன்\nவிரிகின்ற மலர்போல என்னுள்ளம் மலர\nஇறையவனும் இதுபோல என்பதிங்கு புரிந்தேன்\nகண்ணெதிரே தெரிகின்ற காட்சியெல்லாம் நிழலே\nவிண்ணதிரக் காண்பதெல்லாம் என்றுமிங்கு பொய்யே\nபின்னிருந்து இறையொருவன் இயக்கமொன்று செய்ய\nமுன்னிருக்கும் எல்லாமும் நகர்வதென்று தெளிந்தேன்\nஇறையொன்றில் நாட்டம்வைத்து அதனுள்ளே நினைந்தால்\nகரைசேர்க்கும் காவலென அவனிங்கே வருவான்\nபிறைநிலவும் வாங்குமொளி ஆதவனின் கருணை\nதிரைமீது வருமொளியும் பேரொளியின் துளியே\nஇன்னும் சற்றுப் புரியவேண்டி தாளிணையைப் பணிந்தேன்\nமின்னுமொளி கூடிவர குருநாதன் வந்தான்\nஎன்னுடனே வாவெனவே என்னைக் கூட்டிச் சென்றான்\nதன்னருளால் இன்னலெல்லாம் எனிலகற்றிக் காத்தான்\nபேரருளின் திறன் புரிய பேருலகம் கண்டேன்\nபேருலகில் உள்ளதெல்லாம் இறையென்றே அறிந்தேன்\nவேறுசுகம் வேண்டாத ஓர்நிலையில் நின்றேன்\nபாருலகில் அனைவரையும் இறையெனவே புரிந்தேன்\nபடைத்தவனைப் புரிந்துவிட்டால் பாருமிங்கே ரசிக்கும்\nகிடைத்ததிலே மகிழ்வுகொண்டால�� சோர்வுமிங்கே பறக்கும்\nபிடித்தவனைப் பற்றிக்கொண்டால் பயணமிங்கே ருசிக்கும்\nவிடையிதனைத் தெரிந்துகொண்டால் வாழ்வுமிங்கே செழிக்கும்\nதிரைப்படமும் முடிந்துவிட எழுந்தங்கு நடந்தேன்\nகறையெல்லாம் தீர்ந்துவிட்ட மனத்துடனே வந்தேன்\nஉரைக்கின்ற எல்லாமும் யான் சொன்னதும் அல்ல\nநிறைவான குருவருளால் சிலவிங்கு சொன்னேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு...\nதப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்\nகண் வழி “கட உள்”ளே கடவுளை காண்\nதைப்பூச ஜோதி தரிசனம் – பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsofage.blogspot.com/2012/06/18-8.html", "date_download": "2018-05-23T07:21:46Z", "digest": "sha1:ML4QSUTZ53FKSX75KFGYJ2H4OUN2FZGM", "length": 14343, "nlines": 82, "source_domain": "songsofage.blogspot.com", "title": "பாடல் கேட்ட கதை: 18. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 8", "raw_content": "\n18. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 8\nTV அரக்கன் ஊருக்குள் புகுந்து நேர‌த்தை தின்ன‌த் துவ‌ங்காத‌ 1980களின் ஆரம்ப வருடங்கள்...அந்த நாட்களில் ஞாயிறு மாலை நேர‌ம் என்பது ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்து நாம் பார்க்கும் நீர் போல மெதுவாக அழகாக ஊர்ந்து போகும். எங்கள் வீட்டில் பொன்னி என்றொருவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரின் தங்கை காந்தி. சில சமயங்களில் ஒருவருக்கு பதில் மற்றொருவரோ, அல்லது இருவரும் சேர்ந்தே வேலைக்கு வருவார்கள்.\nசில ஞாயிறுகளில் இவர்கள் வேலை முடிந்தபின் வீட்டின் சிறார் குழுவை மொட்டை மாடிக்கு அழைத்து போவார்கள். பொன்னி அத்தகைய சமயங்களில் கதை சொல்வார். ஞாயிறு மாலைகளில் மொட்டை மாடியில் கதை கேட்பது பலாச்சுளை சுவை போன்றது என்றால், அப்போது மழை திரண்டு வந்தால், பலாச்சுளை மேல் தேன் ஊற்றியது போல இருக்கும் இல்லையா அப்ப‌டி ஒரு தேனூறிய‌ ப‌லா போன்ற‌தொரு ஞாயிறு மாலையில் நாங்க‌ள் மொட்டை மாடியில் ஒரு க‌தையை பொன்னி சொல்ல, கேட்க‌த் துவ‌ங்கினோம்.\n\"இப்ப‌டியொரு இடி இடிக்கும் பொழுதில் ம‌ழைக்கு முன் வீட்டுக்கு போக‌ வேண்டும் என்று அவ‌ன் வேகமாக‌ நடந்தான்\" என்று பொன்னி ஆர‌ம்பித்த‌து ஒரு பேய் க‌தை. சிறுவ‌ய‌தில் நாம் அனைவ‌ருமே பேய் ப‌ற்றி ஒரு முறையேனும் யோசித்தோ ப‌ய‌ந்தோ இருப்போம். வ‌ள‌ர்ந்த‌ பின், ச‌மூக‌த்தில் ப‌ல‌ வித‌ கொடூர‌மான‌ பேய்களுடன் (நம்மையும் சேர்த்து) ப‌ழ‌கி, உண்மையான‌ பேயே தேவ‌லாம் என்று முதிர்ச்சி அடைந்திருப்போம்.\nபொன்னி, சொல்லும் க‌தையின் சுவை கூட்ட‌ ச‌ம‌யோஜித‌மாக‌ செய‌ல்ப‌டுவார். பேய் பற்றிய கதை என்பதால், த‌ன் கூந்த‌லின் பின்ன‌லை அவிழ்த்து விட்டுக் கொண்டார். க‌ருத்து க‌விழ்ந்த‌ மேக‌ங்க‌ளின் பிண்ண‌னியில் த‌லைவிரித்திருந்த‌ பொன்னி அந்த‌ சூழ‌லுக்கு ந‌ன்றாக‌வே அச்ச‌மேற்றினார்.\nஇந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னரே, என் இன்னொரு அண்ணன், அப்போது பிரபலமாக இருந்த‌ \"உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வ‌ச்ச‌ கிளி\" பாட‌லை (\"ரோசாப்பூ ர‌விக்கைக்காரி\" / SPB ) கேட்டால் பயத்தில் ஓடி ஒளிந்து கொள்வார் என்று வீடு முழுதும் அறிந்திருந்தது. இந்தப் பாடலை, பொன்னி கதைக்கு இடையிடையே பயன்படுத்திக்கொண்டார்.\nஇந்த‌ பாட‌ல் முழுவ‌துமே இளைய‌ராஜா ந‌ம் ம‌ன‌தை க‌ரும்பு மிஷின் உள்ளே விட்டு பிழிந்தெடுத்திருப்பார். பிழியும் வித‌த்தில் பிழிந்தால், ம‌ன‌ம் ச‌க்கையானாலும் அனுப‌வ‌த்தின் ருசி என்ப‌து அடியிலிருக்கும் பாத்திர‌த்தில் சேரும் க‌ருப்புச் சாறு போலிருக்கும் இல்லையா பாட‌ல் ஆரம்பத்தில் வ‌ரும் இசையிலேயே சொட்ட‌த் துவ‌ங்கும் சாறு, முத‌ல் stanza முன்ன‌ர் வரும் \"ஆரீராரோ\" வில் கொட்டி நிர‌ம்பும்\nமூன்றாவது stanza துவக்கத்தில் வரும் SPBயின் அந்த \"தனன...\"வும் அதை தொட‌ர்ந்து வ‌ரும் அந்த‌ \"Cornet\" இசையும், வெறித்த வானத்தின் நடுவே நகரும் ஒற்றை மேகத்தை போல ஒரு சோக நிழல் கவிழும்.\nபாட‌லில் ஆங்காங்கே வ‌ரும் வ‌ய‌லினை நாம் எப்ப‌டி அர்த்த‌ப்ப‌டுத்துவ‌து வ‌ய‌லினா அது bowவை வயலின் மீதா இழுக்கிறார் ilayaraja கால‌த்தின் க‌ண்க‌ளை மூடியிருக்கும் ஞாப‌க‌ இமைக‌ளின் மீது violin bow வைத்து இழுத்த‌து போல‌ல்ல‌வா பெருகி வ‌ழிகிற‌து துய‌ர‌த்தின் ஒலி\nக‌தை உச்ச‌க்க‌ட்ட‌த்தை நெருங்கிய‌ பொழுது, அச்ச‌த்தின் பிடியில் அம‌ர்ந்திருந்த‌ எங்க‌ளுக்கு, வாடைக் காற்றில் மொட்டை மாடி வாச‌ல் க‌த‌வு \"ப‌ட் ப‌ட்\" என்று எழுப்பிய‌ பெருத்த‌ ச‌த்த‌ம் கிலி கிள‌ப்பிய‌தில் விய‌ப்பில்லை. அல‌றி அடித்து ப‌டிக‌ளில் இற‌ங்கிய‌தில் த‌வ‌றி விழுந்து என் முட்டி பெய‌ர்ந்த‌து. விளையாடும் பொழுது விழுந்த‌தாக‌ வீட்டில் நினைத்துக் கொண்டார்க‌ள். \"க‌தை கார‌ண‌ம்\" வெளியிட்டால் இனி க‌தையே கிடையாது என்று பொன்னி சொல்லிய‌தால், பேய்க்க‌தையால் முட்டி பெய‌ர்ந்த‌ க‌தை எங்க‌ள் அனைவ‌ராலும் பெரியவர்களிடமிருந்து \"அமுக்க‌ப்ப‌ட்டது\".\nபாட்டு வ‌ரிக‌ளின் உள்ள‌ர்த்த‌ம் தெரியாம‌ல், இது ந‌ட‌ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை, பால் திரிந்தால் பேய் வ‌ரும் என்றும் (\"ப‌ட்டியில‌ மாடு க‌ட்டி பால‌ க‌ற‌ந்து வ‌ச்சா...\"),க‌ரும்பின் அடியில் இருக்கும் செம்ம‌ண் பார்த்து (\"பொங்க‌லுக்கு பூங்க‌ருப்பு...\") க‌ரையான் என்றும், க‌ருப்ப‌ட்டி பார்த்தால் ஒரு இன‌ம் தெரியாத‌ ப‌ய‌மும் (\"வ‌ட்ட‌க் க‌ருப்ப‌ட்டிய‌ வாச‌முள்ள‌ ரோசாவ‌...\"), பிச்சிப் பூவிலும் ம‌லைக‌ளிலும் பேய் இருக்குமென்றும்...வெளியில் சொன்னால் பொன்னியின் க‌தைக‌ள் கிடைக்காது என்ப‌தால் உள்ளேயே வைத்து கொண்டு பயத்துடன் திரிந்த‌ சிறு வ‌ய‌து நாட்க‌ள்...சீக்கிரத்தில் மறக்க முடியாது.\nஎன்னுடன் அமர்ந்து கதை கேட்ட Lakshmi, Jayashree அக்காக்க‌ள் இருவரும் காலத்தின் ஊருக்கு மாற்றலாகிப் \"போய் விட்டார்கள்\". பொன்னியை பார்த்து இருப‌து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. காந்தி அன்று வெள்ளை நிற முழுக்கை ஆண் ச‌ட்டை போட்டுக் கொண்டு \"ஒடாத‌ விழ‌ப்போற‌\" என்று என் பின்னே ஓடி வந்தது புகை போட்ட காட்சி போலத் தெரிகிறது.\nஇப்பொழுதெல்லாம் இந்தப் பாடல் அதிகமாக காதில் விழுவதில்லை. சில மாதங்கள் முன் கோயப்பேடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொழுது ஒரு கடையிலிருந்து எதிர்பாராமல் எழுந்து வந்தது \"உச்சி வகுந்தெடுத்து\"...சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் போனாலே முக்கால் மணியாகும்.இளையராஜாவின் இசைவாகனத்தில் ஏறினால் கண் சிமிட்டும் நேரத்தில், காத தூரம் காலவெளியில் போகலாமே...அதில் மதுரை சென்னை தூரமெல்லாம் ஒரு தூரமா எனவே ஒரே நொடியில், கோயம்பேட்டிலிருந்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் முப்பதாண்டுகள் எம்பிக் குதித்தேன்...பிச்சிப் பூ நெடியில் வழிந்தோடியது அந்த நொடி...\nஅழகும் ஆழமும் மிக்க பதிவு.பாடலை போலவே பதிவும் நெகிழ வைக்கிறது. Sabi.\nஇலங்கை பண்பலைகளில் பவனி வந்த பாடல்களில் இதுவும் ஒன்று\nSubscribe to பாடல் கேட்ட கதை\n19. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 9\n18. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T06:46:05Z", "digest": "sha1:2NUJA6HN6HSOAXLXBFBFND2PSTIWYWI5", "length": 7179, "nlines": 86, "source_domain": "techguna.com", "title": "நேற்று கூகிள், இன்று ட்விட்டர், நாளை யாரோ ? - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » நேற்று கூகிள், இன்று ட்விட்டர், நாளை யாரோ \nநேற்று கூகிள், இன்று ட்விட்டர், நாளை யாரோ \nசமுக வலை தளமான ட்விட்டர் வலை உலகில் மிகவும் பிரசித்தம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கை இந்நிறுவனத்தை இன்னும் ஒரு படிக்கு மேல் கொண்டு போய் பிரபலம் அடைய செய்துள்ளது .\nகடந்த சில நாட்களாவே இணைய உலக ஜாம்பவான் நிறுவனங்கள் ஆபாசத்தை தடை செய்வதில் குறியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூகிள் வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிமேல் தங்கள் பிளாக்கர் (வலைபூக்களில் )போன்ற தளங்களில் ஆபாசத்தை தடை செய்ய போவதாக அறிவித்தது.\nஇதனை தொடர்ந்து, தற்போது ட்விட்டரும் இந்த ஆபாச பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்திருக்கிறது. ஆக, இனிமேல் யாரும் ட்விட்டர் தளத்தில் ஆபாசமான படங்களை பதிவேற்றம் செய்ய முடியாது.\nவெப் டிசைனிங் கற்று கொள்வது எப்படி\nஇந்த ஆபாச தடை இணைய உலகில் வரவேற்க தகுந்ததுதானே \nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\nComputer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் - பகுதி 2\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2010/10/go-mexico-texas-fiesta.html", "date_download": "2018-05-23T07:08:53Z", "digest": "sha1:KVNF7GNYRWHAYKCIAJGJ4DUWDDQC7MYO", "length": 14850, "nlines": 227, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: Go Mexico - Texas Fiesta", "raw_content": "\nசிட்டி செண்டர் - ஐநாக்ஸ் தியேட்டரில் “டெக்சாஸ் ஃபியெஸ்டா’ என்ற எக்ஸ்பிரஸ் கவுண்டர் பார்த்ததிலிருந்து இந்த ரெஸ்டாரெண்டுக்குப் போக வேண்டுமென்ற ஆசை இருந்துக்கொண்டே இருந்தது. பலவித தடைகளைக் கடந்து ஒரு சனிக்கிழமை மதியம் சென்றோம். ரொம்ப சிரமப்படவில்லை இடத்தைக் கண்டுபிடிக்க. கஃபே காஃபி டேயின் மாடியில் அமைந்திருக்கும் ரெஸ்டாரெண்டின் வாசலில் “Welcom cowboys and yankees\" என்ற வாசகம் உள்ளே என்ன எதிர்பார்க்கவேண்டுமென சொல்கிறது. ஹேங்கரில் தொங்கும் கௌபாய் உடைகள், தொப்பி, வால்பேப்பர்கள், உட்டன் ப்ளோரிங், ரெஸ்டாரெண்ட் சிம்பலான ரேஜிங் புல் என மெக்சிகன் ஆம்பியன்ஸ் சிம்ப்ளி சூப்பர்.\nVeg Mixed Bean Tortilla Soup, Potato Wedges, Nachos with chilli beans, Garlic Bread இவையனைத்தும் ஸ்டார்டருக்கு ஆர்டர் செய்தது. Potato wedges உடன் சர்வ் செய்யப்பட்ட டிப் அட்டகாசம். Nachos உடன் ரேஜிங் பஃபெல்லோ என்ற டிப் ஆர்டர் செய்தோம். எல்லாமே நன்றாக இருந்தது. அளவும் அதிகம். பனியில்லாத மார்கழியா போல மார்கரிட்டா இல்லாத மெக்சிகனா என நான் Naranja என்ற ஆரஞ்சு ஃப்ளேவர்ட் மார்கரிட்டாவும், அவர் லெமன் ஃப்ளேவர்டும் சாப்பிட்டோம். Slurrppp;)\nகலர் கலராய் மார்கரிட்டா பார்க்கும்போதே மனதைக் கொள்ளை கொள்கிறது. மெயின் கோர்ஸிற்கு நாங்கள் ஆர்டர் செய்தது Vegetable enchilada மற்றும் vegetable chimichangas. இதுல் என்சிலாடா ஆவரேஜாகவும், சிமிசாங்காஸ் சூப்பராகவும் இருந்தது. சிமிசாங்காஸோட பரிமாறப்பட்ட மெக்சிகன் ரைஸ் நல்ல காரமாகவும் புளிப்பாகவும் இருந்தது.\nஇதுவே ரொம்ப ஃபில்லிங் ஆகிவிட்டதால் டெசர்ட் எதுவும் சாப்பிடவில்லை. Fruit Quesadilla ட்ரை பண்ண சொல்லி ரெகமெண்ட் செய்தார்கள். கண்டிப்பாக அடுத்த முறை என சொல்லிவிட்டு வந்தோம்:)\nஇடம் - Shafee Mohamed Road, Nungambakkam. அப்போல்லோ ஹாஸ்பிட்டல் செல்லும் வழியில் அபூர்வா சங்கீதா ரெஸ்டாரெண்ட் அருகில் இருக்கிறது.\nடப்பு - 800 + taxes இருவருக்கு (காஸ்ட்லி தான். ஆனால் உணவிற்கு கொடுக்கலாம் போலிருக்கிறது. டான் பெப்பேவைக் கம்பேர் செய்யும்போது இந்த இடம் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது).\nபரிந்துரை : மெக்சிகன் உணவிற்குப் பழக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக போகலாம். புது முயற்சியெனில் பிடிக்காமலும் போகலாம்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:42 AM\nஇதே வேலையா இருங்க.. :))\n(உள்ளுக்குள்ள ஓவர் புகை- தண்ணிய குடிச்சிட்டு வரேன் இருங்க..)\nஎன்னென்னமோ புதுப்புதுப் பேரா இருக்கே\nட்ரை பண்ணிடுவோம் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு வரும்போது.\nஅப்புறம் இந்த வருஷம் படிச்ச புக்கு லிஸ்டில் மூணு புக்கு புதுசா ஏறி இருக்கு. நிறைய படிக்கிறீங்க. அப்படியே படிச்சதுக்கு ஒரு விமர்சனம் போட்டீங்கன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்ல\n எனக்கென்னமோ பொறிச்ச அப்பளமும் புளியாஞ்சோறும், சமோசாவும், வெங்காயப் பச்சடியும் கொடுத்து ஏமாத்திட்டா மாதிரி தெரியிது (படத்தச்சொன்னேன்) :)\nம்ம்ம் நல்லாருக்கு.. நல்லாருங்க :)))\nநானும் இங்கே போயிருக்கேன். ஒரு வாய் தான் காயத்ரி சாப்பிட்டாள். அதற்கு முடியவில்லை. அவ்வளவு காரம். அவளுடையதும் நானே ருசித்துச் சாப்பிட்டேன். ஆனால், சைவப் பிரியர்களுக்கு அவ்வளவு ஆப்ஷன்ஸ் இல்லை.\nஅடுத்த முறை சென்னை வரும் போது, ட்ரை பண்ணி பார்க்கணும்.\nபுதுஇடத்துக்கு போனால் அங்கு உள்ள புதுமைகள் பற்றி சொல்லாமல் சதா தீனி தானா\nபால் பேணி கிடைக்குமா அங்குன\nநன்றி கோபி (விமர்சனம் போடற அளவிற்கு நாலெட்ஜ் லேது).\nநன்றி விஜய் (டான் பெப்பேக்கு இங்கு பரவாயில்லை).\nநன்றி சித்ரா (Non-alcoholic தான்).\nநன்றி மரா (கண்டிப்பாக அனுமதி இல்லை).\nரொம்ப தைரியமான பெண் தான் நீங்க..புதுசு புதுசா சாப்பாடு ட்ரை செய்றீங்க வித்யா....\nஅடடா கலக்குறீங்க போங்க மேடம்.......\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமுழிப்பெயர்ப்புக் கவுஜைகள் - I\nநவராத்திரி - ஃபோட்டோ ரவுண்ட் அப்\n200க்கு 200 (இருநூறாவது பதிவு)\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/03/62-2.html", "date_download": "2018-05-23T07:10:55Z", "digest": "sha1:ND6UJTPH5MM5CIV2KT4KTZZ6M467KKC7", "length": 10125, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "ரஷ்ய விமான விபத்து: பலியான 62 பேரில் 2 பேர் இந்தியர்கள் என தகவல்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். உலகச்செய்திகள் ரஷ்ய விமான விபத்து: பலியான 62 பேரில் 2 பேர் இந்தியர்கள் என தகவல்.\nரஷ்ய விமான விபத்து: பலியான 62 பேரில் 2 பேர் இந்தியர்கள் என தகவல்.\nதுபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போயிங் 737-800 ரக���்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், ரஷியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விபத்தில் சிக்கியது.\nகடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியாத காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.இவ்விபத்தையடுத்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஅந்த விமானத்தில் வந்த 55 பயணிகள், விமானி உள்ளிட்ட 7 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 62 பேர் இந்த விபத்தில் பலியாகினர். பலியான 62 பேரில் இந்தியர்கள் இருவர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 44 ரஷ்யர்கள், 8 உக்ரைன் நாட்டு மக்கள், ஒருவர் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. விமான சிப்பந்திகள் 7 பேரில் 6 பேர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/04/blog-post_640.html", "date_download": "2018-05-23T06:56:06Z", "digest": "sha1:2JHG25CBHBRA52FKYYWVCFNRMXBADX7E", "length": 12448, "nlines": 130, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "நாம் உண்ணும் உயிரினத்தின் இரத்தங்களை உணவாக உண்ணலாமா.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். பொதுவானவை நாம் உண்ணும் உயிரினத்தின் இரத்தங்களை உணவாக உண்ணலாமா.\nநாம் உண்ணும் உயிரினத்தின் இரத்தங்களை உணவாக உண்ணலாமா.\nநாம் உண்ணும் உயிரினத்தின் இரத்தங்களை உணவாக உண்ணலாமா..\nஇன்று ஒரு அறிவியல் பூர்வமான பதிவு….\nநாம் உண்ணும் உயிரினங்களான கோழி, ஆடு, மாடு, ஒட்டகம், மற்றும் பலவற்றின் இரத்தங்களை நாம் உணவாக்குதல் சரியா\nஇரத்தம் உடலில் ஓடும் வரையே அதன் தேவை அத்தியாவசியமாக இருக்கிறது…\nமேலும் இரத்தம் உண்பதால் பலவேறு வகையான பிரச்சனைகள் நம் உடலுக்கு ஏற்ப்படுகிறது…\n5. நம் உடல் இரத்தம் விரைவில் மாசடைந்துவிடுதல்\n10. கை கால்கள் செயலிழத்தல்\n….. இன்னும் பல் வகையான உடல் நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது…\n(அசுத்தமான இரத்தம் நம் உடலை அடையும் போது கோளாறுகள் அதிகமாகிக்கொண்டே செல்லும்)\nஇதை 1400 வருடங்களுக்கு முன்னறே திருமறை குர்ஆன் இரத்தத்தை உண்ண தடை செய்கிறது.\nமேலும் உண்ணத்தகாதவைகளை பற்றி மிகப்பெரும் அளவில் பட்டியலே சொல்கிறது திருமறை குர்ஆன்\nதாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.)\nபலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்\nஇன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறை��ு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\nதிருக்குர் ஆனில் அறிவியல்… மறுமை நாளை நோக்கி…\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t40267-topic", "date_download": "2018-05-23T07:11:38Z", "digest": "sha1:E77WUFMISRBNRJPQ5UKQXFY4G4D5HSXO", "length": 15023, "nlines": 104, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தேசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமண் முதலிடம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரே��ொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nதேசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமண் முதலிடம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nதேசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமண் முதலிடம்\n53-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மாலையில் நடந்த தொடக்க விழாவில் அமைச்சர் வைகை செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார்.\nவிழாவில், இந்திய தடகள சம்மேளன தலைவர் அடிலே சுமரிவாலா, பொதுச்செயலாளர் சி.கே.வல்சன், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம், துணைத்தலைவர் சைலேந்திரபாபு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் கே.முருகன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் நசிமுத்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதில், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லட்சுமணன் 14 நிமிடம் 15.39 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். உத்தரகாண்ட் வீரர் நிதேந்தர் சிங் (14:15.66 வினாடி) 2-வது இடத்தை பிடித்தார்.\nஇதன் பெண்கள் பிரிவில் பஞ்சாபின் ஜெய்ஷா (17 நிமிடம் 27.24 வினாடி), கேரளாவின் பிரீஜா ஸ்ரீதரன் (17 நிமிடம் 28.94 வினாடி), தமிழகத்தின் சூரியா (17 நிமிடம் 31.18 வினாடி) முதல் 3 இடங்களை பெற்றனர். பெண்களுக்கான எட்டு எறிதலில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான ராஜஸ்தான் வீராங்கனை கிருஷ்ண பூனியா அதிகபட்சமாக 56.73 மீட்டர் தூரம் வட்டு எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.\nஉத்தரபிரதேசத்தின் சீமா அன்டில் (51.70 மீட்டர்), வெள்ளிப்பதக்கத்தையும், பஞ்சாபின் நவ்ஜித் கவுர் (47.07 மீட்டர்) வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அனிருத் காளிதாஸ் (மராட்டியம்) 10.61 வினாடியில் இலக்கை அடைந்து முதலாவதாகவும், தமிழகத்தின் விஜயகுமார் 10.63 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வதாகவும் வந்தனர்.\nஇதன் பெண்கள் பிரிவில் மேற்கு வங்காளத்தின் அஷா ராய் (11.86 வினாடி), கேரளாவின் மெர்லின் ஜோசப் (11.90 வினாடி), தமிழகத்தின் சாரதா (11.97 வினாடி) முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். பெண்களுக்கான போல்வால்ட் பிரிவில் கர்நாடகத்தின் கயாதி (4 மீட்டர்) தங்கப்பதக்கமும், தமிழகத்தின் சுரேகா (3.90 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வாங்கினர்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங���கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t667-topic", "date_download": "2018-05-23T07:11:59Z", "digest": "sha1:JPVPLC4Q4PSV6JAGYMFFGAEL37AHC5HE", "length": 15037, "nlines": 111, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nசென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு.\nமும்பை: அடுத்த இரண்டு (2011, 2012) ஐ.பி.எல்., தொடர்களுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, முரளி விஜய் மற்றும் அல்பி மார்கல் ஆகியோர் நீடிக்க உள்ளனர்.\nகடந்த 2008 ம் ஆண்டு ஐ.பி.எல்., அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது 8 அணிகள் சேர்க்கப்பட்டன. இந்த அணிகள் 3 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தன. இவர்களது ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் (2010) முடிந்து விட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், மறுபடியும் வீரர்கள் ஏலம் (ஜன. 8) நடக்க உள்ளது.\nபுதிய ஏலம்: ஐ.பி.எல்., புதிய ஏலத்தின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள 8 அணிகளும், தங்கள் அணிகளில் 3 ஆண்டுகளாக விளையாடி வரும் வீரர்களில் 4 பேரை மட்டும் தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதோனி நீடிப்பு: இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ரெய்னா, முரளி விஜய் மற்றும் அல்பி மார்கல் ஆகிய 4 பேரை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதே போல மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின், ஹர்பஜன், போலார்டு மற்றும் லசித் மலிங்கா ஆகியோரை தங்கள் அணியிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்ன், ஷேன் வாட்சன் ஆகியோரையும், கோல்கட்டா அணி கெய்லையும், டில்லி டேர் டெவில்ஸ் அணி சேவக்கையும் தக்கவைத்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nடிராவிட்டுக்கு கல்தா: பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, விராத் கோஹ்லியை மட்டுமே தற்போதைக்கு தக்கவைக்க முடிவு செய்துள்ளது. டிராவிட்டை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணம் பெங்களூரு அணிக்கு இல்லை. இதே போல டில்லி டேர் டெவில்ஸ் அணி, காம்பிரை தக்கவைத்துக் கொள்ள விரும்ப வில்லை. இதனால் டிராவிட், காம்பிர் போன்றோர் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ள ஏலத்தில் எடுக்கப்படுவர் என தெரிகிறது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்தி���ள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39372-england-s-batsmenchase-down-their-target.html", "date_download": "2018-05-23T07:02:42Z", "digest": "sha1:VSPNQNL5EPJHQ4OX62MUIJVONFS4FURM", "length": 11007, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஷஸ் தோல்விக்கு பழிவாங்கும் இங்கிலாந்து | England's batsmenchase down their target", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்��ம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஆஷஸ் தோல்விக்கு பழிவாங்கும் இங்கிலாந்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. தற்போது ஒரு நாள் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட், ரஷித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nபின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது.மிட்செல் ஸ்ட்ராக் வீசிய முதல் ஓவரிலே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதானமாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். இங்கிலாந்து அணி 37வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 38வது ஓவரை வீசிய மிச்செல் ஸ்ட்ராக் இந்த ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நேரத்தில் ஆஸியின் பிடி இறுகுவது போல் தெரிந்தது.ஆனால் பின்னர் களமிறங்கிய வோக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 44வது ஓவரிலே வெற்றி இலக்கை அடைந்தது. 5போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nவிஜய் க்ளாப் அடிக்க தொடங்கியது ‘தளபதி62’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு: 8 பேர் உடல் சிதறி பலி\nமுடிவுக்கு வருகிறது டாஸ் பாரம்பரியம்\nப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க போவது யார் பஞ்சாப் அணிக்கு 187 ரன் இலக்கு\nகுல்தீப் சுழலில் சிக்கிய ராஜஸ்தான்: பிளே ஆஃப்பை தக்க வைத்த கொல்கத்தா\n“என் உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதியுங்கள்” - புன்னகையுடன் மரணித்த விஞ்ஞானி\nசிஎஸ்கே-வுக்கு மார்க் வுட், டாட்டா: திரும்புகிறார் தீபக்\nஆஸி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் லாங்கர்\nவெற்றியை மனைவியின் பிறந்த நாளுக்காக பரிசளித்த விராட் கோலி\nஹிட் மேனுக்கு இன்று பிறந்த நாள் - ‘ஆஃப் ஸ்பின்னர் முதல் கேப்டன் வரை’ சுவாரஸ்ய தகவல்கள்\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் க்ளாப் அடிக்க தொடங்கியது ‘தளபதி62’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2012/11/32.html", "date_download": "2018-05-23T07:00:57Z", "digest": "sha1:GT5XDXQ2MBK75GYCKAHQFBCUQZSUSXBR", "length": 28042, "nlines": 298, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: உருகும் பிரெஞ்சுக்காதலி -32", "raw_content": "\nஈழத்தின் யுத்தம் என்ற சாபம் பலரையும் பல அவமானங்களுக்கும் ,அவலத்துக்கும் காரணியாக்கி இருக்கு .\nஇனவாத இராணுவத்தின் காமப்பசிக்கு இரையாகாமல் தப்பிச்சரி இருக்க தன் பெண்பிள்ளைகளை கண்கான தேசம் என்றாலும் சரி .நிம்மதியாக இருக்கட்டும் என்று வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண் பிள்ளைகளை அனுப்பும் தாய் ,தந்தை தன் பிள்ளைகளிடம் அவசர உலகில் அவதானத்துடன் இருக்கணும் என்று சொல்லி அனுப்புவார்களா \nஇல்லை தங்கள் குடும்பத்து கெளரவத்தை நன்கு தெளிவு படுத்தி அனுப்புவார்களா\nமகள் வெளிநாடு போகப்போனவள் இடையில் என்ன நடந்தது என்று தெரியாது .என்று சொல்லிப் புலம்பும் ஒரு சில தாய் தந்தையருக்கு தன் மகளின் செயற்பாடு தங்கள் குடும்பத்தின் கெளரவத்தை சீர்குழைத்துவிட்டாள் என்பதை வெளிக்காட்ட முடியாமல் வெளிநாடு போனவள் தொடர்பில் இல்லை என்று முற்றுப்புள்ளியை ஊருக்குள் வைத்துவிட்டு .\nபொதுவெளியில் இதயச்சுமையாக இறக்கி வைக்கமுடியாமல் தவிக்கும் குடும்பத்தின் கதைகள் பலது இருக்கு சொல்லப்படாத கதைகளாக .\nஇது கதையல்ல நிஜம் என்று பாலுமகேந்திரா போன்றவர்கள் இலக்கியத்தரத்தில் சின்னத்திரைப் பிரியர்களுகு பின் புலம் சேர்க்க வேண்டும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களின் மூடப்பட்ட நிஜமுகத்தை.\nபெய்முகம் பூசி பவுடர் வாசணைத் திரவியம் கலந்து திரியும் நடிகை ஒழுக்கம் இல்லாதவள் என்று நாறு நாறாக கிழித்து துவைக்கும் ஊடகங்களில் நடிகை பணத்துக்காக விலைபோனால் விட்டுவிடுவோம் நம் சந்ததி ஏன் இப்படியானது . வீரமறவில் வந்த இனப் பெண்கள் \nஇப்படித்தான் சங்கவியும் மலேசியாவில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு சம்மதம் சொன்னவள் எப்படி மனசுமாறினால் லேலிதாண்டிய வெள்ளாடு போல ஆகிவிட்டாள் கரனுடன் .\n\"இருவரும் ஒன்றாக தங்கியிருந்த சிவதாஸ் வீட்டில் சேர்ந்து இருந்தபோது கிடைத்த தனிமையும் ,பொழுபோக்கு வசதியும் ,இருவரையும் இன்பம் பொங்கும் துள்ளுவதோ இளமைக் காலங்களில் இருவரும் இணைந்தன் விளைவு கர்பமாகிவிட்டாள் சங்கவி .\"\nஎன்றதை சிவதாஸ் குமாரிடம் சொல்லி குமார் என்னிடம் சொல்லிய போது என்னால் நம்ப முடியவில்லை இந்தச் செய்தியை\nஎப்படி ஒரு பெண் இன்னொருவருக்கு வெளிநாட்டிம் ஆசையை ஊட்டிவிட்டு, வந்த வழியில் மலேசியாவில் ஊரில் பார்த்தவன் கூட கூடிக்குலாவ முடியும்\nபுலம்பெயர் தேசத்தில் அந்த ஆண்மகனுக்கு எத்தனை அவமரியாதை ஆகியிருக்கும், தன் குடும்பத்தின் நிலையை எப்படி உணராமல் போனால் சங்கவி என என் சிந்தனை சிறைப்படுத்த நினைவுகள் அலைபாய்ந்து கொண்டிருந்து.\nஎப்ப என் பயணம் என்ற நிலையில் குமாரின் அழைப்புக்கு காத்திருந்தேன்\nஅதன் பின் சிலவருடத்தில் நடந்த ஒன்று\n-சங்கவியும் ,கரணும் இருவருமாக ஐரோப்பாவில் அடைக்கலம் புகுந்து இன்பமாக வாழ்கின்றார்கள். சங்கவியின் தந்தை இந்த செய்தி அறிந்ததில் இதயவலி வந்து மரணமாகிவிட்டார்.\nசங்கவியை ஐரோப்பாவுக்கு பயணமுகவர் மூலம் வரவைத்த மாப்பிள்ளையானவன் தனக்கு பேசினவள் இன்னொருத்தருடன் போன அவமானத்தோடும் ,தன் அதிக கடன்சுமையினால் இன்று சமுகத்தில் இருந்து ஒதுங்கி இருக்கின்றான்.��ம்மவர் முன் வருவதில்லை இன்றுவரை .\nதன்னைக்கண்டதும் வேறு பாதையில் சென்றுவிட்டார்கள் இந்த ஜோடி என்பதையும் என்னோடு பகிர்ந்திருந்தான்\nஏன் இப்படி நம் சமூகம் சீரழிகின்றது \nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 11/05/2012 10:59:00 am\nவாங்கோ ரெவெரி அண்ணா நான் நலம் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நீங்க நலமா \nரொம்ப நாள் க்கப்புறம் பால் கோப்பி...\nம்ம் விரும்பி குடிக்கும் கோப்பிக்கும் நேரம் கிடைக்க வேண்டுமே ரெவெரி அண்ணா அவசர உலகம் இல்லையா\n//ம்ம் என்னால் போகமுடியாது வீட்டுக்காரி வருவா விரைவில் நம்புகின்றேன் கடவுளை\n//ம்ம் விரைவில் என நம்புகின்றேன்\nநீங்க அடுத்த வாரம் விடுப்புன்னு சொன்ன்னால போறீங்கன்னு நினைச்சேன்...\nநீங்க அடுத்த வாரம் விடுப்புன்னு சொன்ன்னால போறீங்கன்னு நினைச்சேன்...//ம்ம் அது ஆன்மீகப்பக்கம் அண்ணாச்சி\nம்ம் ஆனாலும் பழகிய ஒன்றுதானே\n//ம்ம் பப்ளிக்கில் மதவாதி என்றால் அதிக தொல்லை அண்ணாச்சி\nயோகா அய்யா ஆளையே காணும்...நலம் தானே...\nமதம் பிடித்தவர்களைத்தான் எல்லாரும் வெறுப்பார்கள் தானே\nயோகா அய்யா ஆளையே காணும்...நலம் தானே...//ம்ம் ஐயா நலம் அவர் உறவு ஒன்றின் எதிர்பாராத இழப்பு அவரை கொஞ்சம் அமைதியில் இருக்கும்படி இணையத்தில் விரைவில் வருவார் விரைவில் கவலை மறந்து நிச்சயமாக இன்னும் சில வாரத்தில் விரைவில் வருவார் விரைவில் கவலை மறந்து நிச்சயமாக இன்னும் சில வாரத்தில் நம் அன்பு அவரை அழைத்து வரும் நம் அன்பு அவரை அழைத்து வரும்\nமதம் பிடித்தவர்களைத்தான் எல்லாரும் வெறுப்பார்கள் தானே//ம்ம் ஆனாலும் சமரசம் செய்யும் ஆட்களையும் அதே வட்டத்துக்குள் சேர்த்தால்//ம்ம் ஆனாலும் சமரசம் செய்யும் ஆட்களையும் அதே வட்டத்துக்குள் சேர்த்தால்\nயோகா அய்யாவிடம் விசாரித்ததாய் சொல்லவும்...மறுபடி சந்திக்கலாம் நேசரே...இரவு வணக்கங்கள்...பால் கோப்பிக்கு நன்றி...\nஹைய்யா ..ரொம்ப நாளைக்கப்புறம் பதிவிட்டவுடன் வந்திருக்கேன்\nயோகா அய்யாவிடம் விசாரித்ததாய் சொல்லவும்...மறுபடி சந்திக்கலாம் நேசரே...இரவு வணக்கங்கள்...பால் கோப்பிக்கு நன்றி.../ நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா அவதானிப்பார் நிச்சயமாக\nஹைய்யா ..ரொம்ப நாளைக்கப்புறம் பதிவிட்டவுடன் வந்திருக்கேன்// வாங்க அஞ்சலின் அக்காள் நலமா\nநேசன் ...சங்கவி போல நிறையப்பேர் தங்களைப்பற்றி மட்டுமே யோச்சிகிரவங்க இருக்காங்க ....வேதனையான விஷயம் தான் ...\nஅக்காளின் பின்னூட்டம் பலத்துக்கு பதில் போடமுடியாத நிலை வலைக்கும் வரமுடியாத நிலை மன்னிக்கவும்ம்ம் ஆனாலும் அந்த கிரீஸ்மஸ் கார்ட் செய்யும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லைம்ம் ஆனாலும் அந்த கிரீஸ்மஸ் கார்ட் செய்யும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை\nநான் நலம் நேசன் ,,நீங்க நலமா ..\nநேசன் ...சங்கவி போல நிறையப்பேர் தங்களைப்பற்றி மட்டுமே யோச்சிகிரவங்க இருக்காங்க ....வேதனையான விஷயம் தான் ...\n5 November 2012 11:55 //ம்ம் என்ன செய்வது தலைமுறை மாற்றமா இல்லை தனிமனித விருப்பா நான் அறியேன் அக்காள் ஆனால் சங்கவியின் தந்தை பாவம் ஒரு அப்பாவி நான் அறிவேன்\nஅக்காளின் பின்னூட்டம் பலத்துக்கு பதில் போடமுடியாத நிலை வலைக்கும் வரமுடியாத நிலை //\nஎப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வந்து பாருங்க\nநான் நலம் நேசன் ,,நீங்க நலமா // நல்ல சுகம் அஞ்சலின் அக்காள் ஆண்டவன் புண்ணியத்தில் நீங்களும் குடும்ப உறவுகளும் அப்படியே சுபீட்சமாக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையும்\nஎப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வந்து பாருங்க // வலையில் கைபேசியில் பின்னுட்ட்ம் போடும் வசதி செய்து வைத்தால் முதல் சப்பாத்தி எனக்குத்தான்ஹீ அதிராவிட \n//என்ன செய்வது தலைமுறை மாற்றமா இல்லை தனிமனித விருப்பா நான் அறியேன் //\nஇன்னமும் புரியாத புதிர்தான் ....மனம் ஒரு குரங்கு என்பார்கள்\nஅதான் தெளிவில்லா மனங்களை குழப்பி ஆட்டுவிக்கிறது ....ஆனா பின் விளைவுகளை யோசிக்காமல் செய்யும் காரியங்கள் சிலருக்கு பேரிழப்பை தரும் ...\nஎன்ன செய்வது தலைமுறை மாற்றமா இல்லை தனிமனித விருப்பா நான் அறியேன் //\nஇன்னமும் புரியாத புதிர்தான் ....மனம் ஒரு குரங்கு என்பார்கள்\nஅதான் தெளிவில்லா மனங்களை குழப்பி ஆட்டுவிக்கிறது ....ஆனா பின் விளைவுகளை யோசிக்காமல் செய்யும் காரியங்கள் சிலருக்கு பேரிழப்பை தரும் ...\n5 November 2012 12:06 // உண்மைதான் அஞ்சலின் அக்காள் குடும்ப அமைப்பு புரியாத மாந்தர்கள்§\nவலையில் கைபேசியில் பின்னுட்ட்ம் போடும் வசதி செய்து வைத்தால் //\nசெய்கிறேன் ....இல்லைன்னாலும் பார்சல் அனுப்பிடறேன் ..\nஎங்க வீட்ல சப்பாத்தி சப்பாத்தி சப்பாத்தி ....always :))))\nசரி நேசன் .நல்லிரவு வணக்கம் ...மீண்டும் சந்திப்போம் ..\nவலையில் கைபேசியில் பின்னுட்ட்ம் போடும் வசதி செய்து வைத்தால் //\nசெய்கிறேன் ....இல்லைன்னாலும் பார்சல் அனுப்பிடறேன் ..//ஈஈ அக்காளின் அன்பே போதும் பார்சல் அனுப்பி அதை போய் எடுக்கும் நேரம் கூட இந்த புலம்பெயர்வாழ்வில் தொல்லை என்பதை அறிவீர்கள் தானே என்றோ ஒருநாள் அஞ்சலின் அக்காள் வீட்டில் சாப்பிடுவோம்\nஎங்க வீட்ல சப்பாத்தி சப்பாத்தி சப்பாத்தி ....always :))))\nசரி நேசன் .நல்லிரவு வணக்கம் ...மீண்டும் சந்திப்போம் .// நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய இரவு வணக்கம்.மீண்டும் சந்திப்போம்.குட் நைட்..\nஎன்னததை சொல்வது பாஸ் மனிதமனம் ஆசைகளுக்கு அடிமையானது.அதுக்கு அணைகட்டத்தெரிந்தவன் புனிதன்\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nயா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.org/2016/08/16.html நேசங்கள் பொய் என்று நேற்றைய காற்றுப்போல நேயர் விருப்பம் தேர்வில் நேசம் பாயும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/05/blog-post_14.html", "date_download": "2018-05-23T06:51:56Z", "digest": "sha1:RDC75XCAS2OROS2HXIRI7OLHURXNSZIJ", "length": 13760, "nlines": 243, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும��� பிறர் தர வாரா...: தேர்தல் முடிவு- சார்பு அற்றக் கணிப்பு", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதேர்தல் முடிவு- சார்பு அற்றக் கணிப்பு\nநியூஸ் ( NEWS ) என்பதை நான்கு திசைகளில்\nஅப்படிக் கிடைகிற செய்திகளைக் கிடைக்கிறபடி\nஅப்படியே தொகுத்துத் தருவதில்லை .\nமாறாக தன் கருத்தை(VIEWS )\nஅதில் லேசாகத் திணித்து சரியாகத் தருவதுபோல்\nஅதைப் போலத்தான் தேர்தல் காலங்களில்\nகருத்துக் கணிப்பு என்கிற பெயரில் தங்கள்\nகருத்துத் திணிப்பைத்தான் செய்கிறார்களே ஒழிய\nநிஜமான மக்கள் கருத்தைத் தொகுத்துத்\nஇதற்கு தொலைக் காட்சி நிறுவனங்களும்\nஅவர்கள் பின்னால் தேர்தல் முடிவுகள்\nதங்கள் கணிப்புக்கு மாறுபட்டு இருப்பின்\nஇன்னும் முடிவு எடுக்கவில்லை என்பவர்கள்\nஎனும்படியாக அதில் குறிப்பிட்ட சதவீதத்தினரை\nநாளை அந்த சதவீதத்தை எந்த ஜெயித்த\nஅவர்கள் கணித்தது மிகச் சரி என்பதைப்\n( கடைசியாக வந்த கருத்துக் கணிப்பில் கூட\nஇழுபறி எண்ணிக்கை 75 )\nஎனவே அவைகளை வைத்து நாம்\nஎந்த மத ஜாதி அபிமானத்திலும் சாராது\nமிகக் குறிப்பாக பணத்திற்கு விலைபோகாது\nநம் மனம் கட்சிகளையும் , தலைவர்களையும்\nநம் கணிப்பே மிகச் சரியானக் கணிப்பாக\nநிச்சயம் அந்தக் கட்சியே வெல்லும்\nஅதுவே ஆட்சி பீடமும் ஏறும்\nநல்லதே நடக்க வேண்டுகிறேன் ஐயா\nவாழட்டும் எம்மினம் வறுமைகள் ஒழித்து \nஇந்த தேர்தல்முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பு எல்லாம் இப்ப கூடாது.\nமே 19ந் தேதிக்கு பின் தான் மக்களின் மன நிலை தெளிவாகத்\nஇங்க்லீஷ் எழுத்துக்களில் எதுக்கு அப்புறம் எது வரது என்று ஒரு கிழம் நேற்று ஒரு எக்குத் தப்பா ஒரு கேள்வி கேட்டது.\nஇங்க்லீஷ் லே 26 எழுத்துக்கள் இருக்கா அதை வரிசையா சொல்லுங்க ...எது முன்னாடி வருது அதை வரிசையா சொல்லுங்க ...எது முன்னாடி வருது \nஏ தான் முதலில் வருது. என்றேன்.\nஅதை அப்பறம் சொல்றேன் என்று\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎந்த ஊடகமாயினும் தங்கள் சொந்தக கருஹ்தியா இணைத்தே முடிவுகளை சொல்கிறார்கள். பார்ப்போ, இன்னும் சில தினங்கள்தானே உள்ளன. தெரிந்து விடும் கோட்டைத் தொடுவது யார் என்றும் கோட்டைவிடுவது யார் என்றும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎந்த ஊடகமாயினும் தங்கள் சொந்தக கருஹ்தியா இணைத்தே முடிவுகளை சொல்கிறார்கள். பார்ப்போ, இன்னும் சில தினங்கள்தானே உள்ளன. தெரிந்து விடும் கோட்டைத் தொடுவது யார் என்றும் கோட்டைவிடுவது யார் என்றும்.\nநம் கணிப்பே சரி என்ற கணிப்பு உண்மைதான் ஐயா.\nஇப்போது இருக்கும் நிலையில் தலைவர்களைக் கொண்டே ஒரு அமைப்பு தீர்மானிக்கப் படுகிறது அவர்களும் இரண்டாம் வரிசை என்று யாரையும் உருவாக்குவதில்லை. அதை நாம்தான் உருவாக்க வேண்டும் எந்த அமைப்பு வந்தாலும் இந்தத் தலைவர்கள் வேண்டாம் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் எந்த அமைப்பு வந்தாலும் இப்போதைய தலைவர்கள் இல்லாவிட்டால் சரியாக இயங்க வாய்ப்பு உள்ளது\nநல்லதொரு பகிர்வு..... த.ம. +1\nமே தினச் சிறப்புப் பட்டி மன்றம்\nஅவன் பிரம்மனாக மாறத் துவங்குகிறான்\nமடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது...\nமே 16 இல் தமிழகத்தின் விடியலுக்கு.....\nபாடையில் பணம், செத்த வீட்டில் சுடுகாட்டில் பணம் பட...\nஇல்லை நாம் தான் அப்பட...\nதேர்தல்---வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எளிதான வழிம...\nதேர்தல் முடிவு- சார்பு அற்றக் கணிப்பு\nஓட்டுக்காக வாக்களித்து ஒய்யாரமாய் பதவியேற்கும்.......\nதேர்தல் அலசல்-- முடிவுக்குப் பின்\nமயக்கும் கோடை மழை மாலை\nவாழ்க \"குடி\" அரசு வாழ்க \"குடி\" மக்கள்\nஎரிக்கும் பசி தேடச் செய்து விடும்\nஇணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்\nசூட்சுமக் கோடே லெட்சுமணக் கோடு\nநீயும் கவியில் மன்னர் தானே\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2013/11/04/how-police-complaints-withdrawn-sex-scandals-settled-congress-or-communist-way/", "date_download": "2018-05-23T07:26:40Z", "digest": "sha1:3BUGP3T7NE4GKEMUG3NTIZEFOG5LNPF2", "length": 40563, "nlines": 138, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா? | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« 40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\nஇப்போது வரும் காமெடிகளில் கெட்ட விஷயங்களை நிறைய காட்டுகிறார்கள், அதில் காமெடியே இல்லை, காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியவில்லை\nஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா\nஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா\nகொடுத்த புகார் வாபஸ் (விடுமுறை கொண்டாட்டம்): இப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம் புகார் கொடுத்த சில மணிநேரங்களிலேயே கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியது பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் கொடுத்த புகாரின் பேரில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் IPC sections 354 and 354 (A) பிரிவுகளில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தது, பெண்ணின் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் பட்டி நடந்து கொண்டது என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது[1]. இதுதவிர மாநில போலீஸ் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் பதிவாகியது.\nஆனால், பீதாம்பர குரூப் நடந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பாக தன்னுடைய உணர்வுகளை பாத்தித்தற்கு வருந்துவதாகக் கூறியதால் புகாரை வாபஸ் வாங்கியதாகத் தெரிவித்தார். “தி ஹிந்து” இவ்விதமாகக் குறிப்பிட்டுள்ளது.\nஇ-மெயில் மூலம் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்[3]. தி லெலிகிராப் மேலும் சில விவரங்களைக் கொடுக்கிறது:\nமதிப்புக்குரிய குருஜி குல் சாஹப் அவர்களின் அறிவுரைப் படி வாபஸ் வாங்கிக் கொண்டேன்: “நான் மதிப்புக்குரிய குருஜி குல் சாஹப் மற்றும் என்னுடைய தந்தை, கணவர் முதலியோரிடன் ஆலோசித்துவிட்டுதான் இந்த முடிவுக்கு வந்தேன். இந்தற்கு பின்னணியில் எந்தவிதமான அழுத்தமோ, வற்புறுத்தலோ இல்லை”, என்றும் கூறியதாக உள்ளது[4]. இருப்பினும் இதுபற்றி அதற்கு மேலும் எந்த விளக்கமும் கொடுக்க மறுத்து விட்டார்[5]. ஆனால் காங்கிரஸ்காரர்கள் கொல்லத்தில் நடிகையின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதாப வர்ம தம்பன் நடிகையைப் பற்றி வேறுவிதமாகவும் பேசினார்[6].\nயார் இந்த குல் சாஹப்: குல் சாஹ என்பவர் நடிக-நடிகையருக்கு ஒரு ஆன்மீக குருவாக இருப்பவராம். நடிக-நடிகையருக்கு பிரச்சினை என்று வந்தால் அவரிடம் தான் சென்று ம���றையிடுவார்களாம். அவரிடத்திலிருந்து “பாஸிடிவ் அலைகள்” வெளிப்படுகின்றனவாம்[7]. ஸ்வேதா மேனனே நடிக-நடிகையரை அவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தாக தெரிகிறது. சுதான்ஸு பாண்டே என்ற நடிகரை ஸ்வேதா குருஜிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்[8]. பூஜா மதன், கரிஷ்மா மோதி, ஸ்வேதா அகர்வால், ரக்ஷந்தா கான், ராகி டாண்டன், ராஹில் ஆஸம், பைரவி ரைசுத் என பலர் மன அமைதிக்காக இவரிடம் வருகிறார்களாம்[9]ரிவர்களில் சிலர் குல் சாஹபிடமிருந்து முஸ்லிம் நாகரிகத்தைக் கற்றுக் கொள்கிறோம் (ஸ்வேதாவையும் சேர்த்து) என்றும் கூறியுள்ளனர்[10].\nஸ்வேதாவிற்காக கம்யூனிஸ்டுகளின் புகார்: போதாகுறைக்கு கம்யூனிஸ்டுகளும் இதை விடுவதாக இல்லை. மார்க்ஸிஸ்ட் கட்சியுன் சிவப்புப் பரிவாரத்தின் அங்கமான CPI(M)’s youth outfit DYFI ஒரு புகார் கொடுத்தது. கொல்லம் மாவட்ட தேசிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் வி.பி.பிரசாந்த் மாநில போலீஸ் கமிஷனர் தேபாஷ் குமார் பேஹ்ராவிடம் புகார் மனு கொடுத்தார்[11]. கமிஷன்ரும் ஸ்வேதாவிடம் நேரிடை அறிக்கைப் பெறுவதாகக் கூறினர். அச்சுதமேனன் மற்ற தலைவர்கள் மலையாள டிவிசெனல்களில் விமர்சனம் செய்தனர்.\nபுகார் வாபஸின் பின்னணிக்கு காரணங்கள்: ஸ்வேதாவும் முன்னர் தான் கலக்டரிடத்தில் புகார் கொடுத்தபோது, அவர் ஏற்கமருத்ததால், மிகவும் அவமரியாதை அடைந்தேன், ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்கு அவமானம் ஏற்பட்டது, பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் சொன்னார், அதனால் புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னார்[12]. புகார் கொடுத்த சில மணிநேரங்களிலேயே கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியது பல கேள்விகளை எழுப்புகிறது:\nதன்னுடைய சினிமா தொழிலில் இதனால் பாதிப்பு ஏற்படலாம்[13].\nகாங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அரசியல் மோதல்களில் சிக்கிக் கொள்ள விரும்பாமல் தப்பிக்க்கப் பார்த்திருக்கலாம்.\nஏற்கெனவே, சோலார் பெனல் ஊழல், செக்ஸ், சர்ச்சைகளில் பல நடிகைகள் சிக்கியுள்ளதான், தானும் அது போன்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என்ரு யோசித்திருப்பார்.\nஏற்கெனவே சோனியா-காங்கிரஸ் பலவித ஊழல்கள், குற்றங்கல், செக்ஸ்-விவகாரங்கள் என்று நாறிப் போயிருக்கிறது. ராகுல் கேரளாவிற்கு வந்தபோதே காங்கிரஸ்காரர்கள் சண்டைப் போட்டுக் கொண்டனர்.\nஇதனால், மேலும் இவ்விவகாரத்தை தேர்தல் நேரத்தில் பெரிதாக்க விரும்பவில்லை என்பது திண்ணம்.\nஇதனால், சோனியா-காங்கிரஸ்காரர்கள், விசயத்தை சுமுகமாக முடித்துக் கொண்டால், விசடயத்தை அமுக்கிவிடலாம் என்ரு முடிவு எடுத்திருப்பார்.\nகேரளாவைச் சேர்ந்த பல பலமுள்ள அரசியல்வாதிகள், மந்திரிகள் சோனியா-ஆட்சியில் உள்ளனர்.\nஅவர்கள் ஸ்வேதாவிடம் சொல்லி அமுக்கி வாசிக்க சொல்லியிருப்பர்.\nபீதாம்பரம் இடத்திலும் மன்னிப்பு கேட்டு விடுங்கள், இதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றும் சொல்லியிருப்பார்கள்.\nஅவ்வளவுதான் சர்ச்சை முடிந்து விட்டது.\nஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது: முதலி நான் பெண், பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை என்ற சுருதியில் ஆரம்பித்தார் ஸ்வேதா. அதனால், நிச்சயமாக காங்கிரஸ்காரர்கள் ஆடிவிட்டனர். இருப்பினும் ஸ்வேதாவைப் பற்றி உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர் என்றே ஆகிறது. இருமுறை விருது பெற்றுள்ளார் என்பதால் அரசியல் ஆதரவு நிச்சயமாக உள்ளது, இல்லையென்றால், அவ்வாறு வாங்கியிருக்க முடியாது. சரி, அவரைப் பொறுத்த வரைக்கும் இப்படி அனுசரித்துக் கொண்டு போய் விட்டார் என்று சொல்லிவிடலாம். பிறகு சாதாரண பெண்களின் கதி என்னாவது அதனால்தானே, குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி வியாக்யானம் செய்யும் அளவிற்கு வந்து விட்டது. இங்கோ அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்’ என்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியுள்ளார்[14]. இன்னொரு எம்.பி நடிகையின் மீதே புகார் செய்யப்பட்டுள்ளது.\n[14] தமிள்-ஒன்–இந்தியா, அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் – ஸ்டன்ட்மாஸ்டரின்பரபரப்புபேச்சு, Posted by: Shankar Published: Friday, November 1, 2013, 14:40 [IST]\nகுறிச்சொற்கள்: ஆசிர்வாதம், குல் சாஹப். குல் சாஹிப், கேரளா, தேசிய ஜனநாயக வாலிபர் சங்கம், நடிகை, ஸ்வேதா, Democratic Youth Federation of India, Hindu, Indian Penal Code, Kerala, Shweta Menon\n6 பதில்கள் to “ஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா\n1:55 முப இல் நவம்பர் 4, 2013 | மறுமொழி\n5:30 முப இல் நவம்பர் 6, 2013 | மறுமொழி\nஸ்வேதாமேனன் ‘செக்ஸ்’ புகாரால் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: காங்கிரஸ் எம்.பி. பர��ரப்பு பேட்டி\nபதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 05, 1:05 PM IST\nஸ்வேதாமேனன் ‘செக்ஸ்’ புகாரால் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: காங்கிரஸ் எம்.பி. பரபரப்பு பேட்டி\nகேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த 1–ந் தேதி நடந்த படகு போட்டி தொடக்க விழாவில் கொல்லம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப் கலந்து கொண்டார்.\nஅந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஸ்வேதா மேனனிடம் அவர் ‘செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கிளம்பியது. இதுபற்றி ஸ்வேதா மேனன் பரபரப்பு பேட்டி அளித்தார். இதையடுத்து பீதாம்பர குரூப் எம்.பி. மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.\nஇதுதொடர்பாக ஸ்வேதாமேனனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஸ்வேதா மேனன் திடீரென தனது புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.\nகாங்கிரசாரின் மிரட்டல் காரணமாகவே அவர் வாபஸ் பெற்றார் என்று தகவல்கள் வெளியானாலும் அதற்கு பதில் அளிக்க ஸ்வேதா மேனன் மறுத்து விட்டார்.\nஇந்தநிலையில் பீதாம்பர குரூப் எம்.பி. நேற்று கொல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–\nகொல்லம் அஷ்டமுடி காயலில் நடந்த படகு போட்டிக்கு நடிகர் கலாபவன் மணி, ஸ்வேதா மேனன் ஆகியோரை அழைக்க வேண்டும் என்று சிலர் விருப்பப்பட்டனர். எனவே ஸ்வேதா மேனன் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டார். ஏராளமான மக்கள் முன்னிலையில் விழா நடந்தது. அப்போது ஸ்வேதா மேனனிடம் நான் சில்மிஷம் செய்ததாக கூறுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்.\nஇந்த புகாருக்கு பின்னணியில் கூட்டுச்சதி இருக்கிறதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்படி ஒன்றும் மோசமானவன் இல்லை. குடிபோதையில் வாழ்க்கையை தொலைத்த குடும்பத்தினரை சேர்த்து வைத்தவன் நான். அப்போதெல்லாம் பாராட்டாதவர்கள் இப்போது நான் நடிகையை சில்மிஷம் செய்ததாக கூறி புரளி கிளப்புகிறார்கள்.\nஇதை கேட்டு நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டது இல்லை. தற்கொலை செய்யும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு கட்சியினரும், பத்திரிகையாளர்களும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.\nஎம்.பி. பதவியில் இருந்து மக்கள் பணியாற்றவே நேரம் சரியாக இருக்கிறது. நான் சினிமா பார்ப்பதும் இல்லை. ஸ்வேதாமேனன் பற்றியும் எனக்கு தெரியாது. இந்த விழாவில் தான் அவரை பார்த்தேன்.\nஸ்வேதா மேனன் என் மீது கூறிய புகாருக்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அந்த மேடையில் வேறு யாராவது அவருக்கு தொல்லை கொடுத்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மட்டுமே கூறி இருந்தேன்.\n4:51 முப இல் நவம்பர் 12, 2013 | மறுமொழி\nஅரசியல் நிர்பந்தத்தால் புகாரை வாபஸ் பெறவில்லை\nதிருவனந்தபுரம் : காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப் என்னிடம் சில்மிஷம் செய்தது தொடர்பான புகாரை அரசியல் நிர்பந்தம் காரணமாக நான் வாபஸ் பெறவில்லை என்று நடிகை சுவேதா மேனன் கூறினார். பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன் கடந்த சில நாட்களுக்கு முன் கொல்லத்தில் நடந்த படகு போட்டி விழாவில் கலந்து கொண்டபோது, காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப் தன்னை சில்மிஷம் செய்ததாக புகார் கூறினார். இதுதொடர்பாக பீதாம்பர குருப் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.\nபீதாம்பர குருப், என்னை சில்மிஷம் செய்தது உண்மை தான் என்றும், இந்த வழக்கில் கடைசி வரை உறுதியாக இருப்பேன் என்றும் சுவேதா மேனன் கூறினார். ஆனால் மறுநாளே புகாரை அவர் வாபஸ் பெற்றார். அரசியல் நிர்பந்தம் காரணமாக அவர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் நடிகை சுவேதா மேனன் நேற்று அளித்த பேட்டி:\nகொல்லத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பீதாம்பர குருப் என்னை சில்மிஷம் செய்து உண்மை தான். அந்த நிகழ்ச்சியில் நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். அதன் பிறகு பீதாம்பர குருப் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து 82 வயதான எனது தந்தை, கணவர் மற்றும் எனது குரு ஆகியோர் கூறியதை அடுத்து, அந்த புகாரை வாபஸ் பெற முடிவு செய்ய தீர்மானித்தேன்.\nஅரசியல் நிர்பந்தம் காரணமாக புகாரை வாபஸ் பெறவில்லை. அன்றைய தினம் நடந்த சம்பவம் குறித்து, முதல்வர் உம்மன்சாண்டியிடம் புகார் தெரிவிக்க போவதாக கூறியிருந்தேன். அதன்படி, நேற்று (சனிக்கிழமை) முதல்வரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விரிவாக கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\n4:53 முப இல் நவம்பர் 12, 2013 | மறுமொழி\nஎம்.பி., மன்னிப்பு கேட்டதால்நடிகை ஸ்வேதா பெருந்தன்மை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 11,2013,00:29 IST\nதிருவனந்தபுரம்:மலையாள சினிமா துறையினர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, காங்., எம்.பி., மீதான புகாரை, நான், வாபஸ் பெற்றதாகக் கூறுவது, தவறான தகவல். அவர், மன்னிப்பு கேட்டதால் தான், வாபஸ் பெற்றேன், என, பிரபல நடிகை, ஸ்வேதா மேனன் கூறினார்.\nகொல்லம் படகு போட்டி:கொல்லத்தில், சமீபத்தில் நடந்த படகுப் போட்டியின் துவக்க விழாவில், மலையாள நடிகை, ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, காங்., மூத்த எம்.பி., பீதாம்பர குருப், தன்னை தொட்டு தொட்டு பேசியதாகவும், தன்னிடம் அத்துமீறி நடந்ததாகவும், ஸ்வேதா மேனன், புகார் தெரிவித்தார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nபுகார் வாபஸ்:பரபரப்பு குற்றச்சாட்டை ஏற்படுத்திய, அடுத்த சில மணி நேரங்களில், காங்., – எம்.பி., மீதான புகாரை திரும்பப் பெறுவதாக, ஸ்வேதா, செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதையடுத்து, மலையாள சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில, வெளி அமைப்புகள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, ஸ்வேதா, புகாரை, வாபஸ் பெற்றதாக, தகவல் வெளியானது.\nஇதுகுறித்து, ஸ்வேதா, நேற்று கூறியதாவது:சினிமா துறையினர் உட்பட, வேறு யாரும், எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை,. காங்கிரஸ் எம்.பி., தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டார். இதை, ‘டிவி’யில் பார்த்த, என் தந்தை, புகாரை வாபஸ் பெறும்படி கூறினார். இதன் அடிப்படையில் தான், புகாரை, வாபஸ் பெற்றேன். வேறு எந்த நெருக்கடிக்கும் பயந்து, வாபஸ் பெறவில்லை.\nமுதல்வரிடம் விளக்கம்:இதுகுறித்து, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள முதல்வருமான, உம்மன் சாண்டியையும் சந்தித்து, நடந்த சம்பவம் குறித்து, விளக்கியுள்ளேன்.இவ்வாறு ஸ்வேதா தெரிவித்து உள்ளார்.\nபெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏ Says:\n3:19 முப இல் நவம்பர் 15, 2013 | மறுமொழி\nபெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏ Says:\n3:22 முப இல் நவம்பர் 15, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/09/sex-life-menopause-women.html", "date_download": "2018-05-23T07:30:27Z", "digest": "sha1:EGU5PGADBA3QITTGFABIUVRIXEUX6WUL", "length": 10876, "nlines": 49, "source_domain": "tamil.indiansutras.com", "title": "மெனோபாஸுடன் அவ்ளோதானா? | Sex life doesn't end at menopause | மெனோபாஸுடன் அவ்ளோதானா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » மெனோபாஸுடன் அவ்ளோதானா\nசெக்ஸ். இதன் ஆரம்பமும், முடிவும் யாருக்கும் தெரியாது. போகும் வரை போகும், நீளும் வரை நீளும், இதற்கு இதுதான் முடிவு என்று எதுவும் இல்லை. இதை உணர்ந்தால் செக்ஸை சுதந்திரமாக, சவுகரியமாக, மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியும், ரசிக்க முடியும்-எந்த வயதிலும்.\nசில பெண்களுகளுக்கு, ஆண்களும் கூடத்தான், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சொல்லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடையும், சங்கடமும் இல்லாமல் அனுபவிக்க முடியும் என்பது டாக்டர்களின் கருத்து.\nமெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அந்த சோர்வை விரட்ட செக்ஸ் அருமருந்தாக பயன்படுகிறது என்பதே உண்மை. புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து நல்லபடியாக நாம் செயல்பட, நல்ல எழுச்சியுடன் மனம் திகழ செக்ஸ் அவசியம் தேவை என்பது மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து. மேலும் நம்மை என்றும் போல இளமையுடன் திகழவும் மெனோபாஸுக்குப் பிந்தைய செக்ஸ் உதவுகிறதாம்.\nமெனோபாஸ் வந்தால் செக்ஸ் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கையே என்று கூறும் டாக்டர்கள், உணர்ச்சிகள் எங்கும் ஓடிப் போகாது, உங்களுக்குள்ளேயேதான் அது இருக்கும். அதை முன்பு போலவே நீங்கள் வெளிப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்கள்.\nஅதை விட முக்கியமாக இந்த சமயத்தில் டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாகவே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உதவுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான பெண்கள் மன ரீதியாக துவண்டு போவதால் இதை சரிவர கவனிப்பதில்லை.\nமெனோபாஸ் வந்த பெண்களுக்கு இனி எதற்கு செக்ஸ் என்ற மன ரீதியான முடிவுக்கு வந்து விடுவதால், தங்களது கணவர்கள் அருகில் வந்தாலே இறுக்கமான நிலையுடன் ஒத்துழைக்கிறார்கள். அப்போதுதான் பிரச்சினை வரும். வலியுடன் கூடிய செக்ஸ் அனுபவமாக அது மாறி இருவருக்குமே மன வருத்தத்தையும், அதிருப்தியையும், எரிச்சலையும் கொடுக்கும் கசப்பான அனுபவமாக மாறிப் போய் விடுகிறது.\nமெனோபாஸ் வந்த பெண்கள், அதற்குப் பின்பு எப்படிப்பட்ட செக்ஸ் உறவில் ஈடுபடுவது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெற்று செக்ஸ் வாழ்க்கையை இனிமையாக தொடருவது நல்லது.\nஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர முடியும். தேவைப்பட்டால் மன நல நிபுணர்களின் ஆலோசனைகளையும் கூட பெறலாம்.\nஅதேசமயம், மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதாவது இந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இல்லாமல் போய் விடும். இதனால் பெண்ணுறுப்பில் வறட்சித் தன்மை காணப்படும். இதனால் ஆர்கஸம் ஏற்படுவதில் தாமதமோ அல்லது சிரமமோ இருக்கலாம். இதனால் உறவின்போது வலி ஏற்படுவது இயற்கை.\nஆனால் இதற்கும் கூட நிவாரணங்கள் உள்ளது. டாக்டர்கள் பரிந்துரைக்கும் ஜெல் அல்லது லூப்ரிகன்ட்களைப் பயன்படுத்தினால் உறவு எளிதாகும், இனிமையாகும்.\nமேலும் நீண்ட இடைவெளி விட்டு விடாமல் தொடர்ந்து செக்ஸ் உறவை மேற்கொண்டு வ்நதால் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.\nஎனவே மெனோபாஸ் வந்த பெண்களே, 'ஆன்ட்டி' ஆகி விட்டோமே என்று வருத்தப்படாதீர்கள், 'கிளைமேக்ஸ்' என்றும் மாறாத இளமையுடன், இனிமையுடன் நீடிக்கும் என்பதை மனதில் கொண்டு சந்தோஷத்துடன் 2வது இன்னிங்ஸையும் சிறப்பாக தொடருங்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arimuham.blogspot.com/2012/04/", "date_download": "2018-05-23T06:47:52Z", "digest": "sha1:SQJYWNZL7QSH4FCXIIPH6R4T44MSOMAI", "length": 7455, "nlines": 137, "source_domain": "arimuham.blogspot.com", "title": "April 2012 ~ www.arimuham.com commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nfacebookயில் தமிழில் டைப் செய்து எப்படி\nஇணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.\n1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.\nபிரபலமான 10 மொன்பொருள் இலவசமாக Download செய்யலாம்.\nஇலவசமாக உங்கள் கணினியில் டிவி பார்க்க.\nஇப்போது நீங்கள் ஒரு VLC Player பயன்படுத்தி உங்கள் கணினியில் இலவச தொலைக்காட்சி பார்க்க முடியாது . அதனால் குறுகிய , வெறும்...\nAndroid தமிழ் மொன்பொருட்கள் இலவசம்\nஇன்றை கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் - ஆன்ட்ராய்ட் போனை கையில் வைத்துள்ளனர். சென...\nAndroid Mobile களுக்கான இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்..\nதொலைவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச உருவானவையே தொலைபேசி. தொலைபேசியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு ...\nஉங்கள் Mobile phone யின் Opera Miniயில் தமிழ் மொழியை வர வேண்டுமா\nதற்போது இணையதளங்கள் எல்லாம் தமிழில் காணப்படுகின்றது.சில Mobile Phone தமிழ் மொழி காணப்படுவதில்லை.கவலையை விடுங்கள்.OPERA MINI யில் பார்க்கலா...\nஉங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா\nDSL Speed 5.1 | 5.4 MB இந்த காலத்தில் Internet பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை.தற்போது Internet யின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகாரிக்கி...\nFacebook யின் உங்களுக்கு பிடித்த Themes ஐ மாற்றலாம்.\nஆயிரக்கணக்கான User facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா்.அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா\nமொபைல் Software,Theme என்பவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யும் இணையத்தளங்கள் பல\nfacebookயில் தமிழில் டைப் செய்து எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pattikkaattaan.blogspot.com/2017/01/blog-post_29.html", "date_download": "2018-05-23T07:13:31Z", "digest": "sha1:DE2JCGU2ZP7FNA7FAZTPHE746ODD6X7H", "length": 3098, "nlines": 48, "source_domain": "pattikkaattaan.blogspot.com", "title": "பட்டிக்காட்டான்: அடக்குமுறை", "raw_content": "\nஞாயிறு, 29 ஜனவரி, 2017\nஅடக்குமுறைக்கு ஆயுள் குறைவு என்பது\nஅன்று மன்னராட்சியில் அடக்குமுறை .\nஇன்று மக்கள் ஆட்சியிலும் அடக்குமுறை.\nமனித மனம் நம்ப மறுக்கத்தான் செய்கிறது.\nஆழமான பயமே தெரிகிறது. இது\nஅனைத்து காலங்களுக்கும் பொருந்தும் .\nஇப்போது வந்துள்ள டிரம்ப் காலம் வரை.\nஇனி வரும் காலங்களிலும் தொடரும்\nமெரீனா தந்த வெற்றியை அங்கே\nகாலமெல்லாம் கொண்டாட வேண்டும் .\nஇடுகையிட்டது KRISHMANIVEL நேரம் முற்பகல் 11:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் வரவு நல்வரவு ஆகுக. எம் வலைப்பூவிற்குள் நுழைந்தமைக்கு நன்றி. கவிதைகளை பருகுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/prophet-mohammed_16.html", "date_download": "2018-05-23T07:25:48Z", "digest": "sha1:DH24QWTI5RXCAV3GQPQDX755XHM33NRJ", "length": 14693, "nlines": 131, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு! பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » நபிகள் நாயகம் » நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nநபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nTitle: நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nமாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம். பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் ச...\nமாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம்.\nபாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nஎளிமையான ஆங்கில உரையின் தமிழாக்கம் இதோ :\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - யார் தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கு விரும்பவில்லையோ அவண் உண்மையான முஸ்லிம் அல்ல.\nஅல்லாஹ்வுக்கு அழகான பல பெயர்கள் உண்டு அதில் ஒன்று தான் அர்ரஹீம் – ம��க்க கருனையாளன்.\nநபிகள் நாயகம் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அஸ்ஸலாமு அலைக்கும் எனக் கூறுவார்கள். இதன் பொருள் , உங்கள் மீது அந்த இறைவனின் கருனை உண்டாகட்டும்.\nஇவ்வாறு தான் ஒரு முஸ்லிம் இறைவனது அன்பை மற்றவருக்கு வேண்டுவார்.\n(உலக நாடுகளின் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்)......\nமேலும் முஹம்மத் நபி போர்க்களத்திலும் கூட எவ்வாறு மனிதநேயத்துடன் நடக்க வேண்டுமென தன் தோழர்களிடம் கூறுகையில்,\nகுழந்தைகளை , பெண்களை , வயதான முதியவர்களைக் கொலை செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார்கள். மேலும் எதிரிகளின் வசம் உள்ள மதபோதகர்கள், மரங்கள் ,ஆலயங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தக்கூடாது எனக் கூறினார்கள்.\nஇவைதான் முஸ்லிம்களுக்கு மதரஸாக்களில் (அரபு பாடசாலை) போதிக்கப்படுகிறது.\n(உலக நாடுகளின் தலைவர்கள் மீண்டும் கைதட்டுகிறார்கள்)......\nLabels: உலக செய்தி, நபிகள் நாயகம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொ��ை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yazhsuthahar.blogspot.com/2006/08/blog-post_11.html", "date_download": "2018-05-23T07:04:43Z", "digest": "sha1:V4DM4GANUUIIQ737UCPTMFSZ5DSHJPMA", "length": 8490, "nlines": 75, "source_domain": "yazhsuthahar.blogspot.com", "title": "பாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...: பிந்தி வந்து ...முந்தி நிற்கும் டி.எம்.எஸ்...", "raw_content": "\nபாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...\nபிந்தி வந்து ...முந்தி நிற்கும் டி.எம்.எஸ்...\nஇன்னொரு பாடகர் அல்லது பாடகியுடன் டி.எம்.எஸ் இணைந்து பாடும் பாடலை\nமுதலில் டி.எம்.எஸ் ஆரம்பிக்காமல் , மற்றவர் ஆரம்பிக்க\nஅதன் பின்பு டி.எம்.எஸ்ஸின் குரல் சற்றுத்தாமதமாக வரும்... . பாடல்களில் -\nடி.எம்.எஸ். தமது அழுத்தமான முத்திரையைப் பதித்துக் கொண்டே உற்சாகமாக தாம் வந்துவிட்டோம் என்பதை குரல் குறிப்பால் உணர்த்தும் இடம் அருமை என்பதை சென்ற தொடரில் சில பாடல்களை உதாரணம் காட்டி வியந்திருந்தோம்.\nஅந்த வகையில் இன்னொரு பாடகருடன் டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் அவரது வருகையை ஆர்வத்துடிப்போடு எதிர்பார்க்க வைக்கும் இன்னும் சில பாடல்களை இந்த வாரமும் பார்க்கலாம்\n'தரிசனம்' படத்தில் ' இது மாலை நேரத்து மயக்கம்...' என்ற பாடலை முதலில் எல்.ஆர். ஈஸ்வரி தான் ஆரம்பித்து வைப்பார்.\nஇளமை துள்ளும் குரலில் அவருக்கே இயல்பான நளினத்துடன் எல்.ஆர்.ஈஸ்வரி அந்தப் பாடலின் பல்லவியை முழுதாகப் பாடி முடித்ததும் -\nடி.எம்.எஸ் ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டே பாடலில் தமது பங்கை ஆரம்பிப்பார்.\nஅவர் பாடத் துவங்குவதற்கு முன்பாக அந்தச் சிரிப்பே ரசிக நெஞ்சங்களை சிலிர்க்க வைக்கும்.\nஆதாவது ' இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை. எல்லாமே மாயை ' என்று சொல்லிக் கொண்டே ஒரு பட்டினத்தார் சிரித்தால் அல்லது ஒரு புத்தர் சிரித்தால் எப்படி இருக்குமோ.... அந்த அர்த்தத்தை தமது சலிப்பும் , கிண்டலும் கலந்த அந்த சிரிப்பொலியால் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து நமது செவிகளின் முன் கொண்டவந்து நிறுத்துவார் டி.எம்.எஸ்.\n(இதே போல ஒரு அர்த்தமும் , ஆழமும் பொதிந்த சிரிப்பொலியை வி.தட்சிணாமூர்த்தியின் இசையில் உருவான ' தேவி ' படத்தில் இடம்பெற ' அன்னையின் மடியில் துவங்கிய வாழ்க்கை.. மண்ணின் மடியில் முடிகிறது... ' என்ற பாடலின் பல்லவியில் முதல் இரண்டு வரிகளைப் பாடியதும் வெகு யதார்த்தமாக ஆனால் சிந்¾னையைத் தூண்டுகின்ற விதத்தில் அற்புதமாக வெளிப்படுத்���ுவார் டி.எம்.எஸ்.)\nமெல்லிசை மன்னரின் இன்னிசையில் ' குமரிக் கோட்டம்' படத்தில் ஒரு பாடல்.\n' நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவதை சொன்னாள் ' என்ற பாடலை கிட்டத்தட்ட பாதிப்பாடல் வரை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிவிடுவார்.\nஎல்.ஆர்.ஈஸ்வரியின் இளமை ஊஞ்சலாடும் குரலை ரசித்துக் கொண்டே 'எப்போ வருவாரோ' என்று டி.எம்.எஸ்.…இன் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருப்போம்.\nஎல்.ஆர்.ஈஸ்வரி பலல்வியையும் , சரணத்தையும் பாடி முடித்ததும் அசத்தலான ஒரு பின்னணி ஒலிக்கும் .\nஅந்த இசையைப் பின்னுக்கு தள்ளிக் கொண்டே ' நான் தொடர்ந்து போக... என்னை மான் தொடர்ந்ததென்ன..' என்று துள்ளிக் குதித்துக் கொண்டே டி.எம்.எஸ் ENTER ஆகும் இடம் அருமை ' என்று துள்ளிக் குதித்துக் கொண்டே டி.எம்.எஸ் ENTER ஆகும் இடம் அருமை அருமை\n'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட\nஎன்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....\nதுள்ளுவதோ இளமை (குடியிருந்த கோயில்) பாடலிலும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பின்னர் இடையில் டி.எம்.எஸ். வருவார், திரையில் எம்.ஜி.ஆரின். எண்ட்ரி.\nபிந்தி வந்து ...முந்தி நிற்கும் டி.எம்.எஸ்...\nலேட்டாக வந்தாலும்....லேட்டஸ்டாக வரும் டி.எம்.எஸ்.....\nபாடல் காட்சிகளில் எம்-ஜி.ஆர் [எம்.ஜி.ஆர் போட்டோ ஆல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arimuham.blogspot.com/2013/04/", "date_download": "2018-05-23T06:42:11Z", "digest": "sha1:4AVYKBMBBANATTGITV5Y246MDNU3BNM7", "length": 12075, "nlines": 194, "source_domain": "arimuham.blogspot.com", "title": "April 2013 ~ www.arimuham.com commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nஃபேஸ்புக் Emotions புதிய இணைப்பு\nஇந்த வருட ஆரம்பத்தில் இருந்து\nமொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நேற்று வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording ���ெய்ய முடியும்.\nஇது 2 GB RAM மற்றும் 1.9 GHz Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில் இது 1.6 GHz Octa-Core Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி 16/32/64 GB அளவில் இருக்கும். . 64GB வரை microSD External Memory Card உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nபிரபலமான 10 மொன்பொருள் இலவசமாக Download செய்யலாம்.\nஇலவசமாக உங்கள் கணினியில் டிவி பார்க்க.\nஇப்போது நீங்கள் ஒரு VLC Player பயன்படுத்தி உங்கள் கணினியில் இலவச தொலைக்காட்சி பார்க்க முடியாது . அதனால் குறுகிய , வெறும்...\nAndroid தமிழ் மொன்பொருட்கள் இலவசம்\nஇன்றை கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் - ஆன்ட்ராய்ட் போனை கையில் வைத்துள்ளனர். சென...\nAndroid Mobile களுக்கான இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்..\nதொலைவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச உருவானவையே தொலைபேசி. தொலைபேசியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு ...\nஉங்கள் Mobile phone யின் Opera Miniயில் தமிழ் மொழியை வர வேண்டுமா\nதற்போது இணையதளங்கள் எல்லாம் தமிழில் காணப்படுகின்றது.சில Mobile Phone தமிழ் மொழி காணப்படுவதில்லை.கவலையை விடுங்கள்.OPERA MINI யில் பார்க்கலா...\nஉங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா\nDSL Speed 5.1 | 5.4 MB இந்த காலத்தில் Internet பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை.தற்போது Internet யின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகாரிக்கி...\nFacebook யின் உங்களுக்கு பிடித்த Themes ஐ மாற்றலாம்.\nஆயிரக்கணக்கான User facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா்.அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா\nமொபைல் Software,Theme என்பவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யும் இணையத்தளங்கள் பல\nஃபேஸ்புக் Emotions புதிய இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/11/17_23.html", "date_download": "2018-05-23T07:26:25Z", "digest": "sha1:2BESCZR63EKW27RAZIPL5LST6QQLYJSK", "length": 17682, "nlines": 368, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 17", "raw_content": "\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 17\nபடமும் படா்தமிழ்ப் பாட்டும் படைத்தால்\nவெண்பா விளைத்து வியப்பிலெனை ஆழ்த்திய\nபொன்பா புனையும் புலவன்என் வாழ்த்துக்கள்\nபோற்றும் புலவன் புகன்ற நெற���யுணா்ந்தால்\nஎழுதிய பின்னே எழுந்துளசீா் ஆய்ந்தே\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 03:17\nஇணைப்பு : வலைப்பூ என் கவிக்பூ\nதிண்டுக்கல் தனபாலன் 23 novembre 2013 à 05:44\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள்... அவரவர் வலைத்தளத்தையும் குறிப்பிட்டால் பலரும் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும் ஐயா... நன்றி...\nவலையுலக நண்பருக்கு வார்த்த கவிகள்\nஉங்கள் கவி வாழ்த்துங் கருத்தும்\nகிடைக்கப் பெற்றவர்கள் பேருவகை கொள்வார்கள்\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nதமிழ்ச்சுவையுடன் கூடிய கவிப்பூக்கள் மனதை கவர்ந்தது....அருமை வாழ்த்துக்கள் ஐயா\nவிதவிதமான கவிதைப் படைப்புகள். அற்புதம்\nவகைவகையாய் இங்கு வடித்தபுகழ் யாப்பு\nமின்னும் கடைபோல் வியப்பூட்டும் உன்வலைதான்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 24 novembre 2013 à 01:32\nவலைப் பூக்களில் தங்கள் கவிப் பூக்களின்\nதொகுப்பு மனத்தைக் கவர்ந்தது .வாழ்த்துக்கள் ஐயா .\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 18\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 17\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 16\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 15\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 14\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 2\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 1\nகருணைக்கடல் - பகுதி 3\nகருணைக்கடல் - பகுதி 2\nகருணைக்கடல் - பகுதி 1\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 4\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 3\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/03/8.html", "date_download": "2018-05-23T07:18:57Z", "digest": "sha1:VITF44Y3C4IXVJGQRHQUIVO46TDW2NIQ", "length": 12308, "nlines": 320, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: சொல்லோவியம் - [பகுதி - 8]", "raw_content": "\nசொல்லோவியம் - [பகுதி - 8]\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:32\nஅம்பாளடியாள் வலைத்தளம் 21 mars 2014 à 00:40\nகவிஞா் கி. பாரதிதாசன் 22 mars 2014 à 00:47\nஅழகிய சொல்லோ லியத்தை அருந்திப்\nதிண்டுக்கல் தனபாலன் 21 mars 2014 à 01:58\nரசிக்க வைக்கும் வித்தையான வரிகள் ஐயா...\nகவிஞா் கி. பாரத��தாசன் 22 mars 2014 à 00:51\nமோகம் பிறக்க வைக்கும் கவிதை\nகவிஞா் கி. பாரதிதாசன் 23 mars 2014 à 01:26\nகனிவிருத்தம் - பகுதி 3\nகனிவிருத்தம் - பகுதி 2\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 27\nசொல்லோவியம் - [பகுதி - 10]\nசொல்லோவியம் - [பகுதி - 9]\nசொல்லோவியம் - [பகுதி - 8]\nசொல்லோவியம் - [பகுதி - 7]\nசொல்லோவியம் - [பகுதி - 6]\nசொல்லோவியம் - [பகுதி - 5]\nசொல்லோவியம் - [பகுதி - 4]\nசொல்லோவியம் - [பகுதி - 3]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2009/03/blog-post_26.html", "date_download": "2018-05-23T07:15:08Z", "digest": "sha1:QSI42OYK47WMUNU5FLZTXH2SP5OVE7Q2", "length": 20434, "nlines": 360, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: கவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nகவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு\nகவிதை கவுஜையானது எப்படி என்று தெரியாதவர்களும் கவுஜையை விமர்சிக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியையளித்தாலும், கவுஜை இவர்களிடம் லோல் படுவதைப் பார்க்கும் போது இந்தப் பதிவைப் போட்டு என் ஆற்றாமையை வெளிப்படுத்தியேயாகவேண்டுமென்றவெண்ணத்தைத்தடுத்திடவியலவில்லையாகவேவிவ்வாறுவெழுதப்போயிற்று (இது முழுவதும் ஒரே வார்த்தை என்பதை கவனத்தில் கொள்க).\nநிற்க. (உட்கார்ந்து படித்தாலும், படுத்துக் கொண்டு படித்தாலும்).\nஇன்றைய நிலையில் கவுஜ எழுதும் கவுஜர்கள் அதிகமாகிவிட்டார்கள். இது கவுஜக்காலமா என்று எண்ணுமளவிற்கு இவர்களது கவுஜ தொந்திரவு தாங்கவில்லை. கவுஜ எழுதுவது சுலபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சில கவுஜகளைப் பார்த்தால் எப்படி கவுஜ எழுதுவது என்று ஐடியா கிடைக்கலாம்.\nஅதுதான் போகட்டும், இவர்களது கவுஜையில் கவுஜ இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இதில் என் கவிஜையை மொக்கை என்று அறிவித்திருக்கிறார் அன்பின் பதிவர் நான் ஆதவன்.\nகவுஜ என்று போட்டால் கவுஜ வந்துவிடாது. ஆனால் கவுஜ என்று போடாவிட்டாலும் கவுஜ எழுதினால் கவுஜ வரும். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.\nஇப்போது கவுஜ எழுத சில எளிய டிப்ஸ்களைப் பார்ப்போம்.\nஉங்களுக்காக டாப் 5 டிப்ஸ் மட்டுமே கொடுத்திருக்கிறேன். மேற்சொன்ன இந்த ஐந்து டிப்ஸ்களும் உண்மை கவுஜர்களுக்கு விவரமாகத் தெரியும். மற்றவர்களுக்கு எண்கள் மட்டுமே தெரியும்.\nநீங்கள் உண்மை கவுஜர்கள் என்றால் டிப்ஸ் பற்றி கமெண்டுங்கள். உண்மை கவுஜர்களாக வேண்டுமென்றால் இவை தெரியவில்லை என்று பின்னூட்டமிட்டு கேட்டுக்கொள்ளுங்கள்.\nகவுஜ என்று லேபிள் போட்டால் மட்டும் கவுஜ கிடையாது.\nகவுஜ என்று லேபிள் போடாமல் விட்டும் கவுஜ கவுஜ தான்.\nஇது கவுஜைக்கு ஒரு இலக்கணம். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.\nஇதற்கு விளக்கம் கூறுவோரும் கவுஜராக அறிவிக்கப்படுவார்கள்.\n1. கவுஜ (ட்ரேட் மார்க் ரிஜிஸ்டர்ட் பை ஆசீப் அண்ணாச்சி)\n2. கும்மிகள் வரவேற்கப் படுகின்றன\nஇப்போதான் ஒரு கவுஜ இடுகை போட்டுட்டு, இந்தப்பக்கமா வந்தா இங்கேயும் கவுஜயா\nஅப்புறம், உங்க கவுஜக்கு விளக்கம்.\nதல அந்த டிப்ஸ் எல்லாம் அருமை போங்க ...\nகவுஜ எழுத தொஅடங்குறவங்களுக்கு நல்ல டிப்ஸ்...\nஅப்புறம் நான் ஒன்னு எழுதியிருக்கேன்...\nஇந்த கவுஜயை படிச்சுட்டு யாராவது காப்பியடிச்சு போட்டா தகுந்த நடவடிக்கைக்கு ஆளாவார்கள்...\nமுக்கியமா அந்த மூனாவது டிப் அருமையிலும் அருமை போங்க...\nகவுஜ என்று லேபிள் போட்டால் மட்டும் கவுஜ கிடையாது.\nகவுஜ என்று லேபிள் போடாமல் விட்டும் கவுஜ கவுஜ தான்//\nஇதுவும் ஒரு கவுஜ மாதிரியே இருக்கே...\nவெளிப்படுத்தியேயாகவேண்டுமென்றவெண்ணத்தைத்தடுத்திடவியலவில்லையாகவேவிவ்வாறுவெழுதப்போயிற்று (இது முழுவதும் ஒரே வார்த்தை என்பதை கவனத்தில் கொள்க).\nஉட்கார்ந்து படித்தாலும், படுத்துக் கொண்டு படித்தாலும்//\nநின்னுட்டே படிச்சா என்னா பண்ணலாம்\nஇன்றைய நிலையில் கவுஜ எழுதும் கவுஜர்கள் அதிகமாகிவிட்டார்கள்//\nஅப்புறம் கவுஜக்கு என்ன குறைச்சல் இருக்கப் போகுது\nகவுஜ எழுதுவது சுலபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.//\nஎழுதுறவனுக்கு தானே தெரியும் அது எவ்வளவு கஷ்டம்ன்னு...\nஇதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை\nமற்ற உண்மைகளில் சிலமாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளலாம்\nநான் ஒரு கமா(,) மிஸ் பண்ணதுக்கு ஒரு பதிவே போட்டு நீங்க சீனியர்னு காண்பிச்சுடீங்க....\nதமிழ்குடி அய்யா...ஏன் இந்த மர்டர் வெறி\nஎனக்கு எண்கள் கூட தெரியல..அப்ப நான் யார்\n(சீரியஸ் ஆக பதில் சொல்லுங்க சார் \nஉங்கள் விளக்கம் மிக மிக அருமை..\nநீங்க உண்மை கவுஜர் தான்.\n( இந்த விளக்கம் போதுமா\nஉங்க கவுஜ ஓரளவு நல்லாருக்குன்னாலும் இன்னும் ட்ரை பண்ணா எங்கயோ போயிடலாம்.\nஉங்க கவுஜ உண்மையிலேயே சூப்பர்.\nதொடர்ந்து உலகுக்கு அறிவிச்சிக்கிட்டு இருங்க.\nமுக்கியமா அந்த மூனாவது டிப் அருமையிலும் அருமை போங்க...\nஅப்ப ரென்டாவதுல இருக்குற சமாசாரத்த நீங்க புரிஞ்சிக்கிறலயா\nஇதுவும் ஒரு கவுஜ மாதிரியே இருக்கே...\nஇதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை\nஇந்தப் பதிவுக்கான சிறந்த பின்னூட்டம் இதுதான். நீங்க தெரிஞ்சு போட்டீங்களோ, தெரியாம போட்டீங்களோ, ஆனா வேத்தியன் என்னடான்னா மூனாவதுதான் சூப்பருன்றாரு. நீங்க மூனாவத ஏற்றுக்கொள்ள முடியாதுன்றீங்க.\nகவுஜர்களுக்குள்ள இப்படித்தான் கருத்தொற்றுமை இருக்கணும்.\nமற்ற உண்மைகளில் சிலமாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளலாம்\nநான் ஒரு கவுஜ போட்டிருக்கேன் பாருங்க தல\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nகவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 3\nஎத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும்...\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 2\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1\nநான் \"யூத்\" என்று சர்டிஃபை செய்த விகடன்\nநட்புக் கோட்டை - நூறாவது பதிவு\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2007/11/blog-post_23.html", "date_download": "2018-05-23T07:08:07Z", "digest": "sha1:PCEV62WC6IJYFUNDOVHTMHZTTG2EBQQX", "length": 27996, "nlines": 339, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": கேவலமாக இருக்கிறது அரசாங்கத்தின் நடவடிக்கைகள்..", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nமகஜரை ஒப்படைக்க மேல் முறையீட்டு மனுத் தாக்கல்..\nமீண்டும் 3 பேரணிகளுக்���ு தயாராகின்றனர் மலேசியர்கள்....\nதான் ஆடாமல் போனாலும் தன் சதை ஆடும்...\nநாடாளுமன்றத்தில் தேசிய முன்னனியின் பொறுப்பற்றப் பே...\nபத்துமலையில் நம் மக்களுக்கு நேர்ந்த கதி..\nஅமைதிப் பேரணித் தொடர்பான முக்கியச் செய்திகள்\nFRU தான் உண்மையான சீருடை அணிந்த ரௌடிகள் - திடுக்கி...\nபேரணியில் கலந்துக்கொள்பவர்களுக்கு 10 கட்டளைகள்..\nபேருந்தை நிறுத்தினால், எங்களுக்கு நடந்துச் செல்லத்...\nகேவலமாக இருக்கிறது அரசாங்கத்தின் நடவடிக்கைகள்..\nசிறு குற்றத்திற்கு சமயத்தைக் கேவலப்படுத்துவதா\nமேலும் உயர்கிறது நம் பலம்..\nதைரியத்தின் அடையாளங்கள் நம் இளைஞர்கள்...\nஅம்னோ அரசாங்கத்தின் கல்வித் திட்டம் எனும் போர்வையி...\nஇந்தியாவின் முதல் சந்திரனுக்கான விண்கலம்\nவேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது\nநம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்.....\nமிச்சம் இருந்த ஒரே இடம் எச்சம் இடும் பட்டியலில் சே...\nஇந்து உரிமைப் பணிப்படை இயக்கம்\nஆலய விவகாரம் தொடர்பாக மேலும் சில செய்திகள் மற்றும்...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nகேவலமாக இருக்கிறது அரசாங்கத்தின் நடவடிக்கைகள்..\nஇந்து உரிமைப் பணிப்படை நடத்தவிருக்கும் அமைதிப் பேரணியைத் தடுப்பதற்கு காவல்துறையினர் திட்டமிட்டு வேலைகளில் இறங்கிவிட்டனர். இன்று காலையில் 10.30 மணியளவில் வழக்கறிஞர் உதயக்குமார் அவர்களை, பங்சாரில் உள்ள அவரின் அலுவலகத்தில் காவல்துறையினர் Sedition Act என்ற சட்டத்தின்கீழ் கைது செய்து ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் வைத்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் மற்ற வழக்கறிஞர்களான P.வேதமூர்த்தி, V.கணபதி ராவ் போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு முன்பு கோலாலம்பூரில் பல இடங்களில் சாலை தடுப்புக்கள் குறிப்பாக Taman Ahmad Dato Razali, Ampang, Shah Alam, Sungai Besi, Kajang, Puchong, Bukit Raja, Bukit Tinggi, Klang, Kampung Pandan, Pandan Indah, Kampung Cheras Ampang, Jalan Duta போன்ற இடங்களில் போடப்பட்டுள்ளன.\nவழக்கறிஞர் உதயக்குமார் அவர்கள் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்படுவதாகத் தெரியவருகிறது. இதற்குக் காரணம் வருகின���ற 25-ஆம் திகதி அவரும், அவரின் சகாக்களும் பிரிட்டிஷ் தூதரகத்திற்குச் செல்லக் கூடாது என அரசாங்கம் பயன்படுத்திய கேவலமான உத்தி. சுயநலம் இன்றி நாடு நன்றாக நிர்வகிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் இந்து உரிமைப் பணிப்படையினருக்கு எவ்வளவு தொல்லைகளும் சவால்களும் வந்தாலும் பயம் இல்லை. குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். அதனால்தான் இந்த அமைதிப் பேரணியைத் தடுக்க அரசாங்கம் தடங்கல்கள் கொடுத்துக்கொண்டே வருகின்றது. ஆனால் நம் இந்தியர்கள் இதற்கு பயப்படுவார்கள் என்ற எண்ணம் நமக்கில்லை, அஞ்சாத சிங்கம் இந்தியர்கள்.\nஇதற்கிடையில் மற்றுமொரு செய்தியில்,ராவாங்கிலிருந்து திருமதி கலா என்பவர் 4 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களுடன் கோலாலம்பூருக்குள்ள நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் காப்பாரில் உள்ள தபால் நிலையத்தில் இந்து உரிமைப் பணிப்படைக்கு உரிய எந்தவொரு கடிதமும் அங்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை என தெரியவந்துள்ளது.சித்ரா என்பவர் நேற்று புத்ரா ஜயாவில் உள்ள சுங்கத் துறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.\nமற்றுமொரு சம்பத்தில் நேற்று மாலை 4.10 மணியளவில் இந்து உரிமைப் பணிப்படையின் சேவகரான புகைப்படக்காரர் தனேந்திரன் பூச்சோங் ஜாயா காவல் துறையினர் ஜாலான் பூச்சோங்கில் நடத்திய சாலைத் தடுப்பைப் படம் பிடித்தப்பொழுது கைது செய்யப்பட்டடுள்ளார்.\nமலேசியர்களே இதுதான் 50 ஆண்டுகளில் நாம் பெற்ற சுதந்திரமா நினைத்துப் பாருங்கள்.. கலவரம் செய்ய வேண்டும் என்பது நம் நோக்கம் இல்லை, அமைதியான வழியைக் கையாண்டு உண்மையை உணர்த்தி மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதெ நம்முடைய எண்ணம். இந்த காந்தீயவாதிகளுக்கு அம்னோ அரசாங்கம் கொடுத்த மரியாதையைப் பார்த்தீர்களா நினைத்துப் பாருங்கள்.. கலவரம் செய்ய வேண்டும் என்பது நம் நோக்கம் இல்லை, அமைதியான வழியைக் கையாண்டு உண்மையை உணர்த்தி மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதெ நம்முடைய எண்ணம். இந்த காந்தீயவாதிகளுக்கு அம்னோ அரசாங்கம் கொடுத்த மரியாதையைப் பார்த்தீர்களா இதிலிருந்தே அம்னோவின் சூழ்ச்சி, அது கையாளும் கேவலமான உத்திகள், காவல் துறையை, சட்டத்துறையை, இராணுவத்துறையை என இன்னும் எத்தனையோ துறைகளை தன்னகத்தே அடக்கிக் கொண்டு நம்முடைய வாயை மூட பார்க்கிறார்கள். இந்த மனித உரிமை மீறல்கள் வெளிநாடுகளுக்குத் தெரிய வேண்டும். இதற்குத் தக்க பதிலடி அம்னோ அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டும்..\nகாவல் துறை அமைதி பேரணித் தொடர்பாக எச்சரிக்கும் படக்காட்சி.\nசகோதரர்களே எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நாம் அனைவரும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம். மறவாமல் அமைதிப் பேரணியில் கலந்துக் கொள்ள வாருங்கள். நான் கேள்விப்பட்டதில் சில இடங்களில் இந்திய இளைஞர்கள் ஆயுதங்களைக் கொண்டு வர இருப்பதாகவும் கலகத் தடுப்புக்காரர்கள் தாக்கினால் தாங்களும் அவர்களைத் தாக்கவிருப்பதாகவும் அறியப்பட்டன. தயவுச் செய்து நம் தலையிலேயே நாம் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ள வேண்டாம். இது அமைதிப் பேரணி, போர் அல்ல..\nஅனைவரும் வெற்றுக் கையோடு வருவதையே நாம் வரவேற்கிறோம்.. நம்மிடம் ஆயுதங்களைப் பார்த்தால் கலகத் தடுப்புக்காரர்கள் சுலபமாக நம்மைக் களைப்பதற்கு வழிபிறந்துவிடும். எனவே மீண்டும் நம் இளைஞர்களுக்கு எச்சரிக்கை.. உங்கள் பாதுக்கப்பிற்கு ஏதேனும் தடங்கல்கள் வந்துவிடக் கூடாது என்பதே நம்முடைய எண்ணம்...\nஅமைதிப் பேரணியில் கலந்துக் கொள்ளும்போது சாலைவிதிமுறைகள் அனைத்தையும் ஒழுங்காக பின்பற்றவேண்டியது நம் கடமை. பிரிட்டிஷ் தூதரகத்தின்முன் அனைவரும் கூடியிருக்கும்பொழுது கலவரம் ஏற்படுத்துவதற்கு யாரேனும் கைகூலிகள் முனையலாம். எனவே அங்கு கூடியுருக்கும்பொழுது அனைவரும் அமர்ந்துவிட வேண்டும். கலகம் நடக்காமல் இருக்க இது சிறந்த வழி.\nஇதுத் தொடர்பாக மேலும் தகவல்களுக்கு \"கோழைகளின் அராஜகம்\" எனும் கட்டுரையைப் படிக்கவும்.\nஅமைதிப் பேரணியில் வழக்கறிஞர் P.உதயக்குமார் அவர்களால் கலந்துக்கொள்ள இயலவில்லையென்றால் மற்ற வழக்கறிஞர்கள் மற்றும் பல தொண்டூழிய நிருவனங்கள் நமக்குப் பக்க பலமாக இருப்பார்கள், எனவே சகோதரர்களே உங்களுடைய வரவு பொன்னேட்டில் பதிக்கப்பட்ட பெயராகிவிட்டது.\nஆரஞ்சு நிற உடை அணிந்து வருபவர்களை காவல்துறையினர் கைது செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளது,கோலாலம்பூரினுள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் பரிசோதனைக்குள்ளாகும். உங்கள் கைத்தொலைப்பேசிகளில் அமைதிப் பேரணி தொடர்பாக ஏதேனும் குறுந்தகவல்கள் இருந்தால் தயவு செய்து ஞாயிறு அன���று அழித்துவிடவும், காரணம் உங்கள் கைத்தொலைப்பேசியும் பரிசோதனைக்குள்ளாகலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.எனவே, சகோதரர்கள் அனைவரும் கவனமாக நடந்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅனைவரும் ஒன்று திரண்டு மாபெறும் மக்கள் சக்தியை உருவாக்குவோம்.\nமலேசியாத் தொடர்பாக 2004-இல் வெளியான மனித உரிமை அறிக்கை.\nஉலகின் முக்கிய செய்தி ஊடகங்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கலாம். இதன்வழி அமைதிப் பேரணியில் வன்முறை நடப்பதற்கான வாய்புக்கள் குறையும்.\nதகவல் ஊடகங்களின் முகவரிகள் கொடுத்தவர் : www.raajarox.com\nஓலைப் பிரிவு: சமூகம், மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2013/04/blog-post_16.html", "date_download": "2018-05-23T06:59:47Z", "digest": "sha1:TDIVA7NQGCVTWSOXRVEP5PDO4AGIWB5V", "length": 33448, "nlines": 206, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: அணு உலையில் ஊழல் !!!!", "raw_content": "\nஇந்திய சனாதிபதி உள்ளிட்டோர் பயணம் செய்வதற்காக வாங்க திட்டமிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நடத்திய இந்திய இராணுவம் ஊழலில் ஈடுபட்டதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பி கொண்டிருந்த அதே நேரத்தில் அதே இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்திய அணுசக்தி துறை தொடர்பான ஒரு ஊழல் தொடர்பான செய்தியும் இரசியாவில் வெளியானது. ஆனால் முதல் ஊழலில் காட்டிய அக்கறையை இரண்டாவது ஊழலில் எந்த ஒரு ஊடகமும் காட்டவில்லை. வழமை போல ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருந்த முதல��� ஊழலைப் பற்றி மட்டுமே பொது மக்களும், பாராளுமன்றமும் பேசியது, விவாதம் செய்தது.... இரண்டாவது ஊழல் மெல்ல, மெல்ல இப்பொழுது தான், அதுவும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர். திரு. கோபால கிருஷ்ணன் பேசிய பின்னர் தான் இந்தியாவில் உள்ள சில இணைய ஊடகங்கள் எழுதத் தொடங்கியுள்ளன(1). ஆனால் இன்னமும் எந்த ஒரு 24x7 செய்தி ஊடகமோ, அச்சு ஊடகமோ இந்த ஊழல் பற்றிய செய்தியை வெளியிடவில்லை(சில நாளிதழ்கள் மட்டும் திரு.கோபால கிருஷ்ணன் பேட்டியை மட்டும் வெளியிட்டுள்ளது(2)). அது என்ன ஊழல், ஏன் இதுவரை எந்த ஒரு ஊடகமும் அந்த ஊழல் செய்தியை வெளியிடவில்லை என நாம் பார்ப்போம்.....\nகூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் முதலிரண்டு அணு உலைகளும் இரசியாவினால் கட்டப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த அணு உலையை கட்டிவரும் இரசிய நிறுவனம் \"ரோசாடாம்\"(Rosatom) பல பாகங்களை தனது துணை நிறுவனமான சியோ-பொடல்ஸ்க்(Zio-Podalsk) என்ற நிறுவனத்தில் இருந்து வாங்குகின்றது. இந்த நிறுவனம் தான் தயாரிக்கும் பாகங்களுக்காக தரக்குறைவான இரும்பை வாங்கி பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் அதிக இலாபம் பார்க்க முயன்றுள்ளது. இதனை கண்டுபிடித்துள்ள இரசிய தேசிய ஊழல் தடுப்பாணையம் இந்த சியோ-பொடல்ஸ்க் நிறுவனத்தின் இயக்குநரை கைது செய்து விசாரித்து வருகின்றது.(3) இந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இந்தியா, சீனா, பல்கேரியா, இரான் நாடுகளில் கட்டப்படும் அணு உலையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என இதுவரை நடந்துள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி முதன்மை நிறுவனமான \"ரோசாடாமும்\" பல ஊழல்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்து, அந்த நிறுவனத்தின் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.(4)\nஇந்த ஊழல் செய்தியைத் தொடர்ந்து சீனா தன்நாட்டில் இரசியாவால் கட்டப்பட்டுவரும் அணு உலைகளின் தரத்தையும் பாதுகாப்பையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய அணு உலை ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் நிர்வாக தலைவரான திரு.கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்(2). அதே போல இந்தியாவும் கூடங்குளம் அணு உலையை ஒரு சுயாதீன குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். நம் வாசகர்களுக்கு ஒரு கேள்வி மனதில் எழலாம். \"இப்பொழுது தான் ஊழல் என்பது எல்லாவற்றிலும் நடக்குதே, இதை மட்டும் ஏன் நீங்கள் இவ்வளவு பெரிதாக சொல்கின்றீர்கள்\". இந்தியாவில் ஊழல் என்பது எல்லாவற்றிலும் நடந்தாலும், பாதுகாப்பு துறையில், மக்களுக்கான பாதுகாப்பில் ஊழல் என்பது மிகப்பெரிய விளைவை உண்டாக்கும். வாகனம் ஓட்டும் பொழுது நாம் போடும் தலை கவசம் தரமற்றதாக இருந்தால் நம் உயிரையே காவு வாங்கக்கூடியது. அதுவே அணு உலையில் உள்ள பாகங்கள் தரமற்ற இரும்பினால் தயாரிக்கப்பட்டவையாக இருந்தால், அது அணு உலை வெடிப்பு வரை இட்டுச்செல்லக் கூடியது. அது சிறுவெடிப்பாயினும் அதன் விளைவுகள் வாகன விபத்து போலன்று, சொல்லிலடங்கா....\n(செர்னோபில் அணு உலை விபத்தினால் மனிதர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட அதை சுற்றியுள்ள பகுதிகள்)\nஇங்கே பலர் அணு உலை விபத்துகளை தினமும் நிகழும் கார், பேருந்து விபத்துடன் ஒப்பிடுகின்றார்கள். ஒரு சிறு அணு உலை வெடிப்பினால் உண்டாகும் அணுக் கசிவு அணு உலை, அதனை சுற்றியிருக்கும் பகுதியையும் சேர்த்து குறைந்தது 20 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை மனிதர்களால் பயன்படுத்த முடியா நிலைக்கு ஆளாக்கும். இந்தியா போன்ற சன நெருக்கடி மிகுந்த நாட்டில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதி என்பது மிகப்பெரியது. அது மட்டுமின்றி அணு உலை வெடிப்பு மூலம் ஏற்படும் கதிர்வீச்சு அப்பொழுது வாழும் உயிர்களை மட்டுமில்லாமல், தலைமுறை தாண்டி அதற்கு பின்னால் பிறக்கும் தலைமுறைகளையும் பாதிக்கும். இவை எதுவும் தினமும் நிகழும் பேருந்து அல்லது கார் விபத்தினால் ஏற்படாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஏற்படும் அணு உலை வெடிப்பு இந்திய ஒன்றியத்தின் தென் தமிழக,கேரள பகுதி மட்டுமன்றி அண்டை தேசமான இலங்கையின் வட பகுதி வரை வாழும் மக்களை பேரழிவிற்குள்ளாக்கும். மேலும் சென்னையில் குப்பைகள் சேகரிக்கும் இடமான பள்ளிக்கருணையில் ஏற்பட்ட தீயை அணைக்கவோ, சிவகாசி வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கவோ தொழில்நுட்பம் இல்லாமல் மழை வந்தால் தான் தீ அணையும் என்று சொன்ன நம் அரசின் அதிகாரிகளிடம் அணு உலை வெடித்தால் எடுக்க வேண்டிய பேரழிவு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வோ, தொழில்நுட்பமோ இருக்காது என்பது தான் உண்மை(6), போபாலில் நச்சு வாயு கசிந்த பொழுது அதன் இயக்குநர். ஆண்டர���சன் அமெரிக்காவிற்கு அரச விமானத்தில் பறந்தது போலவே, அணு உலையில் ஏதாவது வெடிப்பு ஏற்பட்டால் இரசிய அணு விஞ்ஞானிகளும் பறந்து விடுவார்கள். சில மாதங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிபேரலை(T-Sunami)எச்சரிக்கை விடப்பட்ட போது கூடங்குளம் அணு உலையில் இருந்து இரசிய விஞ்ஞானிகள் முதல் ஆளாக வெளியேறியதை அன்றைய நாளிதழ்களில் நாம் எல்லோரும் படித்தோம். இந்த நிலையில் இன்னமும் அணு உலை பேரழிவு பாதுகாப்பு சட்டத்தில் இந்த இரண்டு அணு உலைகளையும் சேர்க்கக்கூடாது என்றும், இனி வரும் அணு உலைகளும் இந்த சட்டத்தில் சேர்க்கப்படாது என்றும் இரசிய அரசு தெளிவாக கூறியுள்ளது. அதாவது இலாபம் வந்தால் அவர்களுக்கு, இழப்பு என்று ஏதாவது வந்தால் அது மக்களுக்கு. அதாவது \"வெல்லம் திங்கறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்\" என்பது போல...\nஇனி ஊடகங்கள் இந்த ஊழல் பிரச்சனையை ஏன் மற்ற ஊழல்களைப் போல பெரிது படுத்தவில்லை என பார்போம். சில நேரங்களில் ஹாலிவுட் திரைப்படங்களில் சில உண்மைகளும் வரும், அது போல \"2012\" என்ற அறிவியல் அடிப்படை சார்ந்த ஹாலிவுட் திரைப்படத்தை பெரும்பாலானோர் பார்த்திருப்போம், அந்த படத்தில் வரவிருக்கும் இயற்கை பேரழிவுகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் எல்லாம் வரிசையாக அமெரிக்க ஐக்கிய அரச நிர்வாகத்தால் திட்டமிட்டு கொல்லப்படுவார்கள். இவையெல்லாம் விபத்துகளாக நாளிதழ்களில் செய்தியாக வரும். அதே போல இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல அணு விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துவருகின்றார்கள்(5). இதையும் கூட சூழியல் ஆதரவாளர்களும், அணு உலை எதிர்ப்பாளர்களும் தான் வெளிக்கொண்டு வர வேண்டியிருக்கின்றது. அணு உலை மேல் காதல் கொண்டுள்ள எந்த ஊடகமும் இதுவரை இந்த விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக எந்த ஒரு பெரிய ஊடகமும் கேள்வியையோ, ஒரு விவாதமாகவோ எழுப்பவில்லை. ஒரு வேளை காதல் அணு உலை மீது மட்டும்தானோ, அணு விஞ்ஞானிகள் மீது இல்லையோ இந்த விஞ்ஞானிகளும் \"2012\" திரைப்படத்தில் காட்டப்பட்டது போல வரவிருக்கும் பிரச்சனைகளை முன்னுணர்ந்து வெளியில் கொண்டு வர எண்ணியிருக்கலாம் இந்த விஞ்ஞானிகளும் \"2012\" திரைப்படத்தில் காட்டப்பட்டது போல வரவிருக்கும் பிரச்சனைகளை முன்னுணர்ந்து வெளியில் கொண���டு வர எண்ணியிருக்கலாம் . அதுமட்டுமின்றி இந்திய அளவில் கடந்த 600 நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அணு உலை தொடர்பாக அவர்கள் எழுப்பிவரும் கேள்விகளை மையமாக வைத்தும் எந்த செய்தி ஊடகமும் விவாதத்தை நடத்தவில்லை (சில செய்தி நாளிதழ்கள் தவிர). இவர்கள் செய்வது எல்லாம் அரச நிர்வாகத்தை இயக்கி வரும் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பது மட்டுமே . இந்தியாவில் இதுவரை கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.ஆறு இலட்சம் கோடி என்பதையும், அந்த சந்தைக்காக அணு உலை மாஃபியாவும், முதலாளிகளும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதனது தொடர்ச்சியாகவே இந்திய, தமிழக ஊடகங்களும், ஆளும், எதிர் கட்சிகளும் இந்த அணு உலை ஊழலில் கள்ள மௌனத்தை கடைபிடிக்கின்றன. ஊடகங்கள் சனநாயகத்தின் நான்காவது தூண் என்பதிலிருந்து விலகி அரசு செய்யும் தவறுகளை மறைப்பதில் முதலாவது தூணாக இருக்கின்றது.\nமீண்டும் இந்த அணு உலை ஊழல் பிரச்சனைக்கு திரும்புவோம். ஊழலில் சிக்கியுள்ள இரசிய நிறுவனங்களால் கட்டிமுடிக்கப்பட்ட கூடங்குளம் அணு உலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய \"ஒரு இந்திய சுயாதீன குழு\"(Indipendant Indian Team) (இந்த குழுவில் முன்னாள் அணு உலை ஒழுங்காற்று ஆணையத்தின் இயக்குநர் திரு.கோபால கிருஷ்ணன் போன்றோர்களையும் சேர்த்தால் அந்த குழுவின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். ஏனென்றால் இதற்கு முன்னர் அரசு அமைத்த குழுக்களில் இருந்தவர்கள் எல்லாம் இந்திய அணு உலை நிர்வாகத்தை சேர்ந்தவர்களாகவும், அணு உலைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களுமாக இருந்தார்கள்) அமைத்து, அணு உலையை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அணு உலையை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், இந்த கட்சி, அந்த கட்சி என்ற பேதமின்றி எல்லோரும் முன்வைக்க வேண்டும், அதே போல ஏன் ஊடகங்கள் அனைத்தும் இந்த ஊழலை மறைத்தன என்ற கேள்வியை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், இல்லையெனில் இலங்கை அரசு 2009ல் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் பொழுது எப்��டி கண்மூடி, வாய் பொத்தி, செவி கேளாமல் இருந்தார்களோ அதே போல, நாளை இந்த ஊழலினால் அணு உலை வெடித்து ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தாலும் அதையும் இவர்கள் நிலநடுக்கம் அல்லது புவியதிர்ச்சி ஏற்பட்டே விபத்து நடந்தது என மறைக்கக்கூடும். ஊழல் புரிந்தவர்களுக்கு துணை போகின்றவர்களும் ஊழல் குற்றவாளிகளே...\nமக்கள் போராட்டம், மனித நேயம் ஓங்குக...\nசேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 11:13 AM\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்கள��க்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nதேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமி...\nஷாபாக் சதுக்கம்: புதைக்கப்பட்ட நினைவுகளைத் தேடும் ...\nம‌னு சாஸ்திர‌ எரிப்புப் போராட்ட‌ம்\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-23T06:56:56Z", "digest": "sha1:47KYG54W4A3VA5GWBI6NSIWGQOA23ZID", "length": 6690, "nlines": 96, "source_domain": "tamilbc.ca", "title": "வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nவற்றாப்பளை கண���ணகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nநாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் குறித்த பொங்கல் விழாவிற்கு ஏராளமான பக்த அடியார்கள் வருகைதந்துள்ளனர்.\nஇதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று அதிகாலை தொடக்கம் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து வழிபடுவதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை அடியவர்கள் தமது பல்வேறு நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nவல்வை கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் (கனடா) கொடியேற்றம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது. 2017-04-26\nகனடா அச்சுவேலி மக்கள் ஒன்றியம் மிக விமர்சையாக கொண்டாடிய வருடாந்த இராப்போசனத்துடன் கூடிய விழா\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/science/03/176802?ref=media-feed", "date_download": "2018-05-23T07:26:22Z", "digest": "sha1:M6WZ3XXHYUHV2Z2U32ETTSNRXBPLUGCQ", "length": 6795, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "குறுகிய நேரத்தில் தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா: விஞ்ஞானிகள் அசத்தல் - media-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுறுகிய நேரத்தில் தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா: விஞ்ஞானிகள் அசத்தல்\nமனித வேலைகளை இலகுவாக்குவதற்கு பல்வேறு வகையான ரோபோக்கள் உருவாக்கப்பட்டிருப்பது அறிந்ததே.\nஎனினும் முதன் முறையாக கதிரை போன்ற தளபாடங்களை தானாகவே குறுகிய நேரத்தில் அசெம்பிள் செய்யக்கூடிய ரோபோ ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.\nIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாள���்கள் வடிவமைத்துள்ளனர்.\nதளபாடங்களின் பாகங்களை துல்லியமான முறையில் அறிந்துகொள்வதற்கு இந்த ரோபோவில் முப்பரிமாண (3D) கமெராக்களும், தேவையன திசைகளில் விசையை வழங்குவதற்கான சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.\nமேலும் குறித்த ரோபோ தொழிற்படும் விதத்தினை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/suriya36-shooting-kick-starts-from-today/", "date_download": "2018-05-23T07:01:05Z", "digest": "sha1:S6ETGVYCZGTST4C4D2EJOKKESGZK3774", "length": 4683, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "செல்வவராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.! - V4U Media", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஜுன் 7ல் ரஜினியின் காலா\nசெல்வவராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஒம்ந்தம் செய்யப்பட்டார். சூர்யா. புத்தாண்டு அன்று இப்படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.\nட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவியும், ரகுல் ப்ரீத் சிங்கும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.\nதற்ப்போது இப்படத்திற்க்கான முதல் நாள் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பபட்டது.\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் தலைப்பு ‘என்.ஜி.கே’ NGK.\nசெல்வராகவன் இயக்கும் ‘சூர்யா 36’ ஃபர்ஸ்ட் லுக் மார்ச்.5ல் ரிலீஸ்\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஜுன் 7ல் ரஜினியின் காலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/116473-deadliest-mass-shooting-of-modern-us-history-floridashooting.html", "date_download": "2018-05-23T07:21:37Z", "digest": "sha1:BWBKAEM5Q4ZF25UJQNAUOYF56BWAYQDX", "length": 21716, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்' | Deadliest mass shooting of modern US history #FloridaShooting", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'\nஅமெரிக்காவை உலுக்கியுள்ள ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளி, 19 வயது இளைஞரைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிவருகின்றன.\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப் பள்ளியில்தான் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்தது. அடுத்த சில நொடிகளில் நடக்கப்போகும் பயங்கரத்தை அறியாமல், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென பள்ளிக்குள் நுழைந்த இளைஞர், சுற்றியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மாணவர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்துவந்தது. படுகாயமடைந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் கைதுசெய்தது.\nஇந்த வெறிச்செயலில் ஈடுபட்டது, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் நிகோலஸ் கிரஸ். அவரைப் பற்றி ஊடகங்களுக்கு மாணவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பின்வருமாறு...\n'நிகோலஸின் ஒழுங்கீனமான நடத்தையால் பள்ளியிலிருந்து கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்டான். அதற்குப் பிறகு, ஒராண்டு அவனைப் பற்றி நாங்கள் அனைவரும் மறந்துவிட்டோம். சமீபத்தில், மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கினான். மிகவும் நல்லவன் போன்று பேசினான். சிறிது நாள்களில் அவன் செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிந்தது. எப்போதும் துப்பாக்கி பற்றியே பேசிக்கொண்டிருப்பான். விலங்குகளைக் கொன்று வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்வான். எங்களுக்கு அப்போதே தெரியும், இப்படி ஏதோ நடக்கப் போகிறதென்று. அவனைவிட்டு விலகத் தொடங்கினோம். அதுவே, அவன் கோபத்தை அதிகரித்திருக்கும் என்று தோன்றுகிறது’ என்றனர்.\nஇதுகுறித்து நகர ஷெரீப் ஸ்காட் பேசுகையில், ’நிகோலஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துக்கான சிகிச்சைபெற்று வந்திருக்கிறார். தற்போது, போலீஸ் காவலில் உள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கிக் குண்டுகளைப் பறிமுதல்செய்துள்ளோம்’ என்றார்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. சொல்லி வைத்தார்போல குற்றவாளிகள் அனைவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மன அழுத்தத்துக்கு சிகிச்சைபெற்று வருபவர்களாக இருக்கிறார்கள். `இது, மிகவும் அபாயகரமான போக்கு. அமெரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அமெரிக்க மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nFlorida Shooting,துப்பாக்கி,புளோரிடா துப்பாக்கிச்சூடு,புளோரிடா,Florida Shooting\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. ��து, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஆமை நடனம்... ஆம்லெட்... மெரீனாவில் 125 முட்டையிட்ட கடல் ஆமை... ஒரு லைவ் ரிப்போர்ட்\n - தென்னாப்பிரிக்க அதிபர் பதவியைத் துறந்த ஜேக்கப் ஜுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/actress/847/", "date_download": "2018-05-23T06:44:23Z", "digest": "sha1:SAJTQLGZTK3JW5F6JWQ4JHTX4LGKFBRC", "length": 8980, "nlines": 152, "source_domain": "pirapalam.com", "title": "ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த கர்வம்! அவரே சொல்கிறார் - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், ய��ழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome Actress ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த கர்வம்\nதென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்து விட்டார் ஸ்ருதி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் அழகு குறித்து மனம் திறந்துள்ளார்.சில தினங்களுக்கு முன் இவர் தன் உடல் தனக்கு கோவில் போல என்று கூறியிருந்தார்.\nதற்போது ‘சிலர் அந்ததந்த வயதில் அழகாக மாறுவார்கள், ஆனால், எனக்கு அந்த பிரச்சனை இல்லை.\nநான் இயற்கையாகவே அழகு தான் இதை கர்வத்துடன் சொல்லி கொள்கிறேன்’ கூறியுள்ளார்.\nNext articleவிஜய்க்கு சவால் விட்ட நதியா\nஅஜீத் படத்தில் இருந்து சமந்தா அவுட், ஸ்ருதி இன்\nநான் விஜய்யுடன் நடிப்பது யாருக்கோ பிடிக்கவில்லை\nபேசிய சம்பளத்தைக் கொடுக்க மாட்டேங்கறாங்களே… – தயாரிப்பாளர்கள் மீது ஸ்ருதிஹாஸன் புகார்\nபாடல் படப்பிடிப்புடன் தொடங்கியது விஜய்யின் புதிய படம்\nவிஜய் 58 படத்தில் 300 பேருடன் ஆட்டம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2009/02/blog-post_17.html", "date_download": "2018-05-23T07:23:41Z", "digest": "sha1:WFEFFI5NZVAD2E64RRHJZ366CSTNGTY4", "length": 11380, "nlines": 200, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: உண்மை பேசிக்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nமைக்ரோசாப்டின் விண்டோஸ், ஆப்பிளின் மேகிண்டாஷ், இலவச லினக்ஸ் என முப்பெரும் கணிணிநடை பாதைகள் இருந்தாலும் சீக்கிரமே ஒன்று மட்டுமே நிலைத்திருக்கும் காலம் வந்துவிடும் போலிருக்கின்றது. குறைந்த விலையில் ($199) வெளியாகும் நெட்புக்குகள், அதிவேக இணைய இணைப்புகள், அதனால் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் மேக கம்ப்யூட்டிங் (Cloud computing) முறைமை மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. கூகிள் கொண்டு வரவிருக்கும்() ஜிடிரைவ் இன்னொரு கண்டம். அது வந்துவிட்டால் External ஹார்ட் டிரைவுகள், CD, DVD மற்றும் USB Flash டிரைவுகளின் மார்க்கெட் படுத்து விடலாம். எல்லா கோப்புகளையுமே நாம் இணைய ஜிடிரைவ் மையத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாமே.பிறகு எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை எடுத்துக் கொள்ளலாமே.\nகணிணி உதவியின்றி நேரடி இண்டர்நெட் இணைப்பு வசதியோடு வரும் இன்றைய HDTV-யில் இரட்டைசொடுக்கி உங்கள் ஜிடிரைவில் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் மூவியை பார்க்கலாம்.அதிவேக இணைய இணைப்பால் இன்றைக்கு இது எல்லாமே சாத்தியம்.\nசாமானியர்களுக்கு இத்தனை சக்திகொண்ட வன்பொருள்களும் மென்பொருள்களும் எதற்கு இணையம் மேயவும் சில கோப்புகளை கோர்க்கவும் சாதாரண இலவச லினக்சே போதுமானது என்பதால் பத்துவருடங்கள் முன்னோக்கிப் பார்த்தால் விண்டோஸ் மற்றும் மேகிண்டாஷின் மார்கெட்ஷேர் காணாமல் போயிருக்கலாம்.\nREALbasic என்றொரு மென்பொட்டலம். புரோகிராமிங் மொழியான விசுவல் பேசிக் போன்றே இயங்குகின்றது. ஆனால் இதன் விசேசம் இதனால் உங்கள் விண்டோஸ் கணிணியில் உருவாக்கப்படும் ஒரு பயன்பாட்டை அப்படியே மேகிண்டாசிலும் லினக்சிலும் ஓட விடலாம். அதாவது இது Cross-compiler வசதியைக் கொண்டுள்ளது PureBasic-ம் இதே சக்தி கொண்டிருப்பதாக சொல்கின்றார்கள். ஒரு பிளாட்பார்மில் எழுதி பல பிளாட்பார்ம்களில் ஓடவிட இதொரு நல்ல வழி.\nநீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ\nநீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ\nலினக்ஸ் பற்றி மக்கள் காதில் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் நமக்கு சாப்ட்வேர் சுதந்தி��ம் கிடைக்கும்\nஇன்டர்நெட் ப்ரொவ்ஸ் செய்ய லினக்ஸ் போதுமானது என்று அனைவருக்கும் சொல்லிய pkp க்கு நன்றி\nநான் விகியில்தான் போஸ்ட் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருந்தேன். blogspot இல் அல்ல\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nநாடு இல்லாமல் ஒரு மொழி\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2013/06/blog-post_4.html", "date_download": "2018-05-23T07:08:50Z", "digest": "sha1:BWAE2VPTP7JIZS7GW2VDKG667XSVHD6B", "length": 56417, "nlines": 261, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: சேது சமுத்திர திட்டமும் - கடல் வழி வர்த்தகமும்", "raw_content": "\nசேது சமுத்திர திட்டமும் - கடல் வழி வர்த்தகமும்\nசேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்றால் என்ன‌\nஇந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வ‌ர‌ம், பாம்ப‌ன் ப‌குதிக‌ளுக்கும் நாக‌ப‌ட்டின‌த்திற்கும் இடைப்ப‌ட்ட கடல் ப‌குதி பாக் நீரிணை என்றும், பாம்ப‌னுக்கு பிறகான க‌ன்னியாகும‌ரி வ‌ரையிலான‌ க‌டல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள் இந்த பாக் நீரிணையையும், மணற் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திர திட்டமாகும்(பார்க்க-படம்). 300 மீட்ட‌ர் அக‌ல‌மும், 12.8 மீட்ட‌ர் ஆழ‌‌மும் கொண்ட‌து இந்த சேது சமுத்திர கால்வாய். இந்த‌ கால்வாய் ஏற்ப‌டுத்தும் ப‌ணி தான் சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌டுகின்ற‌து. இந்தியாவின் மேற்கு, கிழ‌க்கு ப‌குதிக‌ள் இந்த‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒருங்கிணைக்க‌ப்ப‌டும். இதுவ‌ரை மும்பை(மேற்கு), கொச்சின்(தென் மேற்கு) ப‌குதியிலிருந்து ஒரு க‌ப்ப‌ல் சென்னை வ‌ர‌ வேண்டுமெனில் அவை இல‌ங்கை சுற்றிக்கொண்டு தான் வ‌ரும், இனி அது த‌விர்க்க‌ப்ப‌ட்டு இந்த‌ கால்வாயின் மூல‌ம் அவை இந்திய‌ க‌டல் ப‌குதி வ‌ழியாக‌வே சென்று சென்னை, விசாக‌ப்ப‌ட்டின‌ம், பார‌தீப் போன்ற‌ கிழ‌க்கு ப‌குதியில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளை சென்ற‌டையும். உச்ச‌நீதிம‌ன்ற‌ம் இராமேசுவரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் திட்டு பகுதியில் கால்வ��ய் தோண்டுவ‌தற்கு த‌டை விதித்த‌தின் மூல‌ம் 17-09-2007ல் இந்த ப‌குதியில் கால்வாய் தோண்டும் ப‌ணி நிறுத்த‌ப்ப‌ட்ட‌து. பாக் நீரிணையில் கால்வாய் தோண்டும் ப‌ணி இந்த‌ திட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்தி வ‌ரும் இந்திய‌ அக‌ழ்வாய்வு நிறுவ‌னத்தினால் (Dredging Company of India) 16-07-2009 அன்று நிறுத்த‌ப்ப‌ட்ட‌து.\nதோண்ட வேண்டிய மணலின் அளவு = 82.5 Million Cubic Meter(82.5 இலட்சம் மீட்டர்)\nஇதுவரை தோண்டியுள்ள மணலின் அளவு = 33.99 Million Cubic Meter (33.99 இலட்சம் மீட்டர்) (1)\nஇதை முழுமையாக‌ முப்ப‌து விழுக்காடு ப‌ணிக‌ள் முடிந்துவிட்ட‌தாக‌ க‌ருத‌முடியாது. தொட‌ர் க‌ட‌ல்நீரோட்ட‌த்தின் கார‌ண‌மாக‌ இந்த‌ ப‌குதியில் 12.8 மீட்ட‌ரில்(தோண்ட‌ப்ப‌ட்ட‌ ஆழ‌ம்) ஒரு குறிப்பிட்ட‌ அள‌வு ம‌ண‌ல் மூடியிருக்கும். 2004ல் இந்த‌ கால்வாய் தோண்டுவ‌த‌ற்கான‌ திட்ட‌ ம‌திப்பு 2,400 கோடிக‌ளாகும், 2010லேயே இது இர‌ண்டு ம‌ட‌ங்காகி விட்டது(2). இன்றைய நிலையில் இந்த திட்டத்தை முடிக்க இருபதாயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும்.\nஇப்பொழுது நாம் சேது சமுத்திர திட்டத்தில் உள்ள சில கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.\nசேது ச‌முத்திர‌ திட்ட‌த்தினால் இந்தியாவிற்கு என்ன‌ ப‌ய‌ன்\nஇந்தியாவிற்கு ஒரு புதிய‌ க‌ட‌ல்வ‌ழி கிடைக்கும். இந்திய‌ க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ள் இனி இலங்கையை சுற்றி செல்லும் நிலை மாறி மேற்கு ப‌குதிக்கும், கிழ‌க்கு ப‌குதிக்கும் இந்திய‌ க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ள் நேராக‌வே செல்லும்.\nசேது சமுத்திர திட்டத்தினால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சியடையுமா\nஇந்தியாவின் மேற்கிலிருந்து, கிழ‌க்கு (உதாரணம் -மும்பையிலிருந்து கல்கத்தாவிற்கு) ம‌ற்றும் கிழ‌க்கிலிருந்து மேற்கு (உதாரணம் -க‌ல்க‌த்தாவிலிருந்து - மும்பைக்கு) ந‌டைபெறும் க‌ட‌ல் வ‌ழி வர்த்தகம் கொழும்பு மூல‌மாக‌வே ந‌டைபெற்று வ‌ருகின்ற‌து. இந்நிலை மாறி இனி இந்த‌ க‌ட‌ல்வ‌ழி வர்த்தக‌‌ம் தூத்துக்குடி துறைமுக‌ம் மூல‌மாக‌ ந‌டைபெறும், அத‌ற்காக‌ தூத்துக்குடி துறைமுக‌த்தில் ஒரு இடைநிற் மையம் (Trans-shipment Hub) ஒன்றை உருவாக்க‌ வேண்டும். அவ்வாறான‌ ஒரு புதிய‌ இடைநிற் மையம் உருவாக்க‌வில்லையெனில் \"சேது ச‌முத்திர‌ திட்ட‌ம்\" எவ்வித வர்த்தக ப‌ய‌னையும் தூத்துகுடி துறைமுகத்திற்கு த‌ராது. 2004லிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு புதிய‌ இடைநிற் மையம் (Trans-shipment Hub) உருவாக்க‌வ��ண்டும் என்ற‌ கோரிக்கைக்கு இன்னும் ஒப்புத‌ல் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை, அத‌னால் தூத்துக்குடி துறைமுக‌ம் பெரிய வ‌ள‌ர்ச்சிய‌டையாது என்பதே உண்மை. இல்லை இது பொய் என்பவர்கள் இந்த படத்தை பார்க்கவும். ஒரு தெளிவான‌ க‌ட‌ல்வ‌ர்த்த‌க‌ம் அற்ற‌ இந்தியாவில் உள்ள‌, வ‌ரவி‌ருக்கும் க‌ப்ப‌ற்துறைமுக‌ங்க‌ள். உங்க‌ள் வீட்டுக்கு பின்னால் க‌ட‌ல் இருந்து உங்க‌ளுக்கு ஒரு துறைமுக‌ம் வேண்டுமென்றால், அதை உங்க‌ளால் க‌ட்ட‌முடியும் என்றால், நீங்க‌ள் கேட்டாலும் அனும‌தி கொடுக்கும‌ள‌விற்கு தான் உள்ள‌து இந்தியா. அதே நேர‌த்தில் இல‌ங்கையை க‌வ‌னியுங்க‌ள் ஏற்க‌ன‌வே கொழும்பு துறைமுக‌ம் 5 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை (Container)கையாளும் வ‌கையில் இருக்கும் பொழுது அவ‌ர்க‌ள் அடுத்து ஹ‌ம்ப‌ன்தோட்டாவில் 20 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை(Container) கையாளும் வ‌கையில் க‌ட்டி முடிக்கும் நிலையில் உள்ள‌து துறைமுக‌ம். அப்ப‌டியே இந்தியாவில் க‌ட்ட‌ப்ப‌டும் துறைமுக‌ங்க‌ளையும், அவ‌ற்றின் சரக்கு பெட்டகங்க‌ளை கையாளும் திற‌னையும் பாருங்க‌ள். இந்தியாவின் தெளிவற்ற கடற்வர்த்தம் விளங்கும்.\nமேலும் சேது கால்வாயில் அதிக‌ப‌ட்ச‌மாக 30,000 DWT (Dead Weight in Tons- ) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். க‌ட‌ல் வ‌ழி போக்குவ‌ர‌த்து செல‌வை குறைக்க‌ எல்லா க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் செலவை குறைக்க பெரிய‌ க‌ப்ப‌ல்க‌ளையே ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌. 30,000 DWT அதிக‌மான‌ எடை கொண்ட‌ க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ர்த்த‌க‌ம் ந‌டைபெறும் பொழுது அவை முழுதும் கொழும்பு துறைமுக‌ம் வ‌ழியாக‌ ந‌டைபெறும்.\nஇதுவரை இந்தியாவின் கிழக்கு பகுதி(சென்னை, விசாகப்பட்டினம்,கொல்கத்தா), வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கான ப‌ன்னாட்டு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம் கொழும்பு மூல‌ம் ந‌டைபெற்ற‌து, இது மாறுமா\nமுதலில் பன்னாட்டு கடல் வர்த்தகம் பற்றி பார்ப்போம். அத‌ற்கு முன்னால் சில‌ வார்த்தைக‌ளை ப‌ற்றிய அறிமுகத்தையும், அதற்கான விள‌க்க‌த்தை தெரிந்து கொள்ள‌ வேண்டியது அவ‌சிய‌ம்.\nசிறிய கப்பல் (Feeder Vessal ) - அதிக‌ப‌ட்ச‌ம் ஆயிரம் சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த‌ க‌ப்ப‌ல்க‌ள் இடைநிற் மையம் (Transit Point) என்ற‌ குறிப்பிட்ட‌ இட‌ம் வ‌ரை ம‌ட்டுமே செல்லும்.\nபெரிய கப்பல் (Mother Vessal) - ஆயிரத்திற்கும் அதிகமான‌ சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த கப்பல்கள் இடைநிற் மையத்திலிருந்து (Transit Point) பொருட்கள் செல்ல வேண்டிய துறைமுகம் வரை செல்பவவை.\nஇடைநிற் மையம் (Trans-shipment Hub) - தொடக்க துறைமுகத்திலிருந்து கிளம்பி வரும் சிறிய கப்பல்க‌ள் இங்கு நிறுத்த‌ப்ப‌ட்டு அந்த‌ க‌ப்ப‌ல்க‌ளிலுள்ள‌ சரக்கு பெட்டகங்க‌ள் அங்குள்ள துறைமுகத்தில் இற‌க்க‌ப்ப‌ட்டு பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். மேற்கூறிய‌ நாடுகளுக்கான பன்னாட்டு கடல் வழியில் மொத்தம் இரண்டு இடைநிற் மையங்க‌ள் உள்ள‌ன‌. ஒன்று சிங்க‌ப்பூர், ம‌ற்றொன்று கொழும்பு. சிங்க‌ப்பூர் அமெரிக்கா செல்லும் பொருட்க‌ளுக்கும், கொழும்பு ஐரோப்பிய நாடுக‌ளுக்கு செல்லும் பொருட்க‌ளுக்கான‌ இடைநிற் மையங்க‌ளாக‌வும் உள்ள‌து.\nஇந்தியா, இலங்கை,வ‌ங்க‌ தேச‌ம், சீனா, ஜ‌ப்பான்,சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட‌ நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக அந்த நாடுகளிலுள்ள துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல்க‌ள் மூலமாக கிளம்பி சிங்கப்பூர் வரை செல்கின்றன. சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் இந்த சரக்கு பெட்டகங்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். இந்த கப்பல்கள் அமெரிக்காவில் தாங்கள் சென்று சேர வேண்டிய துறைமுகம் வரை செல்லும். இதுவே ஐரோப்பிய‌ நாடுகளுக்கு செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக கொழும்பு துறைமுகம் வரை வந்து அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்பட்டு தங்கள் இலக்கிற்கான துறைமுகம் வரை செல்லும்.\nஇதில் இந்தியாவில் உள்ள‌ மும்பை துறைமுக‌ம் போன்ற‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு வில‌க்கு இந்த‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு பெரிய க‌ப்ப‌ல்க‌ளே வ‌ந்து செல்லும். ச‌ரி ஒரு துறைமுக‌ம் பன்னாட்டு துறைமுக‌மாக‌ மாற‌ என்ன‌ வேண்டும் ஒன்று பெரிய க‌ப்ப‌ல்க‌ள் வ‌ரும‌ள‌விற்கு க‌டலின் த‌ரைத்த‌ள‌ம் ஆழ‌மாக‌ இருக்க‌ வேண்டும் (15 மீட்டருக்கு மேல்). இன்னொன்று அதிக‌ள‌வு சரக்கு பெட்டகங்கள் அந்த‌ துறைமுக‌த்திற்கு வ‌ர‌ வேண்டும்.\nஇந்தியாவில் மேற்கு பகுதியில் மும்பை த‌விர்த்து கிழ‌க்கிலும், தெற்கிலும் எந்த‌ ஒரு பன்னாட்டு துறைமுக‌மும் இல்லாத‌தால் இந்த‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ து��ைமுக‌ங்க‌ளிலுருந்து சிறிய‌ க‌ப்ப‌ல்க‌ள் ம‌ட்டுமே வ‌ந்து செல்கின்ற‌ன‌. சென்னையிலும், கொச்சினில் புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ வள்ளார்படம் துறைமுக‌த்திலும் ஒரு பெரிய கப்பல் ம‌ட்டுமே வ‌ந்து போகின்ற‌து.\nசேது கால்வாய் பணி முடிந்தாலும் மேற்சொன்ன‌வையே ந‌ட‌க்கும். அதாவது பன்னாட்டு கடல் வர்த்தகம் கொழும்பு, சிங்கப்பூர் மூலமாகவே நிகழும். ஒரே ஒரு மாற்ற‌ம் ம‌ட்டுமே இதில் உண்டு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட தென் கிழக்கு, கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரைக‌ளிலிருந்தும், வ‌ங்க‌தேச‌ க‌ட‌ற்க‌ரையிலிருந்தும் கிள‌ம்பும் க‌ப்ப‌ல்கள் இல‌ங்கையின் கிழ‌க்கு ப‌குதியை சுற்றி கொழும்பு செல்லாம‌ல் தூத்துக்குடி க‌ட‌ல் வ‌ழியாக‌ கொழும்பு செல்லும், இதனால் பயண‌ தூரம் குறையும். அதே ச‌ம‌ய‌ம் மூன்று முக்கிய‌ கார‌ணிக‌ளையும் நாம் க‌ண‌க்கில் கொள்ள‌ வேண்டும்.\n1. அதிகபட்சமாக 30,000 DWT (Dead Weight in Tons) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். ஏனென்றால் சேது சமுத்திர கால்வாயின் ஆழ‌ம் 12.8 மீட்ட‌ரே. மேலும் க‌ப்ப‌ல்க‌ள் இந்த‌ கால்வாய் வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கு இந்திய‌ அர‌சிற்கு ஒரு குறிப்பிட்ட‌ தொகையை செலுத்த‌ வேண்டும் (தேசிய‌ நெடுஞ்சாலையில் சுங்க‌ வ‌சூல் மைய‌ம் போல)\n2.இந்த‌ கால்வாய் ப‌குதியில் அந்த‌ க‌ப்ப‌லின் மாலுமி க‌ப்ப‌லை இய‌க்க‌ கூடாது, இந்த‌ கால்வாய் ப‌குதியின் நீரோட்ட‌ங்க‌ளை அறிந்த‌ ஒரு உள்ளூர் மாலுமி தான் க‌ப்ப‌லை ஓட்ட‌ வேண்டும். இந்த‌ உள்ளூர் மாலுமி ந‌டைமுறைதான் எல்லா துறைமுக‌ங்க‌ளிலும் நடைமுறையில் உள்ளது. ஆக‌வே இந்த‌ உள்ளூர் மாலுமிக்கும் ஒரு குறிப்பிட்ட‌ தொகையை இந்த‌ கால்வாய் வ‌ழி செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் கொடுக்க‌ வேண்டும்.\n3.இந்த‌ கால்வாயின் வ‌ழியே ஒரு குறிப்பிட்ட‌ வேக‌த்தில் தான் செல்ல‌ வேண்டும். இலங்கையை சுற்றி கொண்டு செல்லும் போது செல்லும் வேகத்தை விட 30 விழுக்காடு குறைவான வேகத்தில் தான் செல்ல முடியும்.\nமேற்கூறிய‌ மூன்றில் முத‌ல் இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளினால் இல‌ங்கையை சுற்றி செல்வ‌த‌ற்கும், சேது கால்வாய் வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கும் பெரிய‌ அள‌வில் பொருட் செலவில் வித்தியாச‌ம் இருக்காது என‌ முன்னால் க‌ப்ப‌ற் ப‌டை மாலுமியான‌ பால‌கிருஷ்ண‌ன் கூறியுள்ளர்(3,4,5). மேலும் இவர்‌ பொருட் செலவிற்கான கணக்கீட்டிற்காக‌ சே���ு கால்வாய் திட்டத்தின் தொடக்க மதிப்பை வைத்திருந்தார். இன்று சேது கால்வாய்‌ திட்ட‌ செல‌வு ப‌ல‌ ம‌ட‌ங்கு கூடியுள்ள‌து, அந்த‌ செல‌வை எல்லாம், இந்த‌ கால்வாயில் செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் செலுத்தும் ப‌ண‌த்தின் மூல‌மாக‌வே அடைய‌ வேண்டியிருப்ப‌தால் ஒரு க‌ப்ப‌ல் இந்த‌ கால்வாயில் செல்லுவ‌த‌ற்காக‌ இந்திய‌ அர‌சிற்கு செலுத்த‌ வேண்டிய‌ தொகை அவ‌ர் க‌ண‌க்கிட்ட‌தை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிகமாக‌ இருக்கும். மேலும் சேது கால்வாய் வழியாக செல்வதால் பயண நேரத்திலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது, குறைந்த‌ வேகமும், உள்ளூர் மாலுமியை ஏற்றி, இற‌க்குவ‌த‌ற்கான‌ நேர‌மும் ப‌ய‌ண‌ நேரத்தை வெகுவாக‌ பாதிக்கின்ற‌ன‌.\nஇதை க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் க‌ண‌க்கில் கொண்டு பார்க்கும் பொழுது அவ‌ர்க‌ள் இல‌ங்கையை சுற்றிக் கொண்டு கொழும்பு செல்வார்க‌ளே த‌விர‌ சேது கால்வாய் வ‌ழியாக‌ அல்ல‌ என்றே அறிய‌ முடிகின்ற‌து. மேலும் தொட‌ர்ச்சியான‌ க‌ட‌ல் நீரோட்ட‌த்தினால் கொண்டு வ‌ந்த‌ கொட்ட‌ப்ப‌டும் ம‌ண‌லை வெளியேற்ற‌ தொடர்ந்து பராமரிப்பு தேவையும் இந்த கால்வாய்க்கு உள்ளது (பொதுவாக எல்லா கடல் கால்வாய்களுக்கும் இந்த பராமரிப்பு தேவை உண்டு) இந்த பராமரிப்புக்குக்காக தூரெடுப்பு(De-Silting) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்ய வேண்டும். பெரிய‌ அள‌வு வ‌ருவாயே இல்லாம‌ல் ந‌ட்ட‌த்தில் இய‌ங்க‌ப்போகும் ஒரு கால்வாய்க்கு இது மேலும் பொருள் ந‌ட்ட‌த்தையே ஏற்ப‌டுத்தும். இத‌னால் சேது சமுத்திர‌ திட்ட‌ம் பொருளாதார‌ ரீதியாக‌ இழ‌ப்பை ஏற்ப‌டுத்தும் ஒரு திட்ட‌மே.\nதூத்துக்குடி உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ங்க‌ளுக்கு இந்த‌ திட்ட‌த்தின் மூல‌ம் வ‌ள‌ம் பெருகுமா \nசேது சமுத்திரம் திட்டம் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வளரும், இதனால் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்று சேது சமுத்திர திட்ட ஆர்வலர்கள் கூறினாலும், உண்மை நிலை அதற்கு நேரெதிராகவே உள்ளது. நாம் முன்னரே பார்த்தது போல தூத்துக்குடி துறைமுகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது அதிகபட்சமாக 10 விழுக்காடு அளவிற்கு சரக்கு பெட்டகப் போக்குவ‌ர‌த்து அதிக‌ரிக்கும். அதே நேர‌த்தில் தூத்துக்குடி உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ங்க‌ளின் பெரும் ப‌குதி வருவாய் மீன‌வ‌ர்க‌ள் மூலமாக‌ வ‌ருப‌வையே. சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு க‌ப்ப‌ல்க‌ள் அவ்வ‌ழியாக‌ செல்ல‌த் தொட‌ங்கினால் முத‌லில் அந்த‌ ப‌குதியில் மீன்பிடிப்ப‌து சில‌ வ‌ரைமுறைக‌ளுக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டும். அதாவ‌து க‌ப்ப‌ல்க‌ள் போக்குவ‌ர‌த்தினால் மீன‌வ‌ர்க‌ள் சில‌ குறிப்பிட்ட‌ தூர‌ம் வ‌ரை ம‌ட்டுமே சென்று மீன் பிடிக்க‌ நிர்ப்ப‌ந்திக்க‌ப்ப‌டுவார்கள்.\nசேது கால்வாய் தோண்ட‌ப்ப‌டும் பாக் நீரிணை ப‌குதியில் 54 கிலோ மீட்ட‌ர் தூர‌த்திற்கு 12.8 மீட்டர் ஆழத்திற்கு ம‌ண‌ல் தோண்ட‌ வேண்டும். இவ்வாறு தோண்ட‌ப்ப‌டும் ம‌ண‌ல் மீத‌முள்ள‌ க‌ட‌ல் ப‌ர‌ப்பில் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் நாக‌ப்ப‌ட்டின‌த்தில் இருந்து இராமேஸ்வ‌ர‌ம் வ‌ரையிலான‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ நுண்ணுயிரிக‌ள் முத‌லில் இற‌க்கும், உணவு ச‌ங்கிலியில் முத‌ல் க‌ண்ணியாக இருக்கும் நுண்ணுயிரிக‌ளின் இற‌ப்பு க‌ட‌லின் உண‌வு ச‌ங்கிலி ச‌ம‌த்துவ‌த்தை கெடுத்து கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ ம‌ற்ற‌ க‌ட‌ல் வாழ் உயிரினங்கள் இற‌ப்ப‌த‌ற்கு வ‌ழி ச‌மைக்கும். அடுத்து இராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து த‌லைம‌ன்னார் வ‌ரையுள்ள‌ ம‌ண‌ல் திட்டுக‌ளை ஒட்டியே ம‌ன்னார் வளைகுடா ப‌குதி உள்ள‌து. இந்த‌ ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியான‌து அரிய‌ வ‌கை க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ளும், ப‌வ‌ள‌ப்பாறைகளும்(இது ஒரு‌ க‌ட‌ல் தாவ‌ரம்) இருக்க‌க்கூடிய‌ ஒரு ப‌குதி.இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளே அரிய‌ வ‌கை க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ளும், மீன்க‌ளும் இந்த‌ ப‌குதியில் இருக்க‌க்கார‌ண‌ம். இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ள் சூரிய‌ ஒளியின் மூல‌ம் வாழ்ப‌வை. சேது கால்வாய் திட்ட‌த்தில் வ‌ரும் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக்க‌ளுக்கு அடியில் சுண்ணாம்பு பாறைக‌ள் உள்ள‌ன‌. இந்த‌ சுண்ணாம்பு பாறைக‌ளை வெடி வைத்து அக‌ற்றுவ‌த‌ன் மூல‌மாக‌வே கால்வாய்க்கான‌ வ‌ழிய‌மைக்க‌ முடியும். இந்த‌ திட்ட‌த்தின் அக‌ல‌ம் 300 மீட்ட‌ர்க‌ளே என்றாலும் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக‌ளுக்கு கீழே வ‌லுவாக‌ அமைந்துள்ள‌ சுண்ணாம்பு பாறைக‌ளை வெடி வைத்து அக‌ற்றுவ‌த‌ன் மூல‌ம் ஏற்ப‌டும் க‌ல‌ங்கள் த‌ன்மை (Turbidity)என்பது அருகிலுள்ள‌ ம‌ன்னார் வ‌ளைகுடாவையும், அங்குள்ள‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளையும் வெகுவாக‌ப் பாதிக்கும். இத‌னால் அத‌னை சார்ந்து வாழும் எல்லா அரிய வ‌கை உயிரின‌ங்க‌ளையும், மீன்வ‌ள‌த்தையும் பாதிக்கும். அதும‌ட்டுமின்றி வெடி வைத்து ப‌ல நூற்றாண்டு கால‌மாக‌ இருக்கும் சுண்ணாம்பு பாறைக‌ளை அக‌ற்றுவ‌து என்ப‌து ம‌ன்னார் வ‌ளைகுடாவின் அடித்த‌ள‌த்தை வெகுவாக‌ பாதிக்கும்.\nகால்வாய் தோண்டுவ‌தினால் ஏற்ப‌டும் சூழ‌ல் பாதிப்பினாலும், தொட‌ர் க‌ப்ப‌ல் போக்குவ‌ர‌த்தினாலும் (மேற்கு - கிழ‌க்கு , கிழ‌க்கு- மேற்கு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம்) நாக‌ப்ப‌ட்டின‌ம் முத‌ற்கொண்டு தூத்துக்குடி வ‌ரையிலான‌ மீன்வ‌ள‌ம் அழிவ‌தால், இத‌ன் மூல‌ம் மீன‌வ‌ர்க‌ள், மீன‌வ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ தொழில்க‌ள் எல்லாம் கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ அழியும் நிலை ஏற்ப‌டும். இதை மன்மோகன் சிங் அமைத்த அறிவியலாளர் பச்சூரி தலைமையிலான குழு தெளிவாக தனது அறிக்கையில் சொல்லியுள்ளது. வழமை போலவே இந்த அறிக்கையை அரசு பரணில் எறித்து விட்டது.(6,7,8,9) தென் மாவ‌ட்ட‌ம் வ‌ள‌மாவ‌த‌ற்கு ப‌திலாக‌ அழியும் நிலைதான் ஏற்ப‌டும், த‌மிழ‌க‌த்தில் க‌ட‌ந்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளாக‌ இருக்கும் க‌டும் மின்வெட்டால் தென்மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ தொழிற்வ‌ளைய‌ங்க‌ளில் உள்ள‌ தொழிற்சாலைக‌ள் மூடும் நிலையில் உள்ள‌ன‌. இந்த‌ நிலையில் மீன‌வ‌ர்க‌ள், மீன‌வ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ தொழில்க‌ள் எல்லாம் அழிவ‌தால் ஒட்டுமொத்த‌மாக‌ தென் மாவ‌ட்ட‌ம் பாதிக்க‌ப்ப‌டும்.\nஇந்த‌ திட்ட‌த்தின் இப்போதைய‌ நிலை என்ன‌ த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ளின் இந்த‌ திட்ட‌த்தை ப‌ற்றிய‌ நிலை என்ன‌\nஇந்த‌ திட்டத்திற்கு 2007ல் உச்ச‌நீதிம‌ன்றம் இடைக்கால‌ த‌டை விதித்துள்ளது. இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த‌ ஆண்டு ஜெ தலைமையிலான த‌மிழ‌க‌ அர‌சு சேது ச‌முத்திர‌ திட்ட‌த்தை நிறுத்த‌க்கோரி ம‌னு தாக்க‌ல் செய்துள்ள‌து(10). மதமாற்ற தடை சட்டம் போன்ற‌வை மூலம் ஜெய‌ல‌லிதாவின் இந்துத்துவ‌ பாச‌ம் எல்லோருக்குமே வெளிப்ப‌டையாக‌ தெரிந்த‌து தான். அதே போல‌ இங்கும் இராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து த‌லைம‌ன்னார் வ‌ரை உள்ள‌ ம‌ண‌ல் திட்டை இந்துக‌ள் இராம‌ர் பால‌ம் என்று புராண கதைகளை ஆதாரமாகக் கொண்டு மூடநம்பிக்கை (இதை ஆதாம் பாலம் என்றும் சிலர் நம்புகின்றனர்) கொண்டிருப்பதே இந்த‌ திட்ட‌த்தை இப்பொ��ுது ஜெ கைவிட‌ சொல்ல‌க்காரணம், அதை வெளிப்ப‌டையாக‌ சொல்லாம‌ல் மீன‌வ‌ர்க‌ளின் வாழ்வாதார‌த்தையும், சூழ‌லையும் கார‌ணமாக‌ காட்டியுள்ளார். கூட‌ங்குள‌த்தில் சூழ‌லையும், மீன‌வ‌ர்க‌ளையும் எப்ப‌டி ஜெய‌ல‌லிதா காத்துவ‌ருகின்றார் என்ப‌து நாம் அறியாத‌த‌ல்ல‌... தி.மு.க‌ இந்த‌ திட்ட‌த்தை ஆத‌ரிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம் இது த‌மிழ‌னின் 150 ஆண்டு கால‌ க‌ன‌வு என்று கூறி வந்தாலும், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சேது கால்வாய் வழி செல்லக்கூடிய சிறிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு முத‌லாளிகளாக‌ இருப்பதும் ஒரு காரணம்.\nமீன‌வ‌ர்க‌ளின் வாழ்வாதார‌த்திற்கும், சூழ‌லுக்கும் பேர‌ழிவையும், பொருளாதார‌ அள‌வில் எந்த‌ ஒரு ப‌ய‌னும் அற்ற‌ சேது கால்வாய்த்‌ திட்டத்தை ஒட்டுமொத்த‌மாக‌ கைவிட‌ வேண்டும் என்பதே இதுவே சனநாயக சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.\nநன்றி - ஆர்.ஆர்.சிறீனிவாசன், இராகேஷ், விஜய்.\nசேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 7:33 AM\nசேது சமுத்திர திட்டம் 2004ல் தொடங்கப்பட்டு இன்னும் நிலுவையில் இருக்கும் ஒரு திட்டம். இந்த திட்டத்தை பற்றி நான் ஒன்றும் புதிதாக எழுதவில்லை. நீங்கள் கூறியுள்ளது போல பழைய செய்தி தான். ஆனால் கடல் வழி வர்த்தகத்தைப் பற்றி நான் எழுதியது எல்லாம் தமிழில் இதுவரை எங்கும் வெளியாகவில்லை என்றே எண்ணுகின்றேன். அதே போல கடல் வழி வர்த்தகத்தையும், சேது சமுத்திர திட்டத்தையும் ஒப்பிட்டும் தமிழில் யாரும் எழுதவில்லை என்றே எண்ணுகின்றேன். உங்களுக்கு தெரிந்து யாராவது எழுதியிருந்தால் பகிரவும்.\nதமிழர் நலன் என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் பேசிவரும் சிலர் இதைப்படித்து தெளிவு பெறலாம்….\nஅதென்னா \"சேவ் தமிழ்சு இயக்கம்\"\nஒன்னு முழுசா தமிழில் எழுதுங்க. இல்ல ஆங்கிலத்தில் எழுதுங்க. ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்தி ஆங்கிலத்தையும் கொன்று, தமிழையும் கொன்று என்னவோ போங்க\nசேவ் தமிழ்சு இயக்கம் July 13, 2013 at 5:14 PM\nஇயக்கத்தின் பெயர் தொடர்பான உங்கள் கருத்துகளை பரிசீலிக்கின்றோம்.\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்��ு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் ...\nலண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங...\nஅரசு இயந்திரமும் காவல்துறையும் யாருக்காக\nசேது சமுத்திர திட்டமும் - கடல் வழி வர்த்தகமும்\nநான்கு பேரின் ந‌லனுக்காக‌ ஒரு ஊரையே ப‌லிகொடுக்க‌லா...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/03/blog-post_5326.html", "date_download": "2018-05-23T06:58:08Z", "digest": "sha1:67UBJWMWP2ZZSH5BW3VHP2PFJ7C3N5B6", "length": 33740, "nlines": 239, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!", "raw_content": "\nபன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது\n30 மார்ச்சு 2014 தமிழ்நாடு\nபன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது\nதந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை\nஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் \nஇலங்கை அரசைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய முயன்று இறுதியில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த இந்திய அரசைக் கண்டிக்கின்றோம்\nஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடரில் கடந்த மார்ச்சு 27 அன்று இலங்கை மீது பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி வகுக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இதே மன்றத்தில் இலங்கையைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கற்றப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் (LLRC) குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரின. கடந்த காலங்களில் உள்நாட்டு விசாரணை என்ற பெயரில் ஒரு பன்னாட்டுப் புலனாய்வைத் தடுப்பதில் வெற்றி கண்ட சிங்கள அரசு இம்முறை (2014 இல்) தோல்வி கண்டுள்ளது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. சீனா, பாகிசுதான், இரசியா, கியூபா உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மார்ச்சு 3 ஆம் நாள் தொடங்கி தீர்மானம் நிறைவேறிய நாள் வரை மொத்தம் நான்கு வரைவுகள் வந்துள்ளன. தற்பொழுது இந்த நான்காம் வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 பரிந்துரைகள் உள்ளன.\n“இத்தீர்மானம் இலங்கை அரசு நம்பகமான தேசிய செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் பன்னாட்டுப் விசாரணைக்கான பொறியமைவு ஒன்று அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் கவனத்தில் கொள்கின்றது; கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கால வரையறைக்குள்(2002 முதல் 2009 வரை) இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றது; இன்னொரு புறம், நம்பகமான உள்நாட்டுப் பொறியமைவை ஏற்படுத்தச் சொல்லி இலங்கை அரசை வலியுறுத்துகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருகின்றது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு (28 ஆவது கூட்டத் தொடரில்) இந்த முயற்சிகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தை வேண்டுகின்றது. மேலும் இத்தீர்மான வரைவு 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கக் கோருகின்றது.“\nஉலகத் தமிழர்களின் கோரிக்கை என்பது ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலை , போர்க்குற்றங்கள் , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது ஒரு சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்த வேண்டும் என்பதாகும். முந்தைய ஆண்டுகளில் ஐநா மனித உரிமை மன்றத்தில் உள்நாட்டு விசாரணையே கோரப்பட்டு வந்தது. இவ்வாண்டு உள்நாட்டு விசாரணையா அல்லது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வா அல்லது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வா என்ற புள்ளியில் சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சர்வதேசப் போராட்டம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடந்தது . இதில் சிங்கள அரசு தோல்வி அடைந்துள்ளது.\n13 ஆவது சட்டத்திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் இலங்கையின் ஒத்துழைப்புடனும் உடன்பாட்டுடனும் தான் ஐ.நா. சிறப்பு பிரதிநிதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் இந்தியாவின் தலையீட்டில் நடந்துள்ளது. எப்படியேனும் பன்னாட்டுப் புலனாய்வைக் கோரும் 10(ஆ) பரிந்துரையை நீக்குவதற்கான முயற்சியை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்துள்ளன. அதை நீக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மறுத்துவிட்டன.\nஅதன் பின்னர், இரண்டு முக்கிய காரணங்களுக்காக புலனாய்வுக்கான கால அளவை 2002 – 2009 ஆம் ஆண்டுக்குள் முடக்கும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கட்டமைப்புரீதியான இன அழிப்பு நடந்துவரும் 2009 க்குப் பின்னான - இன்று வரையிலான காலகட்டமும் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டால் இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றம் அம்பலமாகிவிடும் என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம் 1987 – 1989 காலகட்டத்தில் இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரன குற்றங்களும் அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதாகும்.\nதீர்மானத்திற்கான வாக்கெடுப்பின் போது தீர்மானம் மீதான விவாதத்தைத் தள்ளிப் போடுவதற்கு - பன்னாட்டுப் புலனாய்வுக்கான பரிந்துரையை நீக்குவதற்கு - முயன்றுள்ளது இந்திய அரசு. இதில் வெற்றியடைய முடியவில்லை. இறுதியில் இலங்கையுடனான தன் நட்பை உறுதி செய்து கொள்ளும் விதமாக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்திய அரசு வெளிநடப்பு செய்தது. ”பன்னாட்டுப் புலனாய்வைக் கோருவதென்பது இலங்கையின் தேசிய இறையாண்மையையும் அரசு நிறுவனத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகும், இது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இறையாண்மைக்காக கவலைப்படும் இந்தியா, தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கின்றது.\nபன்னாட்டுப் புலனாய்வுக்கான தீர்மானத்தை ஒட்டிய தொடர் நிகழ்வுகள் நேர்கோட்டில் அமையப்போவதில்லை. ’இந்த தீர்மானத்தை நிராகரிக்கிறோம்’ என்று இராசபக்சே அறிவித்துவிட்டார். தீர்மானத்தின்படி பன்னாட்டுப் புலனாய்வை மேற்கொள்ளச் சொல்லி நம்முடைய போராட்டத்தைத் தொடர வேண்டும். இது மேற்குலக அரசுகளுக்கும் சிங்க�� அரசுக்கும் இடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தும். சிங்கள அரசு மீது அரசியல்,பொருளாதார, பண்பாட்டுத் தடைகளை விதிக்கச் சொல்லிப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இது சிங்கள அரசை மேலும் தனிமைப்படுத்தும். தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தம் கொடுப்பதற்கும் வேகமாக நடந்துவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகத் தமிழீழ மக்கள் போராடுவதற்கும் தேவையான புற அழுத்தமாக இவை அமையும்.\nஇந்த வகையில் இத்தீர்மானத்தில் நம்முடைய அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லையென்றாலும் இலங்கையின் உள்நாட்டு விசாரணையை மறுத்து பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிவகுத்திருப்பதை வரவேற்கின்றோம். நீண்ட போராட்டத்தில் ஒரு சிறு முன்னேற்றம் இது. இத்தகைய தீர்மானங்களின் பின்னணியில் வல்லரசுகளின் நலன்கள் ஒளிந்திருப்பது உண்மையென்றாலும் உலகத் தமிழர்களின் போராட்டத்தினால் தான் இது சாத்தியமானது. குறிப்பாக, இது தாயகத் தமிழர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறு வெற்றி.\nஅதே நேரத்தில், சர்வதேச அரங்கில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்க்கத் தொடங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழர் தாயகத்தில் குவிக்கப்பட்டுள்ள ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான சிங்கள இராணுவத்தை வெளியேற்றக் கோரி போராட வேண்டும்.\nஇந்த தீர்மானத்தை வலுப்படுத்தச் சொல்லி நாம் கோரினோம். ஆனால், காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு தீர்மானத்தை வலுப்படுத்தவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. இந்தியா மட்டுமல்ல இந்தியாவோடு சேர்ந்து 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பா.ஜ.க. வின் மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவரை தொடர்ந்து வரும் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பா.ஜ.க.வும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இது மீள் உறுதி செய்கின்றது. தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் மட்டுமே இந்திய சிங்களக் கூட்டை முறிக்கும்.\nஐ.நா. தீர்மானத்தின்படி பன்னாட்டுப் புலனாய்வு நடத்துவதை உறுதி செய்யத் தொடர்ந்து போராடுவோம் இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடுவோம்\nஎத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் உள்ள தமிழர் அமைப்புகளும் இன உணர்வாளர்களும் உறுதியோடு எடுத்த கூட்டு முயற்சியின் பயனாகவே இந்த வெற்றியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு படியாக முன்னேறி இறுதி வெற்றியை அடையும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்று உறுதி ஏற்போம்.\nதலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்\nபொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nபொதுச் செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி\nஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்சு இயக்கம்\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 5:23 PM\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதம���ழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nபன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மா...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்...\nஇலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்த...\nபகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்...\nஇலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு - தமி...\nதகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர்களுக்கான கருத்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழை...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஆதலினால் காதலிப்பீர்…......... - உழைக்கும் பெண்கள்...\nபாதுகாப்பும் சமத்துவமும் சலுகைகள் அல்ல, எனது உரிமை...\nமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே...\nஐ.டி தோழி பேசுகின்றேன்... - உழைக்கும் பெண்கள் நாள்...\nபெண் சம்மட்டி - வீதி நாடகம் - உழைக்கும் பெண்கள் ந...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஒர் இரத்தச் சிவப்பழகியும், சில கண்ணாடி சீசாக்களும்...\nஇலங்கை மீதான அமெரிக்க தீர்மானமும், நமது கடமையும்.....\nஒரு உழைக்கும் பெண்ணின் கடிதம் - உழைக்கும் பெண்கள் ...\nஅம்மா அவள் தான் முதன்மையானவளாம்\nகாவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல....\n'நாங்க சாதிகெட்ட குடும்பம்' - உழைக்கும் பெண்கள் ...\nமீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்கள...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; ப���ரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-05-23T07:16:10Z", "digest": "sha1:S747CWMEOKOD47GUF4AM6H2V5O6ALSYY", "length": 19876, "nlines": 143, "source_domain": "tamilmanam.net", "title": "இலங்கைச் செய்தி", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nதலைவர் பிரபாகரன் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை.. முக்கியஸ்தரின் பேச்சால் பரபரப்பு..\nsinegithi | இலங்கைச் செய்தி | பரபரப்பு | puradsifm\nதலைவர் பிரபாகரன் யாருக்கும் தலை வணங்காதவர் என்று எல்லாருக்கும் தெரியும் தெரியாத சிலருக்கு இந்த பதிவாக இருக்கலாம். முன்னாள் ஈரோஸ் போராளியும், முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் ...\nதமிழ் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…\nsinegithi | இலங்கைச் செய்தி | tamil hd music | இலங்கை செய்திகள்\nஇந்த அவல நிலை நாங்களாக தேடிக் கொள்வது . எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது தான் புரியாத புதிர். பெண்கள் கூட பொறுப்பு இன்றி ...\nஅதிரடிப்படையினரால் தாக்கபட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி \n17-05- வியாழக்கிழமை நேற்றைய தினம் பொகவந்தலாவ லொயினோன் தோட்டத்தில் இளைஞர்கள் இருவர் அதிரடிப்படையினரால் தாக்கபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது அண்மை காலங்களாக ...\nஉலகெங்கும் ஒன்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் \nஇன்று இலங்கையில் மூன்று தசாப்த்தங்களுக்கு மேல் நடைபெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நாள் 2009 மே மாதம் 18 ...\nஉலகெங்கும் ஒன்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் \nஇன்று இலங்கையில் மூன்று தசாப்த்தங்களுக்கு மேல் நடைபெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நாள் 2009 மே மாதம் 18 ...\nஇலங்கை இராணுவத்தால் கொடூரமாக கற்பழித்து கொல்லப் பட்ட இசைப்பிரியா..\nsinegithi | இலங்கைச் செய்தி | tamil hd music | இலங்கை செய்திகள்\nஇன்று மே 18 . தமிழர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத நாள். எத்தனை பெண்கள் துடிக்க துடிக்க கற்பழிக்க பட்ட நாள் ...\nமுன்னால் போராளியின் தாக்குதல் தலைதெறிக்க தப்பியோடிய சி ஐ டி ...\nமன்னார் உயிலங்குளத்தில் நேற்றைய தினம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்���ு நிகழ்ந்துள்ளது இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. ...\n“ரோஸியால் வந்த வாசி” – கொழும்பு சாரதிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி\nவாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை… “ரோசியால் வந்த வாஸி” என வாகன சாரதிகள் புகழாரம் ...\nநினைவேந்தல் நிகழ்வில் செருப்பு வீச்சு – முல்லைத்தீவில் பதற்றம் \nஇன்றைய தினம் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நபரொருவர் இராணுவத்தின் வெற்றி சின்னத்துக்கு செருப்புக்களை கழற்றி எறிந்துள்ள சம்பவம் ஒன்று இன்று முல்லைதீவில் ...\nநினைவேந்தல் நிகழ்வில் செருப்பு வீச்சு..வீசியது யார் ..\nஇன்றைய தினம் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நபரொருவர் இராணுவத்தின் வெற்றி சின்னத்துக்கு செருப்புக்களை கழற்றி எறிந்துள்ள சம்பவம் ஒன்று இன்று முல்லைதீவில் ...\nநினைவேந்தலில் பரிகாரம் செய்த இரானுவ வீரர்கள் \nஇன்றைய தினம் வடகிழக்கில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஈழ யுத்தத்தில் மறைந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர் ...\nஆவா குழுவுக்கு தகவல்களை வழங்கிய யாழ் பொலீஸ் \nயாழ்பாணத்தில் இயங்கி வரும் வாள்வெட்டு இளைஞர் குழுவான ஆவா குழுவுக்கு தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் பொலிஸார் ...\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க ...\nsinegithi | இலங்கைச் செய்தி | பரபரப்பு | puradsifm\nமுள்ளிவாய்க்கால் ஓலங்கள் இன்றைக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்த கொடூர இலங்கை இராணுவத்தின் வெறியாட்டம் . ஒட்டுமொத்த ஈழ தமிழ் இனத்தையும் ...\nவலி சுமக்கும் இலங்கை தமிழருக்கு கனடா பிரதமர் கொடுத்த நற்செய்தி..\nsinegithi | இலங்கைச் செய்தி | நிமிடச் செய்திகள் | puradsifm\nகனடா பிரதமர் எப்போதும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்தது தான் . இம்முறையும் அதை நிரூபித்து உள்ளார் . ...\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை – இதற்கெல்லாமா \nபொகவந்தலாவையில் தூக்கில் தொங்கிய பெண்- பொலிஸ் தீவிர விசாரணை பொகவந்தலாவ வானகாடு தோட்ட வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய ...\n ஐ தே க சார்பில் போட்டியிடுகிறார்.\nஎதிர்வரும் 2020 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணியின் கீரிக்கெட் வீரர் சங்கக்காராவை போட்டியிட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ...\nஇடையில் வெளியேறினார் சந்திரிகா – தொடர்ந்தார் மைதிரி\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனான சந்திப்பொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்திப்பின் இடை நடுவே எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...\nகுடும்ப பெண் தூக்கிட்டு தற்கொலை..\nபொகவந்தலாவையில் தூக்கில் தொங்கிய பெண்- பொலிஸ் தீவிர விசாரணை பொகவந்தலாவ வானகாடு தோட்ட வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய ...\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஆகிறாரா கிரிக்கெட் வீரர் சங்கக்காரா.\nஎதிர்வரும் 2020 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணியின் கீரிக்கெட் வீரர் சங்கக்காராவை போட்டியிட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ...\nஇலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு\nசிவப்பு எச்சரிக்கை விடுப்பு இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட ஐந்து மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரங்களில் 150 மி.மீ. அதிக ...\nகடும் மழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ...\nஅடை மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தில்.. தற்போது பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக தல்துவ நகரம் வெள்ளத்தால் ...\nமலையகத்தின் பல இடங்கள் நீரில் மூழ்கின \nமலையகத்தில் சீரற்ற காலநிலை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு , வீடுகள் சேதம்\nஇலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு\nசிவப்பு எச்சரிக்கை விடுப்பு இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட ஐந்து மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரங்களில் 150 மி.மீ. அதிக ...\nவெள்ளத்தில் மூழ்கிய கடவுள் -மலையகத்தில் சம்பவம் \nநுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் கீழ் பிரிவு ஸ்ரீ ஆற்றடி பிள்ளையார் ஆலயம் உட்பட அந்த பிரதேசத்தில் பெரு வெள்ளம்…. ...\nமே 18 நினைவேந்தல் தினத்தன்று பொதுமக்களுக்கு இரானுவத்தினரால் வழங்கப்பட்ட குளிபானத்தை அருந்தியவர்கள் சாவகச்சேரி மற்றும் யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைகளில் பலர் மருந்து எடுத்துள்ளனர். ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்றவர்களுக்கு இராணுவம் கொடுத்த குளிர்பானத்தில் மருந்து கலப்பு..\nமே 18 நினைவேந்தல் தினத்தன்று பொதுமக்களுக்கு இரானுவத்தினரால் வழங்கப்பட்ட குளிபானத்தை அருந்தியவர்கள் சாவகச்சேரி மற்றும் யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைகளில் பலர் மருந்து எடுத்துள்ளனர். ...\nஇதே குறிச்சொல் : இலங்கைச் செய்தி\nCinema News 360 Entertainment India News Sports Sterlite Tamil Cinema Technology Uncategorized World health puradsifm slider tamil hd music tamil new movie tamil new songs tamil news tamil radio அனுபவம் அரசியல் இந்திய செய்திகள் இந்தியச் செய்தி உலகச் செய்தி எடப்பாடி அரசு கவிதை சினிமா செய்திகள் டீக்கடை டிப்ஸ் தலைப்புச் செய்தி தூத்துக்குடி நிமிடச் செய்திகள் புரட்சி வானொலி பொது போலீசு அராஜகம் ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/04/1000.html", "date_download": "2018-05-23T07:09:34Z", "digest": "sha1:YRUHX4WJEPBKZ764SABREZ3FMU6MQTKP", "length": 10873, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "1000 ஆண்டு பழமையான கேரள பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா 1000 ஆண்டு பழமையான கேரள பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி.\n1000 ஆண்டு பழமையான கேரள பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி.\nகேரளாவில் 1000 வருடம் பழமையான க்கு செல்ல நேற்று முதல் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.நாடு முழுவதும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள கோயில்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nஇந்நிலையில் கேரளாவில் புராதனமான 1000 ஆண்டு பழமையான ஒரு பள்ளிவாசலில் நேற்று முதல் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகோட்டயம் மாவட்டத்திலுள்ள தாழத்தங்காடி ஜும்மா பள்ளிவாசல் மிக அரிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டதாகும். இந்தியாவிலேயே புராதனமான மிகுந்த கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாசலை பார்ப்பதற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த ஜும்மா பள்ளிவாசலில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் நாடு முழுவதும் கோயில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதை தொடர்ந்து தாழத்தங்காடி ஜும்மா பள்ளிவாசலிலும் பெண்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நேற்று முதல் இந்த பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சில நிபந்தனைகளுடன் இங்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபள்ளிவாசலுக்குள் பிரார்த்தனை செய்யக்கூடாது என்றும் கட்டிட அழகை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறினாலும் சில பெண்கள் பிரார்த்தனை செய்துவிட்டுதான் திரும்புகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/175305/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-05-23T07:25:36Z", "digest": "sha1:DNPJEAZCHVJ3LRET7VY4RJ4FZMNKEJ6A", "length": 9791, "nlines": 148, "source_domain": "www.hirunews.lk", "title": "கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய புதிய ஓடுபாதை - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய புதிய ஓடுபாதை\nகட்டுநாயக்க சர்வதேச வாநூர்தி நிலையத்தின் ஓடுபாதைகளின் தரத்தை மேலும் உயர்த்துவதுடன் புதிய ஓடுபாதைகளை���ும் நிர்மமாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் இந்த வாநூர்தி நிலையத்தின் பயணிகளின் தொகையினை வருடாந்தரம் மேலும் இருபது லட்சத்தால் அதிகரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போது. 60 லட்சம் பயணிகள் வாநூர்தி தளத்தில் கையாளப்படுவதாக நிறைவேற்று பணிப்பாளர் ஜோனல் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.\nஓடுபாதை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒரு கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர்களில் இருந்து ஒரு கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் 2018ஆம் ஆண்டளவில் ஓடு பாதையில் அதிக அளவிலான வாநூர்திகள் ஏறி இறங்க முடியும்.\nதற்போதுஇ கட்டுநாயக்க வரும் வாநூர்திகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதனால் பயணிகளை துரித கதியில் கையாள்வதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.\nஇது தவிரஇ கட்டுநாயக்க வாநூர்தி நிலையத்தின் ஓடுபாதைகள் கடந்த காலத்தில் திருத்தி அமைக்கப்பட்டதன் பின்னர் ஏ380 ரக வாநூர்திகளை இலகுவாக கையாள முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கடந்த மூன்று வருட காலப்பகுதியினுள்இ கணிசமான வருவாய் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் கைத்தொழில் உற்பத்தி அதிகரிப்பு\nகடந்த பெப்ரவரி மாதம் இலங்கையின்...\nஉணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிக்க நடவடிக்கை\nஉணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை...\nபொது நல வாய நாடுகளை குறிவைத்து பாரிய வர்த்தக நிகழ்வு\nலண்டனில் இடம்பெறும் பொது நலவாய நாடுகளின்...\nஇலங்கையின் பிரதான ஏற்றுமதியை கைப்பற்றிய நாடுகள்\nஇலங்கையின் பிரதான ஏற்றுமதியை அமெரிக்கா,...\nகண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் பின்னர்..\nநுவரெலியாவிற்கு வருகைத் தரும் ஏப்ரல்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய தங்க விலை நிலவரம்\nகொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று(14.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaladdi.com/2012/06/blog-post_7562.html", "date_download": "2018-05-23T07:17:22Z", "digest": "sha1:IU6GLPPORIEYPQEBZV6FYBDKTWZND43L", "length": 16026, "nlines": 258, "source_domain": "www.kaladdi.com", "title": "கலட்டி.கொம் // Kaladdi.com: நீர்த்தடாகத்தில் விழுந்து இரண்டு வயது சிறுவன் பலி: கனடாவில் சம்பவம்", "raw_content": "\nநமது ஊரின் உலக ஒன்றுகூடல்கள்\nவியாழன், 21 ஜூன், 2012\nநீர்த்தடாகத்தில் விழுந்து இரண்டு வயது சிறுவன் பலி: கனடாவில் சம்பவம்\nஇரண்டு வயது சிறுவன் ஒருவன் அயலவரான தமிழர் ஒருவரின் வீட்டின் பின்வளவிலுள்ள நீர்த்தடாகத்தில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளான். இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 10.20 மணியளவில் கனடா, ஸ்கார்பறோவில் பின்ச் கிழக்கு – டப்சகோர்ட் ச ந்திப்புக்கருகில் உள்ள கரிங்க் பிளேசில் நிகழ்ந்துள்ளது.\nவீட்டின் உரிமையாளரான 58 வயதான சிறிரங்கநாதன் அம்பலம் ௭ன்பவரை தடாகத்தை பாதுகாப்பற்ற வகையில் அலட்சியமாக வைத்திருந்தார் ௭ன்ற குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசிறுவனை முதலில் ஸ்கார்பறோ சென்ரனரி மருத்துவமனைக்கும் பின் அங்கிருந்து ரொறன்ரோ ‘சிக் சில்ரன்’ சிறுவர் மருத்துவமனைக்கும் ௭டுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறிது நேரத்தின் பின் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் பற்றி கனடிய பொலிஸார் தெரிவிக்கையில் : சிறுவனின் தாயார் மற்றும் பாட்டியாரின் அழுகுரல் கேட���டு வீதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிச் சென்று சிறுவனை தடாகத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்தனர் ௭ன்றார்.\nமுதலில் குழந்தையின் தாயாருக்கு கை விலங்கிட்ட காவல்துறையினர் பின்னர் அவரை விடுத்து வீட்டின் உரிமையாளரை தடாகத்தை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தார் ௭ன்ற குற்றத்தின் பேரில் கைது செய்தனர்.\nவீட்டின் பின் வளவிலுள்ள இத்தடாகத்தில் உள்ள நீரை வீட்டு உரிமையாளர் தனது பூந்தோட்டத்தைப் பராமரிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார். சிறுவன் பகல்வேளைகளில் அவனது பாட்டியாரின் பராமரிப்பில் இருந்து வருபவன் ௭ன்றும் அவரது கவனயீனமே இந்த சம்பவத்துக்குக் காரணம் ௭ன அயலவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.\n௭னினும், இந்த தடாகம் நகர சபையிலிருந்து முறையான அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பற்றதாகவும் இருந்தது ௭ன்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். சிறிரங்கநாதன் அம்பலம் நீர்த் தடாகத்துடனே இந்த வீட்டை வாங்கினார் ௭ன்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது NewsNesan நேரம் பிற்பகல் 8:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிவனேஸ்வரன் ,ரதி தம்பதிகளின் செல்வ புதல்வியின் பூப்புனித நீராட்டு விழா ,\nஇடும்பன் ஆலய கோபுர கட்டுமான பணிகள் ஆரம்பித்துவிட்டன,,,,,,,,அதில் இருந்து சில படங்கள் ,,,,படங்கள் ,,,திலக்ஸ்\nகனடா பண் கலை பண்பாட்டு கழகத்தால் நடாத்தபட்ட தமிழ் சொல்வதெழுதல் போட்டியின்,எடுக்கபட்ட சில படங்கள் ,,,,,,,,,,,,படங்கள் ஷாகி ,,,,,\nசாந்தை சித்திவிநாயகர் ஆலய கட்டிட புதியசபை தேர்வின் போது எடுக்கபட்ட சில படங்கள் ,,படங்கள் s ,சேகர்\nகலட்டி வைரவர் ஆலய நவராத்திரி விழா படங்கள் ,,,,,,,,,,\nவிக்னேஸ்வரன் விஜயலக்ஸ்மியின் செல்லப் புதல்வி தீபிகாவின் பூப்புனித நீராட்டு விழ சில படங்கள்\nசாந்தை காளிகோவில் பொங்கல் படையல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதில் இருந்து சில படங்கள் ,\nபறாளை முருகன் ஆலய தேர்த்திருவிழா சில படங்கள் ,\nகலட்டி வைரவர் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகின்றன அதில் இருந்து சில படங்கள்,\nGermany Hamm நகரில் வசிக்கும் சந்திரசேகரன் கெளரி தம்பதிகளின் செல்வபுதல்வி மதுஷா அவர்களின் பூப்புனித நிராட்டுவிழா (24-04-2011) ஞாயிறு அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.படங்கள் ஒளிப்பதிவு சீலன் சுவீஸ்\nநெதர்லாந்தில் நடைபெற்ற நமது ஊர் மக்களின் ஒன்று கூடல் காணொளி ,அனுப்பியவர் ,சுதர்சன் ,\nகலட்டி.கொம் இணையத்தள இயக்குனர் அவர்களுக்கு\nஉலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் எம் சமூகத்தினரிடையே உறவுப் பாலமாக அமைந்து\nஉறவுகளை மேம்படுத்தவும், எமது சமூக ஒற்றுமையை பேணிக் காக்கவும்;\nஎமது சமூகத்தின் பாரம்பரிய கலை, கலாச்சரத்தினை வளர்த்தெடுக்கவும்;\nஎமது கிராம மக்களின் நிகழ்வுகளை வெளிநாடுகளில் வசிப்போர்க்கு எடுத்துரைக்கவும்;\nஇன்னுமொரு சகோதர இணையம் பிறந்துள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.\nவாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்\nதிருவடிநிலை எனச் சிறப்பிக்கப்படும் சம்புகோவளத்துறை...\nஅவுஸ்திரேலிய தேசமும் படகு அகதிகளும்\nகனடாவில் சிறைத்தண்டனை பெறும் அகதிளை நாடு கடத்த குட...\nமறுமலச்சி மன்றத்தில் இடம்பெற்ற விளயாட்டுபோட்டியின்...\nகனடாவில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும்: மக்களு...\nமரண அறிவித்தல் - இராசலிங்கம் கனகலிங்கம் அவர்கள் -...\nபாம்பு, முதலை என்பவற்றின் தோல்களில் இருந்து தான் த...\nநீர்த்தடாகத்தில் விழுந்து இரண்டு வயது சிறுவன் பலி:...\nதிருமதி இராசலிங்கம் மணிமேகலை மறைவு; 20 -06 -...\nமறுமலச்சி மன்றத்தில் இடம்பெற்ற விளயாட்டுபோட்டியின்...\nகம்பியின் மீது நடந்தபடி நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்...\nபிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் \"என்...\nநித்தியின் ஆண்டு வருமானம் 90 கோடி அம்பானியின் ஆண்ட...\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nசூர்யா -ஜோதிகா கல்யாணம்: Full Video\nமறுமலச்சி மண்றத்தில் இடம்பெற்ற கிரிக்கட் விளையாட்...\nவயிற்று ௭ரிவு நோய் எவ்வாறு ஏற்படுகிறது\nபோராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்ப...\nஉதவியமைக்காக கனடாவில் இரு ஆலயங்களுக்கு அபராதம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-05-23T06:59:18Z", "digest": "sha1:5FDJC6VA7JLXUBJLFSG44E2CERCL7W6M", "length": 97839, "nlines": 1879, "source_domain": "secularsim.wordpress.com", "title": "வீர சைவ | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந���துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சாரம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு ���திப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவ���ளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்��ின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக��கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம�� செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/12/crime.html", "date_download": "2018-05-23T06:58:27Z", "digest": "sha1:7RDQH6KJC564CJAEH62AYXNPEWZRE37F", "length": 9538, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "உசிலம்பட்டியில் பஸ்ஸை மறித்து ரூ.11 லட்சம் கொள்ளை | rs.11 lakhs robbed from a bus passenger in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» உசிலம்பட்டியில் பஸ்ஸை மறித்து ரூ.11 லட்சம் கொள்ளை\nஉசிலம்பட்டியில் பஸ்ஸை மறித்து ரூ.11 லட்சம் கொள்ளை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்.. தமிழகம் முழுவதும் பரவும் வாய்ப்பு.. காவல்துறை உஷார்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஎங்களது தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு பேசுங்கள் : முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி பதிலடி\nமதுரை மாவட்டம் உசலம்பட்டி அருகே, பஸ்ஸை மறித்து ரூ 11லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஜி என்பவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேஷியராக வேலை செய்து வருபவர் கருப்பையா.இந்நிறுவனத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.\nஅதற்கான பணத்தை வசூலிப்பது கருப்பையாவின் வழக்கம். சம்வபம் நடந்த நாளன்று இரவு பணம் வசூல் செய்ய கருப்பையா மதுரை சென்றார். மதுரையில் ரூ.11 லட்சம் வசூல் செய்த பின்பு தனியார் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.\nபஸ் உசிலம்பட்டிக்கு அருகே தொட்டப்ப நாயக்கனூர் பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பஸ்ஸை ஒரு கார் வழிமறித்தது.\nபஸ் நின்ற பின் காரிலிருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் பஸ்ஸில் ஏறி கருப்பையா தங்களிடம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிதாக பயணிகளிடம்கூறி விட்டு கருப்பையாவை பஸ்ஸிலிருந்து இறக்கினர்.\nகருப்பையாவிடமிருந்து பணப்பைய பிடுங்கிக் கொண்டு அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... 94.5 சதவீதம் தேர்ச்சி.... சிவகங்கை மாவட்டம் முதலிடம்\nகர்நாடகா முதல்வராக இன்று பதவியேற்கிறார் குமாரசாமி... நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான 12 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamasamayal.in/recipes/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BFparupu-boli/", "date_download": "2018-05-23T07:10:21Z", "digest": "sha1:HTWV6SH4PHCDREF7LNJNE3KBZB77BSYJ", "length": 6457, "nlines": 88, "source_domain": "bamasamayal.in", "title": "பருப்புப்போளி/Parupu Boli - Bama Samayal", "raw_content": "\nதேவையான பொருட்கள் : (சுமார் 18 போளி வரும்)\nகடலை பருப்பு : 1 டம்ளர் (200 கிராம்)\nவெல்லம் : 1 1/2 டம்ளர்\nஏலப்பொடி : 1 டி ஸ்பூன்.\nதேங்காய் : 1/2 மூடி (துருவிக்கொள்ளவும்)\nமைதா மாவு : 1 1/2 டம்ளர்\nஉப்பு : 1 சிட்டிகை (வெறும் மாவு பிசைய கூடாது)\nyellow கலர் or மஞ்சள் பொடி : 1/2 டி ஸ்பூன்.\nநெய் : போளி வெந்து எடுப்பதற்கு தேவையான அளவு\nசெய்முறை – (பூரணம் செய்ய) :\n– கடலை பருப்பை வாசனை வரும் அளவு வறுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்.\nபருப்பு மூழ்கும் அளவு வெந்நீர் விட்டால் போதும் (ஒரு மணி நேரம் ஊற விடவும்).\nகிள்ளு பதத்திற்கு ஊறி இருக்கும்.\nபிறகு நீரை வடித்து மிக்ஸி or கிரைண்டரில் கடலை பருப்பு 3/4 பாகம் மசிந்தவுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்த்து நைசாக அரைக்கவும்.\nசிறிது தளர்த்தியாக இருக்கும், பயப்பட வேண்டாம்.\nஅதை எடுத்து ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறினால் கெட்டியாகி விடும்.\nமேல் மாவு செய்முறை :\nஒரு தட்டில் மைதா மாவை போட்டு அதனுடன் சிட்டிகை உப்பு, கலர் பவுடர் or மஞ்சள் பொடி சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சிறிது எண்ணை விட்டு மாவை காற்று புகாமல் 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.\nபூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.\nமேல் மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் பரத்திக் கொண்டு, பூரண உருண்டையை நடுவில் வைத்து மேல் மாவை நேன்றாக இழுத்து மூடவும்.\nபிறகு அதை சப்பாத்தி போல் மைதா மாவை தொட்டுக்கொண்டு இட்டுக்கொள்ளவும்.\nபிறகு தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இரு பக்கமும் திருப்பிப் போட்டு எடுத்தால் போளி ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2009/03/blog-post_02.html", "date_download": "2018-05-23T07:31:09Z", "digest": "sha1:EFHVBGNF6CHGRH2MUG7Q2XV4J6G22BIG", "length": 17997, "nlines": 358, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: காணவில்லை - தொடர்வோர்", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nதிடீரென்று என் பதிவுப்பட்டையிலிருந்து தொடர்வோர் பட்டியல் காணாமல் போய்விட்டது.\nஎங்கே எப்படி திரும்ப எடுத்து வருவது\nதகவல் கொடுப்பவர்களுக்கு நன்றி சொல்லப்படும்.\nஉங்க லிஸ்ட்ல காணம போனாலும் எங்க லிஸ்ட்ல உங்க பேர் இருக்கு.\nஅதுனால நாங்க உங்களுக்கு தெரியாமயே பின் தொடருகிறோம்.\nஎன்னோட பின் தொடர்வோரும் காணல. அவங்களுக்கெல்லாம் நான் எழுதுவது போய்சேருங்கற நம்பிக்கையிலதான் சுத்திட்டு இருக்கோம்\nஉங்க லிஸ்ட்ல காணம போனாலும் எங்க லிஸ்ட்ல உங்க பேர் இருக்கு.\nஅதுனால நாங்க உங்களுக்கு தெரியாமயே பின் தொடருகிறோம்.\nஎன்னோட பின் தொடர்வோரும் காணல. அவங்களுக்கெல்லாம் நான் எழுதுவது போய்சேருங்கற நம்பிக்கையிலதான் சுத்திட்டு இருக்கோம்\nஇதையே நான் ரிப்பீட்டிக்கிறேன். உங்களையும் நான் தொடர்றேன். உங்களுக்குத் தெரியாமயே\nதலைவா டெம்ப்ளேட் மாத்தி பாருங்க..\nதலைவா டெம்ப்ளேட் மாத்தி பாருங்க..\nகூகிள் புதிய சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் பலரது வலைப்பதிவுகளில் பிந்தொடர்பவை காணாமல் போய்விடுகின்றது. ஆனாலும் பிந்தொடர்பவர்கள் காணாமல் போய்விடவில்லை\nஇங்கே போய் விபரம் பார்க்கவும்\nதலைவா டெம்ப்ளேட் மாத்தி பாருங்க..\nதலைவா டெம்ப்ளேட் மாத்தி பாருங்க..\nஅங்க போய் பார்த்தேன். ஆனா ஒண்ணுமே பிரியல.\nநிறைய பேருக்கு இது மாதிரி காணாம போயிடுச்சு...\nஅதனால கண்டு பிடிச்சு கொடுத்துடுவாங்க...\nகண்டு பிடிக்கவில்லை என்றால் நாம் நம் ஒற்றர் படையை ஏவிவிட்டுவிடுவோம்.\n// இளைய பல்லவன் கூறியது...\nஅங்க போய் பார்த்தேன். ஆனா ஒண்ணுமே பிரியல.\nமறுபடியும் போய் பாக்குறேன். //\nஅறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது....\nஎன்னமோ சொல்ல வந்தேன்... எ அது என்னான்னு மறந்து போச்சு...\nபயங்கர ஃபார்ம்ல இருக்கீங்க போலயிருக்கு\nஉங்க லிஸ்ட்ல காணம போனாலும் எங்க லிஸ்ட்ல உங்க பேர் இருக்கு.\nஅதுனால நாங்க உங்களுக்கு தெரியாமயே பின் தொடருகிறோம்.\nஉங்க லிஸ்ட்ல காணம போனாலும் எங்க லிஸ்ட்ல உங்க பேர் இருக்கு.\nஅதுனால நாங்க உங்களுக்கு தெரியாமயே பின் தொடருகிறோம்.\nநான் மட்டும் தனியா ஒரு வாரமா பொலம்பிக்கிட்டு இருந்தேன்\nஎன் ���ின்பற்றுவோர் காணாமல் போய் ஒரு வாரத்துக்கும் மேல் ஆகுது\nஏதோ சோதனை முய்ற்சி கூகிள் பண்ணுதாம். கொஞ்சம் பொறுக்க சொல்றாங்க\nஉங்கள் பின்பற்றுவோர் அகப்பட்டா எனக்கும் சொல்லுங்க.\nடெம்ப்லேட் மாத்தும் போது கவனம் நிறைய காணாமல் போக வாய்ப்பு உள்ளது\nநமக்கு சொல்லிக்கறதுக்கு ஒரு பத்து பேர் இருந்தாங்க, நம்ம இடத்துலேயும் காணா போய்ட்டாங்க\nசெட்டிங்கஸ்ல Layout போய் ->Add a gadget செலக்ட் பண்ணி, Follower listஐ Add பண்ணிப்பார்த்தீங்களா\nசைபர் போலீசுல இதுக்கெல்லாம் ரிப்போர்ட் பண்ண முடியுமா\nநான் மட்டும் தனியா ஒரு வாரமா பொலம்பிக்கிட்டு இருந்தேன்\nஇப்ப நெறைய பேர் புலம்பறாங்களே\nஏதோ சோதனை முய்ற்சி கூகிள் பண்ணுதாம். கொஞ்சம் பொறுக்க சொல்றாங்க\nஉங்கள் பின்பற்றுவோர் அகப்பட்டா எனக்கும் சொல்லுங்க.\nடெம்ப்லேட் மாத்தும் போது கவனம் நிறைய காணாமல் போக வாய்ப்பு உள்ளது\nஉள்ளதும் போச்சுடான்ற கதையாயிடும் போல இருக்குதே\nநமக்கு சொல்லிக்கறதுக்கு ஒரு பத்து பேர் இருந்தாங்க, நம்ம இடத்துலேயும் காணா போய்ட்டாங்க\nபேசாம ஃபாலோயர்ஸ் காணாமல் போனோர் சங்கம்னு ஒண்ண ஆரம்பிச்சுட வேண்டியதுதான்\nசெட்டிங்கஸ்ல Layout போய் ->Add a gadget செலக்ட் பண்ணி, Follower listஐ Add பண்ணிப்பார்த்தீங்களா\nஅப்படி பண்றதுக்கும் ட்ரை பண்ணேன்.\nஆனா ஏட் கேட்ஜட்ல அந்த ஆப்ஷன் மட்டும் செலக்ட் எனேபில் ஆக மாட்டேங்குது :((\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nகவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 3\nஎத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும்...\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 2\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1\nநான் \"யூத்\" என்று சர்டிஃபை செய்த விகடன்\nநட்புக் கோட்டை - நூறாவது பதிவு\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2008/01/blog-post_21.html", "date_download": "2018-05-23T07:04:31Z", "digest": "sha1:BULBJH7GQT2NTDEVAWN5JJ3KYRXUOEHE", "length": 21634, "nlines": 336, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": லண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nபிரிட்டனில் இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் போர...\nடப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி ...\nஅழிவை நோக்கிப் பினாங்குத் தீவு.. உடனடி தீர்வு தேவை...\nவருகின்ற பொதுத்தேர்தலில் ஊழல் நடக்க வாய்ப்புகள் அத...\nஉரிமைகள் பறிபோன தருணங்கள்.... தலைவர்கள் செயலற்று ந...\nதைப்பிங் மருத்துவமனையில் மக்கள் ஆதரவு..\nமாபெரும் நாட்டை பிரிட்டிஷ் கைப்பற்றியது எப்படி\nஅரசாங்கத்திற்கு ஓர் அன்பு மனைவியின் வேண்டுகோள்..\nஜாசின் மலாக்காவில் உண்ணாநோன்புப் போராட்டம்...\nவிலைவாசி ஏற்றத்தை எதிர்த்து போராட்டம்... திரு.அருட...\nபினாங்கில் ஜனநாயக செயல் கட்சியின் கருத்தரங்கம்\nதைப்பூசமன்று ஈப்போவில் மெழுகுவர்த்தியேந்தி அமைதிப்...\nபோர்ட் கிள்ளானில் நடைப்பெற்று வரும் உண்ணாநோன்புப் ...\nதைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா...\nமகா தலைவரின் தரிசனம் கிட்டியது...\n வழக்கறிஞர் உதயகுமார் உடல் நி...\nஇறுதிநாள் வெள்ளி இரதம் புறப்பட்டது...\nபத்துமலைத் திருத்தலத்தை புறக்கணித்த பக்தர்கள்...\nபினாங்கு தைப்பூசத்தில் மக்கள் சக்தி..\n..தைப்பூசம் பிறந்தது.. பினாங்கு தண்ணீர்...\nபினாங்கு தண்ணீர்மலையில் தைப்பூச முந்தைய நாள் - படங...\nவிடுதலை கிடைக்கும் - இந்து உரிமைப் பணிப்படை தலைவர்...\nபினாங்குத் தைப்பூசம் கலைக்கட்டி விட்டது...\nலண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி\nமொழியின் புதல்வா, எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டாயே....\nமலாக்காவில் இந்து உரிமைப் பணிப்படையின் கருத்தரங்கு...\nஈப்போவில் 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டம்...\nதேசிய முன்னனி நம்மை ஏமாற்றுகிறதா\nஎங்கள் ஒற்றுமையை யாராலும் குலைத்துவிட முடியாது\nஇந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மலேசிய நேதாஜி ப...\n2008-ஆம் ஆண்டுக்கான கல்விக் கடனுதவி மற்றும் உபகாரச...\nஜொகூர் ம.இ.கா துணைத் தலைவர் சுட்டுக் கொலை..\nகமுந்திங் தடுப்பு முகாமில் உயிர் பிரியும் வரையில் ...\nஅன்பர்கள் தின ரோஜாக் கூட்டம்..\nவெளிநாடுகளில் இந்து உரிமைப் பணிப்படையின் நிகழ்வுகள...\nம.இ.காவிற்கு பாயா பெசாரில் மூக்குடைப்பு..\nபொதுமக்கள் மீது மீண்டும் அமிலம் கலந்த நீரா\nசீலனின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தது...\nஇந்து உரிமைப் பணிப்படையின் நிகழ்வு...\nநம் நாட்டுப் பிரதமர் தூங்கு மூஞ்சியா\n10 கோடி வெள்ளி இழப்பீடு கோரி வழக்கறிஞர் திரு.உதயகு...\nஇந்து உரிமைப் பணிப்படையின் மறைமுகத் தலைவர் டத்தொ ச...\nசீலனின் 4-ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்...\nஇது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா\nதனேந்திரன், அன்பழகன் கைது விளக்கம் பெற்றபின் விடுத...\nசீலன் பிள்ளையின் மூன்றாம் நாள் போராட்டம்..\nம.சீ.ச டாக்டர் சுவாவின் முடிவை மதிக்கிறது..\nமலேசிய சுகாதார அமைச்சர் பதவி துறந்தார்...\nசீலன் பிள்ளையின் இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்ட...\nதண்ணீர் மலையில் பிரார்த்தனை இனிதே நடந்தேறியது\nவழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி லண்டனில் மலேசிய இந்திய...\nசிங்கப்பூர் தமிழனின் 5 நாட்கள் உண்ணாவிரதம்\nஅண்டை நாட்டிடம் கற்றுக் கொள்ளட்டும்..\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nலண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி\nவருகின்ற பிப்ரவரி 1-ஆம் திகதியன்று லண்டனில் மலேசிய இந்தியர்கள் அமைதி பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி அவர்களுடைய தலைமையில் நடைப்பெறவுள்ள இவ்வமைதிப் பேரணியானது காலை 10.30 மணி தொடங்கி மதியம் 2 மணிவரை நடைப்பெறவுள்ளது. இவ்வமைதிப் பேரணி (Opposite No.10 Downing Street, London, UK) எனுமிடத்தில் நடைப்பெறவுள்ளது.\nஎனவே, லண்டன் வாழ் மலேசிய இந்தியர்கள் இப்பேரணியில் கலந்துக் கொள்ள அழைக்கப் படுகின்றனர். இப்பேரணியில் கலந்துக் கொண்டால் தங்களுடைய அடையாளம் வெளியே தெரிந்துவிடும் எனப் பயப்பட்டீர்கள் என்றால், எதிர்காலத்தில் மலேசிய இந்திய சமுதாயம் தன் அடையாளத்தை இழந்து நிற்க வேண்டிய நிலமை வந்துவிடும்.\nஎனவே, மனித உரிமை மீறல்களை எதிர்த்தும், மலேசிய இந்தியர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் விதத்தை எதிர்த்தும், நம்முடைய ஐந்து தலைவர்களை விரைவில் விடுதலைச் செய்யக் கோரியும் இந்த அமைதிப் பேரணியில் கலந்துக் கொள்ளுங்கள்.\nமேலும் தகவல்களுக்கு, பாஸ்கரன் மாணிக்கத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.\nஇங்கிலாந்தில் இருப்பவர்கள் அழைக்க வேண்டிய எண�� : 07949366446\nவெளிநாட்டில் உள்ளவர்கள் அழைக்க வேண்டிய எண் : 00 44 7949366446\nஓலைப் பிரிவு: மனித உரிமை, வெளிநாட்டு ஓலை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saliyar.blogspot.com/2016/09/blog-post_17.html", "date_download": "2018-05-23T06:59:17Z", "digest": "sha1:O5LQP2NJ3LV5NE6ON636PG4SB63LIUKG", "length": 2843, "nlines": 34, "source_domain": "saliyar.blogspot.com", "title": "saliyar: சாலிய மஹரிஷி", "raw_content": "\nசனி, 17 செப்டம்பர், 2016\nபடத்தில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாளின் வலக்கரத்துக்கு கீழே அமர்ந்திருக்கும் சாலி கோத்திர மகரிஷி\nஅரக்கு மாளிகையில் இருந்து தன் தாயையும் சகோதரர்களையும் பீமன் காப்பாற்றிக் கொண்டு இடும்ப வனத்திற்கு வந்தான். இவ்விடும்பவனத்திற்கு அடுத்தவனம் சாலிஹோத்ரவனம். இவ்வனம் இம்முனிவர் பெயரால் வழங்கப்பட்டது. இவ்வனத்தில் சாலிஹோத்ர மகரிஷியிடம் சிலநாள் தங்கி இருந்து பாண்டவர் அவரிடம் பல தருமங்களைக் கற்று உணர்ந்தனர். சாலிஹோத்ர முனிவரால் உண்டாக்கப்பட்ட ஒரு தடாகத்தில் பாண்டவர்களையும் குந்தியையும் ஆறுமாதகாலம் மறைவாக வசிக்கச் சொன்னார் வியாசர். இத்தடாகம் பசி, தாகம், களைப்பு முதலானவற்றை நீக்கும் என்று அதன் பெருமையை வியாசர் கூறினார்.\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 1:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2009/04/blog-post_08.html", "date_download": "2018-05-23T07:12:24Z", "digest": "sha1:5HZ5NU5E5PQWXMDAMLK42O536RRTJJYE", "length": 14176, "nlines": 267, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: கஜினி அமீர்கானுக்கு சரியான போட்டி", "raw_content": "\nகஜினி அமீர்கானுக்கு சரியான போட்டி\nடிஸ்கி (எ) எச்சரிக்கை : சங்கர் நேத்ராலயா/ அகர்வால் போன்ற கண் மருத்துவமனை பில்களையும், கண், இதயம் மற்றும் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களின் செலவை கம்பெனி ஏற்றுக்கொள்ளாது.\nகஜினி படத்தில் வரும் குஸாரிஷ் பாடலில் அமீர்கானின் கெட்டப்பைப் பார்த்த கோலிவுட்டின் பிரபல நடிகர் அந்த கெட்டப்பை தானும் போட வேண்டுமென்று ஆசைப் பட்டதோடில்லாமல், அமீர்கானை விட பெட்டராக இருக்கவேண்டும் என்று மெனெக்கெட்டாராம். விரைவில் திரையரங்குகளை ஆக்கரமிக்கவிருக்கும் அந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியை காஸ்டியூமிற்காகவே ஒன்ஸ் மோர் கேட்பார்கள் என கேள்விப்பட்டதாக கேபிள் சங்கர் கூறினார்.\nஇதைக் கேள்விப்பட்ட அமீர்கான் நடிப்பதையே விட்டுவிடலாமென முடிவெடுத்திருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். மேலே உள்ள போட்டோவுக்கு டஃப் காம்படீஷனாக இருக்கப்போறவர்\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 11:33 AM\nபாவம் விஜயகாந்து கட்சி நடத்தவே பணம் இல்லையாம்.. இதுல உங்க ஊட்டுக்கு ஆட்டோ அனுப்ப வேற செலவு பண்ண முடியுமா பார்த்து ஏதாச்சும் போட்டு கொடுங்க\nஆமா சிஸ்டர் நீங்க தான் பர்ஸ்ட்டு.\nவாங்க தராசு. பயப்படாம தைரியமா இருங்க:)\nஅமீருக்கு சிக்ஸ் பேக் இருக்கலாம், கம்பீரமா நிக்கலாம் ஆனா எங்க அண்ணன் மாதிரி சிக்ஸ் பெக் அடிச்சிட்டு கம்பீரமா நிக்க முடியுமா\nஇதுமாதிரி கொலவெறிப்பதிவுகளும் போடறீங்களா.. சரிதான்.\n\\\\ நையாண்டி நைனா said...\nஅமீருக்கு சிக்ஸ் பேக் இருக்கலாம், கம்பீரமா நிக்கலாம் ஆனா எங்க அண்ணன் மாதிரி சிக்ஸ் பெக் அடிச்சிட்டு கம்பீரமா நிக்க முடியுமா\nஇதுமாதிரி கொலவெறிப்பதிவுகளும் போடறீங்களா.. சரிதான்.\nநீங்க தப்பா புரிஞ்சிகிட்டிருக்கீங்க. இதுதான் நம்ம கடை ரெகுலர் சரக்கு. மத்ததெல்லாம் எப்பனாச்சுதான் வரும்:)\nகலக்க போவது யாரு ரே தேவலாம் போல இருக்கே... இந்த ஒட்டு ஒட்டூறீங்க....\nகேப்டன் மேல உங்களுக்கு என்ன கோபம். \nஎதிர்கால கோபால்சாமி ஸ்டில் சூப்பரா இருக்கு...\nஅமித்து அம்மா நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. நான் அவரு புகழ்ந்து தானே போட்டிருக்கேன்:)\nஹி ஹி அண்ணே இதுல நீங்க யார கேவலப்படுத்தறீங்கன்னே தெரியல:)\nரொம்ப நாள் ஆச்சு இப்படி சிரிச்சு.\nநான் j.கே. ரித்திஷ் என்று நினைத்தேன்,\nஆனா நம்மாளுகிட்ட சிக்ஸ் பேக் எல்லாம் சொல்லி அசிங்க படுத்தகூடாது... 12 பேக்ஸ் தான்\nவருங்கால முதல்வரை இப்படியா கிண்டல் செய்யறது too bad vidhya :)\nநன்றி மயில். சே வீரத்தளபதி இப்போ ஹாலிவுட் நடிகர்களுக்கு தான் காம்படீசன்:)\nவாங்க தாரணி பிரியா. நான் அவர புகழ்ந்து தான எழுதிருக்கேன்:)\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஅண்ணா நகரில் ஒரு வீடு\nஹேர் ஸ்டைல் - ஜூனியர் டைம்ஸ்\nகாலாண்டு முடிவுகள் - அதிக வருமானம் ஈட்டிய துறை\nகஜினி அமீர்கானுக்கு சரியான போட்டி\nகர்ணனின் மனைவி பேர் என்ன\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/04/68.html", "date_download": "2018-05-23T06:50:59Z", "digest": "sha1:N4VVHZTKBOJJOCE2XTQTI5IB2QAKWH6G", "length": 7251, "nlines": 42, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "முல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nஇந்தத் திட்டங்களின் முதற்கட்டத்திற்காக 68 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nவிவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகள் சார்ந்த திட்டங்களுக்கு இவை பயன்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.\nநான்கு கட்டங்களாக இந்தத் திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்��� இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/12/sex-kamasutra-bummers-relations.html", "date_download": "2018-05-23T07:30:03Z", "digest": "sha1:SW5D44VKHARQGOIMCOQ6HRDTUTRQSVZS", "length": 10352, "nlines": 50, "source_domain": "tamil.indiansutras.com", "title": "அந்த நேரத்தில் 'புஸ்'ஸ்ஸ்ஸ்ஸ்ஸா? | How to avoid accidental bummers in the midst of sex sessions? | அந்த நேரத்தில் 'புஸ்'ஸ்ஸ்ஸ்ஸ்ஸா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » அந்த நேரத்தில் 'புஸ்'ஸ்ஸ்ஸ்ஸ்ஸா\nவண்டி வேகமாகப் போய்க் கொண்டிர���க்கும்போது திடீரென ஸ்பீட் பிரேக்கர் குறுக்கிட்டால் எவ்வளவு டென்ஷனாக இருக்கும். அதுபோலத்தான் செக்ஸ் உறவில் மும்முரமாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடையூறு வந்து மூட் அவுட் ஆக்கி விடும். இது பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கும்.\nசிறப்பாக தொடங்கி, சீராக தொடர்ந்து, வேகமெடுத்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஏற்படும் இதுபோன்ற குறுக்கீடுகளால் உறவு கசந்து போகும் வாய்ப்புள்ளது.\nநல்ல மூடுடன் உறவில் மும்முரமாக இருப்பீர்கள். அந்த நேரம் பார்த்து சிலருக்கு 'டொம்' என்று 'வெடி' வெடிக்கும். இந்த 'கேஸ் லீக்', பார்ட்னரை முகம் சுளிக்க வைக்கும். சிலருக்கு திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கும். சிலர் மோகத்தில் மனைவி பெயரைச் சொல்வதற்குப் பதில் தங்களது முன்னாள் தோழி அல்லது பிடித்த பெண்ணின் பெயரைச் சொல்லி மாட்டிக் கொள்வார்கள்.\nஇப்படி ஏகப்பட் அசவுகரியங்களை நாம் தினசரி செக்ஸ் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. இதை எப்படித் தவிர்க்கலாம்\nஉடலுறவு தொடர்பான வேலைகளில் மும்முரமாக இருக்கும்போது சிறுநீர் வரும் பிரச்சினை பலருக்கும் உண்டு. இருப்பதிலேயே பெரிய குழப்பம் இதுதான். சிறுநீர் வருவது போல உணர்வு வந்தால் அவர்களுக்கு விந்தணு வெளியாவதில் சிக்கல் வரும். அதேபோல பெண்களுக்கு சிறுநீர் வருவதாக இருந்தால், ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்படும்.\nசெக்ஸ் உணர்வு தூண்டுதலின்போது சிறுநீரக பை அதிக அளவில் அழுத்தப்பட்டால் அவர்களுக்கு சிறுநீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்குத்தான் ஏற்படுமாம். இருப்பினும் சில நேரம் ஆண்களுக்கும் வரும்.\nஇதுபோன்ற சூழல் ஏற்படும் போது இருவருக்குமே மூட் அவுட் ஆகி விடும் வாய்ப்புள்ளது. வேகம் குறைந்து, மந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.\nஇதைத் தவிர்க்க உறவின்போது அதிக அளவில் அழுத்தம் தருவதைத் தவிர்க்கலாம். மேலும், செக்ஸ் உறவுக்கு முன்பாகவே பாத்ரூம் போய் விட்டு சமர்த்தாக வருவது மிகவும் அவசியம்.\nஅடுத்தது 'கேஸ்' டிரபுள். இந்த சுத்தமாக மூடை கொன்று விடும் தன்மை கொண்டது. முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கும்போது சிலருக்கு காற்று பிரிந்து உறவை நாறடித்து விடும். சிலருக்கு அதற்கு மேல் மூடே இருக்காது உறவைத் தொடர. இதை��் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். காரணம், செக்ஸ் உறவு என்பது மணம் வீசும் உறவு, அப்படிப்பட்ட சமயத்தில் இதுபோன்ற காற்றுப் பிரச்சினையால் உறவு கசக்கும் வாய்ப்புள்ளாக அவர்கள் சொல்கிறார்கள்.\nஇதைத் தவிர்க்க வயிற்றில் கண்டதையும் போட்டு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக் கிழங்கு, தானிய வகைகள், பேக்கரி வகையறாக்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி கேஸ் டிரபுளை ஏற்படுத்தும். மேலும், சாப்பிட்டு முடித்த பின்னர் நன்கு நடந்து விட்டு வருவது அதை விட முக்கியமானது. சாப்பிட்ட சாப்பாடு நன்கு ஜீரணமான பின்னர் படுக்கைக்குள் புகுவது இன்னும் உத்தமம்.\nஇப்படி செக்ஸ் உறவை குழப்பும், இடையூறு செய்யும் விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் செக்ஸ் உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க முடியும்.\nRead more about: காமசூத்ரா, செக்ஸ் உறவுகள், உறவின்போது ஏற்படும் இடையூறுகள், ஆண் பெண் உறவு, sex, kamasutra, accidental bummers, relations\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/04/13-love-play-soul-eyes-aid0091.html", "date_download": "2018-05-23T07:30:01Z", "digest": "sha1:F5C7MYDX3MOZFOLEKR6VXNLSSGVQCEA4", "length": 10437, "nlines": 57, "source_domain": "tamil.indiansutras.com", "title": "கண்களின் வார்த்தைகள் புரியாதா? | Soul Gazing for Lovers | கண்களின் வார்த்தைகள் புரியாதா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » கண்களின் வார்த்தைகள் புரியாதா\nஇதயத்தை உணர்த்தும் கண்ணாடிதான் கண்கள். இரண்டு ஜோடி கண்களின் சங்கமத்தில்தான் காதல் உருவாகிறது. விழியில் விழுந்தவர்கள்தான் இதயத்தில் நுழைந்து, பின் உயிரில் இரண்டற கலக்கின்றனர்.\nஉடல் உறுப்புகளில் முக்கிய அங்கமாக திகழும் கண், காதலை உணர்த்துவதிலும், உயர்த்தவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றால் அது மிகையில்லை.\nகாதலுக்கு கண் இல்லை என்று கூறுவது பொய். கண்கள் மூலம் தான் காதலை ஆத்மார்த்த���ாக உணர்த்த முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகண்ணும் கண்ணும் கலந்தால் இன்பம்\nநமக்கு பிடித்த துணையுடன் நேருக்கு நேர் சந்தித்து நம் கண்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தினால் இருவரிடையே மிதமிஞ்சிய அன்பு அதிகரிக்கிறது என்கின்றனர் உளவியலாளர்கள். அன்பிற்குரியவர்களுடன் கண்களின் மூலம் பேசுவதால் நம்முடைய ரகசிய உலகத்திற்குள் அவர்கள் நேரடியாக சஞ்சரிக்க நாம் அனுமதிக்கின்றோம். இதனால் நெருக்கம் அதிகரிக்கிறது.\nகாதலிப்பவர்களானாலும், சரி மணமுடித்தவர்கள் என்றாலும் சரி தங்கள் துணையுடன் தினமும் சில நிமிடங்கள் கண்களால் பேசினால் அன்பு பலப்படும்.\nசூரிய உதயத்தின் பொழுது ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் நின்று கொண்டு கண்களின் வழியே தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த வேண்டும். இதனால் தேவையற்ற சஞ்சலங்கள் நீங்குவதோடு ஒருவருடைய மனதில் உள்ளவற்றை நேரடியாக ஆத்மார்த்மாக அறிந்து கொள்ள முடிகிறது.\nஅமைதியான ஒரு அறையை தேர்வு செய்து இயற்கை வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளலாம். இதனால் அன்பின் ஆழம் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇந்தியாவில் காதல் திருமணங்களை விட பெற்றோர் செய்து வைத்த திருமணங்களே அதிகம். எங்கேயோ பிறந்து வளர்ந்தவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து மனமொத்த தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த கண்களால் கலந்து பேசும் முறையே காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள்.\nமக்கள் ஆபத்தான அல்லது இக்கட்டான சூழ் நிலையிலிருக்கும்போது, இருவருக்கிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தங்கள் மேலும் உறுதியாகின்றன என்பது தெரியவந்துள்ளது.\nஆபத்தான/இக்கட்டான சூழ் நிலையிலுள்ள ஒருவரை நாம் பார்க்கும்போது, அவர்களை அரவணைத்து ஆறுதல் சொல்வது அல்லது காப்பாற்ற வேண்டும் என்றுதானே நாம் நினைப்போம் அப்படி நினைக்கும்போது அவர்கள்மீது அன்பு ஏற்பட்டு நெருக்கமாக உணர்வோம். அதன் காரணமாக, உடல் ரீதியான நெருக்கமும் ஏற்பட்டுவிடுகிறது.\nநாமே ஒரு ஆபத்தான தருணத்தில் இருக்கும்போது, நம்மை காப்பாற்றி ஆறுதல் சொல்லும் ஒருவர் மீது ஒரு பற்று ஏற்படும். அதுவும் காதலில் முடிய வாய்ப்பு உண்டு. மேலும், ஒரே சமயத்தில் ஆபத்தான சூழ்நிலையிலுள்ள இருவருக்கு, பற்ற��தல் உணர்வு ஏற்பட்டு காதலாய் வளரவும் வாய்ப்பு உண்டு.\nஉணர்வுப்பூர்வமான பந்தங்கள் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் இத்தகையவைதான். ஆக, திடமான செக்ஸ் ஈர்ப்பு, திகிலூட்டும் சூழ்நிலைகள், மிதமிஞ்சிய/வெறித்தனமான உடற்பயிற்ச்சி, வினோதமான சில சூழ்நிலைகள் இப்படி எல்லாமே மக்களை மற்றொருவரின் உதவி/ஆறுதலை நாடும் ஒரு பரிதாப நிலைக்கு (make people feel vulnerable) தள்ளிவிடுகிறது. அதேபோலத்தான், கண்களால் பேசிக்கொள்ளும்போதும் காதல் உணர்வு ஏற்படுகிறது\nஇரண்டு நபர்கள் கண்களால் கலந்து பேசுவதால் மனசு ஒத்து வாழ முடிகிறது என்கிறது உளவியல் உண்மை. கண்களால் பேசுவோம் காதலை கொண்டாடுவோம்.\nமெல்ல மெல்ல சுருதி ஏற்றி... உடலென்ற வீணையை மீட்டுங்க\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nவிரல்களால் சூடேற்றி விடிய விடிய விளையாடலாம் வா\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/19/joshi.html", "date_download": "2018-05-23T07:03:03Z", "digest": "sha1:4Z4CB7NTIJ3NUOEBTWHQZTQI2B67NBIC", "length": 10929, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் - மத்திய அமைச்சர் தகவல் | minister ruled out possibility of having uniform education policy in india - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் - மத்திய அமைச்சர் தகவல்\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் - மத்திய அமைச்சர் தகவல்\nபெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம்.... குதிரை பேரத்துக்கு வழிவகுக்குமா\nகுட்கா வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nபாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே எஸ்.வி சேகரை கைது செய்வதில் கைது செய்ய தமிழக அரசுக்கு பயம்: தினகரன்\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தைக் கொண்டு மத்திய அரசு யோசித்து வருவதாக மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:\nஇந்தியாவில் பல மா��ிலங்கள், பல மதங்கள் உள்ளன. ஆகையால், நாடு முழுவதும் சீரான கல்விக் கொள்கையைக்கொண்டுவருவது என்பது இப்போதைக்கு முடியாத காரியம். ஆனால், ஒரே மாதிரியான பாடத் திட்டத்தைக்கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது. இது தொடர்பான திட்டம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகவுன்சில் (எம்.சி.இ.ஆர்.டி.) பரிசீலனையில் உள்ளது.\nஎல்லோருக்கும் கல்வி என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. மேலும்,சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்குச் சிஸ சிறப்பு உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியாமுழுவதும் சீரான கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது.\nபல மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி புரிகின்றனர். ஆகவே, அதன் காரணமாகவும் சீரானகல்விக் கொள்கையை அமல்படுத்துவது முடியாத காரியம். ஏனெனில், மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்புடையதாகஇருக்கும் சீரான கல்விக் கொள்கை கேரள மாநிலத்துக்கு ஏற்றதாக இருக்காது. இதுதான் சீரான கல்விக்கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த முடியாததற்குக் காரணம்.\nநாடு முழுவதும் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. மாநிலஅரசுகளின் ஒத்துழைப்புடன் அந்த மாநில கல்விக் கொள்கையில் சில மாறுதல்கள் செய்து நாடு முழுவதும் ஒரேபாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் ஜோஷி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... 94.5 சதவீதம் தேர்ச்சி.... சிவகங்கை மாவட்டம் முதலிடம்\nகாவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக- தோலுரித்து காட்டிய ப.சிதம்பரம்\nதூத்துக்குடிப் போர்.. மாண்ட தமிழர் எத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/what-are-all-the-expectation-did-a-wife-expect-from-her-husband-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2.27488/", "date_download": "2018-05-23T06:46:31Z", "digest": "sha1:NEMXPSZOPETABDC63DFYIYXQ4BPJIKZ3", "length": 17869, "nlines": 398, "source_domain": "www.penmai.com", "title": "What are all the Expectation did a Wife Expect from her Husband...? - கணவனிடம் மனைவி எதிர்பார்ப்ப | Penmai Community Forum", "raw_content": "\n - கணவனிடம் மனைவி எதிர்பார்ப்ப\n[h=2]கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன... - What are all the Expectation did a Wife Expect from her Husband...\n1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக்கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு, மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் \"இது உன் குழந்தை\" என்று ஒதுங்கக்கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்..\nRe: கணவனிடம் மனைவி எ��ிர்பார்ப்பது என்ன...\nRe: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nRe: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\n1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக்கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\nRe: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\nமனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். i like that nisha\nRe: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nRe: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\nமனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். i like that nisha\nRe: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nRe: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nWife's expectations from her husband-கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்\nwomen expectation - மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எத&\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 21-ந்தே\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2008/12/blog-post_22.html", "date_download": "2018-05-23T07:09:28Z", "digest": "sha1:3G7LMQ6D4N6J6JTTJVTR6OTUKHOKFXYZ", "length": 34408, "nlines": 320, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: உலகக் காதலனின் உன்னதப் படங்கள்", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nஉலகக் காதலனின் உன்னதப் படங்கள்\nசென்னையில் உலகத் திரைப்பட விழா நடக்கும் வேளையில் ஒரு மிகச் சிறந்த உலகத் திரைப்பட நாயகனைப் ப��்றிய அறிமுகப் பதிவு இது. உலகத் திரைப்படங்களில் அமெரிக்கத் திரைப்படங்களுக்குப் பிறகு சிறப்பான இடம் ஐரோப்பியத் திரைப்படங்களுக்கு அதுவும் குறிப்பாக இத்தாலியத் திரைப்படங்களுக்கு உண்டு. அத்தகைய இத்தாலியத் திரைப்படத் துறையின் முக்கியமான நபரைப் பற்றிய சிறுகுறிப்புதான் இது.\nமூன்று முறை 'சிறந்த நடிகருக்கான' ஆஸ்கார் நாமினேஷன். இரண்டு முறை கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 'சிறந்த நடிகருக்கான' பரிசு. இந்த இரண்டு சிறப்புகளுமே இதுவரை இருவருக்குத்தான் உள்ளது. இரண்டு சிறப்புகளும் இவருக்கு மட்டுமே உள்ளது.பாஃப்டா அவார்ட். கோல்டன் க்ளோப் அவார்ட். இன்னும் பல. தற்போது இவர் பெயரில் ஒரு சிறந்த அறிமுக நடிகருக்கான அவார்ட். இவ்வளவுக்கும் சொந்தக்காரர் 'மார்செல்லோ வின்சென்சோ டோமினிகோ மாஸ்ட்ரோயன்னி'. சுருக்கமாக மார்செல்லோ மாஸ்ட்ரோயன்னி அல்லது மார்செல்லோ. லத்தீன் லவர் என்றால் மிகப் பிரபலம். அந்தக் காலத்தில் உலகக் காதல் மன்னனாக அறியப் பட்டவர்.\nஇத்தாலியின் ஃபோன்டானா லிரி என்ற இடத்தில் 1924ல் பிறந்து, டூரின், ரோம் ஆகிய இடங்களில் வளர்ந்தார். நாஜிப் படையால் கைது செய்யப்பட்டு பின் தப்பித்தவர். முதலில் நாடக நடிகராக வாழ்க்கையைத் துவக்கியவர். 1996ல் கணையப் புற்றுநோயினால் அவதிப்பட்டு இறந்தார்.\nஇவரது பெரும்பாலான படங்கள் காதல், காமம், கசமுசா கலந்த காமெடி கலாட்டாக்கள்தான் (எத்தனை 'க'). அனைடா ஏக்பெர்க், சோஃபியா லாரென், கேதரின் (பின்னர் இவரது துணைவி) மற்றும் பலர் இவருடன் நடித்ததால் பிரபலமானவர்கள். இவரது மனைவி ஃப்ளோராவும் ஒரு நடிகைதான்.\nஉலகப் புகழ்பெற்ற இத்தாலிய டைரக்டர் ஃபெடரிகோ ஃபெல்லினியுடன் அருமையான கெமிஸ்டிரி. இருவரும் இணைந்த படங்கள் நிச்சயம் ஏதாவது ஒரு பரிசைத் தட்டிக் கொண்டு போய்விடும்.\nஇவரது சகோதரர் ரக்கெரோ மாஸ்ட்ரயோன்னி ஒரு எடிட்டர்.\nஇவரது பிரபலமான சில படங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.\nமார்செல்லோ இதில் ஒரு ரிப்போர்ட்டர். ஒரு ரிப்போர்ட்டரின் வாழ்க்கையில் ஏழு பகல் ஏழு இரவுகள் நடக்கும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஃபெல்லினி. இதில் திரை நட்சத்திரங்கள், கடவுள் நம்பிக்கைகள், அரசாங்க உயர் வர்க்கத்தினர் ஆகியவற்றைப் பற்றி ரிப்போர்ட் செய்வதுதான் இந்தப் படக் காட்சிகளாக அமைந்திருக்கின்ற��.\nஅனைடா ஏக்பெர்க் இதில் அமெரிக்க நடிகையாக நடித்துள்ளார். ரோம் நகரின் 'ட்ரெவி ஃபவுன்டனில்' குளிக்கும் காட்சி இந்தப் படத்தின் ஹை-லைட். (தற்போதைய தமிழ் படங்களை எடுத்துக் கொண்டால் இதற்கு 'யு' சர்டிஃபிகேட் கிடைக்கும்)\nபாப்பராசி (paparazzi) என்ற வார்த்தை உலகிற்குக் கிடைத்தது இந்தப் படத்திலிருந்துதான்.இதில் மார்செல்லோவுடன் வரும் போட்டோகிராஃபரின் பெயர் பாபராசோ.\nநியூ யார்க் டைம்ஸ் '1960களின் அதிகமாகப் பார்க்கப் பட்ட ஐரோப்பியப் படங்களில் ஒன்று' என்று வர்ணித்திருக்கிறது. நான்கு ஆஸ்கார் நாமினேஷன், ஒரு ஆஸ்கார், கேன்ஸில் கோல்டன் பாம். இதற்குப் பரிசுகள்.\nஇந்தப் படம் மார்செல்லோவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என்றால் மிகையாகாது.\nடிவோர்ஸ் - இடாலியன் ஸ்டைல் (1962)\nஇது ஒரு சூப்பர் காமெடி படம். ஒரு இளமுதிய இத்தாலிய டான். அவரது மனைவியை பிடிக்க வில்லை. அவரது இத்தாலியில் டைவர்ஸ் அந்தக் காலத்தில் சட்டவிரோதமானது. ஆனால் மனைவிக்கு கள்ளத் தொடர்பிருப்பதாக நிரூபித்து கொன்றுவிட்டால் கருணைக் கொலையாக எடுத்துக் கொண்டு மூன்றாண்டுகள் மட்டுமே தண்டனை கிடைக்கும்.எனவே படாத பாடு பட்டு, மனைவிக்கு முன்னாள் காதலனுடன் கள்ளத் தொடர்பிருப்பதாக எப்படியோ நிரூபித்து கொன்று விடுகிறார். ஜெயிலுக்குப் போய் வந்து தனக்குப் பிடித்தவளை மணந்து கொள்கிறார்.\nஆனால் கடைசி காட்சியில் இருவரும் தழுவிக்கொண்டிருக்கும் போது, புது மனைவியின் கால்கள் படகோட்டியை தடவிக் கொண்டிருப்பதாக முடித்திருப்பார்கள்.\nஇதற்கு மார்செல்லோவிற்கு சிறந்த நடிகர் உட்பட மூன்றுஆஸ்கார் நாமினேஷன்கள். ஆனால் சிறந்த கதை, திரைக்கதைக்கான ஆஸ்கார் அவார்ட் தான் கிடைத்தது.\nமேரேஜ் - இடாலியன் ஸ்டைல் (1964)\nடைரக்ஷன்: விட்டாரியோ டி சிகா\nஇதை டிவோர்ஸின் சீக்வல் என்று கொள்ளலாம். ஒரு தொழிலதிபர் (மார்செல்லோ) பலகாலமாக ஒரு பெண்ணை மணக்காமல் துணைவியாக வைத்திருக்கிறார். இவள் அலுத்துவிட வேறொரு பெண்ணை மணக்கத் திட்டமிடுகிறார். இதைத் தெரிந்து கொண்ட அந்த துணைவியார் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடித்து தொழிலதிபரை மணந்து கொள்கிறார்.\nஇவள் இறப்பதற்காக காத்திருக்கும் தொழிலதிபர் இடையில் புதுக் காதலியுடன் தொடர்பு கொள்கிறார். கடைசியில் துணைவியாருடனேயே தொடர வேண்டியதாகிறது. துணை��ியாராக சோஃபியா லாரென்.\nகடைசியில் மார்செல்லோ தன் காதலியுடன் தொலைபேசியில் கடலை போட்டுக்கொண்டிருப்பார். கடலையின் மணத்தைக் கண்டுபிடித்து வரும் சோஃபியா, காதலியிடம் விரைவில் மறைந்துவிடுவேன் என்று கூறிவிட்டு, கணவனிடம், நான் இனிமேல் இங்குதான் இருப்பேன் என்று முடிப்பாள்.\nஇது ஃபிலோமினா மார்ச்சுரானோ என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம்.\nஇதற்கு இரண்டு ஆஸ்கார் நாமினேஷன்கள்.\nஇரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம். பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டின் 'ஆல் டைம் பெஸ்ட் ஃபிலிம்' வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்த படம். ஃபெல்லினியின் டைரக்ஷனில் ஒரு மைல் கல். இது அவரைப் பற்றிய ஒரு சுய சரிதை என்பார்கள்.\nஒரு டைரக்டர். ஒருவிதமான மன நோயினால் அவதியுறுகிறார். அவர் இயக்கும் படம் குப்பைதான் என்றாலும் எல்லோராலும் அறிவியல் சார்ந்த படம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. திருமண உறவில் ஏற்பட்ட பிரச்சனைகள், கலையுலகில் ஏற்படும் பிரச்சனைகள் அவரை வாட்டுகிறது. இடையிடையே வரும் பழைய நினைவுகளும், புதிய நிகழ்வுகளும் பின்னிப் பிணைகின்றன.\nஇது முழுக்க முழுக்க ஃபெல்லினியின் வாழ்க்கையைப் பற்றிய படம்தான் என்று அவரும் கூறியிருக்கிறார். எட்டரை என்பது அவர் அதுவரை இயக்கிய படங்களின் எண்ணிக்கை. ஆறு முழுப் படங்கள். இரண்டு குறும்படங்கள். ஒரு படம் மற்றொரு டைரக்டருடன் இணைந்து பணியாற்றியது.\nமாஸ்கோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இந்தப் படத்தை எட்டாயிரம் பேருக்குத் திரையிட்ட போது படத்தின் முடிவில் அனைவரும் சேர்ந்து செய்த கரகோஷம், 'சுதந்திரத்திற்கான அழுகுரல்' என்று வர்ணிக்கப் பட்டது.\nஇது ஃபெல்லினியின் படமென்றாலும், இந்தப் படம் வெல்ல மார்செல்லோவின் பங்களிப்பு மிக முக்கியமானது.\nமார்செல்லோவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை கேன்ஸில் பெற்றுத்தந்த படம். ஒரு முக்கோணக் காதல் கதை. ஒரு பெண், மணமான ஒரு கட்டிடத் தொழிலாளியை(மார்செல்லோ) விரும்புகிறாள். இடையில் ஒரு பிஸ்ஸா குக்கும் இவளைக் காதலிக்கிறான். நடக்கும் சண்டையில் அந்தப் பெண் காயமுறுகிறாள். பிறகு மூவரும் ஒன்றாக வசிக்கின்றனர். ஆனாலும் மீண்டும் மோதல். அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது அவள் இன்னொருவனுடன் காதலில் விழுகிறாள். மார்செல்லோ மீண்டும் குறுக்கிடுகிறான். இற��தியில் அந்தப் பெண் இறந்து போகிறாள்.\nகேன்ஸில் மார்செல்லோவிற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுத் தந்த படம்.\nஒரு இத்தாலிய மேஜர் பாரிசில் உள்ள நேடோ தலைமையகத்துக்கு மாற்றலாகிச் செல்கிறார். மிகவும் ஆபத்தான வேளைகளில் தான் அவருக்கு காதல் தாகம் மேலோங்கும். அப்படிப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கும் காதல் காட்சிகள் காமெடிக் காட்சிகளாக மாறுகின்றன. மேஜராக மார்செல்லோ.\nஇதற்கும் ஒரு ஆஸ்கார் நாமினேஷன்.\nஎ ஸ்பெஷல் டே (1977)\nமார்செல்லோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்த மற்றொரு படம். சோஃபியா லாரனுடன் நடித்திருப்பார். ஹிட்லர், முசோலினி காலத்திய கதை. ஹிட்லர் ரோமிற்கு வரும் நாளில் ஒரு ஃபாசிஸ்டு தன் மனைவியை(சோஃபியா லாரென்) வீட்டில் விட்டுவிட்டு ஹிட்லரை பார்க்கச் செல்கிறான். வீட்டில் சோஃபியா தனியாக இருக்கும் போது உள்ளே வருகிறார் மார்செல்லோ. பேசிக் கொண்டிருக்கும் போது பாசிச கருத்துக்களுக்கு எதிரானவர் என்று தெரிகிறது. இதனால் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இறுதியில் காதல் செய்கிறார்கள் (என்ன கொடுமைடா சாமி). கடைசியில் போலீஸ் அவரை பிடித்துச் செல்கிறது.\nஇதற்கு கோல்டன் க்ளோப் விருது. ஆஸ்கருக்கு இரண்டு நாமினேஷன்கள்(சிறந்த நடிகர், சிறந்த அயல் நாட்டு படம்). ஃப்ரான்சிலும் ஒரு அவார்டு.\nஇது ரஷ்ய, இத்தாலிய கூட்டுத் தயாரிப்பு. ஒரு மணமான ரஷ்யப் பெண்மணிக்கும் ஒரு மணமான இத்தாலிய ஆண்மகனுக்கும் இடையே நடக்கும் காதல் போராட்டம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னணியில் எடுக்கப் பட்டது.\nஇதற்கும் மார்செல்லோவிற்கு ஒரு ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்தது. கேன்ஸிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.\nஇவற்றில் நான் பார்த்த ஒரே படம் 'லா டோல்ஸ் வீடா'. மற்றவையும் கூடிய விரைவில் பார்க்கவேண்டும் என்று ஆவல்.\nat 2:59 PM Labels: உலகத் திரைப்படங்கள், திரைப்பார்வை, மார்செல்லோ\nஅப்பிடிப் போடுங்க.... உபரித் தகவல்கள் நல்லா இருக்கு.\nஉடனே வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி பழமைபேசி \nதமிழ் டப் செய்து வந்தால் சொல்லுங்க பாஸ்\n//ரோம் நகரின் 'ட்ரெவி ஃபவுன்டனில்' குளிக்கும் காட்சி இந்தப் படத்தின் ஹை-லைட்.//\nஇதைவிட சூப்பர் குளியல் காட்சிகள் கர்ண்னின் உதவியால் 40 வருடங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டது சார்\nசப்டைட்டிலோட இங்கிலீஷ்ல வந்தா கூ�� பாக்கலாம். நிச்சயம் இன்டரஸ்டிங்கா இருக்கும்.\nஎன்ன ஜம்பு வந்து 40 வருஷம் ஆயிடுச்சா\nவடிவேலத்தாண்டாத எனக்கு இதெல்லாம் பிரியுமா\nஆனா ஒன்னு மட்டும் உறுதி சில விசயங்களை செய்யத்தூண்டுது சிலரின் பதிவுகள், உங்களுடையதும் ஒன்னு\n//ரோம் நகரின் 'ட்ரெவி ஃபவுன்டனில்' குளிக்கும் காட்சி இந்தப் படத்தின் ஹை-லைட்.//\nஇதைவிட சூப்பர் குளியல் காட்சிகள் கர்ண்னின் உதவியால் 40 வருடங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டது சார்//\nடாக்டரய்யா உஙக வயசு இன்னா\nவடிவேலத்தாண்டாத எனக்கு இதெல்லாம் பிரியுமா\nஉங்க வடிவேலு கமல் பேட்டிய நெனச்சா இப்பவும் சிரிப்பு வருது. அதனால தான் அவ்வளவு பெரிய ஸ்மைலி போட்டேன். மத்தபடி வடிவேலுவும், மார்செல்லோவும் நம்ம பதிவுலக நண்பர்களுக்கு நிறையதேவை.\nஆனா ஒன்னு மட்டும் உறுதி சில விசயங்களை செய்யத்தூண்டுது சிலரின் பதிவுகள், உங்களுடையதும் ஒன்னு\nசபாஷ் சரியான கேள்வி. சொல்லுங்க டாக்டர் சார். என்னுடைய சந்தேகத்தையும் தீர்த்து வைங்க.\nஇதெல்லாம் டிவிடி கிடைக்குமான்னு தெரியல...டவுண்லோட் செய்ய முயற்சி பண்றேன் பல்லவன்\nகரெக்ட். டவுன்லோட் லிங்க் இருந்தா நமக்கும் குடுங்க.\nஆமா ஆதவன். முதல்ல மார்செல்லோ மாஸ்ட்ரோயன்னின்னு ஒரு தலைப்பு வெச்சேன். ரீச் ஆகல போல. அதான் இப்ப டெரரா 'உலகக் காதலனின் உன்னதப் படங்கள்'னு மாத்தி வச்சிருக்கேன். :)))\nதாங்கள் மார்செல்லோ- சோபியா லாரென் ந்டித்த ஒட் கப்புள்(odd couple) படத்தைப்பற்றி குறிப்பிட மறந்துவிட்டீர்களே.\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\n2008ல் வந்த தமிழ்ப் படங்கள் \nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...11\nசூடான இடுகை, வாசகர் பரிந்துரை: தமிழ்மணத்திற்கு ப்...\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்\nஉலகக் காதலனின் உன்னதப் படங்கள்\nஉங்களையெல்லாம் திருத்தவே முடியாது . . .\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...10\nகுழந்தை வளர்ப்பு - ஆறு வித்தியாசங்கள்\nஇந்தியா எப்போது வளர்ந்த நாடாகும் \nஉன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - நிறைவுப் பகுதி\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...9\nஉல்ழான் - திரை விமர்சனம்\n25க்கு 90, 25க்கு 30, மொத்தம் 50\nஆர்.பி.ஐ. செய்தது - வங்கிகள் செய்யாதது\nமீள்பதிவு எப்படி இடுவது மற்றும் பிற சந்தேகங்கள்\nஉதவி தேவை:- ஹிட் கவுண்டர், ஆன்லைன் ஸ்டேடஸ் தெரியவி...\nசக்கர வியூகம் - சரித��திரத் தொடர்...8\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-20-34-13", "date_download": "2018-05-23T07:19:42Z", "digest": "sha1:RHI4ELKCGJ777SBX2KHZ62NVDRCA4XJ2", "length": 25302, "nlines": 211, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "எம்மவர்பக்கம் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டியின் கலைத் திரவியம் “திவ்யா சிவநேசன்”\nகுரும்பசிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட செல்வி திவ்யா சிவநேசன் அவர்கள் நாட்டுச் சூழ்நிலை காரணமாகத் தலைநகர் கொழும்பில் வாழ்ந்தாலும் தனது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய கலைஞராக விளங்குகின்றார். இவர் நடனம், மிருதங்கம், சங்கீதம் வயலின் போன்ற கலைகளில் பாண்டித்தியம் பெற்றவர். இது தவிர எழுத்து வல்லமையும் உடையவர்.\nலண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றம்\nகலைஞர்கள் கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்’\nலண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தில்....\nநவஜோதி ஜோகரட்னம் - லண்டன்.\n‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’\nஎன்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள், லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன்; அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதமர்;\nகுரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலயத்தில் நடந்த வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரனின் மணிவிழா\nகுரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலத்தில் கடந்த 03.07.2012 காலை 9.00 மணிக்கு வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சு சிவகுமாரனின் மணிவிழா அம்பாள் பூஜையுடன் ஆரம்பமானது.\nமேற்படி விழா காலநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினர்களாக திரு.இளங்கோவன் ஆளுனரின் செயலாளர் வட மாகாணம்) பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா\nஅமரர் ஆ.சி.நடராஜா அவர்கள் எழுதிய சிறுவர் சிந்தனைக் கவிதைகள் நூல் உரும்பிராயில் வெளியீடு\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர் ஆ.சி.நடராஜா அவர்கள் எழுதிய சிறுவர் சிந்தனைக் கவிதைகள் நூல் வெளியீடு கடந்த 21.12.2011. புதன்கிழமை உரும்பிராய் காளிகோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nகுடாநாட்டில் உள்ள பாடசாலைகள் யாவற்றிற்கும் இலவசமாக இந்நூல் வழங்கப்படுகின்றது. இந்த அரிய நூலினை வெற்றிமணி பத்தரிகை தனது 19 வது வெளியீடாக வெளி யிட்டுள்ளது.\nபுத்தகத்துடன் குழந்தைகள் பாடல்களை இலகுவாகப் பாடிப் பழக வசதியாக ஒலிப்பேழையும் இணைக்கப்பட்டுள்ளது.\nஅமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு 25.12.2011 லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nஅமரர் ஆ.சி.நடராஜா ஆசிரியரிற்க்கு 25.12.2011 லண்டன் வாழ் குரும்பசிட்டி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது. (புகைப்படங்கள் இணைப்பு)\nஅஞ்சலி நிகழ்வின் ஆரம்பமாக அமரர் அவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலிப்பிரார்த்தனை செய்து அவரின் ஆத்மசாந்திக்காக வேண்டி தேவாரமும் இசைக்கப்பட்டதுடன் திருவுருவ படத்திற்கு குத்துவிளக்கு ஏற்றி தீப ஆராதனையுடன் அஞ்சலி அமர்வு ஆரம்பமானது.\nதொடர்ந்து அமரர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பல உதவிகளும், அவர் தொடர்பான நினைவுகளும் மீட்டு உரையாடப்பட்டது.\nஅமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு18.12.2011அன்று பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடந்த அங்சலி நிகழ்வு (படங்கள்)\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் 18.12.11 ஞாயிற்றுக்கிழமை பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடத்திய அஞ்சலி நிகழ்வுகளின் படத்தொகுப்பு.\nகனடிய மண்ணில் அமரர் ஆசி.நடராஜா அவர்களுக்கான அஞ்சலி அமர்வு…(படங்கள் இணைப்பு)\nஎங்கள் குரும்பசிட்டிக் கிராமமக்கள் அனைவரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான சமூகசேவையாளர் மறைந்த ஆசி.நடராசா அவர்களுக்கான அமரத்துவ அஞ்சலி அமர்வொன்று கடந்த 4 ம் திகதி ஞாயிறன்று கனடா, ரொறன்ரோவில் நடைபெற்றது. கனடிய குரும்பசிட்டி நலன்புரிச்சபையினரால் ஒழுங்கமைக்கப்பட்டு மிக��ும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வானது, அன்னாரின் ஆத்மசாந்திக்கான வேண்டுதலாகக் கணிப்பிடப்பட்டது எனலாம். எங்கள் ஊர்மக்கள் மாத்திரமல்லாது அயலூர்க் கிராம மக்களும் பிரதிநிதித்துவம் செய்து அமரரின் சேவைகளை வியந்துபோற்றியது அவருக்குக்கிடைத்த ஆத்மசாந்தி என்பதில் ஐயமில்லை.\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம், மாநிட நேயர் அமரர் ஆ.சி.நடராஜா அவர்களுக்கு யேர்மனியில் அஞ்சலி நிகழ்வு 3.12.2011 நடைபெற்றது.\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம், மாநிட நேயர் அமரர் ஆ.சி.நடராஜா ஆவர்களுக்கு கடந்த 03.12.2011 அன்று யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் ஓர் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.\nஇந்நிகழ்வினை குரும்பசிட்டி மக்கள் மற்றும் வெற்றிமணி பத்திரிகை, சிவத்மிழ் சஞ்சிகையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.\nசரியாக மதியம் ஒரு மணிக்கு அமரர் ஆ.சி.நடராஜா அவர்களின் மருமகள் திருமதி கடம்பேஸ்வரி தங்கராஜா அமரரின் திரு உருவப் படத்திற்கு குத்துவிளக்கினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.\nவவுனியாவில் - ஐங்கரனின் அமாவாசை நிலவு அறிமுகவிழா\n10.11.2011 அன்று வியாழக்கிழமை ஒரு பௌர்ணமி தினத்தில் வவுனியா நகர சபை மண்டபத்தில் குரும்பையூர் கவிஞன் தம்பித்துரை ஐங்கரனின் அமாவாசை நிலவு கவிதைத் தொகுதி அறிமுகமானது. அபிராமி பட்டர் தான் அமாவாசையில் நிலவைக் காட்டியவர் ஐங்கரனுமா\nமுதலில் விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் விழா விபுலானந்தாக் கல்லூரி ஆசிரியை திருமதி ஜெகநாதன்; அவர்களின் மனம் உருக வைக்கும் இனிமையான தழிழ்த்தாய் வாழ்த்துடன் மிக பிரகாசமானது.\nகுரும்பசிட்டி திரு.பொ.தங்கராசா அவர்களுக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் சமூகநேயர் என பட்டம் வழங்கி கெளரவிப்பு\nகுரும்பசிட்டி திரு.பொ.தங்கராசா அவர்களுக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் சமூகநேயர் என பட்டம் வழங்கி கெளரவிப்பு படங்கள்\nகுரும்பையூர் தம்பித்துரை ஜங்கரனின் அமாவாசைநிலவு கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nகுரும்பையூர் தம்பித்துரை ஜங்கரனின் அமாவாசைநிலவு கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை பார்வையிட இங்கே அ���ுத்தவும் அல்லது ப்டத்தொகுப்புகள் பக்கம் பார்வையிடவும்\nகற்பனைக்கெட்டாத ஒப்பற்ற ஓவியக்கலைஞன் - தீனபந்து கிருபாகரன்\nசெதுக்கிய சிற்பத்திற்கு தம்பித்துரை, வெண்கட்டி சித்திரத்துக்கு செந்திநாயகம், தூரிகையால் கொடித் துணிக்கு உயிர் கொடுக்கும் சுப்பிரமணியம், நவீன வர்ணக்கலைக்கு சிவகுமாரன் என்று நீண்டு செல்லும் பட்டியலில் எங்கள் ஊரின் பெயர் வாழ குரும்பசிட்டியர்களின் வழத்தோன்றலாக இன்று சித்திரக்கலையில் முத்திரை பதிக்கும் கலைஞன் தீனபந்து கிருபாகரன் ஒப்பற்ற ஒரு கலைஞனாக இன்று பலகோடி கலைஞர்கள் வாழும் கலை பிறந்த தமிழ் நாட்டில் சாதனை புரிந்து வருவதைக் காணும் போது எம்மவர் எங்கு வாழ்ந்தாலும் தம் திறமையை வெளிக்காட்டுவதில் என்றும் பின் நிற்பதில்லை என்பது கண்கூடு.\nகுரும்பசிட்டி அருள் மிகு முத்துமாரி அம்மனின் அருட்காற்று - (படங்கள் இணைப்பு)\nகுரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மனின் மகோற்சவ மாதமாகிய மார்கழியில் தேர்த்திருவிழா நாளாகிய 21.12.2010 அன்று திருவெம்பாவை வழிபாடும் தேர்த்திருவிழா வழிபாடும் உரும்பிராய் காளி அம்மன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.\nகராட்டிக்கலையில் கறுப்புப் பட்டி அணியும் 12 வயது சிறுவன் - செல்வன் சரன்ஜன்\nதற்காப்பு கலைகளில் மிக முக்கி பங்கை வகிக்கும் கராட்டிக்கலையானது யப்பானிய ரியூக்யுத் தீவுகளில் ஆரம்பித்து இன்று உலகின் எல்லா நாடுகளிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோராலும் பயிலப்பட்டு வரும் கலையாகும். சீரிய செயன் முறை வடிவங்களையும் ஒழுக்க கோட்பாடுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தற்காப்பு முறையானது தன்னை தாக்கவருபவர்களைத் தடுக்கும்\nஇன்றைய பொன்விழாக்கலைஞர் க.சிவதாசன் அவர்கள்\nஇங்கிலாந்தில் நடந்த சிந்தியாவின் வயலின் அரங்கேற்றம்.\nமெல்பேர்னில் பரத கலாஞ்சலி, குரும்பசிட்டி ராதிகாவின் ராமாயணம்\nஉலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் தென்ஆபிரிக்காவில்விசேட மகாநாடு\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகா���ையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/07/01_30.html", "date_download": "2018-05-23T07:21:48Z", "digest": "sha1:65PH7OTTYWKR5COGHAKQ2BOSA46LWTKA", "length": 34478, "nlines": 284, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஸ்ரீ வீரபத்ரர் - 01", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nசெவ்வாய், ஜூலை 30, 2013\nஸ்ரீ வீரபத்ரர் - 01\nதட்சன் வெகுகாலம் தவம் செய்து, நிறைவாக - பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். அது மூலப்பரம்பொருளாகிய சிவபெருமானைக் குறித்து.\nவேள்வியின் உக்ரம் கண்டு மனம் குளிர்ந்த சிவபெருமான் தட்சனின் முன் தோன்றினர். அவரைப் போற்றிப் பணிந்த தட்சன் ஒரே ஒரு வரம் கேட்டான்.\n''..அம்பிகை எனக்கு மகளாக வேண்டும். தாட்சாயணி என - என் அன்பில் வளர்ந்த மகளை, எம்பெருமான் மணம்கொண்டு அருள் புரியவேண்டும்\nவேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும் ஈசன் அவ்வாறே அருள் புரிந்தார்.\nகாலங்கள் வேகமாக ஓடின. தாட்சாயணி மணக்கோலங்கொள்ளும் காலமும் நெருங்கிற்று.\nஅம்பிகையைத் திருமணங்கொண்டு, திருக்காட்சி நல்கும்படி - தேவர்களும் முனிவர்களும் - ஐயனை வேண்டிக் கொண்டனர்.\nஐயனும் அடுத்த காட்சியினை இயக்க வேண்டி - அன்புடன் ��சைந்தார்.\nஆயிற்று. மணமகன் சார்பாக தவத்தில் பழுத்த மகாமுனிவர்கள் திரண்டு பெண் கேட்டுச் சென்றனர் தட்சனின் அரண்மனைக்கு. அவனோ -\n - ஆணவத்தின் உச்சியில் நின்றான்\nபெரியோர்கள் முறைப்படி பெண் கேட்டனர்.\nதட்சன் - '' ..எதற்கு\n''.. எல்லாம் அறிந்த நீ - இப்படிக் கேட்கலாமா.. சக்தி சிவத்துடன் கூடினால் தானே பிரபஞ்ச இயக்கம் நிகழ்வுறும். உன் தவத்தின்படி கேட்டுப் பெற்ற - பெரியநாயகியை, பிரியமுடன் பெருமானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்து பெருவாழ்வினை அடைவாய்.. சக்தி சிவத்துடன் கூடினால் தானே பிரபஞ்ச இயக்கம் நிகழ்வுறும். உன் தவத்தின்படி கேட்டுப் பெற்ற - பெரியநாயகியை, பிரியமுடன் பெருமானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்து பெருவாழ்வினை அடைவாய்\n''.. அப்படியானால் சக்தியற்ற சிவன் சாதாரணன்.. உங்கள் கூற்றுப்படி நானே பெரியவன் ஆகின்றேன்.. உங்கள் கூற்றுப்படி நானே பெரியவன் ஆகின்றேன்... அல்லவா.. அப்படியானால் இனி எனக்கே சகல லோகங்களிலும் முதல் - இல்லை.. இல்லை.. எல்லா மரியாதைகளும் செய்யப்பட வேண்டும்.. அந்தச் சிவனே என்னிடம் வந்து வணங்கிப் பெண் கேட்க வேண்டும்.. அந்தச் சிவனே என்னிடம் வந்து வணங்கிப் பெண் கேட்க வேண்டும்\nதட்சன் கொக்கரித்தான். அடியவனாக இருந்தவன் கொடியவன் ஆனான்.\nயாரும் போய்ச் சொல்ல வேண்டிய அவசியம் இன்றி ஈசனுக்கு - அங்கே நடந்த விஷயம் விளங்கிற்று. புன்னகைத்தார்.\nஅரண்மனையில் - அம்பிகையின் சிவபூஜையினைத் தடை செய்தான் தட்சன். அம்பிகை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஸ்தூல வழிபாட்டினை சூட்சும நிலைக்கு உயர்த்துகின்றார் தந்தை - என்று அகமகிழ்ந்து லிங்கத் திருமேனியினைத் தன் இதயத்தாமரையில் பிரதிஷ்டை செய்து கொண்டாள்.\n.. சக்தியுடன் சிவம் கலந்ததா.. சிவத்துடன் சக்தி கலந்ததா.. சிவத்துடன் சக்தி கலந்ததா\nஆனந்தக் கூத்தாடி அகமகிந்த ஐயன் அம்பிகையின் வளைக்கரம் பற்றினார்.\nசகல உயிர்களும் மகிழ்வெய்தின - தட்சன் ஒருவனைத் தவிர\n''..அன்று, வரம் கேட்டபொழுது - என் அன்பில் வளர்ந்தவளை, எம்பெருமான் மணங்கொண்டு அருளவேண்டும். - என்று தானே கேட்டேன். நான் மணம் முடித்துத் தரவேண்டும் - எனக்கேட்டேனா. - என்று தானே கேட்டேன். நான் மணம் முடித்துத் தரவேண்டும் - எனக்கேட்டேனா இல்லையே பிறகு ஏன் புகைச்சல் - எனக்குள்\n''..சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்டு, நடுச்சா��த்தில் பேய்களுடன் கூடி - கூத்தாடிக் களிக்கும் சிவனா என் அன்பு மகளின் மனங் கவர்ந்தான். என்னால் நம்ப முடியவில்லையே. என்னால் நம்ப முடியவில்லையே\n.. அப்படியே மனங் கவர்ந்திருந்தாலும் என் அன்பு மகளுக்காக எதையும் செய்வேனே.. அந்த சுடுகாட்டுப் பித்தன் என்னிடம் வந்து வணங்கி நின்று கேட்டிருந்தால்.. அந்த சுடுகாட்டுப் பித்தன் என்னிடம் வந்து வணங்கி நின்று கேட்டிருந்தால்\n.. சிவன் - என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லையே. கண் பார்த்துக் கொண்டிருக்கும்போதே - திடு.. திடு.. என்று ஆடிக் கொண்டு வந்தான். கண் பார்த்துக் கொண்டிருக்கும்போதே - திடு.. திடு.. என்று ஆடிக் கொண்டு வந்தான்... வாஞ்சையுடன் வளர்த்த மகளை வாரி அணைத்து - ஒரு முரட்டுக் காளையில் ஏற்றிக் கொண்டு போய்விட்டான்... வாஞ்சையுடன் வளர்த்த மகளை வாரி அணைத்து - ஒரு முரட்டுக் காளையில் ஏற்றிக் கொண்டு போய்விட்டான்\n''.. தாட்சாயணி - என் செல்லமகள்.. தங்கக் குதிரையில் ஆரோகணித்தவள் ஆயிற்றே.. தங்கக் குதிரையில் ஆரோகணித்தவள் ஆயிற்றே. யானை மீது வைர அம்பாரியில் வையகத்தை வலஞ்செய்தவள் ஆயிற்றே. யானை மீது வைர அம்பாரியில் வையகத்தை வலஞ்செய்தவள் ஆயிற்றே. எப்படி.. எப்படி.. இதனைப் பொறுப்பேன். எப்படி.. எப்படி.. இதனைப் பொறுப்பேன்\n''.. இனி அவனை - அவனென்ன அவன் - அவளையும் சேர்த்து மறப்பேன்.. அடியோடு வெறுப்பேன்\nஇருப்பினும் - அனைவரும் எடுத்துக் கூறினர். மனதைக் கல்லாக்கிக் கொண்டு கயிலை நோக்கிச் சென்றான்.. மகளையும் மருகனையும் கண்டு வருவோம் - என.. மகளையும் மருகனையும் கண்டு வருவோம் - என\nஆனால் அங்கே சுற்றிக் கொண்டிருந்த குள்ள பூதங்கள் எள்ளி நகையாடி -\n''..சிவ நிந்தனை செய்தவனுக்கு இங்கே இடமில்லை..'' - என்று, கயிலையின் அருகில் கூட அனுமதிக்காமல் விரட்டி விட்டன.\nகொதித்த உள்ளத்துடன் - அரண்மனைக்குத் திரும்பிய தட்சன் -\n..'' - கர்ஜித்தான். ஓடிவந்து நின்றவர்களிடம் உத்தரவுகளைப் பிறப்பித்தான். மளமள என்று காரியங்கள் நடந்தேறின.\nமூவுலகில் இருந்த - எல்லாரும் திரண்டு வந்தனர்.\n.. தட்சன் நடத்துகின்றான் எனில் கேட்க வேண்டுமா. தன் தவ வலிமையால் - அம்பிகையை - மகளாகப் பெற்றவன் ஆயிற்றே. தன் தவ வலிமையால் - அம்பிகையை - மகளாகப் பெற்றவன் ஆயிற்றே\n- என்று புகழ்ந்து பேசிக் கொண்டு வந்த அனைவரும் ஆசனங்களில் அமர்ந்த பின் தான் புரிந்தது இந்�� யாகத்தை - தன் மருகனாகிய இறைவனைச் சிறுமைப் படுத்துவதற்காக நடத்தப்படுவது என்று\n''.. இத்தகைய யாகம் செய்வது தகாது..'' - என ததீசி முனிவர் எடுத்துரைத்தும் தட்சன் கேட்காததால் - ததீசி முனிவர் கோபமுற்றுச் சென்று விட்டார் என்று - பிறகுதான் தெரிந்தது..'' - என ததீசி முனிவர் எடுத்துரைத்தும் தட்சன் கேட்காததால் - ததீசி முனிவர் கோபமுற்றுச் சென்று விட்டார் என்று - பிறகுதான் தெரிந்தது\n''.. அப்படியே எழுந்து ஓடிவிடலாம்..'' - என்று வாசல் பக்கம் பார்த்தால் - யம தூதர்களைப் போல - காவலர்கள்.\nஅடிவயிற்றைக் கலக்கினாலும், ''..அழைத்தவன் அவன். அழைப்பை மறுத்தால் மித்ரதோஷம் வராதா.. நட்பை நாடி அழைத்தான். நாமும் அதையே நாடி வந்துள்ளோம்.. நட்பை நாடி அழைத்தான். நாமும் அதையே நாடி வந்துள்ளோம்..'' - என, தமக்குத் தாமே ஆறுதல் கொண்டார்கள்.\nஇதற்கிடையே - திருக்கயிலாய மலையில் -\nஐயனின் - சொல்லை மீறி, அம்பிகை யக்ஞத்துக்கு - புறப்படுவதைக் கண்டு மனங்கலங்கி நின்றார் நந்தியம்பெருமான்.\nசற்று முன் பெரும் வாக்குவாதம்.. யாருக்கு வெற்றி என்று சொல்லத் தெரிய வில்லை.. யாருக்கு வெற்றி என்று சொல்லத் தெரிய வில்லை.. ஏதும் சொல்ல மொழியின்றி கை கட்டி நின்றார்.\nதனித்திருந்த சிவம் தவத்தில் ஆழ்ந்தது. ஐயனின் முகம் நோக்கியவாறு முன் அமர்ந்தார் - நந்தியம்பெருமான்.\nசிறு பொழுது கூட ஆகவில்லை.. கண் விழித்தது சிவம். திருமேனி எங்கும் தீப்பிழம்புகளாக கோபக்கனல். திடுக்கிட்டார் நந்தி.\nமகளென்றும் பாராமல் - சொல்லம்புகளை வீசி - அம்பிகையை தட்சன் அவமதித்த விஷயம் புரிந்தது. வியர்த்து வழிந்தது - நந்திக்கு\nஅதோ அம்பிகையும் சீறிச் சினந்த முகத்தினளாக ஓடி வந்து ஈசனைப் பணிந்து பரிதவிக்கின்றாள். இப்படியோர் அவமானம் நிகழ்ந்ததே - என்று\nஈசனின் கோபம் - அவர் தம், நெற்றிக்கண்ணில் இருந்து - ஆயிரம் முகங்கள் இரண்டாயிரம் திருக்கரங்கள் கொண்டு, அக்னிப் பிழம்பென - வெளிப்பட்டது.\nஅண்ட பகிரண்டம் முழுதும், ''வீரபத்ரன்.. வீரபத்ரன்..'' எனும் திருநாமம் எதிரொலித்தது\nஅதே சமயம் - அம்பிகையின் திருமேனியிலிருந்து - அவள் கொண்ட கோபம் - ஸ்ரீபத்ரகாளி - என வெளிப்பட்டது\nஸ்ரீவீரபத்ரருக்கும் ஸ்ரீபத்ரகாளிக்கும் இலக்கு - தட்சனின் யாகசாலை\nதட்சன் ஆடிய ஆட்டத்திற்கு எதிர் ஆட்டமாக - ஸ்ரீவீரபத்ரரும், ஸ்ரீபத்ரகாளியும் - ஆடிய ஆட்டம், த���்சனின் தலை அறுபட்டு யாகத்தீயில் விழுந்ததோடு முடிவடைந்தது\nதடம் மாறிச் சென்றதனால் - தலையற்ற தட்சன் - தனியே நின்று தடுமாறிக் கொண்டிருந்தான்.\nஅம்பிகையை வளர்த்த புண்ணியம் - அவன் உயிரைக் காத்து நின்றது\nசப்தரிஷிகள் கூடி நின்று- ஈசனையும் இறைவியையும் போற்றினர். அவர்கள் முன் விடை வாகனத்தில் தோன்றிய எம்பெருமான் - அழிக்கப்பட்ட வேள்விக் களத்தில் குற்றுயிராய்க் கிடந்த அனைவரையும் உயிர்ப்பித்தார்.\nதட்சனின் தலை அக்னிக்கு இரையாகிப் போனதால், புதிதாக ஆட்டின் தலை பொருத்தப்பட்டது. மறுவாழ்வு பெற்ற தட்சன் - தான் செய்த பிழையினைப் பொறுத்தருள வேண்டி நின்றான்.\nஅங்கே நடந்தது ஈசனின் அட்ட வீரட்டங்களுள் ஒன்றெனப் புகழப்பட்டது.\nஇதுவே பின்னர் - அம்பிகை பர்வத ராஜ - குமாரியாகத் தோன்றுவதற்கு தொடக்கம். சூரபத்மனால் தேவர்கள் சிறைப்படவும் - தாமரைத் தடாகத்தில் , சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் முருகப் பெருமான் உதித்து எழவும் - தட்ச யக்ஞமே காரணம்.\nஎந்தை தன் வடிவாய் அவன் நுதல்விழியிடை\nவந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ\nமுந்து வீரபத்ரன் எனும் திறலுடை முதல்வன்\nஎன்று - ஸ்ரீவீரபத்ரரின் திருத்தோற்றத்தினை - கச்சியப்பர் கந்தபுராணத்தில் விவரிக்கின்றார்.\nதட்சனின் யாகத்தைச் சிதைத்த ஸ்ரீவீரபத்ரரின் அருஞ்செயல் - சைவ திருமுறைகள் பலவற்றிலும் புகழ்ந்து போற்றப்படுகின்றது.\nமயிலாடுதுறை - செம்பொன்னார்கோயில் அருகே கீழப்பரசலூர் என தற்போது வழங்கப்படும் திருப்பறியலூர் திருத்தலம் தான் - தட்சன் தலையைப் பறித்த வீரட்டானத் திருத்தலம்.\nஈசன் வீரட்டேஸ்வரர் எனவும் அம்பிகை இளங்கொம்பனையாள் எனவும் விளங்குகின்றனர். சிவகங்கை தீர்த்தம். பலா தல விருட்சம்.\nநவக்கிரகங்களில் சூரியனைத் தவிர வேறு எவரும் - இங்கே கிடையாது. எனவே வினையின் வேர் அறுபடும் தலம்.\nஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற தலம்.\nஸ்ரீ வீரபத்ரரை வழிபடுவதற்கு - உகந்த நாள் செவ்வாய். ஸ்ரீ வீரபத்ரர் - கூடிக் கெடுக்கும் எதிரிகளின் தொல்லைகளை அகற்றி வீண் பயத்தினை ஒழிப்பார்.\nகாரணம் இன்றி உடலில் தோன்றும் நடுக்கம் வீரபத்ரர் வழிபாட்டினால் தீரும். வெற்றிலை மாலை சாற்றி - நெய் விளக்கேற்றி வழிபட நலங்கள் விளையும்.\nஸ்ரீ வீரபத்ர வழிபாடு பாரதத்தின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று.\nதஞ்சையில் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் கோயில் அருகில் ஸ்ரீவீரபத்ரர் கோயில் உள்ளது. தெற்கு ராஜவீதியில் - கோட்டை ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி திருக்கோயிலில் வீரபத்ரர் - பத்ரகாளி எழுந்தருள்கின்றனர்.\nகுடந்தையில் மகாமக குளக்கரையிலும், திருஆனைக்காவிலும் - ஸ்ரீவீரபத்ரர் கோயில் கொண்டுள்ளார்.\nஸ்ரீவீரபத்ரரைப் போற்றி தக்க யாகப் பரணி பாடியவர், தமிழ்ப் பெரும்புலவர் ஒட்டக்கூத்தர். இவருடைய பக்திக்கு இணங்கி - பத்ரகாளியுடன் தரிசனம் தந்தருளினார் ஸ்ரீவீரபத்ரர்.\nமேலும், குடந்தையை அடுத்த தாராசுரத்தில் வீரபத்ரருக்கு கோயில் எழுப்பிய ஒட்டக்கூத்தர் - இந்தக் கோயிலிலேயே - ஜீவசமாதி எய்தினார்.\nஞானசம்பந்தப் பெருமான் தம் திருவாக்கினால் (3/51/3) அருளியபடி -\nவீண்பழி, வன்பகை, கொடும் பிணி - இவையெல்லாம் தொலையும் வண்ணம் ஐயன் ஸ்ரீ வீரபத்ரரையும் ஸ்ரீ பத்ரகாளியையும் ஆடிச் செவ்வாய் அன்று போற்றி வணங்குவோம்\nதக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்\nசொக்கனே அஞ்சல் என்றருள் செய் எனை..\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், ஜூலை 30, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: தட்சன், பத்ரகாளி, ஸ்ரீவீரபத்ரர்\nவீர பத்திரர் கதையை இவ்வளவு விரிவாக கேட்டதில்லை. அறிந்து கொண்டேன். இந்த ஆட்டுத் தலையுடன் இருக்கும் தட்சனைத் தான் மகிஷாசுற மர்த்திநியாக அம்பிகை சம்ஹாரம் செய்கிறாளோ\nஅருமையாய் பதிவை கொண்டு செல்கிறீர்கள்.\nதுரை செல்வராஜூ 30 ஜூலை, 2013 21:23\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.. அம்பிகை சம்ஹாரம் செய்வது மகிஷன் எனும் அசுரனை.. அம்பிகை சம்ஹாரம் செய்வது மகிஷன் எனும் அசுரனை.. அவன் வேற்.. ஆட்டுதலையுடன் தட்சன் மேலும் பல சிவதலங்கள வணங்கி நற்பேறு பெறுகின்றான்\nகரந்தை ஜெயக்குமார் 30 ஜூலை, 2013 03:09\nவீர பத்திரர் வரலாறு அறிந்து கொண்டேன். நன்றி\nதுரை செல்வராஜூ 30 ஜூலை, 2013 21:24\n.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 30 ஜூலை, 2013 04:20\nஆணவம் அழிவிற்கு காரணம் + வீர பத்திரர் வரலாறு மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...\nதுரை செல்வராஜூ 30 ஜூலை, 2013 21:25\nஆணவம் - அது ஒன்றினால் தான் மனித நேயம் அழிகின்றது..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி\nதெரிந்த கதையானாலும் சொல்லிச் செல்லும் ��ிதம் அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 30 ஜூலை, 2013 21:27\n..தங்களது வருகையும் வாழ்த்துகளும் என்னை மகிழ்விக்கின்றன..நன்றி ஐயா\nஇதுவரை அறியப்படாத அருமையான தகவல்கள் நிறைந்த\nஆன்மிகப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .\nதுரை செல்வராஜூ 30 ஜூலை, 2013 21:30\n.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. என்றும் என் நன்றிகள் உரியன.. என்றும் என் நன்றிகள் உரியன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஸ்ரீ வீரபத்ரர் - 01\nஅம்மன் தரிசனம் - 02\nஆடி வெள்ளி - 02\nஅம்மன் தரிசனம் - 01\nஆடி வெள்ளி - 01\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2008/10/blog-post_14.html", "date_download": "2018-05-23T07:19:52Z", "digest": "sha1:X6Q6KI7K25ZBLQD2RDDWXDLOHLNYYDA7", "length": 12954, "nlines": 162, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: கல்லா மண்ணா", "raw_content": "\nதிருவான்மியூரில் இருந்து தாம்பரம் வந்து ஆறு மாசம் ஆக போகுது. வந்த புதிதில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இப்போது தான் தாம்பரம் பழகியிருக்கிறது. இரண்டு இடங்களுக்கும் நிறையவே வித்தியாசம். திருவான்மியூரில் நான் இருந்த ஏரியா(காமராஜ் நகர்) மிகவும் அமைதியாக இருக்கும். குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பது கொஞ்சம் அரிது. இங்கு தாம்பரத்தில் நேரெதிர். எப்போதும் கலகல என்று தான் இருக்கும். வாண்டூஸ் ஸ்கூல் இருக்கும்போதே பட்டையக் கிளப்புவாங்க. லீவு நாள்ல கேக்கவே வேணாம். சாயங்கலாம் இவர்களின் ஆட்டத்தை பார்ப்பது ஜூனியரின் ரெகுலர் வேலைகளில் ஒன்று. இவர்களைப் பார்க்கும்போது என் சிறு வயது நினைவுக்கு வரும்.\nஅப்பா வேலை காரணமாக நிறைய ஊர்களுக்கு சென்றிருந்தாலும் எங்கள் படிப்பு வீணாகக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். என் பள்ளிப்படிப்பை பெரும்பாலும் காஞ்சிபுரத்திலும் (UKG - 6), வாலாஜாப்பேட்டையிலுமே (6 - 12) முடித்தேன். காஞ்சியில் இருந்த நாட்களே பொன்னாட்கள் என்பேன். கலெக்டர் ஆபிஸ் பின்புறம் இருந்த ஹவுஸிங் போர்டில் தான் ஜாகை. என் வகுப்பு நண்பர்கள் வீடும் அங்கேயே தான். ஸ்கூல் விட்டு வந்ததும் எதையாவது சாப்பிட்டு விட்டு கிளம்பினால் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆட்டம் போட்டுவிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்போதே கேர்ள்ஸ் கேங்க் பாய்ஸ் கேங்க் என்று இருந்தது. ஆனாலும் கொஞ்ச நேரம் எல்லோரும் சேர்ந்து விளையாடுவதும் உண்டு.\nஸ்க்கிப்பிங், நொண்டி என நிறைய விளையாடினாலும் என் ஆல் டைம் பேவரிட்களில் ஒன்று கல்லா மண்ணா தான். இந்த விளையாட்டைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் இருந்த தெரு இந்த விளையாட்டுக்கு அவ்வளவு அமைப்பாக இருக்காது என்றாலும் லோக்கல் ரூல்ஸ் வைத்து விளையாடுவோம். தெரு மண் ஏரியாவாகவும், அதன் இருபுறங்களும் கல் ஏரியாவாகவும் கருதப்படும். இந்த விளையாட்டு சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கப்படும். மோஸ்ட்லி முதலில் புடிக்க ஆரம்பிப்பவர் ஒரு வழியாகிவிடுவார். எல்லோரையும் அவுட் செய்வது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். பிடிப்பவர் பெரும்பாலும் மண் ஏரியாவை தான் தேர்ந்தெடுப்பர். அதான் புத்திசாலித்தனமும். ரூல்ஸ் படி கல் ஏரியாவில் நிற்ப்பவர்கள் மண்ணைக் கடந்து எதிர்புறம் செல்ல வேண்டும். அப்படி மண்ணில் போகும்போது அவுட் ஆகிவிட்டால் அவர் தான் கேமை கண்டினியூ செய்ய வேண்டும். கேட்சரை வெறுப்பேத்த ஆத���துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைப்பதும் நடக்கும். எனக்கு இன்னும் நினைவில் இருக்கும் ஆச்சரியமான விஷயம் நான் ஒரே ஒருமுறை தான் கேட்சர் ஆகியிருக்கிறேன். அதுவும் மழை வந்ததால் ஆட்டம் பாதியிலே க்ளோஸ். மற்றபடி கேட்சருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப் ஆகும்போது கிடைக்கும் சுகமே தனி:)\nஇந்த கேம் ஏரியாவுக்கு ஏரியா வேறுபடும். காஞ்சி ஹவுஸிங் போர்டில் பின்பற்றிய சில ரூல்ஸ் இதோ.\n1. பிளேயர்ஸ் யாரும் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரே ஏரியாவில் நிற்கக்கூடாது. அப்படி நின்றது நிரூபிக்கப்பட்டால் அவர் தான் கேட்சராக வேண்டும்.\n2. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் ஆப்சனை இருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடாது.\n3. கேம் தொடங்கும்போது இருக்கும் தலை கணக்கை வைத்து மேக்ஸிமம் இத்தனை பேரை அவுட் செய்தால் போதும் என்று சிலசமயம் ரூல்ஸ் போடப்படும். (வானிலையைக் கருத்தில் கொண்டு)\n4. அதே போல் ஆட்டம் தடைப்பட்டால் (மழையைத் தவிர்த்து) மறுநாளும் அதே நபர் தான் கேட்சராக கண்டினியூ பண்ணவேண்டும்.\nஅடுத்த பதிவும் விளையாட்டைப் பத்தி தான்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 11:15 AM\nஅருமையான பதிவு. நானும் சிறு வயதில் என் அக்காவோடு இந்த விளையாட்டுகளை விளையாடி இருக்கேன்\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஎன்ன கொடுமை சார் இது - II\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2013/03/blog-post_19.html", "date_download": "2018-05-23T07:01:16Z", "digest": "sha1:GHGSRXEDG3UZQJ2CLUJXWZJNH22REDWY", "length": 13070, "nlines": 223, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: கிறுக்கன் துளிகள்.............", "raw_content": "\nபொட்டுப்போல பூத்த என் பொங்கிவந்த\nபோர் விமானம் போட்ட குண்டில்\nபட்டுவிழுந்தாயே பாவி என் மடியில்\nமுன்னம் பார்த்தவள் முத்தம் தந்தவள்\nபின்னம் என்னை பித்தன் என்றவள்\nகன்னம் வைத்து காத்து இருந்தவள்\nஅன்னம் போல ஆவி பருகி\nஇன்னும் ஒரு தேசம் போனாளே\nஉன் தேசத்தில் உனக்கும் தருவேனா\nஉயிர் உருகி ஒரு நிழல்\n( இருமுடியைச் சொல்லுவது முடி ஏந்தி என்று சபரி மலை பக்தர்கள் அறிவார்கள்.)\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/19/2013 01:50:00 pm\nசில நினைவுகள் மறக்கவும் முடிவதில்லை...\nமொபல் வீவ் வைத்தால் என்ன போல உள்ளவர்கள் வாசிக்க எளிதாகும்\n///இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nநினைவுகளின் தாகம் அருமை வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன் தங்களை நேரம் இருப்பின் என் தளத்திற்கு வருகை தாங்க\nசில நினைவுகள் மறக்கவும் முடிவதில்லை...//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நிஜம் தான்\nமொபல் வீவ் வைத்தால் என்ன போல உள்ளவர்கள் வாசிக்க எளிதாகும்\n19 March 2013 21:37 //நன்றி முத்தரசு சீர்செய்கின்றேன்.\n///இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்/வணக்கம் யோகா ஐயாநலம் அதுவே நான் தங்களிடம் நாடுவதும்அதுவேஓஓஓஒ அப்படியா ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.\nkavithai nalla irukku ....//நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.\n20 March 2013 05:49 //நன்றி சுரேஸ் வருகைக்கும் ,கருத்துரைக்கும்.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி.../நன்றி தனபாலன் சார் தகவல் தந்து வாழ்த்துக்கள்.\nநினைவுகளின் தாகம் அருமை வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன் தங்களை நேரம் இருப்பின் என் தளத்திற்கு வருகை தாங்க\n21 March 2013 02:15 //முதல் வருகைக்கும் இணைவுக்கும் கருத்துக்கும் நன்றி நிச்சயம் வருகின்றேன் தோழி.\nவிழியில் வலி தந்தவனே -18\nவிழியில் வலி தந்தவனே -14\npanna cotta செய்வது எப்படி\nசோளம் சூப் செய்வது எப்படி\nவிழியில் வலி தந்தவனே -10\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோ���ம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nயா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.org/2016/08/16.html நேசங்கள் பொய் என்று நேற்றைய காற்றுப்போல நேயர் விருப்பம் தேர்வில் நேசம் பாயும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/gillery-first.html", "date_download": "2018-05-23T07:21:36Z", "digest": "sha1:USEVVQSOIYE275XLYYCFZPSOWN6W7PV5", "length": 11750, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "புதிய கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுதிய கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை\nby விவசாயி செய்திகள் 10:36:00 - 0\nமின்னஞ்சல் புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை என எஃப்.பி.ஐ. அறிவித்த பின்னரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி, ட்ரம்பை விட 6 விழுக்காடு முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.\nஎஃப்.பி.ஐ. அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் ஹிலாரிக்கு 43 சதவீதமும், டிரம்புக்கு 37 சதவீதமும் ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கப்பட்டிருந்து. எஃப்.பி.ஐ. அறிவுப்புக்கு பின்னர் இந்த இடைவெளி குறைந்து, இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுவதாக கூறப்பட்டது.\nஆனால், எஃப்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டதன் பிறகு அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 1ஆம் தேதிக்கு இடையே ராயட்டர்ஸ் செய்தி நிறுவனமும், இப்சோ என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து ஆன்லைன் மூலம் 50 மாநிலங்களிலும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளன.\nஅத���்படி ஹிலாரிக்கு 45 சதவீதம் பேரும், டிரம்புக்கு 36 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/05/blog-post_8.html", "date_download": "2018-05-23T06:52:54Z", "digest": "sha1:U5H6L7YL3FB444WG5SC7XBQTOCTMSH37", "length": 10902, "nlines": 219, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பாடையில் பணம், செத்த வீட்டில் சுடுகாட்டில் பணம் பட்டுவாடா", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபாடையில் பணம், செத்த வீட்டில் சுடுகாட்டில் பணம் பட்டுவாடா\nஒரு நல்ல பேச்சாளரை பேச்சாளராகவே\nகட்சியில் பிளவு எனச் சொல்லத் தக்க அளவு\nபெரும்போலோர் அவர் பின் வந்தும்\nஅவர்களைத் தங்கவைத்துக் கொள்ள இயலாது\nஇன்று மிகச் சிலருடன் கட்சி நடத்தும்\nஒருங்கிணைப்பாளர் என மக்கள் நலக் கூட்டணிச்\nசொல்ல இப்போது தினம் அந்த வேலையையும்\nஆயிரம் கோடி ஐநூறு கோடி பேரம்,\nகண்டெய்னரில் கோடிக் கோடியாய்ப் பணம்\nரேசன் கடையில் பட்டுவாடா என\nதினம் தினம் பேப்பரில் பெயர் வரவேண்டும்\nஎன்பதற்காக ஒரு கமர்சியல் கதாசிரியரைப்போல\nதினம் ஒரு கதை விட்டுக் கொண்டிருக்கிறார்\nவித்தியாசமாக உங்களுக்கு ஏதும் ஐடியா\nநிஜமாய் இருக்கவேண்டும் என அவசியமில்லை\nபொய்யை நம்ப வைக்கவேண்டுமெனில் அதில்\nகொஞ்சம் உண்மை இருக்கவேண்டுமென்பது போல\nகொஞ்சம் \" இருக்கலாமோ \" என எண்ணும்படியாய்\nஒரு இடம் பொருள் இருந்தால் போதும்\nஇன்னும் அனைவரும் அவரைக் கவனிக்க வேண்டுமெனில்\nபாடையில் பணம், செத்த வீட்டில்\nசுடுகாட்டில் பணம் பட்டுவாடா எனச் சொல்லலாம்\nசாகவே இல்லை, சுடுகாட்டில் இரண்டு நாளில்\nஎந்தப் பிணமும் எரிக்கப் படவில்லை\nஇதோ ஆதாரம் என போடோவைக் காட்டலாம்\nஅதன் மூலம் இன்னும் இரண்டு நாள்\nமக்கள் அவரை நினைக்க���ம்படியாகச் செய்யலாம்\nஅவருக்காக என் ஐடியா எப்படி \nLabels: )அரசியல், அரட்டைக் கச்சேரி\n மக்கள் நலக்கூட்டணி என்பதெல்லாம் வெத்து வேட்டு என்று இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்\nவைகோவின் போக்கு குறித்து எனக்கும் வருத்தம் உண்டு. எப்படி இருக்க வேண்டியவர் ....\nவைகோ மாது எனக்கு நல்ல அபிமானம் இருந்தது உண்மையே.... அது ஒரு கனாக்காலம்\nமீது என்பது மாது என்று வந்து விட்டது மன்னிக்கவும் - கில்லர்ஜி\nகருத்துரை போட்டு விட்டு பார்த்தால் தமிழ் மணத்தை காணவில்லை மீண்டும் வருவேன்\nஇதுதான் அரசியல் என்று நாம் மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டும்.\nநன்கு வந்திருக்க வேண்டியவர். அரசியல் மோசமானதாகவே இருக்கிறது.\nமே தினச் சிறப்புப் பட்டி மன்றம்\nஅவன் பிரம்மனாக மாறத் துவங்குகிறான்\nமடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது...\nமே 16 இல் தமிழகத்தின் விடியலுக்கு.....\nபாடையில் பணம், செத்த வீட்டில் சுடுகாட்டில் பணம் பட...\nஇல்லை நாம் தான் அப்பட...\nதேர்தல்---வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எளிதான வழிம...\nதேர்தல் முடிவு- சார்பு அற்றக் கணிப்பு\nஓட்டுக்காக வாக்களித்து ஒய்யாரமாய் பதவியேற்கும்.......\nதேர்தல் அலசல்-- முடிவுக்குப் பின்\nமயக்கும் கோடை மழை மாலை\nவாழ்க \"குடி\" அரசு வாழ்க \"குடி\" மக்கள்\nஎரிக்கும் பசி தேடச் செய்து விடும்\nஇணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்\nசூட்சுமக் கோடே லெட்சுமணக் கோடு\nநீயும் கவியில் மன்னர் தானே\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2017/04/635.html", "date_download": "2018-05-23T06:57:13Z", "digest": "sha1:KLGEHQCH6WCJ4BV6BPTWTYOTMZQUO4KB", "length": 13421, "nlines": 182, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 635 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரி���ாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 635 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஅகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஆத்திசூடியில் வரும் ‘ அரவம் ஆடேல், அனந்தல் ஆடேல் “ என்பதன் பொருள் பாம்போடு பழக வேண்டாம் என்பதுதான் நேரடியான பொருள் என்றாலும் கூட, இஃதொப்ப இந்த பாம்பானது சுருண்டு கிடக்கும் பட்சத்திலே அந்த குண்டலினி ஆற்றல் எனப்படும் அந்த சக்தி, மனிதனுக்கு தெரியாமல் போய்விடுகிறது. இந்த ஆற்றலை பாம்பாக உருவகப்படுத்துவது மகான்களின் ஒரு நிலையாகும். இஃதொப்ப நிலையிலே அப்படி சுருண்டு கிடக்கும் அந்தப் பாம்பை ஆடாமல், அசையாமல் நேராக நிமிர்த்தி மேலே ஏற்ற வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும்.\nஸ்ரீ அகத்தியாய நமஹ 8 April 2017 at 12:45\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஇந்த 786 என்னை பற்றிய ஒரு ரகசியத்தையும்,அகத்தியர் அவர் கைகளால் செய்த ரசலிங்கம் பற்றியும்,அகத்தியரின் சீடனாக இருந்து முஸ்லீம் சமயத்தை உண்டாக்கிய நபிகள் நபிகள் நாயகம்\nவரலாற்றை உங்களுக்கு கூறுகிறேன்.இது அகத்தியருக்கும்,எனக்கும் என் குருவுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்.உலக நன்மைக்காக உங்களுக்கு தருகிறேன்.பயனடையவும்.\nதங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன் ....\nதங்களின் பதிவுக்காக தினந்தோறும் காத்திருக்கிறோம். நன்றி வணக்கம்\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 659 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 658 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 657 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 656 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 655 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 654 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 653 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 652 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 651 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 650 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 649 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 648 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 647 - அந்தநாள் >>> இந்த வருடம் (20...\nசித்தன் அருள் - 646 - இறைவனும் சித்தர்களும் - ஒரு ...\nசித்தன் அருள் - 645 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 644 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 643 - இறைவனும் சித்தர்களும் - ஒரு ...\nசித்தன் அருள் - 642 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 641 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 640 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 639 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 638 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 637 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 636 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 635 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 634 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 633 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 632 - ஞான ஜோதி அம்மா\nசித்தன் அருள் - 631 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 630 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 629 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gulftamilnanbarkal.blogspot.com/2011/09/blog-post_14.html", "date_download": "2018-05-23T07:04:54Z", "digest": "sha1:TPB2QTZKOEZL5WOLLOOQ6I4GGBMGWD3Q", "length": 8400, "nlines": 115, "source_domain": "gulftamilnanbarkal.blogspot.com", "title": "வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமத்தில் இணைவது எளிது ~ வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்", "raw_content": "\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n(தமிழ் உறவுகளுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள ஒரு இடம்)\nயாஹூ குழுமம் (Yahoo Groups)\nகூகிள் குழுமம் (Google Groups)\nலிங்க்கிடு இன் (Linked In)\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமத்தில் இணைவது எளிது\n1:15 AM வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் No comments\nநமது முகபுத்தக நண்பர்களிடம் இருந்து \"வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம் (Gulf Tamil Nanbarkal Mail Group)\" எப்படி இணைவது என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பயுள்ளனர். நமது குழுமத்தில் இணைவது மிகவும் எளிது.\nநண்பர்கள் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் போதும்:\n01. உங்களுடைய மின்னஞ்சலில் இருந்து gulf_tamilnanbarkal-subscribe@yahoogroups.com என்ற முகவரிக்கு ஒரு சிறிய மின்னஞ்சல் அனுப்புங்கள்.\n02. உங்களுக்கு உடனே உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த வேண்டி Yahoogroupsல் இருந்து ஒரு மின்னஞ்சல் வரும் (சில நேரங்களில் இந்த மின்னஞ்சல் உங்களுடைய போல்டருக்கு சென்றுவிடும். அதனால் ஸ்பாம் போல்டரையும் பார்க்கவும்)\n03. அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள சுட்டியை (Link) அழுத்தினால் உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த முடியும் (அல்லது) பொத்தானை கிளிக் செய்து பொத்தானை கிளிக் செய்தாலும் போதுமானது.\n01. கீழ்க்கண்ட இணையதளத்தை திறந்து அதில் மின்னஞ்சல் முகவரி (E-mail Address) என்று உள்ள இடத்தில் உங்களுடைய (E-mail id ) மின்னஞ்சல் முகவரியை கொடுத்து ஜோஇன் என்ற கிளிக் செய்யவும்.\n04. உங்களுக்கு உடனே உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த வேண்டி Yahoogroupsல் இருந்து ஒரு மின்னஞ்சல் வரும் (சில நேரங்களில் இந்த மின்னஞ்சல் உங்களுடைய போல்டருக்கு சென்றுவிடும். அதனால் ஸ்பாம் போல்டரையும் பார்க்கவும்)\n05. அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள சுட்டியை (Link) அழுத்தினால் உங்களுடைய சந்தாவை உறுதிபடுத்த முடியும் (அல்லது) பொத்தானை கிளிக் செய்து பொத்தானை கிளிக் செய்தாலும் போதுமானது.\nமேலும் சந்தேகம் உள்ள நண்பர்கள் gulf_tamilnanbarkal@yahoo.com / gulf.tamilnanbarkal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமம் (Gulf Tamil Nanbarkal Mail Group)\nஎப்படி இணைவது நமது யாஹூ குழுமத்தில்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்\nAL TAYER -DUBAI குழுமத்தில் உள்ள வேலை வாய்ப்பு\nஅபுதாபியின் அழகை கண்டு ரசிக்�� வாருங்கள்\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் சார்பாக செப்டம்பர் 23ம் த...\nகுழும நண்பர்கள் மற்றும் அமீரக தமிழர்களுக்கு அன்பு ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் மின்னஞ்சல் குழுமத்தில...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2016/12/blog-post_79.html", "date_download": "2018-05-23T07:21:25Z", "digest": "sha1:BRBOA7TWQWCK6QN2GKWAB3EHACZDS62I", "length": 35720, "nlines": 296, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: அதிமுக உடையாது - ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஅதிமுக உடையாது - ஹரன் பிரசன்னா\nஅதிமுக தற்போதைக்கு உடையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எதிர்பார்த்ததுதான். அடுத்த நான்கரை வருடங்களை யாரும் வீணாக்க விரும்பமாட்டார்கள். எம்ஜியார் இறந்தபோது ஜெயலலிதா இருந்த நிலையைவிட ஒப்பீட்டளவில் கம்பீரமான நிலையிலேயே இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட் - கரிஷ்மா. சினிமா புகழ். இது இன்று சசிகலாவுக்குக் கிடையாது. அன்று ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய மைனஸ் என்று எதுவும் கிடையாது. இன்று சசிகலாவுக்கு ஏகப்பட்ட சுமைகள். இதையும் மீறி அவரை மக்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதே சசிகலாவின் முன்னே உள்ள மிகப்பெரிய சவால். ஆனால் மக்கள் இதையெல்லாம் எளிதில் கடந்து செல்வார்கள் என்பதே எரிச்சலூட்டும் முகத்திலறையும் உண்மை.\nஅடுத்த தேர்தல் வரை சசிகலாவுக்குப் பிரச்சினை இல்லை. உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்றாலும் பெரிய கவலை இல்லை. சட்டமன்றத் தேர்தலே முதல் இலக்கு. எம்ஜியார் இறந்தபோது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருக்குமே ஜெயலலிதா ஒரு பொருட்டில்லை. தானே தலைமையேற்க சரியான ஆள் என்று எண்ண பலர் இருந்தார்கள். இன்று சசிகலாவுக்கு இப்பிரச்சினை இல்லவே இல்லை. அடிமையில் மோகம் கொண்ட அமைச்சர்கள் அடுத்த தலைமைக்குத் தயாராக இருக்கிறார்களே ஒழிய, தானே தலைவர் என்றறிவிக்கும் அளவுக்கு தைரியமாக இல்லை. கட்சியை உடைத்துக்கொண்டு போனாலும் சில வருடங்களில் அரசியலில் காலி ஆகிவிடுவோம் என்று தெரிந்திருக்கிறது. அதையும் மீறி கட்சியை உடைக்கும் தேவை திமுகவுக்கு இருக்கிறது.\nநம் மக்களின் இன்னொரு பிரச்சினை, ஒரு தடவை ஓர் அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தேர்தலில் வாக்களித்துவிட்டால், அவருக்குத் தண்டனை வழங்கிவிட்டதாக மானசீகமாக முடிவெடுத்துவிடுவார்கள். சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை விரும்பாத மக்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மிக மோசமாகத் தோற்கடித்துவிட்டால், அதற்கடுத்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கோபத்தை மறந்துவிடுவார்கள். இது சசிகலாவுக்கு இருக்கும் இன்னுமொரு சாதகம்.\nஇதையும் மீறி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலைச் சந்தித்தால் தோற்கும் வாய்ப்புகளே அதிகம். தோற்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். நான்கரை ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அரசியல் அதிகாரமும் பணமும் இந்த நான்கரை ஆண்டுகளில் எப்படி வேண்டுமானாலும் செயல்படச் சொல்லும். இதை மீறி, தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்கெனவே அதிமுக வென்றிருக்கும் வேளையில், மூன்றாவது முறையாக வெல்வது அத்தனை எளிதல்ல. ஜெயலலிதாவின் கரிஷ்மா என்றும் சசிகலாவுக்குக் கைக்கூடப் போவதுமில்லை. ஜெயலலிதா இருந்தபோது தள்ளி வைத்திருந்த நிலையிலேயே சசிகலாவின் குடும்பத்தினர் உருவாக்கிய பிரச்சினைகள் நமக்குத் தெரியும்.\nஇன்று ஜெயலலிதா இல்லாத நிலையில், சசிகலாவின் தலைமை உருவாகி வரும் சூழலில், இவர்கள் மிக வெளிப்படையாகவே அதிகார வட்டங்களை உருவாக்குவார்கள். இது 1996 அளவுக்குக் கூட அதிமுகவைக் கொண்டு செல்லும் வாய்ப்பு உண்டு. கூடவே தமிழ்த் தேசியவாதிகளின் பங்களிப்பும் சேர்ந்துகொண்டால், நிலைமையை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.\nஇன்னொரு பக்கம் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியான திமுகவின் நிலையையும் பார்க்கவேண்டும். கருணாநிதியின் அதிகாரம் இல்லாத அரசியல் அந்நேரம் உருவாகி இருக்கும். வாரிசுச் சண்டைகள் எல்லாம் ஓய்ந்து ஸ்டாலின் நிச்சயம் முக்கியத்துவம் பெற்றிருப்பார். இப்போதே கிட்டத்தட்ட அப்படித்தான். சரியான கூட்டணியுடன் ஸ்டாலின் வெல்லும் வாய்ப்புகளே அதிகம். அந்த வாய்ப்பை உறுதி செய்யவேண்டியதே இன்றைய திமுகவின் முக்கிய வேலையாக இருக்கவேண்டும். பாஜக புழைக்கடை வழியாக வருகிறது, நூலேணியில் இறங்கி வருகிறது என்றெல்லாம் கதை பேசிக்கொண்டிருந்தால், சசிகலாவிடமும் தோற்க வேண்டிய அவல நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஅதிமுகவை உடைப்பது குறித்து அதிமுகவினரை விட திமுகவினர் பதற்றமடைகிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்கக்கூடாது என்று திமுகவினர் பதறுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திமுககூட அதிமுகவை உடைக்கக்கூடாது என்று நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது எதிரணியை உடைப்பதையும் உள்ளடக்கியதுதான் அரசியல். மற்ற கட்சிகளைவிட நல்லாட்சியைத் தருவோம் என்பதே ஒரு முக்கியக் கட்சியின் முதன்மை நோக்கமாக இருக்கும். இதன் பின்னணியில் நல்லது செய்வதை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்சியை உடைப்பதும் அந்த வெற்றிடத்தில் ஆட்சியைப் பிடிப்பதும் அரசியல்தான்.\nஇந்த அரசியலை எத்தனை வெளிப்படையாக மேற்கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது. பணத்தின் மூலம் இதைச் செய்வதுதான் பிரச்சினைக்குரியதே ஒழிய, அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு செய்வது பெரிய பாவமல்ல. இதற்காக திமுகவினர் பதறுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தைப் பற்றி யோசிப்பது நல்லது. இதைச் சொல்வது ஏனென்றால் இது பாஜகவுக்கும் பொருந்தும். :-) ஆனால், பொன் இராதாகிருஷ்ணனும் தமிழிசையும் எத்தனை நல்லவர்கள் என்றால், ஒரு ஃபோன் போட்டு, இப்படி அதிமுக தத்தளிக்கும்போது அதை உடைக்கும் அரசியல் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு உடனே ஏற்றுக்கொண்டு இன்னும் அமைதியாகிவிடுவார்கள். அத்தனை நல்லவர்களைப் பார்த்து பின்வாசல் அவதூறுகளைப் பரப்பாதீர்கள். மீறினால் நரகம் நிச்சயம். :-)\nநன்றி: ஹரன் பிரசன்னா முக நூல் பக்கம்.\nசசிகலா அதிமுக பொதுச் செயலாளரானால் பிராமண சமூகத்தின் அக்கறையான ஆதரவு கிடைக்காது - எஸ்.வி.சேகர் ( கடைசியாக நகைச்சுவையுடன் முடிப்பது மரபு )\nபாவம் எஸ் வி சேகர். உண்மையிலேயே காமடியன் ஆகிட்டார். நான் மஞ்ச கமெண்டை சொல்லுறேன்\nஎன்ன நடக்கும் என்பதை விட, இவர் என்ன நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை வெளி படுத்தி உள்ளார் ..4 ஆண்டுகள் ஜெயா பெற்று தந்த வெற்றியை அனுபவியுங்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளார் ..ஜெயாவாலேயே அடக்க முடியாத மன்னார்குடி மாபியா ஆட்டம் அட்டகாசமாக தொடங்கிவிடும்...உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் அதிமுக உடைவது உறுதி நாம் விரும்பிகிறோமேமோ இல்லையோ இது தான் நடக்கும்\nஎன்ன நடக்கும் என்பதை விட, இவர் ���ன்ன நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை வெளி படுத்தி உள்ளார் ..4 ஆண்டுகள் ஜெயா பெற்று தந்த வெற்றியை அனுபவியுங்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளார் ..ஜெயாவாலேயே அடக்க முடியாத மன்னார்குடி மாபியா ஆட்டம் அட்டகாசமாக தொடங்கிவிடும்...உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் அதிமுக உடைவது உறுதி நாம் விரும்பிகிறோமேமோ இல்லையோ இது தான் நடக்கும்\nஜெயலலிதாவிற்கு சசிகலா மாதிரி இட்லிவடைக்கு எ.அ.பாலா\nஅப்போ ஹாரன் பிரசன்னா OPS மாதிரியா\nபிஜேபிக்காரரார இவருக்கு தி மு க வந்துவிடக்கூடாதென்ற பெருங‌கவலை. எனவே அதிமுக உடையாது கனவு காண வேணடாமென்கிறார். திமுக என்ன நினைக்கிறது அதிமுக உடைந்து பலன் அடைய எதிர்பார்க்கிறது என்ற பீதியைக் கிளப்புகிறார். இதற்கெல்லாம் காரணம் பி ஜே பிக்கு ஒன்றும் இப்போது தேறாது எனவே தி மு க உள்ளுழைந்து விடக்கூடாது.\nஅதிமுக இப்போது உடையக்கூடாதென்றுதான் தி மு க எதிர்ப்பார்க்கிறது. காரணம் உடைந்தால் இவரகளே செய்தார்கள் என மக்கள் நினைப்பார்கள். போச்சு எப்படி தானே ஜெயலலிதா கருநாநிதியை முதல்வராக தன் முட்டாள்தனத்தால், எவனையோ த்த்தெடுத்து, அவனுக்கு மணம் செய்து ஊர்மக்களின் சாபத்தை வாங்கி கருநாநிதிக்குப்பலனைக் கொடுத்தாரோ, அதையே சசிகலா செய்ய் அதிமுக அதுவாகவே மெல்ல மெல்ல உடையட்டும் எனத்தான் தி மு க பார்க்கிறது. அதற்காக காத்திருக்கும்.\nஅதே வேளையில் தற்போது அதிமு க உடைந்தால் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போல ப்ல அதிமுக காரர்களுக்கு தன் மத்திய பலத்தைக்காட்டி ஆசை காட்டி, இழுத்து குறுக்கு வழியில் நேரடியாகவோ, அல்லது பொரோக்ஸியாக நுழையும்.\nஇது தி மு கவுக்கு எப்படி பிடிக்கும்\nஆக, இவரின் அதிமுக உடையாது என்பதுதான் என கருத்தும்.\nகுழ்ம்பிய குட்டையில் ஆதாயம் தேடி குறுக்கு வழியில் ஆட்சியில் வரத்துடிக்காமல் நேரடியாக மக்களிடம் சென்று அவர்கள் மனத்தில் இடம்பிடிக்க பிஜேபி பலபத்தாண்டுகள் பாடுபட்டால் வழியுண்டு.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்து���்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசசி - துக்ளக் தலையங்கம்\nதுக்ளக் - புதிய ஆசிரியர்\nஅதிமுக உடையாது - ஹரன் பிரசன்னா\nஜெய சகாப்தம் - பகுதி 1 - எ.அ.பாலா\nமுகமது பின் துக்ளக் சந்தித்த சோதனைகள்\nசசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) ��ொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/05/blog-post_02.html", "date_download": "2018-05-23T07:15:22Z", "digest": "sha1:2LKCZLFOVMVBPX2N3SDKT74PWY3LQLNX", "length": 23772, "nlines": 444, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: என்ன செய்யப் போகிறோம்?", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nஇராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில் இராணுவத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும் பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்\nஅதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.\nசிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஅடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள இராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான படுகொலை'யும் கூட\nஜூனியர் விகடனில வந்த கட்டுரையில் இருந்த சில விடயங்கள் மட்டுமே இது. இதெல்லாம் யார் கண்ணிலுமா படாது நம் நாட்டிலேயே அடிப்படைக் கட்டமைப்பு , மருத்துவ நிலையங்கள், பள்ளிகள் என பல தேவைகள் இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை விளிம்பில் இருக்கும்போது 1500 கோடி ரூபாய் கடன் கொடுத்தாவது அடுத்தவன் அழிக்க வழி காட்டியது எந்த வகையில் சரி. கொல்லப்பட்ட மக்கள் எத்தனை நம் நாட்டிலேயே அடிப்படைக் கட்டமைப்பு , மருத்துவ நிலையங்கள், பள்ளிகள் என பல தேவைகள் இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை விளிம்பில் இருக்கும்போ���ு 1500 கோடி ரூபாய் கடன் கொடுத்தாவது அடுத்தவன் அழிக்க வழி காட்டியது எந்த வகையில் சரி. கொல்லப்பட்ட மக்கள் எத்தனை தீவிர வாதிகள் எத்தனை பேர் தீவிர வாதிகள் எத்தனை பேர் போருக்கு வழி சொல்லும் இறையாண்மை காப்பாத்தவோ போர்நிறுத்தவோ தடையாகி விடுமாம்.\nபோனதெல்லாம் போகட்டும். போரை நிறுத்தச் சொல்ல வேண்டாம். நம்பி வந்த மக்களை இந்தக் கொடுமைக்காளாக்கும் அரசு இவர்களின் நல வாழ்க்கைக்கு என்ன செய்துவிடும் தொண்டார்வ நிறுவனங்களை சேர்க்க மறுக்கும் அரசு எந்த விதத்தில் இவர்களை வாழ வைக்கும். இதை எல்லாம் யோசிக்காமல் ஆளாளுக்கு பாய்ந்து நல வாழ்வுக்கு கோடி கோடியாய் கொடுப்பது சரியா\nதொலைபேசியில் போரை நிறுத்த முடிந்த கனவான்கள் பொது நிறுவனங்களுக்கு அனுமதி பெற முடியாதா தனி ஈழமோ ஐக்கிய கட்டமைப்போ என்ன இழவோ இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன விதத்தில் பயன் படப் போகிறது. குறைந்த பட்சம் தோழமைக் கட்சிகள் தோளில் கை போட்டோ, எதிர் கட்சிகள் துண்டு போட்டோ ஒற்றுமையாக ஏதாவது வழி காணத்தான் வேண்டும். ஒத்தைப்பால ரெட்டையர்களின் தலையீடின்றி இந்தியாவின் நேரடிப் பொறுப்பில் இவர்களுக்கு வழி காட்டும் கடமை இருக்கிறது.\nஅதற்கு முன்னால் இங்கு அகதிகள் என்றும், ஏதிலிகள் என்றும் பெயர் கொடுத்து முகாமில் அடைத்து வைத்திருக்கும் நம் மனசாட்சிக்கும் பதில் சொல்லி ஆக வேண்டும். வேறெங்காவது நம் உறவுகள் இப்படித் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்களா புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று கூட சொல்ல முடியாது. தன் நாட்டை நம்பி வந்தவர்கள் இவர்கள். இவர்களால் வாழும் திரை உலகம் மனது வைத்தாலே இவர்கள் வாழ்வு தொடங்கும்.\nசீக்கியர்களின் மயிருக்கு (டர்பன் அணியும் உரிமை கேட்டு) பிரான்ஸ் அரசிடம் பேசிய மன்மோகன் சிங் தமிழின் உயிருக்காக சிங்கள ராஜபக்ஷே விடம் பேச மறுப்பது என் சீக்கியர்களின் மயிரைவிட கேவலமா\nஇன்னும் என்ன எல்லாம் பண்ணுவாங்க... இதுக்கு மேலயும் கொடுமைனு ஏதாவது இருக்கா.. இதையெல்லாம் கேட்டுக் கொண்டு உயிருடன் இருக்க பிடிக்கல..\n/மன்மோகன் சிங் தமிழின் உயிருக்காக சிங்கள ராஜபக்ஷே விடம் பேச மறுப்பது என்\nஅவர யாரு பேச விடுரா ஒத்தப்பால ஜெமினிங்கதான் பேச முடியும்\n/இதையெல்லாம் கேட்டுக் கொண்டு உயிருடன் இருக்க பிடிக்கல../\nகலங்கிப் போய் இருக்கேன். எத்த���ை அமைப்பிருந்தும் ஒண்ணும் பண்ணலையேன்னு இருக்கு. மிருகமா பிறந்திருந்தா இந்த அவஸ்தைல்லாம் இருந்திருக்கதில்லையாங்க\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 67\nகீழேயும் தள்ளி குழி பறிக்கும் குதிரைகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 66\nநறுக்குன்னு நாலு வார்த்த - 65\nநறுக்குன்னு நாலு வார்த்த - 64\nநறுக்குன்னு நாலு வார்த்த - 63\nநறுக்குன்னு நாலு வார்த்த - 62\nநறுக்குன்னு நாலு வார்த்த - 61\nநறுக்குன்னு நாலு வார்த்த - 60\nசுரணை கெட்ட தமிழனுக்கு மீண்டும் ஒரு செருப்படி\nநறுக்குன்னு நாலு வார்த்த - 59\nநறுக்குன்னு நாலு வார்த்த - 58 (Updated)\nநறுக்குன்னு நாலு வார்த்த - 57\nநறுக்குன்னு நாலு வார்த்த - 56\nநறுக்குன்னு நாலு வார்த்த - 55\nநறுக்குன்னு நாலு வார்த்த - 54\nநறுக்குன்னு நாலு வார்த்த - 53\nநறுக்குன்னு நாலு வார்த்த - 52\nநறுக்குன்னு நாலு வார்த்த - 51\nநறுக்குன்னு நாலு வார்த்த - 50\nநறுக்குன்னு நாலு வார்த்த - 49\nநறுக்குன்னு நாலு வார்த்த - 48\nநறுக்குன்னு நாலு வார்த்த - 47\nஒத்தைப் பாலமும் ஓட்டுப் பொறுக்கிகளும்.\nநறுக்குன்னு நாலு வார்த்த - 46\nமன்னித்து விடு தேவதையே - 2\nநறுக்குன்னு நாலு வார்த்த - 45\nஅப்பாவி தமிழனும் அல்லக் கைகளின் அலட்டலும்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 44\nநறுக்குன்னு நாலு வார்த்த - 43\nகத கேளு கத கேளு -10\nநறுக்குன்னு நாலு வார்த்த - 42\nநறுக்குன்னு நாலு வார்த்த - 41\nநறுக்குன்னு நாலு வார்த்த - 40\nநறுக்குன்னு நாலு வார்த்த - 39\nநறுக்குன்னு நாலு வார்த்த - 38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhackx.blogspot.com/2009/07/", "date_download": "2018-05-23T06:37:59Z", "digest": "sha1:3TDMKPZL7NEM4FSESHEQ24OEFAHZ4DDM", "length": 10778, "nlines": 82, "source_domain": "tamilhackx.blogspot.com", "title": "July 2009 - TamilhackX", "raw_content": "\nTorrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவது எப்படி \nTorrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை Web Server இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.\nTorrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில் μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.\nநீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம். நீங்கள் download பண்ணும் File ஐ உங்களைப் போல download பண்ணிக் கொண்டு இருப்பவரை Leechers என அழைக்கின்றோம்\nTorrent வழங்கும் சில இணையத்தளங்கள்\nTorrent ஊடாக விரும்பிய File ஐ டவுன்லோட் பண்ணுவது எப்படி\nமுதலில் μTorrent என்ற மென்பொருளை உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.\nபின் மேல் உள்ள Torrent ஐ வழங்கும் எதாவது இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு விரும்பிய Torrent File ஐ download பண்ணிக் கொள்ளவும்\nபின் μTorrent என்ற மென்பொருளை திறந்து அதனுள் இழுத்து விடவும்\nஅவ்வளவுதான் அந்த File ஐ download பண்ணி முடிந்ததும் அந்த File ஆனது My Documents இல் Downloads என்ற folder இல் save செய்யப்பட்டு இருக்கும்.\nTorrent ஐ download பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்\nTorrent ஐ download பண்ணும் போது Seeds அதிகமாக உள்ள File ஐ தெரிவு செய்து download பண்ண வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய File ஐ முழுமையாக வேகமாக download பண்ணி முடிக்க முடியும்.\nSeeds கூடிய File களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் விரும்பிய பெயரைக் கொண்டு தேடினால் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு விடை கிடைக்கும் இதில் உள்ள S என்பது Seeds ஐயும் L என்பது Leechers ஐயும் குறிக்கிறது நீங்கள் Seeds கூடியதைக் கண்டு பிடிப்பதற்கு S இன் மேல் Click பண்ணினால் Seeds கூடியது முதலாவதாகவும் Seeds குறைந்தது படிப்படியாக குறைந்து செல்லும் (Descending Order) ஒழுங்கில் அடுக்கப்படும். இதிலிருந்து Seeds கூடியயதைக் கண்டு பிடிக்கலாம்\nசில வேளைகளில் மென்பொருட்களை download பண்ணும் போது அந்த மென்பொருள் சில நேரங்களில் Virus களினால் பாதிப்படைத்திருக்கக் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் Torrent இல் மென்பொருள் download பண்ணும் போது அந்த Torrent இனுடன் இருக்கும் அதைப் முன்னதாகவே download பண்ணியவர்களின் Comments ஐ வாசித்தபின் download பண்ணுவது பாதுகாப்பானதாகும்.\nμTorrent இன் வேகத்தை அதிகரிப்பது எப்படி \nTorrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் ��ழிமுறையாகும்.\nஇம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்க்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.\nஇம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent மென்பொருளை கூடிய வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும்.\nஅது சிறிது கடினமான வேலை என்பதால் μTorrent இன் வினைத்திறனைக் கூட்டக்கூடிய சில மென்பொருட்கள் உள்ளன. இதன் முலம் Download பண்ணும் வேகத்தினையும் upload பண்ணும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்\nஅவ்வாறான நான்கு மென்பொருட்கள் இங்கு தரப்பட்டுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை Install பண்ணி Accellerate என்ற Button ஐ click பண்ணுவதன் மூலம் μTorrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்\nஇம் மென்பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறவும்.\nTorrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவது எப்படி...\nμTorrent இன் வேகத்தை அதிகரிப்பது எப்படி \nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி \nசில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வ...\nஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி \nநாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம் . இவை ஒவ்வொன்றிலும் S...\nBlogger க்கான நுட்பங்கள்- 3: Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி \nBlog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல G adgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்...\nFacebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nசில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Fri...\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nDropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=295", "date_download": "2018-05-23T06:43:47Z", "digest": "sha1:ZYVE2DXANJTJ5M3EZQIXRVEK2PTYVKQK", "length": 5553, "nlines": 34, "source_domain": "tamilpakkam.com", "title": "சிவன் ஆலயங்களில் நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது? – TamilPakkam.com", "raw_content": "\nசிவன் ஆலயங்களில் நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது\nசிவன் ஆலயங்களில் வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி பலருக்கு தெரியாது.\nபூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.\nகாலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார்.\nநந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.\nநந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.\nதூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு.\nஇதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.\nகணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது என்று தெரியுமா\nஒரு மாதம் தொடர்ந்து 3 லிட்டர் தண்ணீரை குடித்து ஆச்சரியப்படும் வகையில் மாறிய அதிசய பெண்\n2 வாரம்.. தினமும் 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nவீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்\nதீராத சளித் தொல்லைக்கு நிவாரணம் \nஉங்கள் இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு தெரிஞ்சிக்கோங்க\nஇது நீங்க பிறந்த தேதியா அப்படி என்றால் உங்களின் அதிர்ஷ்டம் உங்க கையில் அப்படி என்றால் உங்களி��் அதிர்ஷ்டம் உங்க கையில்\nஎந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் உண்மையாக இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varthagaulagam2009.blogspot.com/2009/10/blog-post_14.html", "date_download": "2018-05-23T07:04:16Z", "digest": "sha1:K4KJJJUMC5YUCV7VL6YHBBOOJMKEMMJ4", "length": 10205, "nlines": 62, "source_domain": "varthagaulagam2009.blogspot.com", "title": "வர்த்தக உலகம் ~ 2009", "raw_content": "வர்த்தக உலகம் ~ 2009\nநண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......\nபுதன், அக்டோபர் 14, 2009\nஒரு வர்த்தக தின விடுமுறைக்கு பின் துவங்கப்போகும் சந்தைகளுக்காக மிகுந்த எதிர் பார்ப்புடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன் . ஒன்றும் கவலை வேண்டாம் சந்தைகள் சற்று உயரத்தான் போகிறது அதை பற்றி பின்பு ..\nசெவ்வாய் யன்று ஐரோப்பிய சந்தைகள் நமது சந்தைகள் முடிந்ததும் சற்று அதிகமாக உயர்ந்து முடிந்தன . அமெரிக்கா சந்தைகள் சற்று பிளாட் நிலைகளில் வர்த்தகம் ஆகி பின்னர் முடிவிலும் பிளாட் நிலைகளிலே முடிந்தன .\nநேற்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை கண்டன ஆசியா சந்தைகள் 1 % - 2% வரை உயர்வினில் வர்தகமாகி முடிந்தன . நமது சந்தைகள் நேற்று வர்த்தக விடுமுறை ..\nஇன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை துவக்கமாக வைத்து துவங்கி உள்ளன . அனைத்தும் 1 % - 2 % வரை உயர்வில் வர்தகமாகி வருகிறது .. மேலும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று அதிக உயர்வினை கொண்டு துவங்கி உள்ளன . அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் தற்சமயம் 61 புள்ளிகள் உயர்வில் வர்தகமாகி வருவது குறிப்பிட தக்கது ..\nநமது சந்தைகள் துவக்கம் கிட்டத்தட்ட 30 - 45 புள்ளிகள் வரை உயர்வில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . அவ்வாறு துவங்குமானால் சந்தைகள் GAP UP ஐ பில் செய்ய முயற்சித்தால் சந்தைகளில் பிரெஷ் லாங் செல்லலாம் . ஆனால் ஷார்ட் வேண்டாம் . நமது சந்தைகளில் இன்றைய வர்த்தகம் முழுவதும் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை தொடர்ந்தே இருக்கும் . மேலும் திங்களன்று வந்த ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைகளுக்கு சாதகமாகவே வந்துள்ளன .\nஅதனை தொடர்ந்தே அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது ஷாட் பொசிசனை கவரிங் செய்துள்ளார்கள் . அதனால் திங்களன்று சந்தைகள் ஒரு திடீர் உயர்��ினை கண்டுள்ளன . இன்றைய சந்தைகளும் வரும் நாட்களிலும் ஒரு திடீர் உயர்வுகள் வரலாம் .\nமேலும் திங்களன்று அந்நிய முதலீட்டாளர்களும் மற்றும் நமது உள்நாட்டு பரஸ்பர நிதியகங்களும் புதிய வாங்குதல் படலத்தில் இறங்கி உள்ளன . ஆகவே நிபிட்டி புதிதாக வர்த்தகம் செய்பவர்களுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் இது ஏற்ற தருணம் அல்ல . தயவு செய்து சந்தையில் இருந்து விலகி இருங்கள் ..\nஇன்றைய நமது சந்தைகளில் வர்த்தகத்தினை மேற்க்கொள்ளும் முன் மேற்சொன்ன அனைத்து காரணங்களையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்ய்யுங்கள் . ( நிபிட்டி இன் ஆண்டு உயர்வு , relainace சமரசம் , அற்புதமான் ஐ ஐ பி அறிவிப்பு , குறைந்து வரும் இன்பிலேசன் , அந்நிய முதலீட்டாளர்களின் தொடர் வாங்கும் படலம் )\nஇடுகையிட்டது - ரமேஷ் நேரம் முற்பகல் 9:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது பெயர் ரமேஷ் .. நான் கடந்த ஆறு வருடங்களாக பங்கு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறேன்.. இனி வரும் நாட்களில் சந்தையின் போக்கு மற்றும் நிலைகள் , பங்குகளின் விபரங்கள் , சந்தை சம்பந்தமான இதர விஷயங்கள் எனது வலைத்தளத்தில் இடம் பெறும் ...மேலும் பங்கு சந்தை பற்றிய விபரங்களுக்கு எனது பழைய வலை..\nஅந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் \nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவு (1)\nஉள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209 (1)\nஎன் அன்பு முதலீட்டாளர்களே (1)\nகமாடிட்டி எனும் வணிக சந்தை (1)\nகுழப்பத்தில் நான் ---- (1)\nசென்செக்ஸ் இன் இடைவெளி வர்த்தகம் (1)\nதக தக தக தங்கம் (1)\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nதீபாவளி சிறப்பு விழிப்புணர்வு பதிவு (1)\nபங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும் (1)\nபுதிய பதிவு - தலைப்பு விடுமுறை பதிவு (1)\nவருக வருக 2010 (1)\nவரும் வாரம் சந்தை - September 20 (1)\nவரும் வாரம் உலக சந்தைகள் - October 04 (1)\nவரும் வாரம் சந்தைகள் - October 10 (1)\nவிடுமுறை பதிவு - தீபாவளி (1)\nவிடுமுறை பதிவு -1.11.09 (1)\nஇது வரை பூத்தது ..\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=1139&name=Sembiyan%2520Thamizhvel", "date_download": "2018-05-23T06:58:37Z", "digest": "sha1:7DB7TXDNUPJCTAMGECGNN2IQTTAM7ODS", "length": 20125, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sembiyan%20Thamizhvel", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தமிழ்வேள் அவரது கருத்துக்கள்\nதமிழ்வேள் : கருத்துக்கள் ( 382 )\nபொது பல்கலைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nபிளாஸ்டிக்-ஐ முற்றிலும் ஒழிப்பது இயலாதது. மாறாக, உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேகரித்து அவற்றை பிளாஸ்டிக் உருண்டைகளாக [சிறு சிறு மிளகளவு] மாற்றி சாலை போடும்போது ஜல்லிக்கற்கள்,தார் உடன் சேர்த்து பிளாஸ்டிக் சாலைகளாக அமைக்கலாம். இதனால் சாலைகளின் தரம் மேம்படுவதுடன், நீண்டநாட்கள் சாலை உழைக்கும். ஒரு கால கட்டத்தில் பிளாஸ்டிக்குக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை வரும். இந்த மாதிரி கழிவு பிளாஸ்டிக் உருண்டைகள் தயாரிக்க தமிழகத்தின் அனைத்து பேரூராட்ச்சிகளுக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. சாலை அமைப்பதில் திருட இயலாமை.,கொள்ளை பணத்தின் அளவு குறைந்தமையால் இத்திட்டம் தெருவில் வீசப்பட்டது. தற்போது அத்தனை இயந்திரங்களும் உருப்படியில்லாமல் சீரழிந்து பேரீச்சம்பழத்துக்கு விற்கப்படும் அளவுக்கு சென்றுவிட்டது. இதுவே இன்றைய நிலை. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழுங்கு படுத்தி மறு சுழற்சி சீரமைக்க படவேண்டும். அவ்வளவே. சில்லறை வசூல், கொள்ளை, திருட்டுக்கு வழி இல்லாததால், பிளாஸ்டிக் பயன்பாடு திசை திருப்பப்படுகிறது. நம்மைவிட பலமடங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தும் நாடுகளில் இந்த புகார் வரவில்லையே..ஏன் கோளாறு நமது அமைப்புகளிடம். பிளாஸ்டிக்கின் பயன்பாட்டில் அல்ல.. 20-மே-2018 13:00:25 IST\nஅரசியல் ராமாயண காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி பஞ்சாப் கவர்னரின் சர்ச்சை பேச்சு\nபெற்றபிள்ளைகள் தாமே, அவதார புருஷர்களும், ராமன், பஞ்சபாண்டவர்கள் என்று எல்லோரும் அதனை சொன்னால் மட்டும் என்ன தவறு அதனை சொன்னால் மட்டும் என்ன தவறு\nஅரசியல் ராமாயண காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி பஞ்சாப் கவர்னரின் சர்ச்சை பேச்சு\nகம்பராமாயணம்,வால்மீகியின் ராமாயணத்தை தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றாற்போல திருத்தி எழுதியது. ஒரிஜினல் படி ராவணன் சீதையின் தொடை, தோள்கள், இடுப்பை வளைத்து பிடித்துத்தான் தூக்கி செல்கிறான். அது சரியாக இருக்காது என்று தரையோடு பெயர்த்து சென்றதாக கம்பன் எழுதினான். மேலும் ராமன் அரண்மனையின் ஏவல் மகளிருடன் ஜலக்கிரீடை செய்ததாக, பலவிதமா�� இறைச்சி உண்டும், தேறல் உண்டும் களித்ததாக வாலமீகி பதிவிடுகிறார்... கம்பன் ராமனை உயர்த்திக்காட்ட இந்த விபரங்களை மறைத்து உயர் குணங்கள் நிறைந்தவன் போல சித்தரிக்கிறார். ஒரிஜினலுக்கும், கம்பனுக்கு ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.... 12-மே-2018 19:41:56 IST\nசம்பவம் மோடி, அமித்ஷா, ஆதித்யநாத் அவதாரங்கள் பா.ஜ., எம்.எல்.ஏ.,\nஇந்த எம்.பி -பார்ப்பதற்கு சென்ட்ரல் ஜெயிலிலிருந்து சுவரேறி தப்பி வந்தவன் போல இருக்கிறான். இந்த வடக்கத்தி மடையன்களுக்கு, ராமாயணம், மஹா பாரதம் தவிர வேறு எதுவும் தெரியாது போல இருக்கிறது....இவை இரண்டு மட்டுமே இந்தியாவோ, இவர்களின் வாழ்வோ அல்ல. வடஇந்தியா இந்த மாதிரி காட்டான்கள் இருக்கும் வரை உருப்படவே உருப்படாது...ஒழிந்து போய்விடும்... இன்னும் இராமாயண காலம் போல பார்க்கும் இடங்களிலெல்லாம் யாகம் செய்து சம்பூகர்களை ஒழிக்கிறேன் என்று தலித்துகளை அழிக்கும் வேலை மட்டுமே பாக்கி. அதையும் துவங்கிவிட்டாற்போல உள்ளது...இந்த பிஜேபி மற்றும் காவி காட்டுமிராண்டிகளை ஒழித்துக்கட்டும் காலமே இந்தியாவின் விடிவுகாலம்.... 12-மே-2018 19:31:29 IST\nஅரசியல் ராமாயண காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி பஞ்சாப் கவர்னரின் சர்ச்சை பேச்சு\nஏன் வில் அம்பு மட்டும்...மரவுரி, தர்ப்பைக்கட்டு, யாகம், ஆடுமாடு பலி பல கணவர்கள், பல மனைவிகள், என்று ராமாயகால பழக்கங்கள் அம்புட்டும் இங்கே கொண்டுவந்தால் போகிறது.. இந்த ஆளுக்கு பரம குஜாலாக இருக்கும். 12-மே-2018 11:15:42 IST\nஅரசியல் வருமான வரியை ஒழிக்க வேண்டும் சுப்ரமணியன் சாமி\nவருமான வரியை ஒழித்துவிட்டு டிரான்ஸாக்‌ஷனல் டாக்ஸ்-என அனைத்து விதமான பண பரிவர்த்தனைகள், வங்கி இணையம் மூலமான பரிவர்த்தனைகளை ஒரு சதவீதம் வரி விதித்தால் போதும். அரசுக்கு ஏகப்பட்ட பணம் கிடைக்கும். குறைந்த பரிவர்த்தனைகளுக்கு குறைந்த அளவு, மேலதிக பரிவர்த்தனைகளுக்கு அதிக அளவு என பரிவர்த்தனை அளவு கூடக்கூட வரியின் தொகை அளவும் அதிகரிக்கும். மக்களை பொறுத்தவரை ஒரு சதம் என்ற அளவில் நிலையாக இருக்கும்.சீரான பண அளிப்பு /புழக்கமும் நிலவும்.... 12-மே-2018 11:06:36 IST\nபொது லேடிஸ் ஸ்பெஷல் துவங்கி 26 ஆண்டு நிறைவு\nஆனால் சென்னையில் இயக்கப்படும் இந்த வகை ரயிலுக்கு வரவேற்பு குறைவே...இந்த வண்டிகள் காலியாக வந்தாலும், நிலையத்தில் காத்திருக்கும் தாய்க்குலங்கள் இந்த வண்டியில் ஏ��ாது. மாறாக பொது வண்டிகளில் லேடீஸ் கோச் களில் தகராறு, கூச்சலோடு பயணம் செய்வதே பிடிக்கும்... 06-மே-2018 20:57:03 IST\nபொது உபரி நிலங்களை விற்கிறது ரயில்வே\nதிரு. சுந்தரம் சொல்வது உண்மையே. இந்த நிலங்கள் விடுதலைக்கு முன்பே சுதேசி இந்தியா தனது செலவில் நிலம் கையகப்படுத்தி [இதில் அன்றைய சுதேசி சமஸ்தானங்களும் அடக்கம்], அன்றைய ரயில்வே கம்பெனிகளுக்கு இலவசமாக அளித்தவையே. ஐயம் இருந்தால் பிரிட்டிஷ் இந்திய ரயில்வேக்களின் வரலாறை சரி பார்க்கவும்.. இந்த நிலங்களை விற்பதற்கு பதிலாக அவை தொடரும் தூரம்வரை நெடுஞ்சாலையாக அமைக்கலாம். அனாவசியமாக புது நெடுஞ்சாலைகளை விவசாய நிலங்களை கையகப்படுத்துதல், அதன் தொடர்பான வழக்கு, தாவா, தகராறுகள் குறையும். இந்த சாலைகளை ரயில்வே தன்னுடைய செலவிலேயே அமைத்து சுங்கம் வசூலித்தல் கூட நல்லதே. அல்லது நெடுஞ்சாலை துறைக்கு குத்தகைக்கு அளிக்கலாம்... 06-மே-2018 20:54:21 IST\nஅரசியல் தமிழ் மொழி புறக்கணிப்பு ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமந்திரம் சொல்லும் மொழிக்கு வக்காலத்து வேறா\nசிறப்பு கட்டுரைகள் ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டுமா\nகுஜராத், மராட்டியம், கோவாவிலிருந்தும்,கர்நாகடத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் துரத்தப்பட்டது ஏன் இந்த ஸ்டெர்லைட்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/manikathasan-kill-vavuniya.html", "date_download": "2018-05-23T07:14:17Z", "digest": "sha1:B7HZVAUNDSTFKMCWS3B4KTSQ5USRVZ4N", "length": 27805, "nlines": 142, "source_domain": "www.vivasaayi.com", "title": "கூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் மாணிக்கதாசன்.!! ஈழத்து துரோணர்!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகூரையில் பொருத்திய கிளைமோரினால் உடல் சிதறிய புளொட் மாணிக்கதாசன்.\nby விவசாயி செய்திகள் 20:13:00 - 0\nஉடல் சிதறிய புளொட் மாணிக்கதாசன்.\nநான் இந்த பதிவை எழுதுவதற்கு முக்கிய காரணி, இளைய தலைமுறையினருக்கு பிழையான போராட்ட வரலாறுகள் போய்ச்சேர்கின்றன என்பதே ஆகும்.\nஎமது தாயக பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாடு, மலேசியா உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் எமது இளைய தலைமுறையினர், புலிகளின் வீரம் செறிந்த போராட்டதையும், அவர்களின் தியாகத்தை மட்டுமல்லாது, எமது தேசத்திற்கும், போராட்த்திற்கும் எதிராக செய்யப்பட்ட துரோகங்களையும், துரோகிகளையும் நீங்கள் அறிய வேண்டும்.\nஆரம்பத்தில் போராடவென்று புறப்பட்ட இயக்கங்கள் பாதைமாறி துரோகிகளான பின்னர், இராணுவத்துடன் இணைந்து, காட்டிக்கொடுப்புகள்,சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் என பெரும் அட்டூலியன்களை நிகழ்த்தினார்.\nஇவர்களில் பலர் புலிகளால் கொல்லப்பட்டனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். தப்பி சென்றவர்கள் 2009 வரை தங்களை உருமறைத்து பதுங்கியே வாழ்ந்து வந்தனர்.\nஆனால் இப்போது \"புத்தில் இருந்து வெளிவந்த சர்ப்பங்கள்\" முகநூலில் தங்களை ஒரு நடுநிலை நக்கிகள் போலவும், \"வாழ்நாள் முழுவதும் போராடிக்களைத்த போராளிகள் போலவும்\" பதிவுகளை முகநூலில் இட்டு, கனவான்களாக வெளிவர ஆரம்பித்துள்ளனர்.\nஎமது இளைய தலைமுறையினர் சரியான வரலாற்றை தேடிப் படியுங்கள்.\nசரி, யார் இந்த மாணிக்கதாசன்\nஆரம்பத்தில், உமாமகேஸ்வரன் புலிகளமைப்பில் இணைந்தபின், அவரால் உள்வாங்கப்பட்டவனே இந்த மாணிக்கதாசன்.\nஅதனால், உமாவின் விசுவாசியாகவே புலிகளமைப்பில் இருந்தான்.\n1979களின் இறுதியில் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாக இயக்கத்தின் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றுக்கு முகம் கொடுக்க அஞ்சி, தனது விசுவாசிகள் சிலருடன் இணைந்து \"புளொட்\" என்ற அமைப்பை உருவாக்கினான்.\nஅந்த நேரத்தில் புலிகளமைப்பு, மிகப்பெரும் பிளவுடன் கூடிய பெரும் துரோகத்தை அப்போது சந்தித்தது.\nஆன போதும் தலைவர் துவண்டு போகவில்லை.\nஆனால், பிரிந்து தனி இயக்கம் ஆரம்பித்த புளொட் அமைப்பு, போராடவென புறப்பட்ட நோக்கத்தை கைவிட்டு, புலிகளை அழிப்பதிலேயே குறியாக இருந்தது.\nஇதில் உண்மையான இதைய சுத்தியுடன் போராடப்போன தமிழ் இளைஞர்களும் பிழையாக வழிநடத்தப்பட்டனர்.\nகாலப்போக்கில் அவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிளவுபட்டு சிதறிப்போயினர். அப்போதெல்லாம் மாணிக்கதாசன் உமாவுடனேயே தங்கியிருந்தான்.\nஇந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னமே புளொட் அமைப்பு சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்க ஆரம்பித்திருந்தது.\n1989இல் கொழும்பில் வைத்து உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டதும், இப்போதைய அதன் தலைவர் சித்தாத்தன் அதன் தலைவரானார். அதன் இராணுவப்பிரிவுக்கு மாணிக்கதாசன் பொறுப்பாகவும்,பின்னைய நாளில் அதன் உப தலைவராகும் இருந்தான்.\nஇப்படி இருக்கும் போது மன்னாரில் முசல்குத்தி என்ற இடத்தில பெரும் முகாம் ஒன்றை அமைத்து பல மக்கள், மற்றும் போராளிகளின் சாவுக்கு இவர்கள் காரணமாக இருந்தார்கள்.\nஅந்த நேரத்தில் மன்னாரில் இவர்களின் இம்சை எல்லை மீறிப் போயிருந்தது.\nஅத்தோடு தங்களை இராணுவ மேதைகளாக கற்பனை செய்து, தனிமுகாம் அமைத்தே தங்கி இருந்தனர். அடிக்கடி சண்டைக்கு வரும்படி புலிகளுக்கு தூது விட்டபடியும் இருந்தனர்.\nஅப்போது புலிகளின் கவனம் இந்திய இராணுவத்துடன் இருந்தமையால், இவர்களின் அடாவடிகளை புலிகள் கணக்கெடுக்காது விட்டிருந்தனர்.\nஇந்திய இராணுவம் நாடு திரும்ப ஆயத்தமானதும், புலிகளின் முதல் கவனம் இவர்கள் மேலேயே திரும்பியது.\nஇந்த முகாமுக்கு புளொட் சங்கிலி என்பவன் தலைமை வகித்தான். 1889இறுதியில் லெப்.கேணல்.சுபன் அண்ணை தலைமையில், இந்த துரோகிகள் முகாம் மீது புலிகளால் வலிந்த தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப் பட்டது.\nஇதில் சங்கிலி உட்பட பலர் கொல்லப்பட, மாணிக்கதாசன் புலிகளுடன் சண்டையிடாது, ஆயுதங்களை எறிந்துவிட்டு, தனது சகாக்களுடன் வவுனியாவிற்கு உயிர் தப்பி ஓடினான்.\nஇந்த தாக்குதலில் 50கலிபர் துப்பாக்கி உட்பட பெரும் தொகையான ஆயுதங்களும், ரவைகளும் அன்று புலிகளால் அள்ளி எடுக்கப்பட்டது.\nதப்பி ஓடிய மாணிக்கதாசனுக்கு சிங்கள இராணுவத்தினர் அடைக்கலம் கொடுத்து, அங்கேயே தங்கவைக்கப்பட்டான்.\n1990நடுப்பகுதியில் மீண்டும் ஈழப்போர் ஆரம்பித்ததும், சிங்கள உளவுத்துறையின் ஆசியுடன் வவுனியாவில் அந்தோனியார் தேவாலயத்துக்கு பின்னால் \"லக்கி கவுஸ், மற்றும் மல்லிகை முகாம் \" என்னும் பெயர்களில் சித்திரவதை முகாம்களமைத்து, தமிழர் தேசத்துக்கு எதிரான தங்கள் அட்டூலியத்தை ஆரம்பித்திருந்தனர்.\nடெலோ,EPRLF, போன்ற குழுக்கள் எதிரியுடனிருந்து, புலிகளுக்கு எதிராக செயல்பட்ட போதும், யாழில் டக்ளசின் EPDP, மற்றும் வவுனியாவில் புளொட் அமைப்பினரின் கொலைவெறியும், அந்த நேரத்தில் எல்லை கடந்திருந்தது.\nபுலனாய்வு நடவடிக்கை நிமித்தம் கொழும்பு செல்லும் புலிகளையும், எமது மக்களையும், எதிரிக்கு காட்டிக்கொடுத்து, எமது புலனாய்வு நடவடிக்கைக்கு மாணிக்கதாசன் பெரும் தடையாக இருந்தான்.\nஇவர்களின் காட்டிக்கொடுப்பினால், சில புலனாய்வு நடவடிக்கைகளை கடலாலும், காடுகளின் ஊடான நடைப்பயணத்தின் மூலமே மேற்கொள்ள வேண்டியிருந்தது.\n(இந்த துரோகங்கள் காரணமாகவே, தங்களையும் இணைக்கும்படி தூது விட்டபோதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினுள், இந்த இரு குழுவையும், தலைவர் இணைக்கவில்லை.)\n1990களின் நடுப்பகுதியில் வவுனியாவில் மாணிக்கதாசன் தலைமையிலான அணியினர் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள், கைதுகள், சித்திரவதைகள், காட்டிக்கொடுப்புகள், கட்டப் பஞ்சாயத்து என இவர்களின் அராஜகம் எல்லைமீறியிருந்தது.\nஅந்த நேரத்தில் புலிகளின் உளவுத்துறையும் பட்டறிவுகள் ஊடாக தங்களை வளர்த்துக்கொண்டிருந்தனர்.\nஇதன் ஒரு கட்டமாகவே தான் பொட்டு அம்மான் அவர்கள், ஒவ்வொரு மாற்றுக்குழுவுக்கும் எதிராக, ஒவ்வொரு பொறுப்பாளரை நியமித்து, அவர்களுக்கு கீழே ஒரு அணியை உருவாக்கி, மாற்றுக்குழுக்களை கையாளச் செய்தார்.\nஅதன்படி புளொட் அமைப்பையும் கண்காணிக்க அணி உருவாக்கப்பட்டதும், புலிகளின் முதல் இலக்கே அன்று மாணிக்கதாசன் தான். பல தடவைகள் அவன் இலக்கு வைக்கப்பட்ட போதும், ஏதோ ஒரு காரணத்தால் அது தவறிப்போனது.\nஅந்த நேரத்தில் புலிகளின் உளவுத்துறையினரால், பல ஊடுருவல்கள் மேற்கொள்ளப்பட்டது. எமது போராளிகளே துரோகக் குழுக்களுடன் நற்பாகி, பின் அவர்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களுடனேயே கூட இருந்து செயல்பட்டனர்.\nஇது ஒருபக்கமிருக்க, மறுவளத்தால் மாற்று குழுவில் இருக்கும் போதே தங்களின் தவறை உணர்ந்து, மனம் வெதும்பி இருக்கும் அவர்களின் உறுப்பினர்களை இனம் கண்டு, அவர்களையும் எமது போராட்டப் பக்கம் திருப்பி, அவர்களை இரட்டை முகவர்களாக உருவாக்கி இருந்தனர் புலிகளின் உளவுத்துறையினர்.\nஒரு கட்டத்தில் மாற்று குழுக்களால், புலிகளுக்கு தெரியாம���் எதுவுமே செய்ய முடியாதென்ற நிலையே அன்று இருந்தது. அந்தளவு தூரம் புலிகளின் உளவுத்துறையினர் இவர்களினுள் ஊடுருவியிருந்தனர்.\nஅதன் பின் புலிகளின் இரட்டை முகவரால் உருவாக்கப்பட்ட மின் ஒழுக்கை பயன்படுத்தி, தந்திரமாக புலிகளின் தயாரிப்பான 10kg நிறை கொண்ட கிளைமோர் ஒன்று மாணிக்கதாசனின் லக்கி முகாமின் கூரையினுள் கற்சிதமாக பொருத்தப்பட்டது.\nபுலிகளின் உயிர் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, தனது நடமாட்டத்தை குறைத்து, பெரும்பாலும் இராணுவத்தின் துணையுடனேயே மாணிக்கதாசன் உலா வந்தான்.\nவெளியில் தான் தனக்கு ஆபத்தென எண்ணி உயர் விழிப்புடன் திரிந்தான்.\nஆனால், புலிகள் அவனது தலையின் மேலேயே குண்டை பொருத்தியது பாவம் அவனுக்கு தெரியாது.\n02/09/1999 பெரும் ஓசையுடன் புலிகளின் கிளைமோர் வெடித்தது.\n பெரும் மக்கள் விரோதியும் அவன் கூட்டாளிகளும் உடல் சிதறிப்போயினர்.\nஅந்த துரோகியால் கொல்லப்பட்ட குடும்பத்தாரும், இவனால் சித்திரவதையை அனுபவித்தவர்களும், அவர்களுடன் எம் மக்களும் ஆனந்தப்பட்டிருப்பர் என்பதே நிதர்சனமாகும்.\nபுலிகளின் உளவு நடவடிக்கையால், துரோகிகள் மட்டுமல்ல, எதிரியின் உளவுத்துறையினரும் ஆட்டம் கண்டிருந்தனர் அன்று.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்க��மார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2011/07/02/355-maria-suusairaaj-jerome-mathew-murder-case/", "date_download": "2018-05-23T07:26:54Z", "digest": "sha1:4D5RFH7HFYOXF5CHCWSXTNHFBQCW3NKB", "length": 25264, "nlines": 46, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "மரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« தொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, ப���தைமருந்து கூட்டத்துடன் தொடர்பு\nசம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nகொலை வழக்கில் காதலி விடுதலை, காதலன் சிறையில்: டி.வி.,தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை செய்யப்பட்டவழக்கில் மும்பை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில் டி.வி.,நடிகை மரியா மற்றும் கப்பல் படை ஜெரோம் மேத்யூ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை வழக்கு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும் , ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலைசெய்யப்பட்டார்\nமுக்கோணக்காதல்: டி.வி. தொடர்அதிபர்கொலைவழக்கில்கன்னடநடிகைவிடுதலை[1]: கன்னட நடிகை மரியா சூசைராஜ். இவர் கடற்படை அதிகாரியான எமிலி ஜெரோமை காதலித்தார். இதற்கிடையில் மும்பையில் இந்தி தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளராக விளங்கிய நீரஜ் குரோவரை மரியா சந்தித்தார். நடிக்க வாய்ப்பு கேட்டார். இதில் இருவர் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மும்பை மலாடில் உள்ள காதலி மரியாவின் வீட்டுக்கு ஜெரோம் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 7 ந் தேதி சென்றார். அங்கே மரியாவின் படுக்கை அறையில் டி.வி. தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் இருந்தார். இதைக்கண்டதும் ஜெரோமுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இருவர் இடையே வாய்த்தகராறு மூண்டது. இது வலுத்தபோது, நீரஜ் குரோவரை ஜெரோம் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அதையடுத்து அவரது உடலை காதலியுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி இரண்டு பைகளில் போட்டுக்கொண்டு காரில் தானே அருகிலுள்ள மானோர் என்ற இடத்துக்கு எடுத்துச் சென்று ஜெரோம் எரித்தார். இந்த முக்கோணக் காதல் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுரூரமான ���ொலை: மரியா ஜெரோமுக்கு என்று தீர்மானித்திருந்தார்களாம். ஆனால், மரியா நீரஜுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள், ஜெரோம் கொச்சியிலிருந்து மரியாவின் வீட்டிற்கு வந்தபோது, மரியாவின் படுக்கையறையில் நீரஜ் இருந்ததைப் பார்த்ததும், கொதித்துப் போன ஜெரோம் அவனைக் குத்திக் கொலைசெய்து விட்டான். இதனை மறைக்க இருவரும் முயன்றுள்ளனர். இருவரும் சேர்ந்து தான் அவ்வாறு வெட்டியுள்ளதாக தெரிகிறது. மரியா மாலிற்கு (கடைக்கு)ச் சென்று கத்தி முதலியவற்றை வாங்கி வருகிறாள். கொலை நடந்த பிறகு, ராம் மூன்னூறு துண்டுகளாக வெட்டப்பட்டது.\nநீதிபதியின் தீர்ப்பு வியப்பாக இருக்கிறது: இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, துப்பு துலக்கி நடிகை மரியாவையும், அவரது காதலர் ஜெரோமையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் 30.06.2011 அன்று நீதிபதி எம்.டபிள்யூ. சந்த்வானி தீர்ப்பு வழங்கினார், தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது: “இந்த வழக்கில் நீரஜ் குரோவரை ஜெரோம்தான் கொலை செய்தார் என்பதற்கான சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன. ஆனால் என்ன காரணத்திற்காக இந்தக் கொலை நடந்தது என்பதை அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை. ஜெரோம் தனது பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக மரியாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துள்ளார். மரியா மூலமாக அவருக்கு நீரஜ் குரோவரை தெரிந்திருக்கிறது. அவருக்கு அவர்களது உறவில் சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே தான் அவர் சம்பவத்தன்று மும்பைக்கு வந்திருக்கிறார். இந்த சம்பவம் கண நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. தான் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துள்ள பெண்ணுடன் இன்னொரு ஆண் இருப்பதை பார்க்கிறபோது எந்த ஒரு ஆணும் அதிர்ச்சி அடையத்தான் செய்வார். கட்டுப்பாட்டை இழக்கத்தான் செய்வார். அந்த சூழ்நிலையின் நிமித்தமாக ஜெரோமும் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.\nநீரஜை கொலை செய்வதற்கு மரியாவுக்கு காரணம் ஏதுமில்லை. ஜெரோம், மரியா ஆகிய இருவரும் கொலைக்கான சதித்திட்டம் எதையும் தீட்டியிருக்க வாய்ப்பில்லை: “அதேபோன்று நீரஜை கொலை செய்வதற்கு மரியாவுக்கு காரணம் ஏதுமில்லை. ஜெரோம், மரியா ஆகிய இருவரும் கொலைக்கான சதித்திட்டம் எதையும் தீட்டி இருக்க வாய்ப்பில்லை. எனவே இருவர் மீதான கொலைக்குற்றச்சாட்டும் ரத்து செய்யப்படுகிறது. ஜெரோம் நோக்கமின்றி நீரஜ் குரோவரை சாகடித்த வகையில் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 304(1)ன்படியும், சாட்சியங்களை அழித்த வகையில் அந்த சட்டத்தின் 201 வது பிரிவின்படியும் குற்றவாளி என தீர்மானிக்கப்படுகிறது. மரியாவைப் பொறுத்தமட்டில் சாட்சியங்களை அழித்த வகையில் மட்டுமே குற்றவாளி ஆகிறார்”, இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.\nதண்டனை ஒரு நாள் தள்ளி வைத்தாலும் முடிவில் ஒன்றும் மாற்றம் இல்லை: இருவருக்குமான தண்டனை விவரத்தை அறிவிப்பதை ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் ஆர்.வி.கினி கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்றார். எனவே இருவருடைய தண்டனை விவரம் 01.07.2011 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும், ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nஏமாற்றம் அடைந்த நீரஜின் பெற்றோர்கள்: 30.06.2011 அன்று தீர்ப்பை அறிவதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த நீரஜ் குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர், தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். “இவ்வளவு குரூரமாகக் கொலைசெய்தவனுக்கு, இவ்வாறு தாராளமாகத் தன்டனையளிப்பது வெட்கப்படக்கூடிய, திகைப்பளிப்பதாக, தார்மீகத்தை மீறுவதாக, சமூகத்தில் ஒப்புக்கொள்ளமுடியாததாக உள்ளது. ஜெசிகா லால் திப்பைப் போலவே கொலையாளிகளுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஒரே குற்றத்திற்கு இருவர் வேறுமாதிரியாக தண்டனைக்குள்ளாவது சரியல்ல. நான் நிச்சயமாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்”, என்று தனது கருத்தை வெளியிட்டார்[2].\nமகனை இழந்து வருந்திய தாயார்: குரோவரின் தாயார் (58) சொன்னதாவது, “தாமதமான தீர்ப்பு நீதியையே தாமதிக்க வைத்து வைத்துள்ளது. அந்நிலையில் மரியா சூசைராஜ் (தண்டனையின்றி வெளியே) நடந்து செல்வது எங்களால் தாங்கிக் கொள்ள முடிய இயவில்லை. செய்த கொலைக்கு அவள் தண்டனையை அனுபவிக்கவில்லை. என்னால் என் மகனை திரும்பப் பெறமுடியாது. ஆகவே இருவருமே திட்டமிட்டு என்னுடைய மகனைக் கொன்ற போது, இருவருமே தூக்கிலிட வேண்டும்”.\nதண்டனைப் பெற்ற மகன் விடுதலையடைய விரும்பும் மற்றொரு தந்தை: அதே நேரத்தில் 10 வருட தண்டனைப் பெற்ற ஜெரோமின் தந்தை, எமிலி ஜெரோம்[3], “நான் என்னுடைய மகன் ஜெயிலிலிருந்து வெளிவர விரும்புகிறேன். ஆனால், அவன் யாதாவது செய்திருந்தால் தண்டனை பெற்றே ஆகவேண்டும். அவனுடைய தாயார் அவன் வெளியே வந்து விடுவான் என்று நம்பினாள். ஆனால் வக்கீல் மேல்முறையீடு செய்யவேண்டியிருக்கும் என்றார்”.\nவிடுதலைப் பெற்ற மரியாவின் ஆசை: மரியா சூசைராஜ் தான் முழுவதும் குற்றமற்றவள் என்று தீர்ப்பில் இருக்கவேண்டும் என்று விரும்பினாளாம். தன்னுடைய சகோதரன் ரிச்சர்ட் (32) என்பவனோடு வந்திருந்த மரியா, சகோதரி வெரோனிகாவுடன் தனது தந்தையைப் பார்க்க செல்வதாகக் கூறினாள். இந்த வழக்கினால், ஊடகங்களினால், தனது குடும்பம் பாதித்துள்ளதாக கூறினாள்[4]. ஜெரோமோ, தண்டனைக் குறைக்கப்படலாமா என்று நீதிபதியிடமே கேட்டானாம். ஆனால், மிகவும் குரூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதால், தண்டனையௌக் குறைக்க முடியாது என்றாராம்[5].\nகொலையிலும் லாபம் தேடும் மனிதர்கள்: கொலை நடந்துள்ளது உண்மை, அதிலும் குரூரமாக உடல் 300ற்கும் மேலாக வெட்டப்பாட்டு, எரிக்கப்பட்டுள்ளது உண்மை. இருப்பினும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு தண்டனை, மற்றொருவருக்கு விடுதலை.தைந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கோபால் வர்மா, ஜேரோமை / மரியாவை வைத்து படமே எடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.\nசர்ச்சில் பிரார்த்தனை: விடுதலையான, மரியா சர்ச்சிற்குச் சென்று, பிரார்த்தனை செய்துள்ளார். எப்படித்தான், இருவரை காதலித்தாள் அல்லது இன்னொருவனுடன் இருக்கும் போது, முன்னவன் பார்த்து விட்டான், இல்லை அவ்வாறு வரவழைத்து தீர்த்து விட்டார்களா, இல்லை ஒரு காதலனை இன்னொரு காதலன் கொன்று விட்டதும், மனம் மாறி ஒத்துழைத்தாளா……இவையெல்லாம் கர்த்தருக்கோ, தேவனுக்கோ தான் தெரியும் போலும். ஒரு வேளை பாவ மன்னிப்புக் கொடுத்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் போலும். பிறகு எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்\nஜெரோமும், ஜான் டேவிட்டும்: காதலை மட்டும் ஒதுக்கி வைத்துப் பார்த்தால், இரு கொலைகள், கொலை செய்த விதம், பிணத்தை மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளது. அதிக அளவில், தாங்கள் கிருத்துவர்கள் என்று காட்டிக் கொள்ளும் தோரணை, பைபிளை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுப்பது, சர்ச்சில் முட்டிப் போட்டு வணங்குவது…………………இவற்றையெல்லாம் ஊடகங்களில் காட்டுவது முதலியவயும் விசித்திரமாக உள்ளது. ஜெசிகா லால் வழக்கை, இந்தியர்கள் பார்த்துள்ளதால், தீர்ப்பு பாரபட்சமாக இருப்பது நெஅன்றாகவே தெரிகிறது, மேலும் நீதிபதியே, குற்றவாளிகளுக்கு தூண்டுதல் போல பேசியிருப்பதும் அத்தன்மையைக் காட்டுகிறது. இனி, மேல்முறையீடு, அதன் முடிவு முதலியவை எப்படி இருக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்: 300 துண்டுகள், எரித்தல், காதல், கொலை, சினிமா, ஜெரோம் மேத்யூ, நீரஜ் குரோவர், பிணத்தை வெட்டுதல், பிணம், மரியா, மரியா சூசைராஜ், ராம் கோபால் வர்மா\nThis entry was posted on ஜூலை 2, 2011 at 12:55 பிப and is filed under அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆலோசனை, இந்தி படம், எச்சரிக்கை, ஒரு பெண்ணை பலர் காதலிப்பது, கட்டிப் பிடிப்பது, கற்பு, கூடல், சர்ச், சினிமா கலகம், சினிமா காதல், சினிமாத்துறை, ஜெரோம், நீரஜ், படுக்கை அறை, பாலுணர்வு, பிரார்த்தனை, பெட்ரூம், போலிக் காதல், மரியா, மோகக் காதல்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/1984-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-05-23T06:40:33Z", "digest": "sha1:LUALDELUPI2IEUHSR5RHF5DDWV6PSTFN", "length": 217948, "nlines": 2078, "source_domain": "secularsim.wordpress.com", "title": "1984 சீக்கியப் படுகொலை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்திய���க வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சா��ம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை\nசோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை\nசோனியா, மேற்கத்தையகலாச்சாரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: சோனியா ஆந்திராவிற்குச் சென்றிருந்த போது, வனவாசி பெண்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு[1], காலைத் தூக்கி ஆடியுள்ளார் (Febrarary 27, 2009). படங்கள், வீடியோ முதலிய உள்ளன[2]. பிறகு, 2011ல் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான மாநாடு டில்லியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற காங். தலைவர் சோனியா மேடையில் இருந்து இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார்[3]. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின் இவ்வாறு சோனியா நடனமாடியதை பார்த்த காங்., மகளிர் அணியினர் உற்சாகமடைந்தனர். ஆண்டு தோறும், கிருஸ்துமஸ் விடுமுறையை (டிசம்பர் 25லிருந்து ஜனவரி 7 வரை[4]) கோவா மற்றும் லட்சத்தீவுகளுக்கு பிரத்யேகமாக குடும்பத்துடன் சென்று கழிப்பதுண்டு[5]. அப்பொழுது அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே உண்டு[6]. சோனியா பலதிறமைகள் உள்ள பெண்மணி[7].\nஇளைஞர்காங்கிரஸ்கோடைக்காலமுகாம்நடக்கும் விதம்: இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் மும்பை புறநகர் பகுதியான கண்ட்விலியில் 14-4-2013 அன்று கோடைக்கால முகாம் நடந்தது[8]. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, என்.எஸ்.யு.ஐ., இதன், மும்பை நகர தலைவராக இருப்பவர், சூரஜ் சிங் தாக்குர். பொவையில் உள்ள சந்திரபன் சர்மா கல்லூரியின் மாணவன் மற்றும் கிருபா சங்கர் சிங், அரிப் நசீம் கான் (சிறுபான்மையினர் பிரிவு தலைமை) போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டியவன்[9]. இதனால், இப்பிரிவு குழுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று காங்கிரஸார் நினைக்கின்றனர்[10]. மார்ச் 13 முதல் 15 வரை கன்டிவிலியுள் ஒரு ஓட்டலில் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. அதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.\nஓட்டலின் மாடியில் பார்ட்டி நடத்திய இளைஞர் காங்கிரஸ்: இரண்டாவது நாள் 14-03-2013 அன்று ஓட்டலின் மாடியில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தனர். அதில் சுமார் 30-40 பேர் குடித்து சட்டையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர். தாகுர்தான், அனைவரைரும் சர்ட்டை எடுக்கும் படி கூறியுள்ளான். வைபவ் தனவதே என்பவன் உள்ளே நுழைந்த போது, அவனையும் சர்ட்டைக் கழட்டச் சொன்னான். மறுத்தபோது, சர்ட்டைப் பிடித்து இழுத்தான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் தனவதேயின் சர்ட் கிழிந்து விட்டது. மற்றவர்கள் அவனை சமாதானப் படுத்தினர்[12]. இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து, தாக்குர், நிர்வாண நடனம் ஆடியுள்ளார்[13]. அந்தக் காட்சிகள், கடந்த ஞாயிறு அன்று, இணையதளங்களில் வெளியாகின.\nராகுல் பார்த்ததும், நடவடிக்கை எடுத்ததும்: இதனிடையில் ராகுலுக்கும் புகார் அனுப்பப்பட்டது[14]. அதைப் பார்த்த காங்கிரஸ் மேலிடம்[15], தாக்குரை, இளைஞர் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து, த��்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது[16]. நேற்று முன் தினம் வரை, தாக்குரின் நிர்வாண நடன காட்சிகள், இணைய தளங்களில், உலா வந்தன. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தக் காட்சிகள், பிறகு நீக்கப்பட்டன. அதாவது, சோனியா அல்லது ராகுலுக்கு அந்த அளவிற்கு உண்மைகளை அமுக்க சக்தி உள்ளது என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். தாக்குர் உடன் சேர்ந்து, மேலும் சில நிர்வாகிகள், தங்கள் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக ஆடியுள்ளனர். தாக்குர் மற்றும் அவருடன் நிர்வாண நடனம் ஆடிய அனைவருமே, போதை மயக்கத்தில் இருந்தது, வீடியோ காட்சிகளில் தெரிந்தது. கட்சி கூட்டத்தில், எதற்காக, தாக்குர் நிர்வாண நடனம் ஆடினார்;\nஉண்மையை மறைக்க கதைகளை அவித்து விடும் காங்கிரஸ்: மும்பை நகர தலைவர் பொறுப்புக்கு, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குரை, கட்சி மேலிடத் தலைவர்கள், “ராகிங்’ செய்தனரா; அதனால் தான், அவர் நிர்வாணமாக ஆடினாரா என, விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, தாக்குரும், அவருடன் ஆடிய நிர்வாகிகள் இருவரும், காங்கிரசில் இருந்து நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011ம் ஆண்டு போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமான சூரஜ் சிங் தாக்கூர், தொடர்ந்து 2வது முறையாக கடந்த டிசம்பர் மாதம் மும்பை கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[17].\nசர்ட்டைக் கழட்டி ஆடுவது நிர்வாணமா: சௌரவ் கங்குலி என்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர், இந்தியா வெற்றிப் பெற்றபோது, சர்ட்டை அவிழ்த்து, சுற்றி-சுற்றி ஆட்டி ஆடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அதனை ஆதரித்து, ரசித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அதனை ஏற்றுக் கொண்ட ரீதியில், அவர் அதை மறுபடியும் செய்துள்ளார். அப்படியென்றால், சர்ட்டைக் கழட்டி ஆடுவது ஆண்கள் ஆடுவது நிர்வாணம் ஆகுமா: சௌரவ் கங்குலி என்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர், இந்தியா வெற்றிப் பெற்றபோது, சர்ட்டை அவிழ்த்து, சுற்றி-சுற்றி ஆட்டி ஆடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அதனை ஆதரித்து, ரசித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அதனை ஏற்றுக் கொண்ட ரீதியில், அவர் அதை மறுபடியும் செய்துள்ளார். அப்படியென்றால், சர்ட்டைக் கழட்டி ஆடுவது ஆண்கள் ஆடுவது நிர்வாணம் ஆகுமா உண்மையில், குடித்து கலாட்டா செய்ததை மற்றும் வேறதையோ மறைக்கத்தான் காங்கிரஸ்காரர்கள் முயன்றுள்ளார்கள். இல்லையென்றால், அப்படங்கள் முழுவதையும் அப்புறாப்படுத்த வேண்டிய அவசியல் இல்லை. அபிஷேக் சிங்வி, திவாரி முதலியோரது செக்ஸ் படங்கள் வெளியிட்டதை முழுமையாகத் தடுக்கவில்லை. பிறகு இதனை மறைப்பதேன்\nசோனியாவுடன் சூரஜ் தாகூர் – நெருக்கமான இளைஞர் தலைவர்\nராகுல் – முழுக்க மழித்த முகத்துடன் – உடன் தாகூர்\nராகுல் – கொஞ்சம் முடி வளர்ந்த முகத்துடன் – உடன் தாகூர்\nஆஹா, தாடி வளர்ந்து விட்டது – உடன் தாகூர் – ஆமாம், தாடி வைத்தவர்களுக்கு காங்கிரஸில் மௌசு போல\n[4] ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து இருந்தாரா, இல்லையா என்ற பிரச்சினையில், பிறந்ததேதியும் பலவாறு சொல்லப்படுகிறது. இருப்பினும், உலகத்தில் டிசம்பர் 25 மற்ற்யும் ஜனவரி 7 நாட்களில் கிருஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.\n[15] சோனியாவா அல்லது ராகுலா என்பது காங்கிரஸ்காரகளுக்குத் தான் தெரியும். மேலிடம் என்பது அந்த அளவிற்கு புனிதமாக, ரகசியமாக வௌக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆடை, ஆட்டம், ஆண்வம், இசை, இந்திரா, இளமை சோனியா, உள்ளாடை, கங்குலி, கமலா, கால், குடி, கூத்து, கை, கொண்டாட்டம், சட்டை, சர்ட், சிக்கல், சிக்கு, சூரஜ், செருக்கு, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌத்ரி, சௌரவ், தாகூர், தோல்வி, நடனம், நாடகம், நாட்டியம், நிர்வாணம், நேரு, பனியன், பாட்டம், பாட்டு, பார்ட்டி, பேன்டு, பேன்ட், போதை, மமதை, மோதிலால், ரேணுகா, வெற்றி\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அரசியல், ஆட்டம், இந்திரா, இளைஞர், எல் சாரி ரோஜோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கமலா, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூத்து, சூரஜ், சூரஜ் தாகூர், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, தாகூர், நடனம், நாட்டியம், நேரு, பாட்டு, பிரியதர்சினி, பிரியதர்ஷினி, மோதிலால், வியாபார செக்யூலரிஸம், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)\nகாங்கிரஸின் சக்தியின் காரணம்: 60 வருடங்களாக மத்தியிலும், மாநிலங்களிலும் பொதுவாக சிறிது இடைவெளி அல்லது கூட்டணி மாறுதல் அல்லது தற்காலிக தோல்வி என்று காங்கிரஸ் பல உருவங்களில், பெயர்களில், கூட்டணிகளில் ஆட்சி செய்து வரும் நிலையில், ஓரளவிற்கு எல்லாதுறைகளிலும் (ராணுவம், போலீஸ், நிதிநிறுவனங்கள் முதலியவை), எல்லா தொழிற்சாலை மற்றும் வியாபார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முடிவுகளைத் தீர்மானிக்கும் பெரிய மணிதர்கள் என அனைத்து நபர்களிடமும், அனைவற்றிலும் தொடர்ந்து ஆதிக்கம், தாக்கம் மற்றும் பலம் கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்கங்கு வேலை செய்யும் தலைமை அதிகாரிகள், அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று யாராக இருந்தாலும் காங்கிரஸ்காரகள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் ஆட்சிய்யில் உள்ளது இல்லை என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.\nஇந்திய சரித்திரத்தில் சீக்கிரர்களின் பங்கு: சீக்கியர்கள் இந்தியாவைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர். முகலாயர்-முகமதியர்-முஸ்லீம் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் வரை அவர்களது பங்கு, சேவை, தியாகம் முதலியன விலைமதிப்பற்றது. இஸ்லாத்தின் உக்கிரத்தை, தீவிரத்தை, தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை பலவிதங்களில் எதிர்கொண்டு, இந்தியாவை சிக்கியர்கள் காத்துள்ளனர். முகலாயர் காலத்தில் சீக்கிய குருக்கள் அதிக அளவில் துன்ன்புறுத்தப் பட்டார்கள்[1]. இருப்பினும் சுதந்திரமாக போராடி வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் அவர்கள் தங்களது தனித்துவத்தைக் காட்டி வந்தனர். சுதந்திரத்திற்கு பின்னாலும், முப்படைகளில் சிறந்து விளாங்கி வந்தார்கள்.\nகாந்தி குடும்பம், சீடர்களுக்கு எதிரன விதம்: ஆனால், இந்திர காந்தி காலத்தில், காங்கிரஸுக்கு ஏதிராக, குறிப்பாக தனக்கு எதிராக அரசியல் சக்தி உருவாகிறது என்று அறிந்ந்தும், 1971ற்குப் பிறகு, பாகிஸ்தான் பங்களாதேசம் உருவானதால், பழிவாங்க திட்டம் போடும் என்றும் தீர்மானித்து, சீக்கியர்களை வைத்து ஆதாயம் தேடலாம், என்ற எண்ணத்தில் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே என்ற சீக்கிய குருவை முன்னிருத்தி தனது வேலை ஆரம்பித்தார்[2]. ஆனால், பிறகு அவரே இந்தியாவிற்கு எதிராக திரும்யதும், 1984ல் “ஆபரேஷன் புளூ ஸ்டார்” என்ற ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பிந்தரன்வேலே கொல்லப்பட்டார். சீக்கியர் தங்களது புண்ணியஸ்தலம் அவமதிக்கப்பட்டது, மாசுப்படுத்தப் பட்டது என்று கொண்டு, அதனை அவ்வாறு செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினர். விளைவு, சத்வன் சிங் மற்றும் பியான் சிங் என்ற இருவர், இந்திரா காந்தியை சுட்டுக் கொண்டர். கோபமுற்ற ராஜிவ் காந்தி பேச்சால், சீக்கியர்களுக்கு எதிராக, கலவரம் தூண்டிவிடப்பட்டு, 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் கங்கிரஸ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றவவர்களுக்கு தொடர்பு இருந்தது.\nகாங்கிரஸின் சதி 2012லேயே ஆரம்பித்துள்ளது: ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[3]. கேப்டன் அம்ரித் சிங் என்பவரை காங்கிரஸ் கட்சி தலைவராக அமைத்து, சோனியா சீக்கியர்களைப் பிளக்க சதிசெய்து வருகிறார் என்று தெரிகிறது. தற்பொழுது, பிஜேபி கூட்டணியில் ஆளும் கட்சி, சிரோமணி அகாலிதள் உள்ளது. இந்த கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது தான் சோனியாவின் நோக்கம். 2012 ஆண்டில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில், எவ்வளவு சூழ்ச்சி செய்து பார்த்தும், ஆக்ரோஷத்துடன் பிராச்சாரம் செய்தும், மன்மோஹன் சிங்கை முன்னிருத்தியும், பல யுக்திகளைக் கையாண்டுப் பார்த்தது. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பிஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[4].\nதில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்பு, ஆர்பாட்டம், போராட்டம்: சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[5] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து வருகிறது.\nவருடாவருடம் ஒரே பிரச்சினை எழுப்பப்படுதல்[6]:முதலில் கடந்த தேர்தலில் கேப்டன் அம்ரித் ச��ங், பிந்த்ரன்வாலே பூதத்தைக் கிள்ளப்பியுள்ளார். சந்த் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே நினைவிடம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஐந்து உறுப்பினர் கொண்ட எஸ்.ஜி.பி.சி (SGPC) என்ற அமைப்பும் ஒப்புக்கொண்டது[7]. இருப்பினும், இப்பொழுது மறுக்கிறது. அது சீக்கியர்களை தேசியவிரோதமான நிலையில் காட்டப்படும் என்று அமுக்கி வாசிக்கின்றனர். சிரோமணி அகாலிதள் கட்சியும் மறுத்தது. இந்நிலையில் தான், ஆனால், இப்பொழுது, சீக்கியர்களைத் தூண்டி விட்டுள்ளதால், அவர்கள் அதனை எடுத்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் எதிர்பார்த்தபடியே, சீக்கியர்கள் இரண்டுவிதமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கிடையில், பிந்தரன்வாலே படம் இருந்த சுவர் கடிகாரம் அப்புறப்படுத்தப் பட்டு, சாதாரண கடிகாரம் 01-05-2013 அன்று வைக்கப்பட்டது[8]. இருப்பினும், பிந்தரன்வாலேவின் பெயர் கல்வெட்டில் உள்ளது.\nபிந்தரன்வாலே படம் இருக்கலாம், ஆனால் பெயர் இருக்கக் கூடாது: குருத்வாராவில் எந்தவித படமோ, பெயரோ இருக்கக் கூடாது என்று ஒரு பிரிவினரும், படம் எடுத்தாலும், பெயரை எடுக்கக் கூடாது என்று அடுத்த பிரிவும் விவாதித்து வருகின்றன[9]. பெயரை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்[10]. ஆனால், கடிகாரத்தை எடுத்தவர்கள், பெயர் கொண்ட கல்வெட்டையும் எடுப்பார்கள் என்று சில சீக்கியர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். சரப்ஜித் சிங் தியாகியாகும் போது பிந்தரன்வாலே எப்படி தியாகி ஆகமாட்டார் என்றுதான் சாதாரண சீக்கிய மக்கள் கேட்கிறார்கள், இங்குதான் காங்கிரஸ் புகுந்து விளையாடியுள்ளது.\n[1] இந்த சரித்திர நிகழ்ச்சிகளைக்கூட இந்திய செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் மறைத்துள்ளார்கள். அவற்றை இந்தியர்கள் தெரிந்து கொண்டால், முகமதியர்களின் கொடூர, குரூர குணாதிசயங்கள் மற்றுன் அசுரத்தனம் வெளிப்பட்டுவிடும் என்று மறைத்துள்ளார்கள்,, இன்னும் மறைத்து வருகிறாரர்கள்.\n[2] ஜகத்ஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து, கனடாவிலிருந்து தாந்தான் ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டார். அப்பொழுது இஸ்லாமிய பிரிவினைவாதிகள் அவருக்கு உதவி வந்தனர்.\n[3] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரி��த்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, இஸ்லாம், ஔரங்கசீப், காங்கிரஸ், கூட்டணி, கொலை, கொலைவாதம், சஜ்ஜன் குமார், சிக்கியப் படுகொலை, சீக்கிய சமுகம், சீக்கிய படுகொலை, சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீக்கியர், சோனியா காங்கிரஸ், ஜகதீஸ் டைட்லர், டைட்லர், படுகொலை, பிஜேபி, பிந்தரன்வாலா, முகலாயர், முஸ்லீம்\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அபிஷேக் சிங்வி, அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆதரவு, ஆதாரம், உயிர், உயிர்விட்ட தியாகிகள், என்.டி.ஏ, ஏமாற்று வேலை, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரு, குருசரண்சிங், கூட்டணி, சஜ்ஜன் குமார், சீக்கிய சமுகம், சீக்கிய மதம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீக்கியர், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், டைட்லர், தூக்குத் தண்டனை, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பஞ்சாப், பிஜேபி, பிந்தரன்வாலா, பிந்தரன்வாலே, பிரகாஷ் சிங் பாதல், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், மதவேற்றுமை, யு.பி.ஏ, விடுவிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nகாங்கிரஸ்ஆட்சியைபடிக்கிறதுகருத்துகணிப்புகளில்தகவல் (05-05-2013): கர்நாடகாவில், தேர்தலுக்கு பன் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், “காங்கிரஸ் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், மொத்தம் உள்ள, 223 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. சில தனியார், “டிவி’ சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பல், தேர்தலுக்கு முந்தைய, கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎடியூரப்பா செய்து காட்டி விட்டார் – காங்கிரஸ் திட்டம் வெற்றி பெற்று விட்டது, ஊழல் வென்று விட்டது: ஊழல் கட்சியின் தலைவி மற்றும் மகன் முதலியோர் கர்நாடகத்திற்கு வந்து, பிஜேபி கொள்ளையடுத்து விட்டது, கோடிகளை அள்ளிவிட்டது, ஊழலை ஊக்குவித்தது என்று பாட்டுப் பாடியது தெரிந்த விஷயமே. ஆனால், அவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பெங்களூரு அறிவுஜீவிகள் என்று கேட்காமல், காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபாதைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எடியூரப்பா பிறகு எப்படி பிஜேபி ஓட்டுகளைப் பெற்றுள்ளார். ஊழலில் திளைத்திருந்தால், அவரும், காங்கிரசூம் வெற்றியே பெறக்கூடாது. ஆனால், கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளனவே அப்ப்டியென்றால், கர்நாடக மக்கள் ஊழல் காங்கிரஸுக்கு ஓட்டளித்த மர்மம் என்ன\nநாராயணசாமியும், கூடங்குளம்எதிர்ப்பும்: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட இரண்டு அணு உலைகளுடன் கூடிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தை மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய அணுமின்கழகம் ஆகியவை இணைந்து இயக்குகின்றன. இந்த அணுமின்நிலையத்தின் முதல் அணு உலை, மின் உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, ‘இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ என பல்வேறு காரணங்களை கூறி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nகிருத்துவக்கூட்டங்களின்போலிஎதிர்ப்பும், காங்கிரசும், வழக்குநடத்தும்விதமும் (13-09-2012): சுப்ரீம் கோர்ட்டில் அணு மின்திட்ட எதிர்ப்பாளர்கள் பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில், வல்லுனர் குழு பரிந்துரை செய்த பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி இருப்பதுடன், அணுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த வட்டார மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க மறுக்கப்பட்டது. அதே நேரம், ‘சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பாதுகாப்புத்தான் முக்கியம், அதற்கு இடையூறாக இருக்கிற அம்சங்கள் குறித்து ஆராயப்படும்’ என கோர்ட்டு கூறியது.\nகூடங்குளம்அணுவுலைஇயங்கதடைநீக்கம் (06-05-2013): தொடர்ந்து இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது, இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் வலுவை கொண்டுள்ளது, தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளுகிற ஆற்றல் வாய்ந்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 3 மாத காலம் தொடர் வாதங்களை கேட்டு பதிவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அந்த தீர்ப்பு 06-05-2013 (திங்கள்கிழமை) அன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\nகூடங்குளம்அணுமின்நிலையம்பாதுகாப்பாகஉள்ளது (06-05-2013): பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்ற ஒரே கருத்தை தெரிவித்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தேவைக்கும் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவின் அணு சக்தி கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு ஏற்க வேண்டும். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.\nமத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது (06-06-2013): கர்நாடகத்திற்குப் பிறகு மத்திய பிரதேசம் – கபில் சிபல் மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது என்று போபாலில் பேசியுள்ளார்[1]. அதுமட்டுமல்லாது, ஊடகங்களும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று கோபித்தார். “உங்களுக்கெல்லாம் பணம் கொடுக்கப்படுகிறது”, என்று கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சீறி விழுந்தார். சட்டப் பண்டிதரான இவருக்கு எப்படி தனது கட்சியின் கோடி-கோடி ஊழல்கள் எல்லாம் மறந்து போயிற்று என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:ஊழல், ஊழல் அரசியல், கபில், கபில் சிபல், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரு, குரு கோவிந்த், குரு நானக், தியாகம், நானக்\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கலவரம், கவர்ச்சி அரசியல், காங்கிரஸ்காரர்கள், சஜ்ஜன் குமார், சஜ்ஜன்குமார், சரப்ஜித் சிங், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிக்கியப் படுகொலை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், பிரினீத் கவுர் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)\nராஜிவ்காந்திதூண்டிவிட்டகலவரம்: அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[1]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[2]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசின��ர்[3]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[4].\n29 வருடம்கழித்துநீதிமன்றம்சஜ்ஜன்குமாரைவிடிவித்தது: 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.\nசோனியாவீடுமுன்புகொடும்பாவிஎரிப்பு: இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் சோனியா காந்தியின் இல்லத்தை முற்றுகையிட மான்சிங் சாலை அருகே தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சீக்கியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்[6]. அதையொட்டி அக்பர் சாலை-மான்சிங் சாலை சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், போலீஸாரை தள்ளிவிட்டு, தடுப்புகள் மீது ஏறி குதித்து அக்பர் சாலையில் பலர் நுழைந்தனர். அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்களில் ஏறிய சிலர் சோனியா ஒழிக, காங்கிரஸ் அரசு ஒழிக என்று கோஷம் எழுப்பினர். சோனியா வீட்டு முன்பாக சஜ்ஜன் குமாரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்[7]. அதனால், சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், போலீஸ் உயரதிகாரிகள் சீக்கிய குருத்வாரா பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஉள்துறைஅமைச்சர்வீட்டின்முன்பும்ஆர்பாட்டம்: இதற்கிடையே, ஒரு பிரிவு சீக்கியர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே இல்லம் அமைந்துள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். இதை அறிந்த போலீஸார், அந்தச் சாலையை இணைக்கும் அனைத்துச் சந்திப்புகளிலும் தடுப்புகளை அமைத்தனர். கிருஷ்ண மேனன் மார்கில்தான் முன்னால் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் இல்லம் அமைந்துள்ளது. அதனால், அப்பகுதி வழியாக நாடாளுமன்றச் சாலை, இந்தியா கேட் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.\nபிந்தரன்வாலேமரணஅறிவிப்பு 25 ஆண்டாகியும்வெளியாகவில்லை: பொற்கோவிலில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக ராணுவம் மேற்கொண்ட “ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையின் போது, பிந்தரன்வாலே கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தரப்பிலோ, அதிகாரப்பூர்வமாக, 25 ஆண்டுக்கு பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை[8]. அப்போதைய டம்டாமி தக்சல் தலைவராக இருந்த பிந்தரன்வாலேயின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தும் கூட, அவரது மரணம் குறித்து அரசு பகிங்கர அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், பொற்கோவில் நடவடிக்கையில் பிந்தரன்வாலே தப்பித்து, பாகிஸ்தான் சென்றுவிட்டதாக வதந்திகள் கூட உலவின.\nபிந்தரன்வாலேஇறக்கவில்லை: சீக்கிய மதத்தவர்களில் ஒரு பிரிவினர் மத்தியில், குறிப்பாக கிராமப்புரத்தை சேர்ந்தவர்கள் மத்தியில், பிந்தரன்வாலே இன்னும் இறக்கவில்லை என்றும், அவர் தகுந்த நேரத்தில் திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை நிலவியது. பிந்தரன்வாலே மரணத்தை அவர் தலைமை வகித்த தக்சல் அமைப்பும் கூட, அவரது மரணத்தை அங்கீகரிக்கவில்லை. இதன் புதிய தலைவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை நியமிக்கப்படாமலேயே இருந்தார்.\nபிந்தரன்வாலேஇறந்ததைஏற்றுக்கொண்டபப்பர்கல்சா: பிந்தரன்வாலே இறந்ததை ஏற்றுக் கொண்ட ஒரே அமைப்பு பப்பர் கல்சா அமைப்பு மட்டுமே. 1989ம் ஆண்டு இதை அங்கீகரித்த இந்த அமைப்பு, பிந்தரன்வாலேவை வீரதியாகியாக அறிவிக்கும்படி வலியுறுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பிந்தரன்வாலே, 1984ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல், ஜூன் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் போலீஸ் குழுவினரால், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளிடம், ராம்பாக் போலீஸ் நிலைய துணை எஸ்.ஐ., மூலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கி குண்டுகளின் காயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக பிந்தரன்வாலே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள அனைத்து 14 காயங்களும் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அது தவிர விலா எலும்புகளில் இரண்டு உடைந்திருந்தன. பிந்தரன்வாலேயின் உடல், அவரது கூட்டாளியின் உடலுடன், ஜூன் 8ம் தேதி அமிர்தசரசில் குருதுவாரா சகீதா தகன மைதானத்தில் எரிக்கப்பட்டது. 203 பேரின் சாம்பல்களுடன், பிந்தரன்வாலேயின் சாம்பலும், ரோபர் மாவட்டத்தில் உள்ள கிரட்பூர் சாகிப்புக்கு எடுத்து செல்லப்பட்டு, சட்லஜ் நதியில், அமிர்தசரஸ் ஜில்லா பரிஷத் செயலர், மற்றும் நிர்வாகி மாஸ்டிரேட் ஆகியோரால் கலக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையின்போது, பிந்தரன் வாலே இறந்து போனதாக அவரது குடும்பத்தினர் கூட எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எஸ்.ஜி.பி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, பிந்தரன்வாலேயின் மரண சான்றிதழ் கோரி, அவரது மகன் இஷார் சிங், மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.\nசோனியாவின்அரசியல் நாடகம் ஆபத்தானது: சீக்கியர்கள் இப்படி தன் வீட்டின் முன்பாக ஆர்பாட்டம் செய்யும் வேளையில், சோனியா தந்திரமாக கர்நாடகத்திற்கு வந்து, தேர்தல் கூட்டங்களில், பிஜேபியைக் கடுமைகயாகப் பேசி வருகிறார். புதன்கிழமை அன்று ரெய்ச்சூரில் பேசினார்[9]. கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், வரும், 23ம் தேதி முதல், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், ஏற்கனவே, சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. வரும், 25ம் தேதி, சிக்மகளூர் மற்றும் மங்களூரிலும்; ஏப்ரல், 30ல், குல்பர்க்கா மற்றும் பெல்காமிலும்; மே, 2ம் தேதி, மைசூரு மற்றும் பெங்களூருவிலும், சோனியாவின் பிரசாரம் செய்கிறார்.வரும், 23ம் தேதி, ராய்ச்சூர் மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களிலும், வரும், 26ல், கோலார், தும்கூர் மற்றும் ஹாவேரி மாவட்டங்களிலும், மாண்டியா, ஹசன் மற்றும் ஷிமோகா மாவட்டங்களில், மே, 1ம் தேதியும், ராகுல் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், 29ம் தேதி, ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பிரசாரம் செய்கிறார்[10]. பெங்களூரு பேலஸ் மைதானத்தில் சோனியா 02-05-2013 அன்று பேசியபோது, நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன[11].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்திரா, உள்துறை அமைச்சர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரூரம், கொலை, சதி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியர், செக்யூலரிஸம், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திட்டம், தீவிரம், தீவிரவாதம், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், படுகொலை, பிந்தரன்வாலா, மன உளைச்சல், ராஜிவ் காந்தி, வன்முறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அரசின் பாரபட்சம், அரசியல், அவதூறு, ஆயுதம், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இலக்கு, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உள்துறை அமைச்சர், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழி, ஓட்டு, ஓட்டு வங்கி, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுக்கொலை, கெடு, கெட்ட எண்ணம், சஜ்ஜன்குமார், சட்டம், சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், ஜகதீஸ் டைட்லர், டைட்லர், படுகொலை, பிந்தரன்வாலா, பிந்தரன்வாலே இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந���தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்��் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன���: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோன���யா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சின��, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம் – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்\nகசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம் – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்: ஒட்டுமொத்தமாக, எல்லொருக்கும் அந்த குரூரக்கொலை-குண்டு வெடுப்புத் தீவிரவாதிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், தீடீரென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, “அவனைத் தூக்கில் போட வேண்டாம் – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்: ஒட்டுமொத்தமாக, எல்லொருக்கும் அந்த குரூரக்கொலை-குண்டு வெடுப்புத் தீவிரவாதிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், தீடீரென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, “அவனைத் தூக்கில் போட வேண்டாம்” என்று ஆரம்பித்து விட்டது[1]. பிறகெதற்கு 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர், என்றெல்லாம் சொல்லவேண்டும்” என்று ஆரம்பித்து விட்டது[1]. பிறகெதற்கு 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர், என்றெல்லாம் சொல்லவேண்டும் ஏதோ செத்துவிட்டார்கள் என்று மெழுகு வர்த்தி எரித்து, ஊர்வலம் வந்து, டிவிக்களில் காட்டி, விவாதங்கள் நடத்தில் நேரத்தைக் கழித்து விடலாமே\nகோட்ஸேவும், கசாப்பும், இந்திய சித்தாந்தவாதிகளும்: மஹாத்மாவைக் கொன்றவன் கோட்ஸே, அவன் தூக்கிலிடப்பட்டான். அப்பொழுது, நேரு போன்ற செக்யூலரிஸவாதிகள் கூட, “அவனைத் தூக்கில் போடவேண்டாம், அவனை தூக்கில் போடுவதால், போன உயிர் திரும்ப வந்துவிடுமா“, என்றெல்லாம் அறிவிஜீவித்தனமான தத்துவங்கள் பேசவில்லை. ஆனால், இந்த கசாப்புக்கடைக்காரனைவிட குரூரமான கசாப்பின் விஷயத்திக்ல் இப்படி பேசுவது ஏன் எது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது, மனது, ஏற்று அத்தகையக் கருத்துகளை முன்வைக்கிறது எது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது, மனது, ஏற்று அத்தகையக் கருத்துகளை முன்வைக்கிறது ஊடகங்களிலும் பெருமையாக தலைப்புச் செய்திகளாகப் போட்டு, விவாதிக்கப் படுகிறது\nஃபஹிம் அன்சாரியின் மனைவி, மகிழ்ச்சியில் திளைத்தாள்: ஃபஹிம் அன்சாரி மற்றும் சஹாப்புத்தீன் அஹமத் மீதான கூற்றங்கள் நிரூபிக்கப் படும் வகையில் போலீஸாரால், பலமான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை, ஆகையால்அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது, என்று தஹல்யானி நீதிபதி கூறினாராம். கேட்டவுடன், தன் காதுகளையே நம்ப முடியவில்லையாம், ஃபஹிம் அன்சாரியின் மனைவி யாஸ்மி[2], மகிழ்ச்சியில் திளைத்தாளாம், கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியதாம்\nபிறகு அந்த உயிரிழந்த 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர்,. காயமடைந்த 304 பேர்களுடைய மனை-மக்கள் ஏன் சந்தோஷப்படவில்லை அந்த செத்தவர்கள் எல்லாம் யார் அந்த செத்தவர்கள் எல்லாம் யார் அவர்களுடைய மனை-மக்கள் நிலை என்ன அவர்களுடைய மனை-மக்கள் நிலை என்ன அவர்கள் சொல்வது என்ன ஏன் அவர்களுடைய படங்கள், பேச்சுகள் முதலியவை இடம் பெறவில்லை\nஇப்படி திசைத் திருப்பும் நோக்கம் என்ன “மைனாரிட்டி”, “மைனாரிட்டு வோட் பேங்க்” …………….என்று இப்பொழுதே ஆரம்பித்து விட்டனர்[3]. என்.டி.டி.வி போன்ற கேடு கெட்ட ஐந்தாம் படைகள், கசாப் ஒரு வீரன் போன்று காட்டி வருகிறது. அவன் ஆடுவது, பாடுவது போன்று சித்தரிக்கப் படுகிறது. முன்பே, “அவன் பால் கொடுக்கும் சிறுவனல்லாவோ, அவன் அம்மாதிரியெல்லாம் செய்திருக்க முடியுமோ“, என்பது போல, அவன் ஒரு சிறுவன் என்றெல்லாம் நாடகமாடினர். ஆனால், அவனோ எனக்கு சென்ட் வேண்டும், உலாவ வேண்டும் என்று சொகுசாக வாழ்க்கை நடத்தினான். கோடிகள் கொட்டி அரசாங்கமும் வசதி செய்து கொடுத்தது.\nகசாப்பின் தாயார் இந்தியாவிற்கு வர அனுமதிப்பார்களா இப்படியும் இனி விவாதங்கள் வரப்போகின்றன. என் மகனை பார்க்க வேண்டும் என்றால், அரசு அனுமதித்து தான் வேண்டும் என்று வாதிட கிளம்பி விடுவர். இல்லை, சில தாராள பேர்வழிகள், கட்சிகள், அவர் இந்தியா வந்து செல்ல ஆகும் செலவையெல்லாம் நாங்களே செய்து தருகிறோம் என்றெல்லாம் கூப்பாடுப் போடுவர்.\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், கசாப், கசாப்புக்கடைக்காரன், கோட்ஸேவும்-கசாப்பும், செக்யூலரிஸவாதிகள், ஜிஹாத், தீவிரவாதம், தூக்கில் போட வேண்டாம், தூக்கில் போட வேண்டும், மன உளைச்சல், Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அரசியல், இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், கசாப், கசாப்புக்காரன், கசாப்பைத் தூக்கில் போடவேண்டும், சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தூக்கில் போட வேண்டும், தூக்கில் போடக் கூடாது, தூக்குத் தண்டனை, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசீக்கியப் படுகொலையும், சோனியா காங்கிரஸும்\nசீக்கியப் படுகொலையும், சோனியா காங்கிரஸும்\n1947 மற்றும் 1984 மத-படுகொலைகள் – காங்கிரஸின் பங்கு / கையாலாகாத் தனம்: மதரீதியிலான, 1947 படுகொலைகளுக்குப் பிறகு, 1984 சீக்கியப் படுகொலை இந்திய சரித்திரத்தில் ரத்தக்கறைகளுடன் படிந்து, மனித குற்றங்களின் கோரங்களைப் பறைச்சாற்றி வருகின்றது.\nஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தைக் குற்றஞ்சாட்டும் போக்கு: ஒரு சீக்கியன் இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றுவிட்டான் என்பதனால், ஒட்டு மொத்தமாக சீக்கிய சமுகத்தையே தங்களது பரம்பரை எதிரி போல நினைத்து-பாவித்து, காங்கிரஸ்காரர்கள் சீக்கியர்களை தேடித்தேடி, வேட்டையாடி கொன்றுக் குவித்தனர்.\nராஜிவ் காந்தியின் சீக்கிய-விரோத பேச்சு: ராஜிவ் காந்தி சொன்னது எத்தனை பேர்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று தெரியவில்லை:\n# “ஒரு பெரிய ஆலமரம் ஆடி சாயும்போது, பக்கத்தில் உள்ள சிறுசெடிகளும், நிலமும் பாதிக்கத்தான் செய்யும்”[1]\n# “அவர்கள் தமது முப்பாட்டியை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டியிருக்கும்”\nஇப்படியெல்லாம் சொல்லி உணர்ச்சிவசப்பட்டு பேசியது ராஜிவ்காந்தி. சொல்லவேண்டுமா – விசுவாசிகள் கிளம்பிவிட்டனர் – சஜ்ஜன் குமார், ஜகதீஸ் டைட்லர்[2] என்று அடியாட்களுடன். பிறகு நடந்ததுதான் சீக்கியப் படுகொலை\nஆனால், 27-04-2010 அன்று டைட்லர் குற்றமற்றவர்[3] என்று “சுத்தமான ரசீது / சான்றிதழ்” கொடுக்கப்பட்டதுதான்\nபிறகு கொலைசெய்யப் பட்ட சீகியர்ககள்தாம் சுத்தமில்லாதவர்கள், அயோக்கியர்கள் போலும்…………\nபோதாகுறைக்கு 1984 கலவரத்தால் பாதிக்கப் பட்டவர்களின் நலனிற்காக உழைக்கப் போகிறேன்[4] என்று வேறு பேச்சு\nஹர்சிம்ரத் கௌர் பாதல் என்ற பாடிண்டாவின் எம்.பி சொன்னார்[5], “இந்த காந்திக்கள் இருக்கும்வரை சீகியர்களுக்கு நீதி கிடைக்காது. ஏனெனில் மயத்தில் அரசு அதிகாரத்துடன் இருக்கும் அவர்கள் தங்களது கைகளால் உள்ள நிறுவனங்கள், அதிகாரிகள் முதலியோரைக் கைப்பாவைக்லளாகத் தான் ஆட்டி வைப்பார்கள். ஆகவே காங்கிரஸின் ஆணையின்படி சி.பி.ஐ அத்தகைய அறிக்கையைக் கொடுத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை”.\nஆனால், சஜ்ஜன் குமாரைத் தண்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ தொடர்ந்து விசாரித்துத் தண்டிக்க தீர்மானித்துள்ளது வேடிக்கையாக உள்ளது[6].\nஇத்தகைய பாரபட்ச போக்கு, முன்-திட்டதுடன் செயல்படும் போக்கு, முதலியவை, எதிர்பார்க்கப்படுகின்ற தீர்ப்புகளுக்கு ஏற்றவகையில் வழக்குச் செல்லுத்தப்படுகிறதே தவிர, நீதிக்காக வழக்குகள் நடப்பதாகத் தெரியவில்லை.\n[2] முதலில், வழக்கை மூடி மறைத்தாலும், மறுபடியும், டைலர் விவகாரத்தில் திரும்பவும் திறக்கப் பட்டது. இருப்பினும் காங்கிரஸின் மதிப்பு குறையக் கூடாது என்ற எண்ணத்தில் இவ்வழக்கு எதிர்பார்த்தது படி, காங்கிரஸுக்கு சாதகமாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது.\nகுறிச்சொற்கள்:1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், காங்கிரஸ்காரர்கள், சஜ்ஜன் குமார், சிக்கியப் படுகொலை, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சுத்தமான சான்றிதழ், சுத்தமான ரசீது, சோனியா காங்கிரஸ், ஜகதீஸ் டைட்லர், பரம்பரை எதிரி, மன உளைச்சல், ராஜிவ் காந்தி, ஹர்சிம்ரத் கௌர் பாதல், Indian secularism, secularism\n1947 மத-படு��ொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அரசின் பாரபட்சம், அரசியல், காங்கிரஸ்காரர்கள், சஜ்ஜன் குமார், சிக்கியப் படுகொலை, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சுத்தமான சான்றிதழ், சுத்தமான ரசீது, சோனியா காங்கிரஸ், ஜகதீஸ் டைட்லர், பரம்பரை எதிரி, ராஜிவ் காந்தி, ஹர்சிம்ரத் கௌர் பாதல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய��தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/08/netherlands-gay-lesbian-school-subject.html", "date_download": "2018-05-23T07:30:20Z", "digest": "sha1:SHH4BJEM3AYZORMUXDT242O4NIYV6R4H", "length": 7010, "nlines": 39, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நெதர்லாந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரினச் சேர்க்கை குறித்த பாடம் | Gay couples to feature in Dutch schoolbooks | நெதர்லாந்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு 'கே' பாடம் - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » நெதர்லாந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரினச் சேர்க்கை குறித்த பாடம்\nநெதர்லாந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரினச் சேர்க்கை குறித்த பாடம்\nஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் பள்ளிப் பாடத்திட்டத்தில் ஓரினச் சேர்க்கை குறித்த பாடம் சேர்க்கப்படவுள்ளது.\nநெதர்லாந்து நாட்டுக்கான பள்ளிப் புத்தகங்களை அச்சடிக்கும் மிகப் பெரிய பப்ளிஷிங் நிறுவனமான நூர்தாப் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. ஆண் பெண் ஓரினச் சேர்க்கை குறித்து இந்தப் பாடத் திட்டத்தில் இடம் பெறவுள்ளது.\nமேலும் இதுதொடர்பான கேள்வி பதில்கள், ஆசிரியர்களுக்கான கையேடு உள்ளிட்டவற்றையும் அது தயாரிக்கவுள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் கிரிஜன்ஹாட் கூறுகையில், உயிரியல், வரலாறு போல ஓரினச் சேர்க்கை குறித்தும் குழந்தைகளுக்கு முறையாக கற்றுத் தரப்பட வேண்டியது அவசியமாகும். தற்போதைய பாடத் திட்டங்களில், தாய், தந்தை குறித்து மட்டுமே நாம் போதிக்கிறோம். அதையும் தாண்டி ஓரினச் சேர்க்கையாளர்களின் சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றையும் கற்றுத் தரப் போகிறோம்.\nதற்போது ஒரே பாலினத்தைக் கொண்டவர்கள் ஜோடிகளாக வாழ்க்கை நடத்துவது சகஜமாகி விட்டது. அவர்க���ைப் பார்க்கும் குழந்தைகளுக்கு மனதில் குழப்பம் ஏற்படலாம். தாய், தந்தை என்ற இலக்கணத்தைப் பற்றி மட்டுமே அவர்கள் படிப்பதால் வரும் குழப்பம் இது. இதையடுத்தே ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் பாடத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.\nமுதலில் ஆன்லைனில் இதை அறிமுகப்படுத்தவுள்ளோம். பின்னர் புத்தகங்களாக இவை வெளியாகும். அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என கருதுகிறோம் என்றார் அவர்.\nஉலகிலேயே முதன் முதலில் நெதர்லாந்தில்தான் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கை தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாடப் புத்தகம் வரை ஓரினச் சேர்க்கை வர ஆரம்பித்துள்ளது.\nநெதர்லாந்தில் பாடப் புத்தகங்களை வெளியிடும்போது அரசு அதைக் கண்காணிக்கும். அதேசமயம், பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டிய அம்சங்களை புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்களே முடிவு செய்யும் சுதந்திரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2010/01/", "date_download": "2018-05-23T06:46:15Z", "digest": "sha1:BE7IGZBNY327KHOJEKIAO7WXN6ZRYFIX", "length": 39167, "nlines": 365, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": January 2010", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nபினாங்கு இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் தைப்பூச பந்தல...\nமெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நடைப்பெறாது - இண...\nபிரவாசி பாரதிய திவாசு மாநாட்டில் இண்ட்ராஃப்..\nதேவாலயங்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும்வகையில் இண்ட்...\nமலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கை 2009\nபிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இ...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநா���்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nபினாங்கு இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் தைப்பூச பந்தல்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, January 31, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: நிகழ்வு, மனித உரிமை\nஉரிமையா, சலுகையா எனும் கருவைக் கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24/01/2010) பாயா பெசார் கூலிமில் அமைந்துள்ள அன்னை சிறீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைப்பெறவிருக்கும் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள சுற்று வட்டார மக்கள் அழைக்கப்படுகின்றனர். தவறாமல் கலந்துகொண்டு பயனடைவீர்களாக..\nபடத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, January 22, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை, அறிவிப்பு ஓலை, நிகழ்வு\nமெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நடைப்பெறாது - இண்ட்ராஃப்\nசமய விடயங்களில் அம்னோ அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினைக் கண்டிக்கும்வகையிலும், கிருத்துவ நண்பர்களின் நம்பிக்கைகளை மதிக்காது அவர்கள்மீது இழைக்கப்பட்டிருக்கும் அரசியல் நோக்கங்கொண்ட வன்முறை தாக்குதல்களைக் நிறுத்தக் கோரியும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.\nஇருப்பினும், கிருத்துவ சமயத் தலைவர்களும் மற்றும் கிருத்துவ சமயத்தவர் சிலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெட்டாலிங் செயா அசம்சன்ஸ் கிருத்துவ தேவாலயத்தின் நுழைவாயிலில் எதிர்வரும் 13 சனவரியன்று நடைப்பெறவிருந்த அமைதி மறியல் கைவிடப்படுகிறது.\nஇக்கட்டான சூழ்நிலையை சந்தித்துவரும் மலேசிய கிருத்துவ சமயத்தவர்கள் மற்றும் அதன் தலைவர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியலைக் கைவிடுகிறது என அறிவித்துக் கொள்கிறோம்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, January 11, 2010 2 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை, அறிவிப்பு ஓலை\nபிரவாசி பாரதிய திவாசு மாநாட்டில் இண்ட்ராஃப்..\nஇண்ட்ராஃப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி தயாரித்த மலேசிய இந்திய சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை மீறல்கள் 2009 எனும் ஆய்வறிக்கையை புது தில்லியில் நடைப்பெறும் பிரவாசி மாநாட்டின்போது திரு.உதயகுமார் பலருக்கும் விநியோகித்து விளக்கமளித்தார். மலேசிய சிறுபான்மை இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை, அனைத்துலக கவன ஈர்ப்பு மூலம் அம்னோ அரசாங்கத்திற்கு பல்வகையில் அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியாக இண்ட்ராஃப் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nமலேசிய சிறுபான்மை இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து இந்திய நிருபர்கள் திரு.உதயகுமாரின் விளக்கத்தை கேட்டறிதல்.\nகலிஃபோர்னியாவை மையமாகக் கொண்ட பொறியியலாளர் திரு.என்.பி.ஆசார்யா, மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து அமெரிக்க வெளியுறவு செனட் குழுவின் பார்வைக்கு அங்குள்ள செனட்டர் மூலமாகக் கொண்டுச்செல்லவிருப்பதாக உறுதி கூறினார்.\nஃபிஜியின் முன்னால் பிரதமர் மகிந்த சௌத்ரியுடன்..\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அனுமந்த ராவுடன்...\n30 இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு திரு.உதயகுமார் விளக்கமளித்தல்..\nமுன்னாள் இந்திய எதிர்க்கட்சி தலைவர் சிறீ லால் கிருஷ்ணா அத்வானியுடனான தனிப்பட்ட சந்திப்பு..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, January 10, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை, வெளிநாட்டு ஓலை\nதேவாலயங்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும்வகையில் இண்ட்ராஃப் ஏற்று நடத்தும் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி\nகரு : அதிகாரத்துவத் தூண்டுதலின் பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசி தாக்கியதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல்\nஅண்மையில் மலேசியாவில் அரசியல் நோக்கங்கொண்ட அம்னோ அரசின் தூண்டுதலின்பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் தீக்குண்டுகள் கொண்டு தாக்கப்பட்டதை இண்ட்ராஃப் வன்மையாகக் கண்டிக்கிறது.\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அம்னோ அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தரப்பினரை தூண்டிவிட்டு தனது இருப்பினை அச்சுறுத்தலின் மூலம் மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக, பொதுமக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டிவிட எத்தனித்திருக்கிறது.\nஇத்தீக்குண்டு தாக்குதல்களைத் தவிர்த்து சென்ற வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப்பின் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மருட்டலாகவும், பகைமையைத் தூண்டும்வகையிலும் இருந்தன. தேசநிந்தனைக் குற்றச்சாட்டிற்காக இந்த் ஆர்���்பாட்டக்காரர்களின்மீது அம்னோ அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இநநாட்டைப் பொறுத்தமட்டில், நம் அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் சமயச் சுதந்திரமானது இன்றுவரையில் கானல் நீராகவே இருந்துவருகிறது.\nஅம்னோ அரசாங்கத்தின் பக்கச் சார்புடைய நடைமுறைக்கொள்கைகளின் தொடர்பாதிப்புகளை எதிர்க்கொண்டுவரும் மலேசியச் சமுதாயம் முன்பைவிட பக்குவமடைந்திருப்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கின்றது.\nமலேசிய கிருத்துவ நண்பர்களுக்கெதிராக அவர்களின் தேவாலயங்களின்மீது நடத்தப்பெற்ற தீக்குண்டு தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையிலும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை ஏற்று நடத்தவுள்ளது. அனைத்து அமைதி விரும்பிகளையும், சனநாயகத்தின்மீது நம்பிக்கைக் கொண்டுள்ள சகோதர சகோதரிகளையும் எங்களோடு இவ்வமைதிப் பேரணியில் இணைந்து, மலிந்துவரும் சமய சுதந்திரமும், சிறுபான்மை உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்கான பலமிக்க குரலை எழுப்புவதற்கு அழைக்கிறோம். இந்நாட்டில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் அநியாயங்களையும் அரசாங்கம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைப்போமாக.\nதிகதி : 13 சனவரி 2010\nஇடம் : அசம்சன்ஸ் தேவாலய நுழைவாயில் , டெம்ப்லர் சாலை பெட்டாலிங் ஜெயா (அசுந்தா மருத்துவமனை அருகில்)\nஇம்மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள எண்ணங்கொண்டவர்கள் எங்களுடைய தகவல் ஒருங்கிணைப்பாளர் திரு.செயதாசு அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nஅலைப்பேசி எண்கள் : 012-6362287\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, January 09, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிவிப்பு ஓலை, சமூகம், நிகழ்வு, மனித உரிமை\nமலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கை 2009\n2008-ஆம் ஆண்டைப் போலவே, 2009-ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்தியர்கள் குறித்தான மனித உரிமை ஆண்டறிக்கையை புது தில்லியில் நடைப்பெற்றுவரும் பிரவாசி பாரதிய திவாசு (புலம்பெயர் இந்தியர் மாநாடு)ஆண்டுக்கூட்டத்தில் இண்ட்ராஃப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி சமர்ப்பித்துள்ளார். கடந்தாண்டில் சிறுபான்மை மலேசிய இந்தியர்களுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசினால் நடத்தப்பெற்ற 15 வகையான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தெளிவாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ள இவ்வறிக்கையை அனைவரும் படித்து பிறருக்கும் அறியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n2008-ஆம் ஆண்டின் மலேசிய இந்தியர்களின் மனித உரிமை ஆண்டறிக்கையைப் படிக்க இங்கே சுட்டுக : அறிக்கை 2008\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 07, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை, மனித உரிமை, வெளிநாட்டு ஓலை\nபிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இல்லை\nடான் ஸ்ரீ முயிடின் யாசின்\nபிறப்பு பத்திரம் இல்லையென்றால் பள்ளிக்கூட நுழைவு இல்லை\nமதிப்பிற்குரிய பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் அவர்களுக்கு,\nஒரு தமிழ் நாளிதழில் 2007ஆம் ஆண்டின் இறுதியி¢ல், கல்வி அமைச்சால் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் 2008ஆம் ஆண்டு முதல் பிறப்பு பத்திரம் கிடைக்கப்பெறாத மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து வந்த நாளிதழ்களில் பிறப்புப் பத்திரம் இல்லாத மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என்றும் முக்கியமாக தமிழ்ப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்க மறுக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளன.\nஇதையொட்டி நாங்கள் தங்களுக்கு தெரிவிக்க விரும்பும் கருத்து என்னவென்றால் இப்படி பிறப்புப் பத்திரம் இல்லாத காரணத்தால் பள்ளி நுழைவு மறுக்கப்படும் மாணவர்களின் நிலை எதிர்காலத்தில் ஒரு கேள்விக்குறியாகிவிடும். இந்நிலை நீடித்து வந்தால் ஆரம்பப் பள்ளியைத் தொடர்ந்து, இடைநிலைப்பள்ளி, தொழில்கல்வி கல்லூரிகள், மேற்படிப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றுமின்றி அவர்களுக்கு கல்வி உதவிக்கடன் மற்றும் உபகாரச்சம்பளம் பெறுவதிலிருந்து நிராகரிக்கப்படுகிறார்கள். அதோடு மட்டுமின்றி அவர்கள் மோட்டார் சைக்கிள், வேன், பேருந்து மற்றும் லாரி ஓட்டுவதற்கு லைசன்ஸ் மறுக்கப்பட்டு வேலை தேடி சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழப்பார்கள். இதுமட்டுமின்றி அவர்கள் ஒரு தொழில் செய்வதற்குக் கூட லைசன்ஸ் (அனுமதி) கிடைக்காது. ஒரு சாப்பாட்டுக் கடையைக் கூட அவர்களால் திறக்க இயலாது. பிறப்புப் பத்திரமின்றி அவர்கள் எவ்வித திறனும் தேவைப்படாத காவலாளி, தொழிற்சாலை பணியாளர் மற்றும் அலுவலகத்தில் சுத்தம் செய்யும் வேலைக்குக் கூட ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.\nஇறுதியில் அவர்கள் திருமணத் தடையை எதிர்நோக்குவார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் அடுத்த சந்ததியினர் இதே பிரச்சனையில் மூழ்கி இவர்கள் அனுபவித்த துயரங்கள் மீண்டும் ஒரு சுழற்சியாக உழன்று கொண்டிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளை எதிர்நோக்கும் இந்திய இளைஞர்கள் வேறு வழியின்றி குண்டர் கும்பல் மற்றும் சமூகச்சீர்கேடுகளில் ஈடுபடுகிறார்கள்.\nஇதனால் அரசாங்கம் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் RM 1 மில்லியன் ரிங்கிட்டை தேசிய காவல் துறை, பாதுகாப்பு மற்றும் குற்றங்களை கையாள்வதற்கென ஒதுக்கியுள்ளது. இதில் கிள்ளான் நகரில் கடந்த 8/11/09ஆம் நாளன்று ஒரே நாளில் ஐந்து இந்திய இளைஞர்களை சுட்டு கொன்றது. அதிலும் ஒரு இளைஞனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்கிற விஷயம் மிகுந்த வேதனையளிக்கிறது.\nஏறக்குறைய 150,000 இந்தியக் குழந்தைகள் மலேசியாவில் பிறந்திருந்தாலும் மூன்றாம், நான்காம், ஐந்தாம் தலைமுறையை எட்டியவர்களானாலும் இன்னமும் அவர்களின் பிறப்புப் பத்திரம் 1,016,799 பீரோ தாதா நெகாராவின் பட்டாதாரிகள் சிலரால் சின்ன- சின்ன காரணங்களால் வெறுமனே மறுக்கப்பட்டுவருகின்றன என்று 21-6-09 யூ.எம். புலெட்டின் (UM Buletin) 19ஆம் ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. மத வேறுபாடு காரணத்தினால் இவர்களுக்கு பிறப்புப் பத்திரம் வழங்கவே கூடாது என்று அவர்கள் தீர்மானித்திருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம். மேலும் விண்ணப்பதாரர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் அவர்கள் விண்ணப்பம் அறவே ஏற்றுக் கொள்ளப்பட மறுக்கப்படுகிறது.\nஆகவே இதற்கான தீர்வை குறுகிய மற்றும் நீண்ட கால திட்டத்தில் விரைவில் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.\n1) 2007ஆம் ஆண்டிறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை தடை செய்யப்பட்டு 2010க்கான புதியதொரு அறிக்கையில் முக்கியமாக தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வி இலாகாவினர் எந்தவொரு இந்திய மாணவரின் நுழைவையும் தடை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்படவேண்டும்.\n2) தேசிய உள்துறை தலைமை செயலாளர் புதியதொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் பிறப்புப் பத்திரம் நிராகரிக்கப்பட்ட அனைத்து இந்திய குழந்தைகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து அவர்க��ுக்கு இன்றிலிருந்து 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் கிடைக்கும்படி வழி செய்ய வேண்டும்.\nஉங்களின் உடனடி பதில் மற்றும் நடவடிக்கையை பெரிதும் மதிக்கிறோம்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, January 01, 2010 4 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: கடிதம், கல்வி, சமூகம், மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2013/10/blog-post_4065.html", "date_download": "2018-05-23T07:02:49Z", "digest": "sha1:BBG57BIUGFQPWE57TT4GWZNRQCIRO3MG", "length": 24342, "nlines": 217, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: தாது மணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்!", "raw_content": "\nதாது மணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்\nதாதுமணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்\nதமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் அதீத வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உருவான உருமாற்றப் பாறைகளில், அரியவகைத் தாதுக்களான கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. அப்பகுதிகளில் தோன்றும் ஆறுகள் அரியவகைக் கனிமங்களை அடித்துக் கொண்டுவந்து கடலில் கலப்பதற்கு முன் கரையில் சேர்த்துவிட்டுச் செல்கின்றன. இவ்வாறாக அரியவகை கனிம வளங்கள் கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறு வரை சுமார் 150 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் பரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் உள்ள 460 மில்லியன் டன் தாது மணலில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. அதிலும் 50%-க்கும் மேல் தமிழகத்தில் உள்ளது.\n1910-ம் ஆண்டில் ஜெர்மன் நிறுவனம் ஒன்று தாது மணல் பிரிக்கும் ஆலையை குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் தொடங்கியது. தாதுமணலில் இருந்து தாதுக்களை மட்டும் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 1947 ஆம் ஆண்டிற்கு பின் இந்திய அரசே இப்பகுதியில் ஒரு தாது மணல் ஆலையை நடத்தி வருகிறது. 1980-களுக்குப் பின் புதிய பொருளாதாரக் கொள்கையினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கும் தாது மணல் அள்ளும் உரிமையை வழங்கியது. அன்றிலிருந்து தமிழகத்தின் இந்த அரிய தாது வளங்களை வரைமுறையின்றி தோண்டி எடுக்கும் பணி தொடர்கிறது. இந்தத் தனியார் நிறுவனங்களின் விதிமீறல்களும், முறைகேடுகளும் மிக மிக அதிகம்.\nஇதைப் போல்இன்னும் பல சட்டவிரோத செயல்களும், விதிமீறல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைத்து தனியார் மணல் அள்ளும் நிறுவனங்களிலும் (அரசின் மணல் அள்ளும் நிறுவனத்தில் கூட) இந்தக் கொள்ளை தொடர்ந்தாலும், இந்தத் தொழிலில் ஏகபோகம் செலுத்திவரும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு இதில் மிகப் பெரும் பங்கு இருக்கின்றது.\nதமிழகத்தில் மொத்தமுள்ள 78 தாது மணல் குவாரிகளில் 60க்கும் மேற்பட்டவை வைகுண்டராசனது குடும்பத்தார்க்குச் சொந்தமானதாகும்.\nதாது மணல் கொள்ளையை எதிர்க்கும் மக்களைப் பணத்தால் அடிப்பது, மிரட்டிப் பணிய வைப்பது, காவல்துறை மூலம் பொய் வழக்கு போட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அனைத்து ஊர்களிலும் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து அந்தந்த ஊர்களில் எழும் எதிர்ப்புகளை அடக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக சாதி மோதலையும் ஊக்குவிக்கின்றனர். அரசும் காவல்துறையும் இவற்றைக் கண்டும் காணாமலிருக்கின்றன. மேலும், அனைத்துத் தடைகளையும் மீறி போராடும் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை காவல்துறையே முன்னின்று செய்துள்ளது. இதுவரை, வி.வி மினரல்ஸ் நிறுவனம் தமிழகத்தின் வளத்தைச் சுரண்டி லட்சம் கோடிவரை கொள்ளையடித்திருப்பதாக ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் அறிக்கைகள் அளித்துள்ளனர். கொள்ளையை எதிர்த்தவர்கள் தான் தூக்கியடிக்கப்பட்டிருக்கிற���ர்களே தவிர, கொள்ளையடித்தவர்கள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.\nஇக்கொள்ளையை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளமல் இருந்த தமிழக அரசு, மக்களின் தொடர் போராட்டங்கள் கொடுத்த நெருக்கடியால் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆகஸ்டு 14, 2013 முதல் தமிழக-கேரள கடற்கரையோரம் முழுவதும் மணல் அள்ளத் தடை விதித்திருந்த பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை செப்.17, 2013 அன்று தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது தாது மணல் கொள்ளைப் பற்றி ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமித்துள்ளது. முதல் கட்ட ஆய்விலேயே தாதுமணல் தோண்டி எடுப்பதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதை அக்குழு கண்டுபிடித்துள்ளது.\nஆட்சியாளர்களின் ஆதரவுடன் கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் பைப்லைன் திட்டம், தாது மணல் கொள்ளை என்று தமிழகம் தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. நமது வாழ்வாதாரங்கள் சூறையடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின் வளங்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு துணை செய்யும் சட்டங்களும் அவர்களைப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளும் , ஆட்சியாளார்களும் தான் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் நமது போராட்டங்கள் தான் நமது வளங்களைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி. இது நமது கடமை.\n தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.\n சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையும் ரத்து செய்யப்பட வேண்டும்\n பல ஆண்டுகளாக மக்கள் வளத்தைக் கொள்ளையடித்த வைகுண்டராஜன் உள்ளிட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும்.\n மணல் கொள்ளைக்குத் துணை போன அரசு அதிகாரிகள் மீது உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.\n இத்தனை ஆண்டுகள் நடந்த கொடூரமான சுரண்டலால் பாதிப்படைந்த மக்களுக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் உரிய நிவாரணத்தை அரசு அளிக்க வேண்டும். மணற் கொள்ளையர்கள், துணை போன அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் இருந்து இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.\n கடற்கரைக்கும், அதைச் சார்ந்த உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய, நீண்டகாலத் திட்டத்தினை வகுத்து உடனடியாக சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்.\nநமது மண்ணைக் காக்க…, நமது வளங்களைக் காக்க..நமது மக்களைக் காக்க…,\nதாது மணல் கொள்ளையைத் தடுப்போம்\nஇயற்கை வளங்கள் பாதுகாப்பு குழு\nபின் குறிப்பு- நேற்று(27-10-2013) நடைபெற்ற கருத்தரங்கிற்காக தயாரிக்கப்பட்ட துண்டறிக்கை...\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 10:44 AM\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியா���வர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nதாது மணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்\nபுதினை திருப்தி படுத்தவே கூடங்குளத்தில் நள்ளிரவு ம...\nதோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகி...\n14 ஆம் நாளை நோக்கி தோழர் தியாகுவின் உணவு மறுப்பு ப...\nதமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநா...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_87.html", "date_download": "2018-05-23T07:24:03Z", "digest": "sha1:PENYHUO6JR7XTJJELGOUGVNS2CV5P3M6", "length": 12981, "nlines": 89, "source_domain": "www.news2.in", "title": "ஹிலாரி, ட்ரம்ப் இடையே கடும் போட்டி: அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் - News2.in", "raw_content": "\nHome / அதிபர் / அமெரிக்கா / அரசியல் / உலகம் / டொனால்டு டிரம்ப் / தேர்தல் / ஹிலாரி / ஹிலாரி, ட்ரம்ப் இடையே கடும் போட்டி: அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்\nஹிலாரி, ட்ரம்ப் இடையே கடும் போட்டி: அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்\nTuesday, November 08, 2016 அதிபர் , அமெரிக்கா , அரசியல் , உலகம் , டொனால்டு டிரம்ப் , தேர்தல் , ஹிலாரி\nஉலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஹிலாரி கிளின்டன், டொனால்டு ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஅமெரிக்காவில் 4 ஆண்டு களுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இப் போது அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது. இதனால் நாட்ட���ன் 45-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.\nஅமெரிக்காவைப் பொருத்த வரை, அதிபர் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வாக் களிப்பதில்லை. மாறாக நாடு முழுவதும் உள்ள 50 மாகாணங் கள் மற்றும் கொலம்பியா (மாகாணத்தின் கீழ் வராத வாஷிங்டன் நகரம்) மாவட்டத் திலிருந்து 538 தேர்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பொது மக்கள் இன்று வாக்களிப்பார்கள்.\nஇந்த வாக்குகள் மாகாண அளவிலேயே நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் அடிப்படையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்துவிடும்.\nஎனினும், இந்த தேர்வாளர்கள் புதிய அதிபர் மற்றும் துணை அதிபரை டிசம்பர் 19-ம் தேதி முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். இதில் வெற்றி பெற குறைந்தபட்சம் 270 தேர்வாளர்களின் ஆதரவு தேவை. புதிதாக தேர்ந்தெடுக்க ப்படும் அதிபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்.\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமா 2-வது முறையாக அதிபர் பதவி வகித்து வருவதால், அந்நாட்டு சட்டப்படி மீண்டும் அந்தப் பதவியை வகிக்க முடியாது. இதனால் அவரது ஆளும் கட்சியின் சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் (69) அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.\nஇதன்மூலம் முக்கிய கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இதில் வெற்றி பெற்றால் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பார். மேலும் இந்தப் பதவியை முதன்முறையாக எட்டிப் பிடித்த முன்னாள் அதிபரின் மனைவி என்ற பெருமையும் கிடைக்கும். இவரது கணவர் பில் கிளின்டன், ஜனவரி 1993 முதல் ஜனவரி 2001 வரை அதிபராக பதவி வகித்துள்ளார்.\nஇதுபோல முக்கிய எதிர்க் கட்சியான குடியரசு கட்சி சார்பில் கோடீஸ்வர தொழிலதிபரான டொனால்டு ட்ரம்ப் (70) போட்டியிடுகிறார். அரசியல் அனுபவம் இல்லாத இவர் திடீரென அரசியலில் களமிறங்கி உள்ளார். டொனால்டு ட்ரம்ப் தொடக்கம் முதலே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.\nவெளியுறவுத் துறை அமைச் சராக இருந்தபோது தனது தனிப்பட்ட இ-மெயில் சர்வரை அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தியதாக ஹிலாரி மீது குற்றம்சாட்டப்பட்டது.\nதேர்தல் நெருங்கிய நிலையில், இரு கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்��னர். ஹிலாரி வடக்கு கரோலினா மாகாணத்தில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். இதுபோல, மிச்சிகன் மாகாணத்தில் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.\n“அமெரிக்கர்களுக்கு அச்சுறுத் தலாக உள்ள வெளிநாட்டு சக்திகளை திருப்பி அனுப்புவதற்கு இதுதான் இறுதி வாய்ப்பு” என ட்ரம்ப் தனது இறுதி பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.\n“நமது குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கு எதுமாதிரியான நாடு வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதுதான் அதிபர் தேர்தல். எனவே சிந்தித்து வாக்களியுங்கள்” என ஹிலாரி பேசினார்.\nஹிலாரிக்கு 81 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஒரு இணையதளம் (பைவ் தர்டி எய்ட்) ஏற்கெனவே நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்தது. இந்நிலையில், ஹிலாரி மீதான புதிய இ-மெயில் புகார் குறித்து ஆய்வு செய்யப் போவதாக எப்பிஐ ஒரு வாரத்துக்கு முன்பு அறிவித்தது.\nஇதன் பிறகு இந்த இணைய தளம் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் ஹிலாரிக்கான வெற்றி வாய்ப்பு 65.3 சதவீதமாகக் குறைந் துள்ளது. ஹிலாரியின் வெற்றி வாய்ப்பில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், ட்ரம்பின் வெற்றி வாய்ப் பான 34.6 சதவீதத்தோடு ஒப்பிடும் போது அதிகமாகவே உள்ளது.\nஇதனால் ஹிலாரிக்கான ஆதரவு பெருகும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2011/01/blog-post_17.html", "date_download": "2018-05-23T07:12:51Z", "digest": "sha1:GFV3YFYHMXJD56QAT32RP6D6KEJQORRC", "length": 8176, "nlines": 143, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்", "raw_content": "\nபிரிவை நீ கண்ணீர்பூக்களாய் சொரிகிறாய் நானோ கவிதையா தீட்டுகிறேன்.உனக்குப்புரியும் வண்ண���் தவிப்புக்கள் நம் இனத்திற்கு தொடரும் நிழல் அல்லாவா.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 1/17/2011 12:31:00 am\nசெந்தூரம் உன் கோபம் ஆதாலால்தான் மீண்டும்மீண்டும்...\nதைப்பூச நாளில் புதிர் எடுத்து பொங்கல் இட்டு கூ...\nபிரிவை நீ கண்ணீர்பூக்களாய் சொரிகிறாய் நானோ கவித...\nஜோதிபார்த்தாவர்கள் சரணகோசம் பம்பையிள் பரவசப்ப...\nகலியுகவரதனின் கருணைக்கடல் கிடைக்கவேண்டும் காலா...\nகாலச்சுற்றில் நீவிட்டுப்போன ஸ்பரிஸங்கள்தான் என்ன...\nதோல்விகள் புதியவை அல்ல நாமக்கு முட்டிமோதுவோம் ...\nஉன்னைப் பிரிந்திருப்பது காலம் தந்த வரம் அதனால்த...\nநினைவுகள் தாலாட்டும் நீ என்னை வழியனிப்பிப் போன...\nஅண்ணன் வரவிற்காக காத்திருக்கும் ஏதிலிகளிள் எத்தனை...\nதென்றல் சுடும் என்றாலும் கொண்ட பிரியம் நாட...\nமொனத்தில் சிறைவைப்பது நீ என்றாலும் என் ஜீவன் ...\nதுக்கம் தொலைத்த இரவுகள் சொல்லும் நம் நட்பின்...\nரயில் பயணத்தில் கூடவரும் உன் நினைவுகள் பிந்தொடர...\nஇசைமகன் தந்த இனிய இசையை உயிர் பிரவாகமாக உற்றி...\nஉணர்வுகளை புரிந்துகொள்வாய் என காத்திருந்து என் ...\nசிந்தாமல் சிதாறமல் உன்னை அள்ளிக்கவா என் உயிரானவள...\nசிலநாள் பழக்கம் பல வருச உறவை மறக்கவைக்கிறது\nநீ நீயாக இருக்கிறாய் நாந்தான் உன் காதலால்...\nஆதவன் துனை இருந்தால் காரியம் முடிந்துவிடும் என்...\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆன��� என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nயா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.org/2016/08/16.html நேசங்கள் பொய் என்று நேற்றைய காற்றுப்போல நேயர் விருப்பம் தேர்வில் நேசம் பாயும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/", "date_download": "2018-05-23T07:18:50Z", "digest": "sha1:TSUAM734FYF7Y2UJRLERINXXSHTXPIPM", "length": 15004, "nlines": 175, "source_domain": "dheivegam.com", "title": "ராசி பலன் | ஜோதிடம் | ஆன்மிகம் | மந்திரம் | Rasi Palan | Jothidam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nஎத்தகைய நோயையும் போக்கும் தன்வந்திரி மந்திரம்\nஒரு மனிதன் நன்கு செயலாற்ற அவனுக்கு நல்ல ஒரு மனநிலை இருக்க வேண்டும். அப்படி நல்ல மனநிலையைப் பெற அவனுக்கு ஆரோக்கியமான உடல்நிலை இருப்பது அவசியம். இன்றைய காலகட்டத்தில் பல புதிய வகையான...\nஇன்றைய ராசி பலன் – 23-05-2018\nமேஷம்: இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தினசரி தமிழ் காலண்டர்...\nபிரிட்டிஷ் அதிகாரிக்கு காட்சி அளித்த மீனாட்சி அம்மன் பற்றி தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் செல்வம் கொட்டும் தெரியுமா \n அஷ்டமியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா \nபூதத்தின் சாபம் நீக்கிய ஜோதிடன் – விக்ரமாதித்தன் கதை\nஒரே நாளில் கை ரேகையையே மாற்றி உயர்வை தரும் முறை – வீடியோ\nவளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை வழிபட கூற வேண்டிய மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 22-05-2018\n2500 ஆண்டுகளாய் சிலை இல்லாத முருகன் கோவில் – தரிசித்தால் நிச்சய் பலன்\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nதலை வலி குணமாக முத்திரை\nசுக பிரசவம் அருளும் சித்தர் கோவில் – வீடியோ\nமன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்\nஇந்த வார ராசி பலன் : மே 21 முதல் 27 வரை\nஇன்றைய ராசி பலன் – 21-05-2018\nஉங்கள் வீட்டில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் \nகாட்டுக்குள் சிக்கிய பெண் ஆதிவாசி – விக்ரமாதித்தன் வேதாளம் கதை\nசாய் பாபா சிலை பால் குடிக்கும் அதிசயம் – வீடியோ\nசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் – 20-05-2018\nதிருமாலே அருவமாக தினமும் வந்து தாயம் விளையாடு கோவில் பற்றி தெரியுமா \nஉங்கள் கை ரேகைப்படி உங்கள் குணம் என்ன \nஉடலின் விஷக் கழிவுகளை நீக்கும் முத்திரை பற்றி தெரியுமா \nவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் சாய் பாபா மந்திரம்\nஇப்பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஆசைக்காகத் தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பேராசை எண்ணம் தான் ஒருவருக்கு தீமையை ஏற்படுத்துமே ஒழிய, நியாயமான ஆசைகள் எதுவாயினும் அதை அடைய முயற்சிப்பதில்...\nபுதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபித்தால் வெற்றி தேடி வரும்\n\"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\" என்று புதன் கிரகத்தின் நற்தன்மையை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படியான சிறப்பு கொண்ட புதன் கிழமை அன்று எக்காரியத்தையும் தொடங்கிச் செய்வது நல்லப் பலன்களைக் கொடுக்கும். பொதுவாக...\nஇன்றைய ராசி பலன் – 23-05-2018\nமேஷம்: இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தினசரி தமிழ் காலண்டர்...\nஇன்றைய ராசி பலன் – 22-05-2018\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...\nஇன்றைய ராசி பலன் – 21-05-2018\nமேஷம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும்...\nஇன்றைய ராசி பலன் – 23-05-2018\nமேஷம்: இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தினசரி தமிழ் காலண்டர்...\nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் செல்வம் கொட்டும் தெரியுமா \nஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைத் தீமைகளை முன்கூட்டியே அறிய உதவும் ஒரு கலை, ஜோதிடக் கலையாகும். அப்படியா��� ஜோதிடக் கலை சாத்திரம், ஒரு ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புக்களால் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய...\nஇன்றைய ராசி பலன் – 22-05-2018\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...\nபிரிட்டிஷ் அதிகாரிக்கு காட்சி அளித்த மீனாட்சி அம்மன் பற்றி தெரியுமா \n அஷ்டமியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா \n2500 ஆண்டுகளாய் சிலை இல்லாத முருகன் கோவில் – தரிசித்தால் நிச்சய் பலன்\nஉங்கள் வீட்டில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/354192.html", "date_download": "2018-05-23T07:17:56Z", "digest": "sha1:6S5F2LDRIY5EHENLPEE2KDVKJ4VDWSHF", "length": 6143, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "கவனம் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇனி உன் பிழைப்பு பாரு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:27:20Z", "digest": "sha1:5YBECA4H3MAFBBX2YJH4NDHV6P3I7CLD", "length": 11768, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்\nஇந்தியத் துடுப்பாட்டக் கட்டுபாடு வாரியம், அல்லது பிசிசிஐ,தேர்வுத் துடுப்பாட்டம் உட்பட இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கிய துடுப்பாட்ட போட்டிகளுக்கும் பொறுப்பான வாரியமாகும். இந்திய துடுப்பாட்ட அணி மேற்கொள்ளும் அனைத்து சுற்றுப்பயணங்களையும் போட்டிகளையும் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 1928ஆம் ஆண்டு திசம்பரில் நிறுவப்பட்டது.இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இது கொல்கத்தா துடுப்பாட்ட மன்றத்திற்கு மாற்றாக நிறுவப்பட்டது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி ஓர் சங்கமாக பதிவு செய்யப்பட்டது.நாட்டின் பல்வேறு அரசு விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தினாலும் இது ஓர் தனியார் விளையாட்டுக் கழகமாகும். பொதுவாக மாநில துடுப்பாட்டச் சங்கத்தில் உறுப்பினராக, சங்க உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையுடன் நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டும். மாநில சங்கங்கள் அவர்களது செயலாளர்களை தேர்வு செய்கின்றனர். மாநில செயலாளர்கள் பிசிசிஐ அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனியார் சங்கங்களாகையால் அவர்களது வரவுசெலவு கணக்குகள் பொதுவில் வைக்கப்படுவதில்லை.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட மன்றத்தில் உறுப்பினராக உள்ள பிசிசிஐ ஒப்புமை இன்றி எந்த துடுப்பாட்டப் போட்டியும் அங்கீகரிக்கப் படுவதில்லை.\nஇந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம், வீரர்களுடன் மூன்று வகையான ஒப்பந்தங்களை கொன்டுள்ளது. இது எ - ஒப்பந்தம், பி-ஒப்பந்தம், சி-ஒப்பந்தம் எனப்படும். எ - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 1 கோடியும் [$186,000], பி- ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 50 லட்சம், சி-ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 25 லட்சம் பெறுகின்றனர்.\n2013 நவம்பர் மாதத்தின்படி, எ - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்[3]\n2013 நவம்பர் மாதத்தின்படி, பி - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்.\n2013 நவம்பர் மாதத்தின்படி, சி - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்.\nவீரர்களுக்கு கூடுதல் சம்பளமாக 5 நாள் போட்டிக்கு 7 லட்சம், 1 நாள் 4 லட்சம், டி20 போட்டிக்கு 2 லட்சம் வழங்கபடுகிறது.\nஇந்தியாவின் விளையாட்டு ஆளுமைக் குழுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2014, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10362", "date_download": "2018-05-23T07:44:59Z", "digest": "sha1:Z5QYHU2MUMN5Z2BKPIZELIQYKAX2M72E", "length": 8644, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Awá Guajá மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Awá Guajá\nGRN மொழியின் எண்: 10362\nISO மொழியின் பெயர்: Guajá [gvj]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Awá Guajá\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65433).\nAwá Guajá க்கான மாற்றுப் பெயர்கள்\nAwá Guajá எங்கே பேசப்படுகின்றது\nAwá Guajá க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Awá Guajá தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nAwá Guajá பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் ���ங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11253", "date_download": "2018-05-23T07:45:28Z", "digest": "sha1:M5L3REEP5LEQXBQ3ZIQAO3THKPAC7WNT", "length": 5271, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Kabola: Pintumbang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kabola: Pintumbang\nGRN மொழ���யின் எண்: 11253\nISO மொழியின் பெயர்: Kabola [klz]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kabola: Pintumbang\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKabola: Pintumbang க்கான மாற்றுப் பெயர்கள்\nKabola: Pintumbang எங்கே பேசப்படுகின்றது\nKabola: Pintumbang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kabola: Pintumbang தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKabola: Pintumbang பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/21054", "date_download": "2018-05-23T07:45:36Z", "digest": "sha1:BS5F34RIGH77AJMAGTT2SJKETYM2BPH6", "length": 5404, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Tamajaq, Tawallammat மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழ��யின் எண்: 21054\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tamajaq, Tawallammat\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTamajaq, Tawallammat எங்கே பேசப்படுகின்றது\nTamajaq, Tawallammat க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tamajaq, Tawallammat தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-20-34-13/61-25-12-2011", "date_download": "2018-05-23T07:01:40Z", "digest": "sha1:OBNOKJV6QXBVOJ6RNLJCDO6SUATTZ6EE", "length": 6235, "nlines": 60, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு 25.12.2011 லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு (படங்கள் இணைப்பு) - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nஅமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு 25.12.2011 லண்டனி��் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nஅமரர் ஆ.சி.நடராஜா ஆசிரியரிற்க்கு 25.12.2011 லண்டன் வாழ் குரும்பசிட்டி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது. (புகைப்படங்கள் இணைப்பு)\nஅஞ்சலி நிகழ்வின் ஆரம்பமாக அமரர் அவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலிப்பிரார்த்தனை செய்து அவரின் ஆத்மசாந்திக்காக வேண்டி தேவாரமும் இசைக்கப்பட்டதுடன் திருவுருவ படத்திற்கு குத்துவிளக்கு ஏற்றி தீப ஆராதனையுடன் அஞ்சலி அமர்வு ஆரம்பமானது.\nதொடர்ந்து அமரர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பல உதவிகளும், அவர் தொடர்பான நினைவுகளும் மீட்டு உரையாடப்பட்டது.\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/continue-the-heroine-meyaadha-maan-introduction-to-kollywood-famous-serial-actress-118051700050_1.html", "date_download": "2018-05-23T07:24:17Z", "digest": "sha1:4G56ZC6OB2GLHFSWERVNOVR5GJDFYZAH", "length": 7102, "nlines": 84, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "மேயாத மான் ஹீரோயினை தொடர்ந்து கோலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகை", "raw_content": "\nமேயாத மான் ஹீரோயினை தொடர்ந்து கோலிவுட்டில் அறிமுக��ாகும் பிரபல சீரியல் நடிகை\nசின்னத்திரை பிரபலமான தெய்மகள் சத்யா (வாணி போஜன்) பெரியதிரையில் கதாநாயகியாக நடிக்கிறார். சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வருவது ஒன்றும் புதிது கிடையாது.\nஇந்நிலையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலம் ப்ரியா பவானிசங்கர், மேயாத மான் என்ற படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனால் பெரிய திரையில் நல்ல பெயர் கிடைத்ததோடு பிரபலம் அடைந்தார். இந்நிலையில் மேலும் ஒரு டிவி பிரபலம் ஹீரோயினாகியுள்ளார். இவர் தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் வாணி போஜன். அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார்.\nதான் ஹீரோயினாகியுள்ளதை வாணி போஜன் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். என் மகன் மகிழ்வன் படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படத்தின் ஹீரோயினாகியுள்ளார் வாணி போஜன். அந்த படத்திற்கு என்.ஹெச்.4 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎரிந்த நிலையில் பிணமாக கிடந்த பிரபல தொலைக்காட்சி நடிகை\nபிரபல சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை: பகிரங்க பேட்டி..\nகுட்நைட் சொல்லி தூங்க சென்ற டிவி சீரியல் நடிகை தூக்கில் தொங்கிய மர்மம் என்ன\nடி.ஆர்.பிக்காக இப்படி செய்றாங்க - சின்னத்திரை நடிகை புலம்பல் (வீடியோ)\nநிர்வாண புகைப்படம் அனுப்ப சொன்ன சீரியல் குழு அதிகாரி; பிரபல தொகுப்பாளினி அதிர்ச்சி தகவல்\n இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்: கவிஞர் அறிவுமதியின் சாட்டையடி கவிதை\nஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர்\nஸ்டெர்லைட்; ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த பிரபலங்கள்\nயார் இந்த குட்டி ராதிகா: டிரெண்டாகும் அளவிற்கு என்ன செய்தார்\nஇரண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய் அவார்ட்ஸ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/ithikaathul-imam-shafiee-02/", "date_download": "2018-05-23T07:00:53Z", "digest": "sha1:TWTORDXGDAGEGVINX35NSI45BQ25XODF", "length": 3499, "nlines": 55, "source_domain": "mujahidsrilanki.com", "title": "‘இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ’ நூல் விளக்கம் – பாகம் 02┇ இமாம் ஷாபிஈயின் (ரஹ்) அகீதா. - Mujahidsrilanki", "raw_content": "\n‘இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ’ நூல் விளக்கம் – பாகம் 02┇ இமாம் ஷாபிஈயின் (ரஹ்) அகீதா.\nPost by 28 October 2017 இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ, கொள்கை, வீடியோக்கள்\nராக்கா இஸ்லாமிய கலச்சார நிலையம் வழங்கும்\nஇடம்: ராக்கா இஸ்லாமிய கலச்சார நிலைய வளாகம்\nதலைப்பு: ‘இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாபிஈ’ நூல் விளக்கம் – பாகம் 01 இமாம் ஷாபிஈயின் (ரஹ்) அகீதா.\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2011/01/", "date_download": "2018-05-23T06:52:58Z", "digest": "sha1:7TUWUAM2V4LPMUTZ2X4EDKHX4T2SOU6Y", "length": 11940, "nlines": 273, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": January 2011", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nபத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த ஆவணப்படம்...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, January 18, 2011 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆவணப்படம், சிந்தனைத் துளி, மனித உரிமை\nபத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த ஆவணப்படம்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, January 06, 2011 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆவணப்படம், கல்வி, தமிழ்ப்பள்ளி, தோட்டப்புற மக்கள், நேர்க்காணல், மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/irukkam-iraththina-muthaliyaarkku-varaintha-thirumukangkal/", "date_download": "2018-05-23T07:26:10Z", "digest": "sha1:4OMQU2NRZJ5ZM2IQCTQKZD7CPTCYSKKN", "length": 10249, "nlines": 81, "source_domain": "sanmarkkam.com", "title": "இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nஇறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\nஇளமையில் சென்னையில் உறைந்த அடிகள் தம் முப்பந்தைந்தாம் அகவையில் 1858-ல் சென்னை வாழ்வை நீத்துச் சிதம்பரம் பக்கம் வந்தார். 1858 முதல் 1867-ல் வடலூரில் சத்திய தருமசாலையைத் தொடங்கும் வரை கருங்குழியில் உறைந்தார். 1867-ல் வடலூரில் சாலை தொடங்கியது முதல் 1870 வரை சாலையே அடிகள் உறைவிடமாயிற்று. 1870-ல் அடிகள் மேட்டுக்குப்பம் நோக்கினார். சென்னையை நீத்த 1858 முதல், மேட்டுக்குப்பம் சென்ற 1870 வரை, அதாவது கருங்குழியிலும் வடலூரிலும் இருந்த காலங்களில் அடிகள் அன்பர் சிலர்க்குத் திருமுகங்கள் வரைந்தனர். 1870-ல் மேட்டுக்குப்பம் சென்ற பின் யாருக்கும் திருமுகங்கள் வரைந்ததாகத் தெரியவில்லை. தாமே கடிதம் எழுதல், தமக்கு வரும் கடிதங்களுக்கு விடை எழுதுதல் ஆகிய விவகாரங்களுங் கடந்த மேல்நிலையில் அடிக��் இருந்தனராதலின் மேட்டுக்குப்ப நாள்களில் நேரிடைக் கடிதத் தொடர்பில்லை. இந்தக் காலங்களில் அடிகளிடமிருந்து கடிதங்கள் இல்லையெனினும் கட்டளைகள் பிறந்தன. அறிவிப்புகள் வெளியாயின.\nஅடிகள் எழுதியருளிய கடிதங்கள் பெரும்பாலும் டெம்மி 1/2 அளவு நான்கு பக்கங்கள் உள்ள கடிதத் தாள்களில் (லட்டர் பேப்பரில்) எழுதப் பெற்றவை. சில கடிதங்கள் சற்றுச் சிறிய அளவுள்ள கடிதத் தாள்கள். நான்கு பக்கங்களில் மூன்று பக்கம் கடிதம். நான்காம் பக்கம் முகவரி, தபால் தலை, தபால் முத்திரைகள், கடிதங்களையே மடித்து அதன்மேல் முகவரி எழுதித் தபாலில் சேர்க்கப்பெற்றுள்ளன. உறையில் (கவரில்) வைத்து அனுப்பும் வழக்கம் பிற்காலத்திலேயே ஏற்பட்டது. தபாலில் அனுப்பிய எல்லாக் கடிதங்களும் அரை அணா தபால் தலை (Half Anna Postage Stamp) ஒட்டியே அனுப்பப்பெற்றுள்ளன. நான்காம் பக்கம் முகவரி எழுதி, தபால் தலை ஒட்டப் பெறாத சில கடிதங்கள் நேரில் அன்பர் மூலம் அனுப்பப்பெற்றவை. தபாலில் சென்றவை யன்று.\n1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்தவை:\nஅடிகள் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த 37 திருமுகங்களை முதன் முதலாகத் தமது பதிப்பில் ஆ.பா. வெளியிட்டிருக்கிறார். இப்பதிப்பில் 38 திருமுகங்கள் இடம்பெறுகின்றன. ஆ.பா பதிப்பில் திருமுகக் குறிப்புகள் என்ற தலைப்பில் முதற் குறிப்பாக உள்ள “பற்ற வேண்டியவை” என்பது இரத்தின முதலியார்க்கு வரைந்த ஒரு திருமுகத்தின் பகுதி. அத்திருமுகம் முழுவதையும் இடையில் (இடையில் சில வரிகள் நீங்கலாக) ஏழாவது திருமுகமாகச் “சாதுக்கள் சார்பு” என்ற தலைப்புடன் அதற்குரிய இடத்தில் சேர்த்திருப்பதால் இப்பதிப்பில் இஇ. முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் 38 ஆயின. 38 திருமுகங்களுக்கும் அடிகள் கைப்பட எழுதியருளிய மூலங்களே ஆதாரம். இவையனைத்தையும் யாம் பார்த்திருக்கிறோம். பார்த்ததன் பயனாக முற்பதிப்பின் எழுத்துப் பிழைகள் சில திருந்தின. குறைகள் சில நிரம்பின. 6,8,24,29 ஆகிய நான்கு திருமுகங்களின், அடிகள் திருக்கரஞ் சாத்திய மூலவடிவம் இப்பதிப்பில் அச்சிடப் பெற்றுள்ளது.\nPrevious Postபேருபதேசம்Next Postபுதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4152-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.html", "date_download": "2018-05-23T07:14:38Z", "digest": "sha1:K5JA4S3BTWPAYSULHNKSBH6PJB4GNH4P", "length": 6222, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" ரஜினியின் \" மிக பழையதும் அபூர்வமானதுமான பேச்சு!!! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" ரஜினியின் \" மிக பழையதும் அபூர்வமானதுமான பேச்சு\n\" ரஜினியின் \" மிக பழையதும் அபூர்வமானதுமான பேச்சு\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் - சாலைப்பூக்கள் - தாயுமான தாயே..\n\" ஆலுமா டோலுமா \" என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nஉலகத்திலேயே மிக பிரமாண்டமான தொழிநுட்பம் கொண்ட மொபைல் Phones\nகொளுத்தும் வெயிலுக்கு நல்ல மாதுளம் பழச்சாறு குடிப்போமா \nஒபாமாவை பார்த்து அழுத பள்ளி மாணவர்கள்\nஇலங்கை இப்படி பட்ட நாடா \nசுவையான, சூப்பரான ,சத்தமான மாம்பழம் சாப்பிடலாமா \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nசவூதி நாட்டின் மக்காவில் சுவை குறையாத சுத்தமான சாப்பாட்டு வகைகள் \nஅழகே பொழிகிறாய்....\" இரும்புத்திரை திரைப்பட பாடல் \" \n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nநினைத்து கூட பார்க்க முடியாத \" உலக சாதனைகள் \" அதிர்ச்சி காணொளி \nதரமான ,சுத்தமான, சுவையான பேரிச்சம்பழம் எப்படி வாங்கலாம் இதோ \nசூப்பர் ஸ்டாரின் \" காலா \" திரைப்பட செம்ம வெய்ட்டு \nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/05/15/7104/", "date_download": "2018-05-23T07:07:27Z", "digest": "sha1:GQRGRO7KLLIOPFXDQGYY5LMH4SN3UIG6", "length": 9907, "nlines": 167, "source_domain": "vanavilfm.com", "title": "சௌந்தர்யாவிடம் காதல சொல்லாத குஸ்புவின் கணவர் சுந்தர் சி ! - VanavilFM", "raw_content": "\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்ப��ப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nசௌந்தர்யாவிடம் காதல சொல்லாத குஸ்புவின் கணவர் சுந்தர் சி \nசௌந்தர்யாவிடம் காதல சொல்லாத குஸ்புவின் கணவர் சுந்தர் சி \nகுஸ்பு என் வாழ்வில் வராவிட்டால் நிச்சயம் நான் சௌந்தர்யாவிடம் தான் காதலை சொல்லி இருப்பேன் என சொல்லி இருக்கிறார் குஸ்புவின் கணவர்\nகுஸ்புவை காதலித்து திருமணம் செய்த சுந்தர் சி இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர் இயக்குனர் சுந்தர் சி அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்\nஇதில் விமான விபத்தில் மரணமான படையப்பா பட நாயகி சௌந்தர்யாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது\nஇதனை பார்த்த சுந்தர் சி நான் குஸ்புவை காதலித்திருக்காவிட்டால் நிச்சயம் சௌந்தர்யாவிடம் என் காதலை சொல்லியிருப்பேன் எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும் என்றார் உருக்கமாக துரதிஸ்ட்டவசமாக அவர் விமான விபத்தொன்றில் காலமாகிவிட்டார் என்பதையும் நினைவு படுத்தினார்\nஇலங்கையில் பஸ் கட்டணங்கள் உயர்வு\nபிரசவத்தின் பின்னர் பெண்கள் வெங்காயத்தை பட்டையாக சாப்பிட்டால் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும் – மருத்துவ குறிப்புகள் …\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nபெண்கள் “ஐயோ” என கத்தாமல் “அடிங்…” என்று முகத்தில்…\nசிம்புவின் குழந்தை பள்ளிக்கூடம் போகுமா\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார் மீட்பு\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து…\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட…\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nஉங்கள் வீட்டில் முதலுதவி பெட்டி இருக்கிறதா \nகொழுப்பை கரைக்கும் அற்புத உணவு பற்றி தெரியுமா\nசகல நோய்களுக்கும் ஒரே அருமருந்து \nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3540", "date_download": "2018-05-23T06:48:28Z", "digest": "sha1:4U3GUKBT4LD6OIWDPZYXIMCCW4Z4ICXL", "length": 12020, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் குரான்\n* அளவில் சிறிதாக இருப்பினும், தொடர்ந்து நிலையாகச் செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.\n* இறைதிருப்தியைப் பெறும் நோக்குடன் மனிதன் தன் குடும்பத்தாருக்கு செலவிடுவதையும் ஓர் அறச்செயலாகவே இறைவன் காண்கின்றான்.\n* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறை நம்பிக்கையின் பகுதிகளாகும்.\n* தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை, ஒருவன் இறைநம்பிக்கையாளனாக மாட்டான்.\n* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில், சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.\n* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து, அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ, அது பாவச் செயலாகும்.\n- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து\n» மேலும் குரான் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா ���ே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2011/03/pankuni-uttharam.html", "date_download": "2018-05-23T07:10:01Z", "digest": "sha1:FPMREPHJSPJ5E2PTNR6OLOSDWDULDAL5", "length": 8972, "nlines": 143, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: Pankuni uttharam.", "raw_content": "\nஇன்று கலியுக கண்கண்ட தெய்வம் ஐய்யப்பன் அவதரித்தநாள் பங்குனி உத்தரத்தில் உலகில் மானிட அவதாரமாக பந்தளராஜாவாவின் மைந்தனாக தோன்றி மகிராசுரனின் செயல்களுக்கு தீர்ப்பு கூறகாரணமாக தோன்றிய நாளில் அவருக்கு பக்தகோடிகள் அவர்புகழை தரனியெங்கும் ஒலிக்கச்செய்யும் இன்நாளில் ஐய்யப்பனுக்கு திருவிழா எடுத்து பூசை ,பஜனைகள் செய்யும் சிறப்பான தினம்.சரணத்தில்கூட உத்தரத்தில் உதித்தவனே சரணம் ஐய்யபபா என்று சரணகோசம் உள்ளது.18வகை பலகாரங்கள் செய்து சாஸ்தாவிற்கு படையலிடுவது இன்று சிறப்பான காரியமாகும்.இந்துக்களின் சிறபான நட்சத்திரம் உத்தரம் இன்நாளில் ஊரில் பலகோயில்களில் தேர்வீதியுலா வருவது நினைவில் கொள்ளக்கூடியது.சபரிமலை சாஸ்தாவின் வருகையை பக்தகோடிகள் பரவசமாக போற்றும் தினத்தில் திருப்படிக்கு பூசையிடும் இன்நாளில் இரட்டிப்பு சிறப்பு .\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/18/2011 12:06:00 pm\nவணக்கம் சகோ, இந்தப் பங்குனி உத்தரத்தைத் தானே பங்குனித் திங்கள் என்று அழைப்பார்கள்\nபங்குனித் திங்களுக்குப் பேர் போனது பன்றித்தலைச்சி அம்மன் கோயில். அந்த் நினைவுகள் ஒரு கணம் கண் முன்னே வந்து போனது, இந்த உபவாசம் பற்றிய இடுகையினைப் படிக்கும் போது.\nஉத்தரம் வேறு பங்குனித்திங்கள் 4,5வரும் அம்மாதத்தில் ஆனால் உத்தரராசியில் வரும் பங்குனி உத்தரம் ஒருநாள் வருவது புனிதமான நாள் இன்னும் சிறப்பாக கண்ணன்பாட்டு(கண்னபிரான்).blogspote.com/ இல் பதிவு செய்துள்ளார் பார்வையிடுங்கள் நண்பரே.\nஎன் பார்வையில் தபூ சங்கர்\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல ��ன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nயா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.org/2016/08/16.html நேசங்கள் பொய் என்று நேற்றைய காற்றுப்போல நேயர் விருப்பம் தேர்வில் நேசம் பாயும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/ammayanaickanur", "date_download": "2018-05-23T07:25:45Z", "digest": "sha1:HWFF5QQLBL2UBBOXUGEABICQ3XSTPV42", "length": 6702, "nlines": 49, "source_domain": "www.townpanchayat.in", "title": " Ammaya naickanur Town Panchayat-", "raw_content": "\nஅம்மைநாயக்கனூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஅம்மையநாயக்கனூர் பேரூராட்சி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 19.00 ச.கி.மீட்டர் ஆகும். 2011 ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 19257 ஆகும். இப்பேரூராட்சி கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 1963ஆம் ஆண்டு முதல் முதல் நிலை பேரூராட்சியாக செயல்பட ஆரம்பித்து 1983ஆம் ஆண்டு முதல் தேர்வு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகளை உள்ளடக்கிய பேரூராட்சியாகும். மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு செல்ல பலரும் வெளி இடங்களில் இருந்து இங்குள்ள புகைவண்டி நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34?start=180", "date_download": "2018-05-23T07:14:20Z", "digest": "sha1:XVWWGQ2GLDPSTRWEND2EMU6Z7U5L4ZLC", "length": 13022, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கர்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு அம்பேத்கர்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடும் கம்யூனிச தொழிற்சங்கங்கள் - V எழுத்தாளர்: அம்பேத்கர்\nதொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் - IV எழுத்தாளர்: அம்பேத்கர்\nவர்க்கத் திரட்சிக்கு எது தடையாக இருக்கிறது\nஇரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன என்பது வறட்டுத் தத்துவமே\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nபுரோகிதத் தன்மையை ஒழிப்பதே இறுதி லட்சியமாக இருக்க முடியும்\nபுத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்\nபுத்தர் கொள்கைகள் காலத்தால் அழியாதவை எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்து மதத்தால் யாருமே வாழ முடியாது எழுத்தாளர்: அம்பேத்கர்\nஎன்னைப் போன்ற மக்களையே நான் உருவாக்க நினைக்கிறேன் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஎனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை எழுத்தாளர்: அம்பேத்கர்\nஎங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்\nதீண்டாமை நீடித்திருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஎன் மக்களின் நலன்களுக்கு எதிராக இல்லாதவர்களுடன் ஒத்துழை��்தேன் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஎன்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன் எழுத்தாளர்: அம்பேத்கர்\nபொதுவுடைமை அரசால் நன்மை உண்டாகுமா\nதேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதி மொழியாக மட்டுமே இருக்கக் கூடாது எழுத்தாளர்: அம்பேத்கர்\nஉங்களுடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள் எழுத்தாளர்: அம்பேத்கர்\nநம்முடைய உரிமைகளைப் பிற அரசியல் கட்சிகள் பறிக்கத் துடிக்கின்றன எழுத்தாளர்: அம்பேத்கர்\nதலித் மக்களை அரசியலிலிருந்து துடைத்தெறிவதற்கான முதல் முயற்சியல்ல இது\nஅறிவாற்றல் இல்லையெனில் அரசியல் அதிகாரம் இல்லை எழுத்தாளர்: அம்பேத்கர்\nதேசியம் : உழைக்கும் வர்க்கங்களைச் சுரண்டும் கொடிய ஆயுதம் எழுத்தாளர்: அம்பேத்கர்\nசமூக, பொருளாதார ஜனநாயகமின்றி அரசியல் ஜனநாயகம் வெற்றி பெறாது எழுத்தாளர்: அம்பேத்கர்\nநாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியடைந்தது ஏன்\nகல்வியைப் பாகுபாடின்றி அனைவருக்கும் அளிக்கக் கூடாது எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது எழுத்தாளர்: அம்பேத்கர்\nஆதிக்க வகுப்பின் அதிகார வெறியைத் தடுக்க அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nபெண்களின் பங்களிப்பின்றி நம் இயக்கம் வெற்றி பெறவே முடியாது எழுத்தாளர்: அம்பேத்கர்\nசாதிகளால் பிளவுண்ட மக்கள் ஒரு தேசமாக முடியுமா\nபக்கம் 7 / 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2008/03/blog-post_04.html", "date_download": "2018-05-23T07:01:46Z", "digest": "sha1:KYX3AHWAASHEKJKA6NRC5LPQCV4RVKQN", "length": 12409, "nlines": 328, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: உன் நினைவு", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 20:19\nநீங்க ஆரம்பத்���ில் இருந்தே அப்படி தானா... சரி சரி.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/national-india-news-intamil/bjp-mla-suresh-kumar-deleted-the-tweet-118051600066_1.html", "date_download": "2018-05-23T07:18:25Z", "digest": "sha1:T5N5MQA4BNTAW7S5UW3WAW6SOFDB27OY", "length": 7783, "nlines": 87, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "எடியூரப்பா பதவியேற்பு டுவிட்டர் பதிவை நீக்கிய சுரேஷ் குமார்", "raw_content": "\nஎடியூரப்பா பதவியேற்பு டுவிட்டர் பதிவை நீக்கிய சுரேஷ் குமார்\nகர்நாடகா மாநில முதல்வராக நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவியேற்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவை நீக்கிவிட்டார்.\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. பாஜக 104 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. 78 இடங்களை பிடித்த காங்கிரஸ் மஜக கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரை சந்தித்து கால அவகாசம் கோரினார்.\nஇன்று காலை முதல் கர்நாடகாவில் குதிரை பேரம் தொடங்கியது. பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாக குமாரசாமி குற்றம்சாட்டினார். அணி மாறாமல் இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகள் பேருந்துகள் மூலம் பெங்களூரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் நாளை கர்நாடகா முதல்வராக எடியூரப்பா காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார் என்று பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் குமார் டுவீட் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி 104 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ள பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பா என்று கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இந்த பதிவை சுரேஷ் குமார் நீக்கியுள்ளார்.\nஜனநாயகம் புதைக்கப்பட்டது: எடியூரப்பா ஆட்சி அமைக்க அழைப்பு குறித்து யஷ்வந்த் சின்ஹா கருத்து\nகர்நாடகா முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு\nகர்நாடகாவில் கூவத்தூர் பார்முலா; ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்படும் எம்.எல்.ஏ.க்கள்\nபாஜக ஆட்சியமைக்க மோடி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார்; சித்தராமையா குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு தண்ணீர்: தமிழிசை\nதெற்கில் ஒரு அரச பயங்கரவாதம் : எங்கும் மரண ஓலங்கள்\nலண்டன்: ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்\nஒருத்தனாவது சாகனும் ; போரட்டக்களத்தில் போலீசாரின் குரல் : அதிர்ச்சி வீடியோ\nவாயிலேயே குத்துவார்கள்: ஈரான் ராணுவ கமாண்டோ காட்டம்\nஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/hijrath-tharum-padippinaihal/", "date_download": "2018-05-23T07:04:45Z", "digest": "sha1:UQS2QPK3OJ7SCRTLSQ2RMM7MU4BWM62Z", "length": 3055, "nlines": 52, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்┇Jumua┇JubailSA. - Mujahidsrilanki", "raw_content": "\nPost by 17 October 2017 இஸ்லாமிய வரலாறு, ஜும்ஆ உரைகள், தர்பியாஉரைகள், வீடியோக்கள்\nஜும்ஆ குத்பா பேருரை – நாள்: 22 செப்டம்பர் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattikkaattaan.blogspot.com/2017/03/", "date_download": "2018-05-23T07:19:59Z", "digest": "sha1:KPY7HCOPPVUKSSNBBPUAQTAEF7AVU3TP", "length": 5146, "nlines": 66, "source_domain": "pattikkaattaan.blogspot.com", "title": "பட்டிக்காட்டான்: March 2017", "raw_content": "\nவியாழன், 30 மார்ச், 2017\nஅள்ளி கொடுக்க மனமில்லை - பார்க்க\nகார்பனும் வேண்டாம் களவும் வேண்டாம்\nஇடுகையிட்டது KRISHMANIVEL நேரம் பிற்பகல் 3:29 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், 1 மார்ச், 2017\nகட்ஜு எனும் ஜட்ஜுவே - உம்மை\nதம��ழன் என்று சொல்லச் சொல்லி\nஇடுகையிட்டது KRISHMANIVEL நேரம் முற்பகல் 10:32 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nநெடுவாசல் மூடப்பட வேண்டும் தானே\nஇடுகையிட்டது KRISHMANIVEL நேரம் முற்பகல் 10:22 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதங்கள் வரவு நல்வரவு ஆகுக. எம் வலைப்பூவிற்குள் நுழைந்தமைக்கு நன்றி. கவிதைகளை பருகுங்கள்.\nடெல்லி சென்று போராடும் டெல்டா தமிழக விவசாயிகள்\nகட்ஜு எனும் ஜட்ஜுவே - உம்மை தமிழன் என்று சொல்லச் ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=111&Itemid=239&lang=ta", "date_download": "2018-05-23T06:58:52Z", "digest": "sha1:RQX4ODBJAJ6NQLN5YHG3JPX2QV3NFQ44", "length": 12462, "nlines": 98, "source_domain": "pubad.gov.lk", "title": "அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nஇலங்கை பொறியியல் சேவை சபை\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு மற்றும் பொது மக்கள் உறவுகள் பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை\nஅபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சேவைகள் இணைந்த சேவைகள் மொழிபெயர்பாளர் சேவை\nபதவியணியினரின் எண்ணிக்கை - 205\nஅரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவைக்கு ஆட்சேர்ப்புகள் செய்யப்படுவதுடன், அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது, செயலாளர், அரசாங்க சேவைகள் ஆணைக்குழு / அமைச்சரவை சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தகைமைகளை பரிசீலனை செய்கின்ற நேர்முகப் பரீட்சையில் தகுதி பெறுகின்றவர்கள் மாத்திரமாகும். அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் வகுப்பு 1 இல் காணப்படுகின்ற மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 75% ஆனோர் வகுப்பு 1 இற்கும், விசேட வகுப்பின் வெற்றிடங்களின் 60% இற்கு மேற்படாத எண்ணிக்கையானோர் விசேட வகுப்புக்கும் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவார்கள்.\nஅரசாங்க வர்த்தமானியில் பரீட்சை அறிவித்தல் வெ���ியிடப்படுவதன் ஊடாக ஆட்சேர்ப்புக்கான பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை பற்றி வெளியிடப்படும்.\nசேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்\nவகுப்பு I இற்கு – இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும், விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதிலுள்ள மாதத்திற்கு முன்னரான மாதத்தின் இறுதித் திகதியில் 21 வயதை அடைந்துள்ளதுடன் மற்றும் 40 வயதை அடையாதவராக இருத்தல் வேண்டும், (அரசாங்க அல்லது மாகாண அரசாங்க சேவையின் நிரந்தர அலுவலர்களுக்கு வயதெல்லைகள் ஏற்புடையதன்று), அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து பட்டம் அல்லது சட்டத்தரணிப் பரீட்சை அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரியொன்றிலிருந்து அல்லது பல்வேறு வகையிலுமான தொழில்நுட்ப நிறுவகமொன்றிலிருந்து வணிகவியல் டிப்ளோமாச் சான்றிதழ் அல்லது இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவம் பற்றிய தேசிய டிப்ளோமா உயர் சான்றிதழ் அல்லது மொரட்டுவை பல்கலைக் கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாச் சான்றிதழில் சித்தியடைந்திருத்தல், ஆகக் குறைந்த கல்வித் தகைமையாக க.பொ.த. (சா.த) அல்லது அதற்குச் சமமான பரீட்சை ஒன்றில் இரண்டாம் மொழிக்கு திறமைச் சித்தி அல்லது இரண்டாம் மொழி தொடர்பாக அங்கீகரிக்கத்தக்க அதற்கு மேற்பட்ட உயர் தகைமையைக் கொண்டுள்ளதுடன், முதலாம் மொழிக்கு திறமைச் சித்தியைப் பெற்றிருத்தல்.\nமொழிபெயர்ப்பாளர் சேவையின் எந்தவொரு தரத்திலும் நிரந்தரமாக்கப்பட்டுள்ள 08 வருட திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருத்தல்.\nசேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்\nதற்போதைய சேவை பிரமாணக் குறிப்பு\nமொழிபெயர்ப்பு சேவை தொடர்பான பிரமாணக் குறிப்பு - இல.829/7 - 1994.07.26\nமொ.பெ.சே. தொடர்பான பிரமாணக் குறிப்பு - திருத்தம் இல. 01 -\nமுன்னைய சேவை பிரமாணக் குறிப்பு\nமொழிபெயர்ப்பு சேவை தொடர்பான பிரமாணக் குறிப்பு - இல. 15,011/2 - 1972.05.20\nமொழிபெயர்ப்பு சேவை தொடர்பான பிரமாணக் குறிப்பு - இல. 249/15 - 1983.06.14\nமொழிபெயர்ப்பாளர் சேவையில் வகுப்பு II ஐ இல்லாதொழித்தல் அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 01/2002\nதிருமதி.கே. வீ. பி. எம்.ஜீ. கமகே\nதொலைபேசி: +94 11-2694560 (நீடிப்பு- 500)\nஇணைந்த சேவைகள் பணிப்பாளர் III\nதொலைபேசி: +94 11-2690100 (நீடிப்பு- 603)\nஇணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்\nதொலைபேசி: +94 11-2686154 (நீடிப்பு- 609)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/04/1.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1254335400000&toggleopen=MONTHLY-1333218600000", "date_download": "2018-05-23T06:50:58Z", "digest": "sha1:RQV7PCSMBCJAZ52333YXYHWNEFS3GC75", "length": 7845, "nlines": 145, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "உலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக ஆப்பிள்", "raw_content": "\nஉலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக ஆப்பிள்\nஉலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளது.\nஉலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.\nஇதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nகடந்த வாரம் இறுத‌ியில் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 633.38 டாலர் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.\nஇது இன்னும் 12 மாத காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என்றும், அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குகள் விலை நான்கு இலக்கு எண், அதாவது 1000 டாலருக்கு விற்கப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் 2014ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலராக உயரும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் உலகில், 1 டிரில்லியன் டாலரை எட்டும் முதல் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க இருக்கிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 டிப்ஸ்\nநோக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்த சா...\nசூரிய சக்தியில் இயங்கும் மொபைல் போன்\nஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ட்ரோஜன் வைரஸ்\nஐபோன், ஐபேட் விற்பனையால் 11.62 பில்லியன் லாபம்\nவிண்டோஸ் 7 திரையில் குறிப்புகள்\nகூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்\nயு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...\nகம்ப்யூட்டர் இயக்கம் \"டிவி'யில் காண\nபி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்\nஓவியம் தீட்டும் ரோபோ கண்டுபிடிப்பு\nஉங்கள் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள புதிய மென்பொருள் ...\nஉங்கள் கணினியில் உள்ள புரோகிராம்களை பாதுகாக்க\nஆர்வமூட்டும் இரு புதிய மொபைல்கள்\nஉலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் நிறுவனமாக ஆப்பிள்...\nவிண்டோஸ் 7 - பயனாளர் மாற்றம்\nஇணைய ஆய்வில் சில இனிய தகவல்கள்\nசி.டி.யில் எழுத முன்னெச்சரிக்கை டிப்ஸ்\nபோன் அழைப்பு வந்தால��� டாட்டூ அதிரும்\nகாட்சித் திரைகள் ஒரு விளக்கம்\nசுருக்க யு.ஆர்.எல். (URL) அபாயம்\nமைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திய டூயல் சிம் ஆண்ட்ராய்...\nவிண்டோஸ் 7 தரும் ட்ரைவ் மிர்ரர்\nMP3 பிளேயர் தரும் ஆபத்து\nஏப்ரல் மாதத்தில் ஆகாஷ் 2\nநோக்கியாவின் 41 மெகா பிக்ஸெல் கேமரா போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/05/15/7015/", "date_download": "2018-05-23T07:23:45Z", "digest": "sha1:GEZRSXE2R22XFWOY2R3BSUHE2VZFXUUZ", "length": 10324, "nlines": 168, "source_domain": "vanavilfm.com", "title": "வவுனியா சிறையில் கைதிகள் போராட்டம் - VanavilFM", "raw_content": "\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nவவுனியா சிறையில் கைதிகள் போராட்டம்\nவவுனியா சிறையில் கைதிகள் போராட்டம்\nவவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.\nதம்மை, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கைதிகள் இன்று சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இடம்பெறுவதாகவும் போதைவஸ்து பாவனைகளும் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனை அடுத்து வவுனியா சிறைச்சாலைக்குள் போதைவஸ்து பாவனை இருப்பதாகவும் சட்ட விரோதமாக சிறைச்சாலைக்குள் போதைவஸ்து வருவதாகவும் தெரிவித்து கைதி ஒருவரை நேற்று சிறைக்காவலர்கள் தாக்கியமையால் அக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇதன் தொடர்ச்சியாக சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகர்நாடக தேர்தலில் பா.ஜக வெற்றி\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nதூத்துக்குடியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nதவிர்க்க முடியாது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது\nபோலியோ நோயை ஊசி மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து…\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nஉங்கள் வீட்டில் முதலுதவி பெட்டி இருக்கிறதா \nகொழுப்பை கரைக்கும் அற்புத உணவு பற்றி தெரியுமா\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2013/10/06/cinemawalas-aping-for-discipline-chastity-purity-etc/", "date_download": "2018-05-23T07:24:49Z", "digest": "sha1:3ZNKZTBF6NZVW5FJ4HNJLNDY5WNHAYTZ", "length": 29852, "nlines": 47, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "“சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« ரோஸ்லின் கான் என்ற உடலைக் காட்டும் மாடல்-நடிகையை விசிறியே தொட்டுவிட்டதாம் – அதாவது ஒரு ஆண் ரசிகன் தொட்டுப் பார்த்து விட்டானாம்\n“வெளியேறுவேன், ஆனால், வெளியேற மாட்டேன்”, கமல் ஹஸன் அடிப்பது ஜோக்கா, காட்டுவது பூஜ்ஜாண்டியா – வெளியேறினால், யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்\n“சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன\n“சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன\nஅரைத்தமாவைஅரைத்துவியாபாரம்செய்யும்சினிமாக்காரர்கள்: 36 வருடங்களூக்கு முன்பு 1977-ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே’ திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. அரைத்த மாவை அரைக்கும் விசயத்திற்கு தொழிற்நுட்பம் தேவையா என்று யாரும் யோசிப்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்தது. வியாபாரத்திற்கு விளம்பரம் தேவையென்றால் விழாவை நடத்திதான் செய்வார்கள். விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யஜித், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் பாரதிராஜா முன்னிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்[1]. ஆனால், இளையராஜா வரவில்லையாம்\nவிழாவில்நடிகர்ரஜினிகாந்த்பேசியது: வழக்கம் போல, இவர் தத்துவம் பேச ஆரம்பித்தார். “36 ஆண்டுகளுக்கு பின் இந்த மாதிரி ஒரு விழா நடப்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை இன்று வரைக்கும் பலர் பேசி வருகிறார்கள். தயாரிப்பாளர் ராஜ்கண்ணு கமலுடன் நெருக்கமாக இருப்பார். என்னிடம் நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் அவர் நல்ல மனிதர். “விஸ்வரூபம்‘ பட பிரச்னையின்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். “”16 வயதினிலே‘ படத்தை புதுப்பித்து வெளியிட���டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கமலுக்கு கொடுத்து அவருடைய நட்டத்தை ஈடு செய்வேன்” என கூறியிருந்தார். தான் சிரமத்தில் இருந்தாலும், ஒரு ஹீரோவுக்கு சிரமம் என்ற நிலையில் உதவ முன்வந்த ராஜ்கண்ணுவை பார்த்து நெகிழ்ந்து போனேன். அவர் கஷ்டத்தில் இருந்தபோதும், நட்புக்கு மரியாதை கொடுத்த கண்ணியமான மனிதர் அவர். பதினாறு வயதினிலே படத்தை ரூ.5 லட்சம் செலவில் அவர் தயாரித்தார். அப்போது ரூ.5 லட்சம் என்பது பெரிய தொகையாக இருந்தது. படத்தை யாரும் வாங்காததால், அவரே ரிலீஸ் செய்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது[2]. அந்தளவுக்கு கண்ணியமான மனிதர் ராஜ்கண்ணு”.\nசுயமரியாதையுடன்சினிமாவில்இருப்பதுசிரமம்: ரஜினிகாந்த தொடர்ஃப்ந்தார், “அப்போது கமல் பெரிய ஸ்டார். ஸ்ரீதேவியும் பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தேன். பதினாறு வயதினிலே படத்தை அடுத்து, ராஜ்கண்ணு நினைத்தால் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் துணிச்சலாக புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தை எடுத்து வெற்றி பெற்றார். பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது மிகவும் சிரமம். ராஜ்கண்ணு சுயமரியாதை பார்ப்பவர். அவர் யாரிடமும் போய் நின்றதில்லை. பதினாறு வயதினிலே படத்துக்காக விழா வைக்கப் போகிறேன் என்று அவர் வந்து என்னை அழைத்தபோது, இந்த படத்தின் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்குமானால் வருகிறேன் என்றேன். அதன்படி வந்து இருக்கிறேன். எல்லா மனிதர்களுக்கும் நல்ல காலமும் வரும், கெட்ட காலமும் வரும். எதுவும் நிரந்தரம் அல்ல. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ரசிகர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். ராஜ்கண்ணு மாதிரி தயாரிப்பாளர்கள் நிறைய பேர் சினிமாவுக்கு வர வேண்டும்’’, என்று தெரிவித்தார்.\n இங்கு தயாரிப்பாளரான ஆணைப் பற்றி குறிப்பிட்டாலும், அது சினிமா தொழிலில் உள்ள பெண்களுக்கும் பொறுந்தும். ஆமாம், சினிமாத் தொழிலும் பெண்களும், குறிப்பாக, நடிகைகள், துணை நடிகைகள், ஆடும் நடிகைகள், கும்பலாக ஆடும் வகையறாக்களும் சுயமரியாதை மட்டுமல்ல, எந்த மரியாதையுடனும் இருக்க முடியாது. அவர்கள் எல்லாம் தத்துவம் பேச ஆரம்பித்தால், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள், கேமராமேன்கள், மேக்கப்மேன்��ள், ………………….முதலியவர்களின் கதை கந்தலாகி விடும். விபச்சாரத்தை உருவாக்கியதில் சினிமாவின் பங்கு பற்றி எந்த தத்துவமும் யாரும் பேசமாட்டார்கள் என்பதுதான், சினிமாக்காரனின் சுயமரியாதை. புவனேஸ்வரி விசயத்தில் இதே ரஜினிகாந்த பேசிய பேச்சை ரசிகர்கள் நினைத்துப் பார்த்தால், அவரது தத்துவம் எப்படி இடத்திற்கு ஏற்ப மாறுகிறது என்பதை கவனிக்கலாம். ரஜினி தத்துவம் பேசக் கற்றுக் கொண்டுள்ளார், ஆகவே, அவ்வாறே பேசிக் கொண்டிருப்பார்.\nநண்பர்களேஊக்கசக்தி – கமல்ஹாசன்: கமல் தமிழில் பேசினார், “ரஜினி, கமல், ஸ்ரீதேவி என எல்லோரையும் எப்படி இந்தப் படத்துக்காக பாரதிராஜா தேடிக் கண்டுபிடித்தார் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. யாராவது என்னிடம் வந்து பாரதிராஜா மாதிரி கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்துவிட்டேன் என்று சொன்னால் பொல்லாத கோபம் வந்துவிடும். லட்சியம் இல்லாமல் சாதரணமாக அவர் புறப்பட்டு வந்துவிடவில்லை. பெரிய தேடல்களும், அனுபவங்களும் அவரை முன் எடுத்து சென்றிருக்கிறது. புட்டணகனகல், கிருஷ்ணநாயர் உள்ளிட்ட மேதைகளிடம் கற்ற பாடமும், அனுபவமும்தான் பாரதிராஜாவின் பயணம். முதலில் இந்தப் படத்துக்கு “மயில்‘ என பெயர் வைத்திருந்தார். கதை என்னவென்று எனக்கு அப்போதே தெரியும். ஆனால் இந்த கால கட்டம் வரை பேசப்படும் கதையா என்பது இப்போதுதான் தெரிந்திருக்கிறது. 36 வருடங்களுக்கு முன்பே நவீன இசை, அதி நவீன தொழில்நுட்பத்தில் இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தை பார்த்து கிண்டல் அடித்தவர்களே அதிகம். வெற்றி பெறும் என சொன்னவர்கள் குறைவு. சினிமா வியாபாரத்தில் எல்லாம் தெரிந்த பண்டிதர் ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசினார். ஆனால் ரசிகர்கள் தங்க கீரிடத்தை வைத்து விட்டார்கள். அந்த தன்னம்பிக்கையின் முதல் நாயகன் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.\nசினிமாநடிகர்களின்நட்பில்கூடஇடைதரகர்கள்: அப்பொழுதெல்லாம் ஒரு சில்வர் ஜூப்ளி விழா நடக்கும்போது, மற்றொரு படத்தின் ஷூட்டிங்கில் இருப்போம். ஆனால் இப்போதுதான் நானும், ரஜினியும் வேகத்தை குறைத்துக் கொண்டு விட்டோம். அதற்கு காரணம் வயதல்ல. முதலீடுதான் காரணம். சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கியபோதும் ரஜினி அப்படியேதான் இருந்தார். பத்து வருடங்களுக்கு பின்பும், ஏன் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார். பல இடைத்தரகர்கள் இருந்தும் எங்கள் நட்பு இன்னும் அப்படியே இருப்பதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேரும்தான். எனக்குள் இருக்கிற தன்னம்பிக்கைக்கு, நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள்தான் ஊக்க சக்தியாக இருக்கிறார்கள் என்றார் கமல்ஹாசன்.\nதமிழில்பேசும்கமல்ஹஸன்: கமல் ஹஸன் என்ற நடிகன், எப்பொழுதுமே நடித்துக் கொண்டுதான் இருப்பார். அவருக்கு யாரிடம் என்ன தேவையோ, அதனை “நண்பர்” என்று சொல்லி, மூன்று-நான்கு நண்பர்கள் மூலமாக நான்காவது-ஐந்தாவது நண்பரிடம், ஏட்ய்ஹாவது கிடைத்தல், அதனை சாமர்த்தியமாக வங்கிக் கொள்வார். அதில், தனது ஜாதிமுறையையும் அழகாக உபயோகித்துக் கொள்வார். கமலஹாசனே கேட்டு விட்டாரே என்று அவர்கள் மகிழ்ச்சியோடு தானமாக கொடுத்து விடுவார்கள், ஆனால், கமல் ஹஸன் அதனை நன்றாகவே பயன் படுத்திக் கொள்வார். “மெட்ராஸ் பாஷையை” ஒரு நடிகரிடம் கற்றுக் கொண்டார் என்றால், தமிழ் பேசவும் கற்றுக் கொண்டு பேசி வருகிறார். இவர் மற்றவர்களை “பண்டிதர்” என்றெல்லாம் நக்கல் அடிக்கும் போது, இவரையும் விமர்சிக்கத்தான்ம் செய்கிறார்கல். ஆனால், இப்பொழுதெல்லாம் பழி வாங்கும் எண்ணம் இவருக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.\nபுதிதாகபிறந்தஉணர்வு – பாரதிராஜா: “காலம் உருவங்களை மாற்றி விட்டது. ஆனால் உள்ளம் மட்டும் இளமையாகவே இருக்கிறது. கார், ஏ.சி, புகழ் எல்லாம் வந்தாலும் வாழ்க்கை மாசு அடைந்து விட்டது. வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் தெளிந்த நீரோடை போல் இருந்தது வாழ்க்கை. “ரஜினி சார், கமல் சார்‘ என்று சொல்லுவதை விட “ரஜினி, கமல்‘ என்று சொல்லுவதில்தான் உண்மை இருக்கிறது. இந்தப் படத்தில் கமலுக்கு ரூ.27 ஆயிரம் சம்பளம். ரஜினி ரூ.5 ஆயிரம் கேட்டார். ஆனால் ரூ.3 ஆயிரம்தான் கொடுத்தேன். அதிலும் ரூ.500-ஐ இன்னும் நான் தரவில்லை. இதன் ஷூட்டிங்கில் கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுப்பார்கள். ரஜினிக்கு அது கூட தந்ததில்லை[3]. நண்பன் இளையராஜா இங்கு வரவில்லை. இந்தப் படத்துக்கு ரத்தமும், நாளமுமாக இருந்தவன். என்னுடன் பயணப்பட்ட பாமரன். இன்றைக்கும் வற்றாத ஜீவ நதி அவன். இது என் முதல் படம். மீண்டும் வெளிவருகிற இந்த சமயத்தில் மீண்டும் புதிதாகப் பிறந்த உணர்வு இருக்கிறது”, என்றார் இயக்குநர் பாரதிராஜா.\nவாழ்க்கைமாசுஅடைந்துவிட��டது: இப்படி அப்பட்டமாக ஒப்புக்கொண்டுள்ளவர் பாரதிராஜா ஒருவேளை, ரஜினிகாந்த சொன்னதற்கு விளக்கம் கொடுத்துள்ளாரோ என்னமோ ஒருவேளை, ரஜினிகாந்த சொன்னதற்கு விளக்கம் கொடுத்துள்ளாரோ என்னமோ சினிமாத் தொழிலும் பெண்களும், குறிப்பாக, நடிகைகள், துணை நடிகைகள், ஆடும் நடிகைகள், கும்பலாக ஆடும் வகையறாக்களும் சுயமரியாதை மட்டுமல்ல, எந்த மரியாதையுடனும் இருக்க முடியாது என்று எடுத்துக் காட்டப்பட்டது, பிறகு வாழ்க்கை மாசு படாமல் எப்படி இருக்க முடியும் சினிமாத் தொழிலும் பெண்களும், குறிப்பாக, நடிகைகள், துணை நடிகைகள், ஆடும் நடிகைகள், கும்பலாக ஆடும் வகையறாக்களும் சுயமரியாதை மட்டுமல்ல, எந்த மரியாதையுடனும் இருக்க முடியாது என்று எடுத்துக் காட்டப்பட்டது, பிறகு வாழ்க்கை மாசு படாமல் எப்படி இருக்க முடியும் நிஜவாழ்க்கை மற்றும் ரீல்-வாழ்க்கை என்றிருக்கும் இவர்கள், உறவுகளை பல வழிகளில், முறைகளில் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவுட்-டோர் சூட்டிங், வீகென்ட் மற்றும் பொழுதுபோக்கு பார்ட்டிகள், பண்ணைவீட்டில் ஜாலி கொண்டாட்டங்கள், தனியாக ஜாலியாக இருப்பது என்ற முறைகளில் அவர்கள் மற்றவர்களை மாசுபடுத்தி, தங்களையும் மாசுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான், முன்னவர் சினிமாத் தொழிலில் சுயமரியாதையோடு இருக்கமுடியாது என்றார். இவரோ சுத்தமாகவே இருக்க முடியாது என்கிறார்.\nசினிமாநடிகர்களின்நட்புகளுக்குஇடைதரகர்கள்தேவையா: கமல் ஹஸன் சொல்லியிருக்கிறார், “பல இடைத்தரகர்கள் இருந்தும் எங்கள் நட்பு இன்னும் அப்படியே இருப்பதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேரும்தான்”, அதாவது அவரது நட்பு ரஜினியுடன் அப்படியே இருப்பதற்கு பல இடைத்தரகர்கள் இருந்திருக்கிறார்களாம் சினிமாக்காரர்களின் நட்பிற்கு, குறிப்பாக “நட்பு” தொடர்வதற்கு, அப்படியே இருப்பதற்கு “பல இடைத்தரகர்கள்” தேவையா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால் “ரஜினி-கமல்” அல்லது “:கமல்-ரஜினி” ஊடல்-கூடல்கள் அதிகமாகவே இருந்துள்ளன. 36 வருடங்களாக புகைந்து கொண்டிருக்கிறதோ என்னமோ சினிமாக்காரர்களின் நட்பிற்கு, குறிப்பாக “நட்பு” தொடர்வதற்கு, அப்படியே இருப்பதற்கு “பல இடைத்தரகர்கள்” தேவையா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால் “ரஜினி-கமல்” அல்லது “:கமல்-ரஜினி” ஊடல்-கூடல்கள் அதிகமா��வே இருந்துள்ளன. 36 வருடங்களாக புகைந்து கொண்டிருக்கிறதோ என்னமோ தொழில் ரீதியாக எப்படி வியாபாரிகள் தங்களது “வணிணீடங்களை” வரையறைத்துக் கொண்டு, போட்டியை ஏற்படுத்தி நுகர்வோர்களை சுரண்டுகிறார்களோ, அதேபோல, ரசிகர்களை சுரண்டும் வேலையில் இவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ரூ.100 முதல் ரூ 5,000/- வரை டிக்கெட் கொடுத்து சினிமா பார்க்க எப்படி பணம் வருக்கிறது தொழில் ரீதியாக எப்படி வியாபாரிகள் தங்களது “வணிணீடங்களை” வரையறைத்துக் கொண்டு, போட்டியை ஏற்படுத்தி நுகர்வோர்களை சுரண்டுகிறார்களோ, அதேபோல, ரசிகர்களை சுரண்டும் வேலையில் இவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ரூ.100 முதல் ரூ 5,000/- வரை டிக்கெட் கொடுத்து சினிமா பார்க்க எப்படி பணம் வருக்கிறது சினிமா வெளியிட்ட ஒரு வாரத்தில்-பத்து நாட்களில் ரூ.30-40-50 கோடிகள் எப்படி வசூலாகிறது சினிமா வெளியிட்ட ஒரு வாரத்தில்-பத்து நாட்களில் ரூ.30-40-50 கோடிகள் எப்படி வசூலாகிறது ஒருவேளை சசப்பாட்டிற்கு லாட்டரி அடிக்கும் ரசிகன் எப்படி அப்படி பணம் கொடுத்துப் படம் பார்க்க முடிகிறது ஒருவேளை சசப்பாட்டிற்கு லாட்டரி அடிக்கும் ரசிகன் எப்படி அப்படி பணம் கொடுத்துப் படம் பார்க்க முடிகிறது ஒருவேளை இதற்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் போலும்\nகுறிச்சொற்கள்: ஆண், இயக்குனன், ஒழுஇக்கம், கற்பு, சுயமரியாதை, தயாரிப்பாளன், நடத்தை, நடிகன், நடிகை, பெண், மரியாதை, மாசு\nஒரு பதில் to ““சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம்” – ரஜினிகாந்த், “நட்பிற்கு இடைத்தரகர்கள்” – கமல் ஹஸன், “வாழ்க்கை மாசு அடைந்து விட்டது” – பாரதிராஜா – நடிகர்களின் நிலையே இப்படியென்றால், நடிகைகளின் நிலையென்ன”\nசெக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாக� Says:\n11:57 முப இல் ஒக்ரோபர் 8, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=2615", "date_download": "2018-05-23T07:18:15Z", "digest": "sha1:QNAXOG7YSYOKYQENCH53DNVRXAAL3CI7", "length": 3719, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nஎன் காதலி சீன் போடுறா பட பூஜை\nய��ளி பர்ஸ்ட் லுக் வெளியீடு\nடிராபிக் ராமசாமி டீசர் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎதிர்ப்புக்குப் பணிந்த இயக்குனர் ஷங்கர்\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saliyar.blogspot.com/2016/11/blog-post_90.html", "date_download": "2018-05-23T06:58:40Z", "digest": "sha1:JWYTVYIMB7TI76TGYTR6KU7PMYYM5JUJ", "length": 7695, "nlines": 71, "source_domain": "saliyar.blogspot.com", "title": "saliyar: சாலியர்களின் நம்பிக்கை", "raw_content": "\nசெவ்வாய், 29 நவம்பர், 2016\nசடங்குகளைப் பற்றி மேலும் பார்க்கும் முன் சாலியர்களின் சில வட்டார பழக்கங்கள், பேச்சுவழக்கில் வந்த வார்த்தைகளையும் பார்ப்போம்.\n1. நூலில் கலர் சரியாக பரவாமல் திட்டு திட்டாக பிடித்திருந்தால் கலர் பூராவும் சாரல் என்பார்கள். அதாவது மழைச்சாரல் போல விட்டு விட்டு பிடித்திருக்கிறதாம்.\n2. பொய் சொல்பவனை சரடு விடுறான் என்பார்கள்.\n3. தறி \"தில்லையன் கால் மாதிரி ஆடுகிறது\" என்பார்கள். அதாவது சிதம்பரம் தில்லை நடராஜர் போல ஆடுகிறதாம்.\n3. நெய்யும் போது நிறைய இழைகள் அறுந்து விட்டால், நெய்பவர் முறையாக கட்டாமல் தன் இஷ்டப்படி கட்டிவிட்டால் \"தெத்து நிறைய விழுந்து விட்டது\" என்பார்கள். ஒருவருக்கு பல் நெட்டையும் குட்டையுமாக மாறி மாறி இருந்தால் அவனை \"தெத்துப்பல்லன்\" என்பார்கள். இந்த வார்த்தை நாம் கொடுத்தது.\n4. பாவு தோயும் போதும், நெய்யும் போதும் கோழி இறகு அல்லது குருவி இறகு பறந்து விழுந்தால் அந்தத் துணி பிரியமாக விலை போகுமாம். (இறகு பறப்பது போல பறந்துரும்).\n5. பாவு காலியான பிறகு கீழ்த்தடியிலிருந்து பாவு சுற்றும் உருளை வரை இருக்கும் மீதமான பாவு தறிக்கிடைப் பாவு எனப்படும்.\n6. பாவு தோயும் போது அளவில் குறி போடுபவர் அன்றைய நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.\n7. தெருவில் பாவு சுற்றும் நபர் பின்னால் யாரும் வந்தால் அபசகுனம் என்பது நம்பிக்கை.\n8. நிறை பாவில் முட்டிக்கை ஊன்றக் கூடாது.\n9. சனிக்கிழமை பாவு பிணைக்கக் கூடாது. அபசகுனம்.\n10. கார்த்திகையன்று நெய்தால் தரித்திரம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது பவர்லூம் வந்ததும் இந்த நம்பிக்கை கைவிடப்பட்டது. சில இடங்களில் கடைப்பிடிக���கப்படுகிறது.\n11. பாவு பிணைத்து நிரட்டு விழுந்த துணியை உபயோகிப்பது விசேஷமாம். (சிக்கனத்துக்காக ஏற்பட்ட வழக்கமாக இருக்கலாம்)\n12. ஒரே வீட்டில் 3 தறி நெய்வது விசேஷம் இல்லையாம்.\n13. கத்திரிக்காய் தோட்டக்காரனுக்கு சொத்தைக் காய். நெய்பவனுக்கு முறிவு துணி (மீதமான துணி)\n14. உடுத்திய வேட்டியை கழற்றியபின் தான் நெய்ய வேண்டும். (சாயம் வெள்ளை வேட்டியில் ஒட்டாமல் இருக்கவும், காலை ஆட்ட சிரமம் இல்லாமல் இருக்கவும்)\n15. அதிகாலை எழுந்து நெய்யாதவன் நெசவு, அரை நெசவு ஆகும்.\n16. தாயைப் போல பிள்ளை. நூலைப் போல சேலை. இந்தப் பழமொழி நாம் தமிழுக்கு கொடுத்தது.\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 1:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாயவரம் சாலியர் திருமணம் 2\nமாயவரம் சாலியர் திருமணம் 1\nமணமேடு சாலியரும் , ஏழூர் சாலியரும்\nதெரிய வேண்டிய விஷயங்கள் 2\nதெரிய வேண்டிய விஷயங்கள் 1\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4215-2018-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2.html", "date_download": "2018-05-23T06:57:43Z", "digest": "sha1:7DLC3QCRR7RNUDD2BOFW5P6QXLY2UV7M", "length": 6855, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "2018 ம் ஆண்டின் பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது வெண்கல பதக்கம் - \" சத்துரங்க லக்மால் \" - Chathuranga Lakmal won the Bronze medal at Commonwealth Games 2018 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2018 ம் ஆண்டின் பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது வெண்கல பதக்கம் - \" சத்துரங்க லக்மால் \" - Chathuranga Lakmal won the Bronze medal at Commonwealth Games 2018\n2018 ம் ஆண்டின் பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது வெண்கல பதக்கம் -\" சத்துரங்க லக்மால் \" - Chathuranga Lakmal won the Bronze medal at Commonwealth Games 2018\nM.S.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோற்றுக்கே வக்கில்லை மனம் திறக்கும் கவிஞர் வாலி ...\nநம்ப முடியாத கண்கட்டி வித்தை \nதனுஷ் IN \" மாரி \" இது வேற \" மாரி \" IN M.G.R \nஇலங்கை இப்படி பட்ட நாடா \nசூப்பர் ஸ்டாரின் \" காலா \" திரைப்பட செம்ம வெய்ட்டு \nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nசோகமா பாடல் .... நம்ம புரட்சித் தலைவர் M.G.R & Hansikka \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் \" சிற்பி ராஜன் \" \nவாழை தண்டுக்குள் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டு இருக்கீங்களா இதோ ம்ம்ம்ம்ம் ... சுவையோ சுவை...\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nநினைத்து கூட பார்க்க முடியாத \" உலக சாதனைகள் \" அதிர்ச்சி காணொளி \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ......\" வாய்மையே வெல்லும் \" திரைப்பட பாடல் \nஉலகத்திலேயே மிக பிரமாண்டமான தொழிநுட்பம் கொண்ட மொபைல் Phones\nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/blog-post_49.html", "date_download": "2018-05-23T07:02:21Z", "digest": "sha1:PCQSEAXCE6ZVXMMRXHM32CERJSEDOHKT", "length": 28275, "nlines": 128, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "\"இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்..\"! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். பொதுவானவை \"இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்..\"\nபூணம் என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் கவிதா இந்தியாவின் சிவசேனா எனும் தீவிரவாத இந்துக்களின் குடும்பத்தை சேர்ந்தவர். இப்போது அவரது பெயர் நூர் பாத்திமா.\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பாதையில் அவர் சந்திக்க நேரிட்ட கொடுமைளை இவ்வாறு விபரிக்கிறார்.\nஇந்தியாவில் மும்பாயில் பிறந்த எனக்கு இப்போது 30 வயதாகிறது. எனினும் இஸ்லாமிய அறிவை பொறுத்த வரையில் நான் இன்னும் ஐந்து வயது குழந்தையை விட இளமையானவள்.\nமும்பாயில் ஆரம்பபக் கல்வியை கற்று இங்கிலாந்தில் கேம்பிரிஜ் பல்கலை கழகத்துக்கு உயர் கல்வி கற்கச் சென்றேன். காம்பியூடர் கல்விகள் கற்று பல்வேறு பட்டங்களை பெற்ற நான், மறுமைக்காக எதையுமே செய்யவில்லை.\nஇதனைப் பற்றி நான் பெரிதும் கவலைப் படுக��றேன். எனினும் சத்தியத்தின் பக்கம் என்னை வழி நடத்திய அல்லாஹ்வுக்கு எனது நன்றிக் கடனை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.\nநான் பிறந்து வளர்ந்த தீவிர பாரதத்தின் இந்து கலாசாரம் முஸ்லிம்களைகடுமையாக வெறுத்து ஒதுக்கியிருந்தது. இளம் பருவத்திலேயே சிலை வணக்கத்தை நான் கடுமையாக வெறுத்தேன்.\nசிறு வயதில் ஒரு முறை வீட்டில் இருந்த சிலை ஒன்றை நான் தூக்கிக் கொண்டு போய், குளியலரையில் வைத்த காரணத்தால், எனது அம்மாவின் கோபத்துக்கும் ஆளாக நேரிட்டது. அந்த சந்தர்ப்பத்தில்,\nதன்னயே காத்துக் கொள்ளத் தெரியாத சிலைக்கு முன்னால் தலை குனிந்து வணங்குவதாலும் அதன் ஆசியை நாடுவதாலும் எந்த நன்மையும் கிடைக்காது என்று கூறிய போது, இன்னும் அதிக வசை மாறி தான் எனக்கு கிடைத்தது.\nஎங்கள் கலாச்சாரத்தில் இருந்த கேவலமான சடங்கில் மணப்பெண் கணவனின் கால்களை கழுவி அந்த நீரை அருந்த வேண்டும். இந்த காரியத்தை செய்ய மறுத்த போது கடுமையான வசைமொழி கேட்க நேரிட்டது. இந்த கால கட்டத்தில் அருகில் உள்ள இஸ்லாமிய நிலையத்தை அடிக்கடி தரிசித்தேன்.\nமுஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை என்றும், சகல சக்திகளையும் கொண்ட ஒரு இறைவனை வணங்கி, அவனிடமே உதவி தேடுகிறார்கள் என்றும் அறிந்துக் கொண்டேன். அவர்களது நம்பிக்கைகளை நான் விரும்பினேன். அவர்களது வணக்க முறைகள் என்னை கவர்ந்தது. எனது திருமணத்தின் பின் என் கணவருடன் பஹ்ரேன் தேசத்துக்குச் சென்று வாழ நேர்ந்தது. இதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி கூடுதலாக அறிய எனக்கு வாய்ப்பு கிட்டியது. முஸ்லிம் பெண்களின் வீடுகளுக்குச் சென்று முஸ்லிம்களின் வணக்க முறைகளையும் குர்ஆன் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்து.\nஎன் வீட்டில் அறைக் கதவை மூடிக்கொண்டு முஸ்லிம்களைப் போல் தொழ முயன்றேன். ஒரு நாள் கதவை மூட மறந்து விட்ட போது அறைக்குள் வந்த எனது கணவர் நான் தொழுவதை கண்டு என்னை மிகவும் கடுமையாக கண்டித்தார். எனக்கு பெரும் பயம் ஏற்பட்டாலும் அச்சந்தர்ப்பத்தை எதிர்கொள்ள எனக்குள் ஏதோ மகத்தானதொருசக்தி தைரியத்தைக் கொடுத்தது. நான் ''இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன். அதனால் இப்போது தொழுகிறேன்'' என்று உரத்த குரலில் சத்தமிட்டேன். எனது குரலை கேட்டு அங்கு ஓடி வந்த எனது சகோதரியிடம் என் கணவர் நடந்ததை கூறியபோது, அவளும் ஆத்திரம�� கொண்டாள்.\n“எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை நான் அறிவேன். நான் ஏற்றுக் கொண்ட பாதையில் தான் நடப்பேன்.” என்று உறுதியாக அறிவித்தேன். இதன் பின் என் கணவர் என்னை மிகக் கடுமையாக சித்தரவதை செய்யத் தொடங்கினார். அவரது கொடுமையின் காரணமாக நான் உணர்விழந்திருகிறேன். எனது இரு பின்ளைகளும் வீட்டில் தான் இருக்கிறார்கள்’ மூத்த மகன் 9ம் வகுப்பிலும் இளைய மகன் 8ம் வகுப்பிலும் கல்விகற்கிறார்கள். ஆனால் இச் சம்பவத்தின் பின் அவர்களை பார்க்கவும் அவர்களுடன் பேசவும் அனுமதியின்று அறைக்குள் அடைத்து வைக்கப் பட்டேன்.\nஒர் இரவு, நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தஅறையை திறந்து உள்ளே வந்த எனதுமூத்த மகன் என்னை அணைத்துக் கண்ணீர் வடித்தான். வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றிருப்பதாகவும் வீட்டில் ஒருவரும் இல்லை என்றும் எனக்கு அறிவித்தான். எனது குடும்பம் என்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதால் என்னை வீட்டை விட்டும் உடனே தப்பி ஓடும்படி இரு கண்களிலும் நீர் சொரிய கூறினான். எனது பிள்ளைகளை பிரிந்து என்னால் போக முடியாது என்று நான் கூறிய போது, வீட்டை விட்டும் போகத்தான் வேண்டும் என்று என்னை வற்புறுத்தினான்.\n“அம்மா போய் விடுங்கள். அவர்கள் உங்களை கொலை செய்வார்கள்.”என்று அவன் கதறி மன்றாடிய காட்சி இன்னும் என் கண் முன்னால் தெரிகிறது. இறுதியில் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடிவு செய்தேன். எனது மகன், “தம்பி எழுந்திரு, அம்மா போகப் போகிறார். அம்மாவை மீண்டும் எப்போது காண்போம் என்று தெரியாது. அதனால் இப்போதே அம்மாவை பார்த்துக் கொள்.” என்று தன் தம்பியை எழுப்பினான். தூக்கம் கலைந்த எனது இளைய மகன்என்னை கட்டிக் கொண்டு “அம்மா எங்களை விட்டு போகிறீர்களா எழுந்திரு, அம்மா போகப் போகிறார். அம்மாவை மீண்டும் எப்போது காண்போம் என்று தெரியாது. அதனால் இப்போதே அம்மாவை பார்த்துக் கொள்.” என்று தன் தம்பியை எழுப்பினான். தூக்கம் கலைந்த எனது இளைய மகன்என்னை கட்டிக் கொண்டு “அம்மா எங்களை விட்டு போகிறீர்களா” என்று கதறினான். “ஆம். கவலைப் படாதீர்கள். நாம் மீண்டும் சந்திப்போம்.” என்றுஅவனுக்கு ஆறுதல் கூறினேன்.\nகுளிரான இருண்ட இரவில் கண்களிலிருந்து கண்ணீர கொட்ட,வீட்டு வாசலில் நின்று என் இரு பிள்ளைகள் என்னை விடை கூறி அனுப்பினார்கள். இந்த காட்சியை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. இச்சம்பவம் நினைவு வரும் போதெல்லாம், தமது வீடுகளையும், குடும்பங்களையும் பிரிந்து சென்ற ஆரம்ப கால முஸ்லிம்களின் நினைவு வரும். எவ்வளவு பெரிய தியாகம்\nஎன் உடம்பில் காயங்கள் இன்னும் ஆறவில்லை, என்னால் நடக்கவும் முடியவில்லை. மிகவும் கஷ்டத்துடன் போலிஸ் நிலையத்துக்கு நேராக சென்றேன். அங்கு ஆங்கிலம் தெரிந்த ஒரு அதிகாரியிடம் எனது கதையை கூறி, நான் இஸ்லாத்தில் புகவேண்டும் என்று அறிவித்த போது அவர் அன்புடன் எனக்கு ஆறுதல் கூறினார். எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து தருவதாக உறுதி கூறி எனக்கு அவருடைய வீட்டில் புகலிடம் கொடுத்தார்.\nஅடுத்த நாள் நான் போலிஸ் பாதுகாப்பில் இருப்பதை கேள்விப்பட்ட எனது கணவர் என்னை அவருடன் அனுப்புமாறு வற்புறுத்தினார்.நான் அதற்கு மறுத்து, வேண்டுமானால் எனது பணம், நகைகள், சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன். இறுதியில் எனது உறுதியை மாற்ற முடியாது என அறிந்தபோது, எனது சொத்துக்கள், பணம், நகை அனைத்தையும் எழுத்து மூலம் பறித்துக்கொண்டார்.\nபோலிஸ் நிலையத்தின் அதிகாரி என்னை தன் சொந்த தங்கையை போல் அன்புடன் நடத்தினார். அவர் காட்டிய கருணையை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. அவருக்கு நன்றி கூறி, உடலெங்கும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு சிகிச்சை பெற வைத்திய நிலையத்துக்குப்சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்தேன். “உன்னை பார்க்க குடும்பத்தவர் ஒருவரும் வர மாட்டார்களா”என்று ஒரு நாள் டாக்டர் என்னிடம் கேட்டார்.\nநான் என்ன பதில் சொல்வது நான் தான் சத்தியத்தை தேடி குடும்பத்தை விட்டு வெளியில் வந்து விட்டேனே நான் தான் சத்தியத்தை தேடி குடும்பத்தை விட்டு வெளியில் வந்து விட்டேனே எனக்கு வீடு, குடும்பம் ஏதாவது தேவையா\nஊமையாக இருந்தேன். எனக்கு இருந்த ஒரே உறவு இஸ்லாம் மாத்திரமே. அது எனது புதிய பாதையின் ஆரம்ப அடிச்சுவட்டிலேயே எனக்கு பாசத்தை காட்டியது.\nஆஸ்பத்திரியிலிருந்து நேராக இஸ்லாமிய மத்திய நிலையத்துக்குச் சென்றேன். அங்கு வயது முதிர்ந்தபெரியவரிடம் என்னுடைய சோகக் கதையை கூறினேன். ஒரு சில நிமிடங்கள் தயங்கிய அவர், “மகளே இந்த சாரி உனக்குக் பொருத்தமான ஆடையல்ல. ஆகையால முஸ்லிம் பெண்களைப் போல் ஆடையணிந்து தலையையும் மறைத்துக் க���ள்.” என்று கருணையுடன் கூறினார். பின்பு வுது செய்யும் முறையை கற்றுக் கொடுத்து, ஷஹாதாவையும் சொல்லிக் கொடுத்தார். இஸ்லாம், முஸ்லிம்கள் என்பன பற்றிய ஆரம்பஅறிவை கற்றுக் கொடுத்தார்.\nஷஹாதா கூறிய அச்சந்தர்ப்பத்தில் என் உள்ளத்தில் எந்த விதமான பதற்றமோ, பாரமோ தெரியவில்லை. மாறாக அனைத்துமே மிகவும் இலேசாக, தெளிவாக இருப்பதை உணர்ந்தேன். நாற்றமுள்ள சாக்கடையிலிருந்து நீங்கி சுத்தமான நீரில் நீந்தி வந்ததொரு உணர்வு என்னுள் எழுந்தது. நான் முஸ்லிமாக மாறிய இஸ்லாமிய நிலையத்தின் பெரியவர் என்னைதன் மகளாக எற்றுக் கொண்டு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.சில காலத்தின் பின் என்னைஒரு முஸ்லிமுக்கு மணம் செய்து வைத்தார். எனது முதலாவது ஆசை அல்லாஹ்வின் வீட்டை தரிசிப்பதே என்று கூறிய போது, மக்காவுக்கு உம்ரா செய்யவும் ஏற்பாடு செய்தார்.\nஇந்த மாற்றத்தின் பின் நான்மீண்டும் இந்தியாவுக்கு திரும்பவே இல்லை. அதற்கு எந்த தேவையும் இருப்பதாக எனக்கு தோன்ற வில்லை.எனது முன்னைய குடும்பம் இந்தியாவில் பெரும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். அத்துடன் தீவிரவாத இந்து இயக்கங்களின் நெருங்கிய தொடர்பும் அவர்களுக்கு உண்டு. என்னை கொலை செய்வதாக அவர்கள் கங்கணம் கட்டியிருந்ததாகவும் அறிந்தேன். ஆனால் நான் இன்று ஒரு முஸ்லிம், அதனையிட்டு பெருமை அடைகிறேன். எனது வாழ்வின் எஞ்சிய நாட்களை இஸ்லாத்தின் ஒளியில் கழிப்பதே எனது ஒரே நோக்கம்.\nமுஸ்லிம்கள் கொடுமைக்காரர்கள், கொடுமையின் சகல எல்லை களையும்கடந்து செல்பவர்கள் என்று எனது இளவயதில் இந்தியாவில் போதித்திருந்தார்கள். ஆனால் நான் இன்று சத்தியத்தின் பக்கம்வந்த பின், அத்தகைய பொய்களை நேரடியாக கண்ட பின், இஸ்லாத்தில் எனக்குள்ள பற்று மேலும் அதிகரிக்கிறது. இஸ்லாத்தின் வெற்றிக்காகஒவ்வொரு தொழுகையின் பின் துஆ செய்கிறேன். அருளாலன் அல்லாஹ் எனக்கு ஆண் மக்களை கொடுக்க வேண்டும் என்று துஆ செய்கிறேன், அவர்களை சிறந்த முஜாஹித்களாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என விரும்புகிறேன். இஸ்லாத்தின் கீர்த்திக்காக அவர்களை தியாகம் செய்வேன்.\nதமிழாக்கம்: ஜாசிம் இப்னு தஇயான் - ISLAMHOUSE\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்க���து மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=1166", "date_download": "2018-05-23T06:44:19Z", "digest": "sha1:WIACIXVCLYXCE73GMCH3GSC47FS4MAD6", "length": 12647, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சாரதாதேவியார்\nபொறுமை தான் சிறந்த பண்பு\n* உண்மை என்பதற்காக முரட்டுத்தனமாக சொல்வதில் பயனில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொன்னால் தான் சொல்பவருக்கும் மதிப்பு, உண்மைக்கும் மதிப்பு என்பதை உணருங்கள்.\n* ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய குணங்களில் பொறுமை மிக முக்கியமானது. பொறுமையை விடச் சிறந்த பண்பு வேறு இல்லை.\n* பெண்களுக்கு அழகு தருவது தங்கத்தால் ஆன\nஆபரணங்கள் என்று நாம் நினைக்கிறோம்.\nஉண்மையில் சிறந்த ஒரே ஆபரணம் நாணம் மட்டுமே. நாணத்தை இழந்தவள், பெண் என்ற தகுதியையே இழந்து விடுவாள்.\n* மனதிற்கு அமைதி வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் பின்பற்றவேண்டிய அடிப்படை குணம் பிறர் குற்றங்களைப் பற்றி எண்ணாமல் தன்னைப் பற்றி\n* செல்வந்தர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு\nஆண்டவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். முடியாத ஏழைகளோ உடலுழைப்பால் தம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.\n* போதுமென்ற மனநிறைவிற்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. சாதிக்க முடியாததையும், உண்மையான பக்தியின் மூலமாக நிச்சயம் சாதித்துக் காட்டலாம்.\nநிம்மதியாக இருக்க எளிய வழி\nஅவன் இருக்க பயம் எதற்கு\n» மேலும் சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2012/11/2.html", "date_download": "2018-05-23T07:11:46Z", "digest": "sha1:QINOK3YPSAT7UGKLUWU4H5FCZRNJCFX5", "length": 8218, "nlines": 153, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: மஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 2", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்ப���ல் படிக்கலாம்\nமஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 2\nமுருகனுக்கு மூல மந்திரம் பல இருப்பினும் பொதுவாக அனைவராலும் ஜெபிக்கப்படுவது \"ஓம் சரவணபவ\" தான். ஆனால் அதி சக்தி வாய்ந்த ஒரு மூல மந்திரத்தை மும்மூர்த்திகள் சேர்ந்து முருகனை வழிபட உருவாக்கினர். அது \"ஓம் நம குமாராய\" என்பதாகும்.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 101\nசித்தன் அருள் - 100 \nமகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 6\nமகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 5\nஅகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்கள...\nமஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 4\nமகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 3\nமஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 2\nசித்தன் அருள் - 99 - நரசிம்மர் தரிசனம்\nமஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 1\nசித்தன் அருள் - 98 - போகர் தரிசனம்\nசித்தன் அருள் - 96\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arimuham.blogspot.com/2011/05/bookmarking-social-sharing.html", "date_download": "2018-05-23T06:54:49Z", "digest": "sha1:BHU2WH5WD3WFOGM4YU23NM7IF5IO6F47", "length": 9553, "nlines": 177, "source_domain": "arimuham.blogspot.com", "title": "Bookmarking & Social Sharing எப்படி உருவாக்குதல்? ~ www.arimuham.com commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nஇதில் பிரச்சினை எப்பட்டால் commmet செய்யக...........நன்றி\nபிரபலமான 10 மொன்பொருள் இலவசமாக Download செய்யலாம்.\nஇலவசமாக உங்கள் கணினியில் டிவி பார்க்க.\nஇப்போது நீங்கள் ஒரு VLC Player பயன்படுத்தி உங்கள் கணினியில் இலவச தொலைக்காட்சி பார்க்க முடியாது . அதனால் குறுகிய , வெறும்...\nAndroid தமிழ் மொன்பொருட்கள் இலவசம்\nஇன்றை கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் - ஆன்ட்ராய்ட் போனை கையில் வைத்துள்ளனர். சென...\nAndroid Mobile களுக்கான இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்..\nதொலைவில் உள்ள��ர்களுடன் தொடர்பு கொண்டு பேச உருவானவையே தொலைபேசி. தொலைபேசியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு ...\nஉங்கள் Mobile phone யின் Opera Miniயில் தமிழ் மொழியை வர வேண்டுமா\nதற்போது இணையதளங்கள் எல்லாம் தமிழில் காணப்படுகின்றது.சில Mobile Phone தமிழ் மொழி காணப்படுவதில்லை.கவலையை விடுங்கள்.OPERA MINI யில் பார்க்கலா...\nஉங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா\nDSL Speed 5.1 | 5.4 MB இந்த காலத்தில் Internet பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை.தற்போது Internet யின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகாரிக்கி...\nFacebook யின் உங்களுக்கு பிடித்த Themes ஐ மாற்றலாம்.\nஆயிரக்கணக்கான User facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா்.அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா\nமொபைல் Software,Theme என்பவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யும் இணையத்தளங்கள் பல\nபுதிய winrar 4.65 Full version டவுன்லோட் செய்யலாம்...\nwinrar பைல்களின் password ஐ unlock செய்யலாம்.\nஅழகான முன்று comments form பிளாக்கரில் பயன்ப்படுத்...\nஉங்களாது website வேகமாக open செய்ய ஒரு Script.\n9 வகையான பிளாக்கர் Desktop Editor மொன்பொருட்கள்....\nஉங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா\nபிளாக்கரில் பதிவுகளை இடல் முதல் எழுத்து பெயரிதாக க...\nFacebook யின் உங்களுக்கு பிடித்த Themes ஐ மாற்றலாம...\nஉங்கள் பிளாக்கரில் Related posts புதிய பதிவுகள் im...\nபகுதி:2 பிளாக்கரில் புதிய Menu Bar ஐ எப்படி உருவாக...\nஉங்கள் கனணியின் File ஐ வேகமாக Copy செய்ய சிறந்த மொ...\nஉங்கள் பிளாக்கரின் Page Top செய்யப்படுத்த வேண்டுமா...\nஉங்கள் பிளாக்கரை youtube தளமாக மாற்ற ஒரு Template ...\nபிளாக்கரில் Menu Bar ஐ எப்படி உருவாக்குதல்\nஉங்கள் பிளாக்கரில் Recent Posts ஐ அழகுப்படுத்த வேண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/vallalar_thirupalliezuchi/", "date_download": "2018-05-23T07:24:34Z", "digest": "sha1:K6WX5MCFIAD3JZCRF2344ZWWTMBMAWAJ", "length": 16424, "nlines": 199, "source_domain": "sanmarkkam.com", "title": "தொழுவூர் வேலாயுத முதலியார் நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய “திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி” | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிர��� இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nதொழுவூர் வேலாயுத முதலியார் நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய “திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி”\nதிருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை – நூல் –\nதிருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி\nபோற்றிமால் அயன்மறை புகலுறும் புகலே\nபுண்ணியத் தவங்கள்செய் புண்ணியப் பயனே\nசுடரவன் குணகடல் தோன்றினன், அரசே\nமாற்றரும் வல்லிருள் புலர்ந்தது; கழல்கள்\nவழிபடும் தொண்டர்கள் வாய்தலின் நின்றார்;\nஈற்றொடு முதல் இல்லா அருட்பிரகாச\nஆணவவல் இருள் படலங்கள் கிழிய\nஐந்தொழில் கிரண சத்திகள்தமை விரித்து\nமாணுறு திருவருள் கதிரவன் அன்பாம்\nவாரிவந் தெனக் குணகடல் அகட்டெழுந்து\nகாணுற ஞாயிறும் எழுந்தது; இங்குஎங்கள்\nகலியிருள் ஒதுங்கிடக் கற்பகக் கனியே\nஏணுடை ஒற்றி எம் அருட்பிரகாச\nகேவலத் தனிஇருள் கெட, ஒருசகலக்\nகிளர்மதி மழுங்க வெவ்விடய ஞானப்பந்\nதாவற, முழுதுணர்கதிர் புடை பரப்பித்\nதண்ணருட் பானுவில் சண்ட வெங்கிரணன்\nபூவுறும் உயிர்த்தொகை இன்புற உதயம்\nபொருந்தினன்; புள் அலம்புற்றன; புலரி\nஏவரும் தொழ வந்தார்; அருட்பிரகாச\nமலஇருளற வருமாண்பு முன்னு ணர்த்தும்\nவண்கொடித் தேவரின் நண்புறு கோழி;\nநிலவிய குருகினம்; அலம்பின சங்கம்;\nநீடுநின் றார்த்தன; சின்னமும் முழங்கும்\nகுலஅடித் தொழும்பர்கள் குரைகழற் பணிகள்\nகுயிற்றுநர் குறிவழிநின்றார் வேட்டு அங்கு\nமுதல்நடு முடிவுஒன்று மின்றி யாவையுமாம்\nதுதிபுனை சேவடி விளக்கிடும் தொண்டர்கள்\nதிருஅருள் குறிப்பினைக் குறித்தனர், நின்றார்;\nசுதமறு புலிமுனி அரமுனி ஏத்தத்\nதூய பொன்னம்பலம் துலங்குற நடித்துஅங்கு\nஇதம் உயிர்க்கு இனிதுஅருள் அருட்பிரகாச\nபாலென மென்மொழிப் பாவையும் நீயும்\nபரித்துஅன்பர் பழங்குடிற்கு எழுந்தருள் புரிய\nசாலவும் தக்கது இக்காலம்; வெண்மதியும்\nசாய்ந்தது; சங்கற்பத் தாரகை தொலைந்த;\nகோலமார் குணதிசை வெளுத்தது; முக்கண்\nஏலவார் குழலி யோடு அருட்பிரகாச\nஒற்றியூர் மேவிய ஒளிமணி வண்ணா\nஉம்பர்கோன் நான்முகன் வம்புலாந் துளவக்\nகொண்டு நின்றார்; மறைக்குலம் எழுந்தார்த்த;\nறில் தனி நடந்தரும் அருட்பிரகாச\nபிணக்குறு மதிபெறு கணக்கறு சமயப்\nபித்தறு மாலைக்கண் சிற்றெழை யோர்கள்\nவணக்குறு சிறுதலைவாயில் ஊன்மனை தோறு\nஉழலுபு சிறுதேவர் வழங்குறு பயிக்கம்\nமணக்குறு பொருள்எனக் கொள்கின்றார்; அடியோம்\nவள்ளல் நின்மலர்க்கழல் வான்பதம் பெறுவான்\nஇணக்குறு அன்பாம் பலியருள் அருட்பிரகாச\nகாலன் ஆருயிர்கொள நீட்டிய பதத்தோய்\nகண்ணகல் ஞால மேல் காதலித்தவர்கள்\nபால்அனார் அன்புண்டு பழமறை யேத்தப்\nபண்ணவர் சிரந்தொடு வண்ண வாங்கழல்கள்\nஞாலமா மகள் முடிபுனைந்திடச் சூட்டி\nநாயடி யோங்களுக்கு அருள்புரி நயப்பான்\nஏலவார் குழலி யோடு அருட்பிரகாச\nமட்டவிழ் குழலியோர் பங்குடைத் தில்லை\nவட்டவார் சடைமிசை மதிக்கண்ணி வைத்த\nஅட்ட மூர்த்தி யாம் அருட்பிரகாச\nமோனந் தவாத முனைவர் கான்முழைகள்\nமுற்றுணவற்று மேல் புற்றெழுந் தோங்கக்\nகானந்த நின்றனர் கண்டனர்காண்; எங்\nகடைச்சிறு நாய்க்கடைக் குங்கடையேன் எம்\nபானந்தல் கேடிலாப் பாதம்மண் தாடவப்\nபரிந்தருள் கொழித்து உவந்திருந்தருள் தில்லை\nமந்திரம் கலைபதம் எழுத்து வான்புவனம்\nமண்டிய கருவிகள் முற்றும் போய்நின்ற;\nசுந்தரச் சேவடி இருநிலந் தோயத்\nதூயமா தவங்கள் செய்தொழும்பு கொண்டருள்வான்\n மால் அயன் சிரமாட்டுறா அமல\nஅந்தம் ஆதியும் இலா அருட்பிரகாச\nஏழையேன் செய்பிழை அனைத்தையும் பொறுத்துஎன்\nஇடர்ப்பிணி பொறாத என் எய்ப்பிலா வைப்பே\nஊழிவானவர் பதம்நச் சுறா வண்ணம்\nவாழிஎன்று ஏத்தவாய் வலிது அருள்புரிந்த\nஆழியான் காணரும் அருட் பிரகாச\nமறுத்த என்பிழை பொறுத்தருளி என்மடமை\nவைக்க உட்பொறாதருள் வாய்மையான் வலிதே\nஉறத்தகு பிரணவத்து உண்மையை விரிக்க\nபெறத்தகு பேறினி அளித்திட நின்ற\nநிறைந்த மாயா உடல் பிரவஞ்சத்துள்ளே\nதனித்திகழ் பழம்பொருள் விளக்கிய அடியார்\nதத்துவ உளக்கடல் சாந்த மாமலைமேல்\nநனித்திகழ் கழற்கதிர் உதயமாகுற, நாள்\nநயந்தனர், நின்றனர், ஞாயிறும் வந்தான்\nஎனைத்தனி யாளுடை அருட் பிரகாச\n======= “திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி” முற்றிற்று ========\n– தொழுவூர் வேலாயுத முதலியார்\nPrevious Post“திருஅருட்பா வரலாறு – 6” – வள்ளற் பெருமானின் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார்Next Postதிருவருட்பா வாயுறை வாழ்த்து – தொழுவூர் வேலாயுதனார் அவர்களால் இயற்றப்பட்டது\n���ள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Gowri%20Kirubanandan", "date_download": "2018-05-23T07:00:30Z", "digest": "sha1:F22XN25SLDBWXWHEXZTJLQI4ITGFPIRJ", "length": 2871, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "Gowri Kirubanandan", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇன்று என் பெற்றோர்களின் திருமண நாள். (மே 17) என் அப்பாவுக்கு 84 வயது. அம்மாவுக்கு 77. இருவரும் தனியாகத்தான் ...\nCinema News 360 Entertainment India News Sports Sterlite Tamil Cinema Technology Uncategorized World health puradsifm slider tamil hd music tamil new movie tamil new songs tamil news tamil radio அனுபவம் அரசியல் இந்திய செய்திகள் இந்தியச் செய்தி உலகச் செய்தி எடப்பாடி அரசு கவிதை சினிமா செய்திகள் டீக்கடை டிப்ஸ் தலைப்புச் செய்தி தூத்துக்குடி நிமிடச் செய்திகள் புரட்சி வானொலி பொது போலீசு அராஜகம் ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/05/16/7223/", "date_download": "2018-05-23T07:09:01Z", "digest": "sha1:J5DHMJH6H7SI7VHGELAYDEGLQC2UKQ4V", "length": 12870, "nlines": 177, "source_domain": "vanavilfm.com", "title": "30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்? இளமைத் தோற்றத்தில் ஜொலிக்க - VanavilFM", "raw_content": "\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபெண்கள் பெரும்பாலும் 30 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.\n30 வயதிற்கு மேல் உங்கள் சருமம் இளமையாக இருக்க\nபெண்கள் பெரும்பாலும் 30 வயதை கடந்தவுடன் பெரிதாக சதை தொய்வு இருக்காது. அதனால் அப்போது கண்டுகொள்ள மாட்டார்கள். 35 வயது தொடங்கியவுடன் சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடும். அதன் பின் அடுத்த பெண்களுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விடுவோம்.\nசரும தொய்வை தடுக்க இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலன் தரும். 40 களிலும் உங்கள் சருமம் இளமையாகவே இருக்க இந்த குறிப்பு பயன்படும்.\nமுல்தானி மெட்டி – 1 கப்\n1 ப்ளாக் டீ பேக் – 1\nஆலிவ் எண்ணெய் – 4 டேபி��் ஸ்பூன்\nகாபித் தூள் – 4 டேபிள் ஸ்பூன்\nஹாஜல் நட் சாறு – 10 துளிகள்.\nநீரை சுட வைத்து அதில் ப்ளாக் டீ பேக்கை போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு அதன் பின் அந்த நிறம் மாறிய நீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரில் முல்தானி மெட்டியை சிறிது சிறிதாக கட்டியாகாமல் கலக்க வேண்டும். அது முழுவதும் கரையும் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையில் காபித் தூள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஹாஜல் நட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள்.\nமிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது டீ டிகாஷனையோ அல்லது ஆலிவ் எண்ணெயையோ ஊற்றிக் கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் முகம், வயிறு, கழுத்து மற்றும் தொங்கும் சதையுள்ள கைகளுக்கும் போட வேண்டும்.\n20 நிமிடங்கள் காய வைத்த பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவுங்கள். பின்னர் மிருதுவான துண்டினால் துவட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தாலும் உடனே மாய்ஸ்ரைசர் க்ரீன் போட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.\nஇவ்வாறு வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்தால் மீண்டும் உங்கள் இருபதுகளில் இருப்பது போல் மாறிவிடுவீர்கள்.\nமுகத்திற்கு தினமும் எண்ணெய் தடவுவது கட்டாயமாகும். அதுவும் 30 வயது ஆரம்பித்தவுடன் முகத்தில் வறட்சி ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்க வேண்டும்.\nபரீட்சையில் தோல்வியடைந்த மாணவனுக்கு தந்தை செய்த காரியம்\nசினிமா தொழிலாளர்களுக்கு ஆறாயிரம் வீடுகள் \nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆண்மைச் சக்தி…\nதம்பியின் மனைவியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்த அண்ணனின் வெறிச்செயல் –…\n08-05-2018 செவ்வாய்க்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n07-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து…\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து…\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nஉங்கள் வீட்டில் முதலுதவி பெட்டி இருக்கிறதா \nகொழுப்பை கரைக்கும் அற்புத உணவு பற்றி தெரியுமா\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/135251", "date_download": "2018-05-23T07:10:48Z", "digest": "sha1:WKJEM6IQ6VNKYBXAI7OMOET26MPKFFY6", "length": 6252, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "இணையத்தில் வெளியான பைரவா - படக்குழுவினர் அதிர்ச்சி - Cineulagam", "raw_content": "\nதன்னை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் பார்த்து கோபப்பட்ட யோகி பாபு- அப்படி என்ன மீம்ஸ் தெரியுமா\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஸ்டண்ட் சில்வா குடும்பத்தை சேர்ந்தவர் பலி - அதிர்ச்சி புகைப்படம்\nபாபநாசம் கமல் மகள் இப்படி மாறிவிட்டாரே சேலையில் சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்தர் - புகைப்படம் உள்ளே\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கலவரபூமியாக மாற்றியது இவர்கள் தான்\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கின் மகனா இது- அடடே எவ்வளவு கியூட், புகைப்படம் இதோ\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட�� புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nஇணையத்தில் வெளியான பைரவா - படக்குழுவினர் அதிர்ச்சி\nஇந்த வருடத்தின் முதல் பெரிய பட்ஜெட் படமாக நாளை வெளியாகிறது பைரவா. முன்னதாக இன்று இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது.\nஇந்த படத்தை பார்க்கு சில ரசிகர்கள் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.\nவழக்கமாக சில இணையதளங்கள் மட்டுமே செய்து வந்த இந்த செயலை இப்போது ரசிகர்களும் செய்ய தொடங்கியிருப்பது சினிமாவுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது. முக்கிய காட்சிகள் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2018-05-23T06:42:42Z", "digest": "sha1:OGL4HUUQX4XN3FX735XQJOKCKEPDT2EU", "length": 9907, "nlines": 195, "source_domain": "www.jakkamma.com", "title": "பின்லாந்தில் டிசிஎஸ் பொறியாளர் ஹரிசுதன் உடல் மீட்பு | ஜக்கம்மா", "raw_content": "\nபின்லாந்தில் டிசிஎஸ் பொறியாளர் ஹரிசுதன் உடல் மீட்பு\nபின்லாந்து நாட்டில் காணாமல் போன சென்னை பொறியாளர் ஹரி சுதன் கடலில் பிணமாக மீட்பு\nசெப்டம்பர் 8 தேதி காணாமல் போனவர் இறந்துவிட்டதாக பின்லாந்து தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.\nடி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தின் பின்லாந்து அலுவலகத்தில் கடந்த 2016 -ல் பணிக்கு சேர்ந்தார். ஹரி சுதன்\nநண்பர்களுடன் வெளியே சென்ற 26 வயது ஹரி இறந்தது ஏப்படி என பின்லாந்து காவல்துறை விசாரணை\nநடத்தி வருகின்றனர். ஹரி சுதனின் உடலை சென்னை கொண்டுவர பெற்றோர்கள் பின்லாந்து சென்றுள்ளனர்.\nசேலத்தில் விமான சேவை டிசம்பரில் துவக்கம்\nமே 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் : உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nதமிழகத்தில் முதன்முறையாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன் எக்ஸ்பிரஸ்சாலை\nNext story கருணாநிதி நலமுடன் உள்ளார்: ஸ்டாலின்\nPrevious story தன் வீட்டில் தானே குண்டு வீசி��� பாஜக பிரமுகர் கைது\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=11264", "date_download": "2018-05-23T07:27:41Z", "digest": "sha1:TUAZP5SECPZRKNJX2ESXQRVIGCPV4NP7", "length": 17169, "nlines": 28, "source_domain": "www.mayyam.com", "title": "தெய்வங்களும் தலங்களும் பக்தர்களும்..", "raw_content": "\nஅந்த பீடபூமியில் பல தெய்வங்கள் நிரம்பி இருந்தன.. அதுபோக புதிது புதிதாக தெய்வங்கள் ஒவ்வொரு தலைமுறை இடைவெளியிலும் தோன்றிக் கொண்டே இருந்தன. மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் வயது, ஞானம், பக்திக்கு ஏற்ப தெய்வங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு மார்க்கத்தை பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் கதைகள் உண்டு. அதை அப்படியே உண்மை என அந்தந்த பக்தர்கள் நம்பிக்கொண்டார்கள். பக்தர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். மிதவாதிகள். தீவிரவாதிகள��. மிதவாதிகள் சில பல நேரங்களில் மற்ற தெய்வத் தளங்களுக்கும் சென்று வழிபடுவார்கள். மற்ற தெய்வங்களின் தன்மையையும் புரிந்துகொண்டு அத்தெய்வங்களின் மிதவாத பக்தகோடிகளிடம் நல்லுறவு பூணுவார்கள். தீவிர பக்தர்கள் தனது தெய்வம் மற்றும் தலங்களே சிறந்தது, தங்களது தலங்களை தினமும் இத்தனை மக்கள் வருகை தந்து பூஜித்து செல்கிறார்கள் என்ற சிறப்பம்ச பட்டியல்களை தயார் செய்து அதன் அடிப்படையில் தகவல்களை எங்கு சென்றாலும் பரப்புவார்கள். ஒரு சில மக்கள் மட்டுமே எல்லாத் தெய்வங்களையும் வழிபட்டு எல்லோரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள்.\nபக்தர்களிடம் செல்வாக்கு, அதிகாரத் தளத்தில் நிறைய தகிடுத் தத்தங்கள் நடக்கும். சிலர் தான் இல்லையென்றால் வழிபாடே நடக்காமல் ஸ்தம்பித்துப் போய்விடும் என்ற அதீத தன்னம்பிக்கை கலந்த செருக்கோடு தலங்களில் திரிவதை கண்கூடாகவே பார்க்கலாம். சில தீவிர பக்தர்களின் நடவடிக்கை வேடிக்கையாக இருக்கும். தனது தெய்வத்தை சிலாகித்து பண் பாடுவார்கள். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவ்வாசகங்களை தன் உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வார்கள். அந்த பச்சை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் எதிர் குலதெய்வத் தளங்களிடம் சென்று வம்பு பேசி வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு தீவிரவாதி பக்தன்தான் இன்றையத் தலைமுறை மனோ.\nஆரம்பத்திலிருந்தே மனோவின் எடுத்தெறிந்து பேசும், அநாகரிகமான வார்த்தை உபயோகங்கள் பிற தெய்வங்களை வழிபடும் பக்தகோடிகளை நிறையவே கோபம் கொள்ளச் செய்திருக்கிறது. தான் ஆராதிக்கும் தெய்வத்தின் பக்தர்களே கூனி குறுகும் அளவுக்கு தர்மசங்கடமான சந்தர்ப்பங்கள் பல வந்து போயிருக்கின்றன. தினமும் காலையில் நன்றாகவே பேசுவான். இரவு என வந்துவிட்டால் குடி. போதை அவனை உண்டுவிடும். அப்புறம் யாருமே அவனை கட்டுப்படுத்த முடியாது. அவனது நடவடிக்கை வன்முறையைத் தூண்டும் வகையில் அமையும். எதிராளி யார், எப்படிப் பட்டவர், அவர்களது வயது, அனுபவம் என்ன எதையுமே எடுத்துக் கொள்ளமல் ரணகளம் செய்துவிடுவான். தலமே ரத்தக் களரியாகிவிடும். நிறைய முறை திருத்தலங்க்களிலிருந்து மாகாண தர்மகர்த்தாவினால் ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கிறான். அப்புறம் ஒரு மாதம் நல்லவனாக காட்டிக் கொண்டு முற்றிலும் யாரும் எதிர்பார்க்காத அணுகுமுறையில் வருவ��ன். போகப் போக கழுத தேய்ந்து கட்டெறும்பு கதையாய் வேதாளம் முருங்கை மரமேறிவிடும்.. அதுவும் பண்டிகைக் காலங்களில் அவனது போக்கு மிகமோசமாக போய்விடும். தான் வழிபடும் தெய்வம் மட்டுமே தலங்களேசிறந்தது மற்றதெல்லாம் குப்பை என விஷவிதைகளை போறப்போக்கில் விதைத்துக் கொண்டே வருவான். தெய்வங்களோடு நின்றுவிடாமல் பக்தர்களையும் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்வான். மாகாணமே சரியான சந்தர்ப்பம் ஒன்றிற்காக காத்திருந்தது.. எங்கே அவனை வீழ்த்தலாம் என திட்டங்கள் போடப்பட்டது. பலவாறு யோசித்து அவன் கும்பிடும் தெய்வத் திருவிழா அன்றே அவனுக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம், தனது சொந்த இடத்திலேயே ஒருவன் ரத்தம் கக்கும் அளவுக்கு துன்பப்பட்டால் அதன் அழுத்தம் பலமாக இருக்கும், அவனுடைய ஈகோவிற்கு நிரந்தரமாக சமாதி கட்டிவிடலாம் என யோசித்து அதுவே சரியான ஒன்று என எல்லோராலும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளப் பட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டார்கள்.\nமனோவின் தரப்பில் மிதவாத பக்தகோடிகள் தங்கள் நட்பு எல்லைகளை எதிர்தரப்பு பக்த உள்ளங்களோடு நீட்டிக்கும் வகையில் இருந்ததால் அந்த நட்பு பாலத்தின் வழியாகவே சக்ரவியூகம் திட்டமைக்கப் பட்டது. ஊர்த் திருவிழாவில் எங்கே மனோவை தாக்கலாம், எப்படி ஒவ்வொருவரும் வினையாற்றுவது என முன்கூட்டியே பேசிக் கொண்டார்கள். சொன்னது போலவே திருவிழா மாதமும் வந்தது.. மனோ குலத்தினர் ஒவ்வொருவரும் பூரிப்போடு வேலை பார்த்தார்கள். தோரணம் கட்டினார்கள். தனது தெய்வத்தின் அருமை பெருமைகளை எட்டுத் திசையிலும் பரப்பிக் கொண்டிருந்தார்கள். மனோ இதுபோன்ற வேளைகளில் தீர்த்தம் நிறையவே அருந்துவான். அருந்திவிட்டு குலதெய்வப் பாடல்களை, புராணங்களை கேட்பான், வாசிப்பான்... ஒவ்வொரு ரத்த நாளங்களும் வீரியம் கொண்டு அவனை ருத்ர தாண்டவம் ஆடச் செய்யும். வேண்டுமென்றே எதிரணி குலத் தெய்வங்களையும் பக்தர்களையும் அவர்களது திருத் தலங்களுக்குச் சென்றே வம்புக்கு இழுப்பான். இந்த முறையும் அப்படியே செய்தான்.. பக்தர்கள் கோபம் கொண்டார்கள்.. ஆனால் பெரியத் திட்டம் நிறைவேறும் தருணத்திற்காக காத்திருப்பதால் பொறுத்துக் கொண்டார்கள்.\nதீமிதிக்கும் நாள். பிற தெய்வபக்தர்கள் மாறுவேஷத்தில் மனோ வந்துபோகும் இடங்களுக்கு வந்து சென்றார்கள்.. இ��்தமுறையும் அவர்களை தகாத சொற்களில் திட்டினான் மனோ. உடனே எதிர்கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள்... இவனும் பதிலுக்கு பதில் தாக்கிக் கொண்டே இருந்தான்.. ஒருகட்டத்தில் மனோ வழுவிழந்து காணப்பட்டான். தனது அணி பக்தர்கள் கைகொடுப்பார்கள் என்ற தைரியத்திலேயே இன்னும் கொஞ்ச நேரம் மல்லுக்கு நின்று முற்றிலும் வழுவிழந்தான். ஆனால் யாருமே அவனுக்கு கைகொடுக்கவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உதவி செய்யவந்த ஒருசில தீவிரவாத பக்தர்களையும் மற்ற மிதவாதி பக்தர்கள் சாதுர்யமாகப் பேசி கட்டுப்படுத்திவிட்டார்கள். தனது கோயில் முன்பாகவே திருவிழா அன்றே தன்னை எதிராளிகள் இப்படி தாக்குவதை அதையும் தனது தரப்பு பக்தர்கள் கைகட்டி பார்த்து நிற்பதை அவனால் பொறுக்கமுடியவில்லை. பெருத்த அவமானமாக போய்விட்டது. இவர்களை ரொம்பவும் நம்பிவிட்டோமோ என மனதளவில் தலைகுனிந்தான். தலைக்கு ஏறிய போதை அவன் தன்மானத்தோடு சேர்த்து கால் வாழியே மண்ணில் இறங்கிவிட்டது. ஊர்கூடி தேரிழுத்தது போல, ஊர் கூடி மனோவின் மனோபலத்தை சுக்குநூறாக சிதைத்துவிட்டார்கள். இனி குழுவாக இயங்குவதில் பயனில்லை என உணர்ந்து தனது தெய்வத்தின் புகழ்பரப்பும் வேறொரு மாகாணத்தை நோக்கி நடந்தான். அங்கே இதுபோலவே இன்னொரு சம்பவம் அமைவதற்கு எல்லாக் காரணிகளும், சூழ்நிலைகளும் கூடி வந்தன இவனது வருகைக்கு முன்பாகவே.\n\"நடிகர்கள் - திரைப்படங்கள் - ரசிகர்கள்\" - இதை வேறொரு தளத்தில் வைத்து புனைவு-அபுனைவு கலந்து எழுத நினைத்தேன்...\nஅழுத்தமான ஆரம்பம். தெளிவான நடை. கொஞ்சம் சிக்கலான மத பிரச்சனை. என்ன ஆகும் என எதிர்பார்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.\nநல்ல கதை. தினமும் வாழ்வில் நடபதுதானே. ஒருவரை, அது ஒருவரோ அல்லது குழுவோ, அதிகமாக நம்புவதும்..நம்பியவர்களே கழுத்தை அறுப்பதும்........ மத யானை கூட்டம் தான். நல்ல தெளிவான நடையும் கூட. வாழ்த்துக்கள்.\n//அங்கே இதுபோலவே இன்னொரு சம்பவம் அமைவதற்கு எல்லாக் காரணிகளும், சூழ்நிலைகளும் கூடி வந்தன இவனது வருகைக்கு முன்பாகவே.//\nநன்றி முரளிதரன் மற்றும் போயம் லைக் செய்த சிக -விற்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_396.html", "date_download": "2018-05-23T07:26:04Z", "digest": "sha1:HDNGB65QO3YKHH2C3NH2EPFXGVJMZ3Q6", "length": 7110, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "இலவச 'லேப் - டாப��' இந்த ஆண்டில் கிடைக்குமா? - News2.in", "raw_content": "\nHome / Laptop / அரசியல் / இலவசம் / தமிழகம் / தொழில்நுட்பம் / ஜெயலலிதா / இலவச 'லேப் - டாப்' இந்த ஆண்டில் கிடைக்குமா\nஇலவச 'லேப் - டாப்' இந்த ஆண்டில் கிடைக்குமா\nFriday, October 28, 2016 Laptop , அரசியல் , இலவசம் , தமிழகம் , தொழில்நுட்பம் , ஜெயலலிதா\nஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டு கிடைப்பது சிரமம் என, தெரிகிறது.\nதமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், 4,331 கோடி ரூபாய் செலவில், 38 லட்சம் லேப் -- டாப்கள், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு துவங்கிய, இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங்கள் பின்பற்ற துவங்கியுள்ளன.\nமீண்டும், அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும், 'மாணவர்களுக்கான இலவச லேப் - டாப் திட்டம் தொடரும்' என, அறிவிக்கப்பட்டது.\nஆனால், அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், இதுவரை அவை வழங்கப்படவில்லை. எனினும், 'இந்த ஆண்டு, 5.36 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான, 'டெண்டர்' இன்னும் கோரப்படவில்லை.\nஇது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'டெண்டர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன; விரைவில், டெண்டர் கோரப்படும்' என்றனர்.\nடெண்டர் அறிவிப்பு நவம்பரில் வெளியானாலும், அதற்காக, தனியார் நிறுவனங்களுக்கு, ஒரு மாதமாவது அவகாசம் தர வேண்டியிருக்கும். அவர்கள், டெண்டர் புள்ளிகளை சமர்ப்பித்த பின், அதை இறுதி செய்து, லேப் - டாப்களை கொள்முதல் செய்வதற்கு, சில மாதங்கள் பிடிக்கும். பள்ளிகளில் வினியோகிப்பதற்குள், இறுதி தேர்வுக்கு முந்தைய விடுமுறை துவங்கி விடும்.\nஅதனால், அடுத்த கல்வியாண்டு வரை, மாணவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே, டெண்டர் பணிகளை, மின்னணு நிறுவனமான, 'எல்காட்' விரைவாக முடிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன�� மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-23T07:26:52Z", "digest": "sha1:NPFQ4MEXWP4QAZFEDXQS2VHVJN74CEWB", "length": 8231, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரியங்காவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஆரியங்காவு (ஆங்கிலம்:en:Aryankavu), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.[2][3]\nசெங்கோட்டை - புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. [4]\nபாலருவி நீர்வீழ்ச்சி - ஆரியங்காவில் உள்ள பாலருவி நீர்வீழ்ச்சி வனப்பகுதியி்ல் அமைந்துள்ளது. மே மாத இறுதியில் தென்மேறுக பருவ மழை தொடங்கினால் இங்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பாலருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. [5]\n↑ செங்கோட்டை - புனலூர் இடையே அகல ரயில் பாதை\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2015, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/03/bomb.html", "date_download": "2018-05-23T07:11:25Z", "digest": "sha1:JV5KDBTNLLB3WT2U6GKPTQQTREVOVH2U", "length": 9096, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | bomb threat to vellore government offices - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» வேலூர் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nவேலூர் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஎடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல்.. கடலூர் ஆசாமிக்கு வலை\nசரவணா ஸ்டோர் கடையை பதறவைத்த வெடிகுண்டு புரளி - பீதியான தி. நகர் ரங்கநாதன் தெரு\nசென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் கைது\nவேலூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் உட்பட 5 அரசு அலுவலகங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து அங்கு காவல் பலப் படுத்தப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தைச் சுற்றி நீதிமன்றங்கள், மாவட்ட தலைமை தபால் அலுவலகம்,மத்திய கூட்டுவு வங்கி, மத்திய பேருந்து நிலையம் போன்றவை உள்ளன.\nஇந்த 5 அலுவலகங்களையும் டிசம்பர் 6-ம் தேதி குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மாவட்ட ஆட்சி தலைவருக்குமிரட்டல் கடிதம் வந்துள்ளது.\nடிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாள். இதனால் வன்முறைச் சம்பவங்கள் நிகழக் கூடும் எனஎதிர்பார்க்கப் படும் சூழ்நிலையில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்த கடிதம் தற்போது காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் காவல் பலப் படுத்தப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை.. சென்னை முழுக்க போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்திய தமிழக அரசு\nபல்லாயிரம் மக்கள் திரண்டு வரும்போது மனு வாங்காமல் எங்கே ஓடினார் மாவட்ட ஆட்சியரை சுற்றும் மர்மங்கள்\nகர்நாடகா முதல்வராக இன்று பதவியேற்கிறார் குமாரசாமி... நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vasanthax.wordpress.com/2011/04/21/using-regular-expression-in-ax-2009/", "date_download": "2018-05-23T07:00:34Z", "digest": "sha1:CB3WZ3SKIRTYNRA5ILS4O2B7SSARVGY5", "length": 5920, "nlines": 102, "source_domain": "vasanthax.wordpress.com", "title": "Using Regular Expression in Ax 2009 | Vasanth Arivali's Blog", "raw_content": "\nRT @mrpaluvets: போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர்கள், போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாக சித்தரித்தவ��்கள், காவல்துறையின் அட்டூழியங்களை நி… 2 hours ago\nRT @prabhakarankama: கடமைக்கு போராடிய திமுக தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கிடைத்த பரிசு மதிய பிரியாணி உணவுடன் அடையாள கைது.. உரிமைக்… 2 hours ago\nRT @NaamTamilarOrg: அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு\nRT @cartoonistbala: தூத்துக்குடியில் நடைபெற்றது ஒரு தனியார் ஆலைக்காக நடந்த துப்பாக்கி சூடு அல்ல.. தமிழ்நாட்டில் ஒரு இனப்படுகொலைக்கு இந்… 2 hours ago\nRT @dilipan_kalaikk: பீடி கிடையாது குவாட்டர் கோழிபிரியாணி கிடையாது சிகரெட் புகை கிடையாது.அறிவார்ந்த புத்தகம் உண்டு தமிழ் வரலாற்று சிறப்பு உ… 3 days ago\nRT @cartoonistbala: சென்னை A1+ve நண்பர்கள் கவனத்திற்கு.. சகோதரி ஒருவரின் அவசர (18-5-18) சிகிச்சைக்காக A1+ve ரத்தம் 4 unit தேவை. வாய்ப்பி… 3 days ago\nRT @selvachidambara: உறுப்புதானத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு கொடையாளி...\nRT @ThamizhDhesiyam: முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்... பிரபாகரன் வாழ்க்கை கதை... நாளை ( மே 17) காலை 9 மணிக்கு...… 3 days ago\nRT @mrpaluvets: \"2009க்கு பிறகு சீமான் திருமுருகன் காந்தி எல்லாம் ஈழத்தமிழர்களிடம் காசு வாங்கிக்கிட்டு தான் ஈழம் ஈழம் என்று பேசுகிறார்கள்\"-… 3 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/photos/events/1302/", "date_download": "2018-05-23T07:13:13Z", "digest": "sha1:4P4BRXNV3IYNLYLMH76OXHWIJIPF5Q3E", "length": 7225, "nlines": 135, "source_domain": "pirapalam.com", "title": "‘மெல்லிசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ் - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சின��மாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome Photos Events ‘மெல்லிசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்\n‘மெல்லிசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்\n‘மெல்லிசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்\nPrevious articleமேடையில் அழுத காயத்ரி..\nNext articleநடிகர் சங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை..\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quranmalar.blogspot.com/2017/03/blog-post_17.html", "date_download": "2018-05-23T06:47:40Z", "digest": "sha1:NPS2QQXZKZHVCYBCPLET5TKBPEZP33BN", "length": 22993, "nlines": 175, "source_domain": "quranmalar.blogspot.com", "title": "திருக்குர்ஆன் மலர்கள்: மாறும் முகவரிகள்...", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\n என்ற கேட்டவுடன் சட்டென உங்கள் தற்போதைய முகவரியைக் கூறி விடுவீர்கள்.\nஇதற்கு முன் எங்கிருந்தீர்கள் என்று உங்கள் முந்தைய முகவரிகளைப் பற்றிக் கேட்டால்\nஅதற்கு முன், அதற்கு முன் என்று கேட்கக் கேட்க ... அது ஒரு தொடர்போல நீளலாம்...\nஇறுதியில் அது உங்கள் தாயின் கருவறையை அடையும் என்பதை அறிவீர்கள்...\nகருத்தரிக்கும் முன் நீங்கள் கடந்து வந்த பாதையின் கட்டங்கள் உங்கள் முகவரித் தொடரில் இடம்பெறலாம்..\nஅதற்கும் முன் என்று க���ட்டால்...\nஇறுதியாக முகவரியே இல்லாத நிலை ஒன்றை அறிவீர்கள்... திருக்குர்ஆனில் உங்களைப் படைத்தவன் அந்நிலையை நினைவூட்டுகிறான்:\n76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா\n76:2. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.\n2:28. நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்\nதாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பின் தாயின் மடி, தொட்டில், கட்டில் என உங்கள் முகவரிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. உங்கள் வளர்ப்பு, கல்வி, தொழில் போன்றவற்றைப் பொறுத்து இந்தப் புவியின் மீது உங்கள் முகவரியானது தொடர்ந்து பல மாற்றங்களுக்குள்ளாகி இறுதியில் கல்லறைக்குள் சென்று அடங்க உள்ளது என்பதை அறிவீர்கள். ஆனால் கல்லறையில் இருந்து தொடங்கி கருவறையில் முடியும் இந்தப் பயணத்தின் உண்மை நோக்கம் பற்றிய சிந்தனை பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அதை நினைவூட்டுவதற்காகவே இப்பயணத்தை நிர்வகித்து வரும் இறைவன் தன் தூதர்களையும் வேதங்களையும் அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் இவ்வுலகிற்கு இறுதியாக வந்த வேதமாம் திருக்குர்ஆனில் இறைவன் கூறுவதைக் கேளுங்கள்:\n= 56:57-59 நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா அதை நீங்கள் படைக்கிறீர்களா\nபடைத்தவனை மறுப்பவர்களைப் பார்த்து அவன் கேட்கிறான்:\n= 52:35,.36 .எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா அல்லது அவர்களே படைக்கக்கூடியவர்களா அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா அவ்வாறில்லை அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்\nஅவ்வாறு படைத்தவன் நமக்காக அயராது வழங்கிவரும் அருட்கொடைகள் பற்றி நினைவூட்டுகிறான்.\n78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா\n78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா\n78:8. இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.\n78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.\n78:10. அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.\n78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.\n78:12. உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.\n78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.\n78:14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.\n78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.\n78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).\nஇன்னும் இங்கு பட்டியலிடப்படாத எண்ணற்ற அருட்கொடைகள்... இவை அனைத்தும் இங்கு நடப்பது மனிதன் என்று முக்கியமான ஜீவியாகிய உங்களை வாழவைப்பதற்குத் தானே\nஇவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே உங்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நீங்கள் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்பீர்களா\n23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\nஅவ்வாறு பகுத்தறிவோடு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.\nஆக, கருவறை தொடங்கி கல்லறையில் முடியும் இப்பயணத்தின் வெற்றி இவ்வுண்மைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவதில்தான் உள்ளது.\nஇப்பூவுலக முகவரிகளைப் பொறுத்தவரையில் ��மக்கு பொருத்தமானவாறு அவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும். ஓரிடம் ஒத்துவராவிட்டால் வேறிடம் தேடிச் செல்ல முடியும். ஆனால் கல்லறைக்குப் பின்னருள்ள முகவரி அவ்வாறல்ல. அதுவே நம் நிரந்தர வாழ்விடம்- மேற்படி சாய்ஸ் என்பது அங்கு கிடையாது. திரும்பி வருதலும் தப்பித்துக் கொள்வதும் அங்கு சாத்தியமில்லை. அங்கு இரண்டே இடங்களே உண்டு.. ஒன்று சொர்க்கம்... மற்றது நரகம். அந்த இறுதி முகவரி சொர்க்கமாக அமை யவேண்டுமானால் அதற்காக முயற்சியும் உழைத்தலும் இன்றே கைகொள்ள வேண்டும்.... மரணம் நம்மை வந்தடைவதற்கு முன்\n= 3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனு...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள் , இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் , நிறத்...\nஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான...\ntதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்\nபொருளடக்கம் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் -2 அழகிய முறையில் கண்டிப்பு -9 மனிதர்களுக்கு இறைவனின் தெளிவான பி...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை ...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வு...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்\nஆறடி மனிதா உன் விலையென்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4156-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-freediving-in-navy-tank.html", "date_download": "2018-05-23T07:07:04Z", "digest": "sha1:ZMEIDRXJ4I66HKINYN7UU2KJNJ3MXINQ", "length": 6392, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படி ஒரு நீச்சல் பார்த்து இருக்க மாட்டீங்க !!! - Freediving in Navy tank - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படி ஒரு நீச்சல் பார்த்து இருக்க மாட்டீங்க \nஇப்படி ஒரு நீச்சல் பார்த்து இருக்க மாட்டீங்க \nநம்ப முடியாத கண்கட்டி வித்தை \nஇலங்கை இப்படி பட்ட நாடா \nM.S.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோற்றுக்கே வக்கில்லை மனம் திறக்கும் கவிஞர் வாலி ...\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nவாழை தண்டுக்குள் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டு இருக்கீங்களா இதோ ம்ம்ம்ம்ம் ... சுவையோ சுவை...\n​ - இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\nசோகமா பாடல் .... நம்ம புரட்சித் தலைவர் M.G.R & Hansikka \nஅழகே பொழிகிறாய்....\" இரும்புத்திரை திரைப்பட பாடல் \" \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n\" ஆலுமா டோலுமா \" என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nசூப்பர் ஸ்டாரின் \" காலா \" திரைப்பட செம்ம வெய்ட்டு \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ......\" வாய்மையே வெல்லும் \" திரைப்பட பாடல் \nஒபாமாவை பார்த்து அழுத பள்ளி மாணவர்கள்\nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/02/09/486036940-15473.html", "date_download": "2018-05-23T07:04:37Z", "digest": "sha1:R4AZXKNAGXFQJCH6LJXVXCMEOPSKOXGR", "length": 8119, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "குடும்ப வருவாய் அதிகரிப்பு | Tamil Murasu", "raw_content": "\n2017ல் சிங்கப்பூர் குடும்பங்கள் வேலை மூலம் ஈட்டிய வருவாய் அதிகரித்தது. அதே நேரத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் 50% குடும்பங்களை ஒப்புநோக்க கீழ்நிலையில் இருக்கும் அடுத்த பாதி குடும்பங்களின் வருவாய் வளர்ச்சி மெதுவாகவே இருந்தது. முந்தைய 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வருவாய் ஏற்றத்தாழ்வு மிகச் சிறிய அளவில் மாற்றம் கண்டதாகப் புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.\nசென்ற ஆண்டில் சிங்கப்பூர் பொருளியல் ஏற்றம் கண்டதைப் போல தொழிலாளர் சந்தையும் மேம்பட்டது. இருந்தாலும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் பணவீக்கம் உயர்ந்ததால் உண்மையான வருமான வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2017ல் கீழ்நிலை 50% குடும்பங்களைச் சேர்ந்த ஒவ் வோர் உறுப்பினரும் வேலை மூலம் ஈட்டிய வருமானம் 2.1% முதல் 3.6% வரை கூடியது.\nஉள்துறை குழுவின் புதிய பாவனை பயிற்சி முறை\nபிரதமர்: அனைத்துப் பிரிவினரும் முன்னேற வாய்ப்பு வேண்டும்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ���ாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:29:03Z", "digest": "sha1:EPNDWYSIQLGB4VHUKKN46ROFAINU2TX5", "length": 5667, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஸ் கிரீதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிரிஸ் கிரீதம் (Chris Greetham , பிறப்பு: ஆகத்து 28, 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 205 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1957-1966 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகிரிஸ் கிரீதம் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 21, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2009/11/new-bra-boosts-breasts-size-second.html", "date_download": "2018-05-23T07:30:13Z", "digest": "sha1:CWGIFOVVSLRVWXWWMITBQJD6XV3W2M3D", "length": 6102, "nlines": 44, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா | New bra boosts breasts’ size in seconds!,நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் பிரா - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா\nநொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா\nபெண்கள் உள்ளாடைகள் தயாரிப்பில் பிரபலமான அல்டிமோ நிறுவனம், விநாடிகளின் மார்பகங்களைப் பெருக்கிக் காட்டும் நவீன பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த பிராவுக்கு டே டூ நைட் பிரா என்று வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால் சில விநாடிகளிலேயே மார்பகம் பெரிதாக, எடுப்பாக காட்சி அளிக்கும் என்கிறது அல்டிமோ.\nஇந்த பிராவின் விலை 24 பவுண்டுகள் ஆகும். இதற்காக எந்தவிதமான பிரத்யேக ஏற்பாடும் தேவையில்லை. ஜஸ்ட் இந்த பிராவை வாங்கி அணிந்து கொண்டால் போதுமாம்.\nமார்பக மாற்று அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சிலிக்கான் பெளச்சுகள்தான் இந்த நவீன பிராவிலும் இடம் பெற்றுள்ளது.\nசிலிக்கான் பெளச்சுகள் உள்ள இந்த பிராவை அணியும்போது, தொய்வடைந்த நிலையில் உள்ள அல்லது சிறிய மார்பகங்கை, இயற்கையான மார்பகம் போல, பெருக்கி, எடுப்பாக்கிக் காட்டுமாம் இந்த பிரா.\nஇதுகுறித்து அல்டிமோ நிறுவன தலைவர் மிஷல் மோன் கூறுகையில், மிகவும் இலகுவான முறையில், எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் செய்யாமல், மார்பகங்களைப் பெருக்கிக் காட்ட இந்த பிரா உதவும். அணிந்த சில விநாடிகளிலேயே பெண்களின் மார்பகங்கள் எடுப்பாக காட்சி அளிக்கும் என்கிறார்.\nஇந்த மார்பகத்தை பிரபல மாடல் அழகியான டால் பெர்கோவிச்சிடம் கொடுத்து அணிந்து டிரையல் பார்த்தனர். அதை அணிந்து பார்த்த டால் கூறுகையில், இந்த பிராவில் எனது மார்பகங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அணிவதற்கும் சுலபமாக உள்ளது. நம்பிக்கையும், பெருமையும் கூடுகிறது. இதை நிச்சயம் நான் வெளியில��� செல்லும்போது அணிந்து கொள்வேன் என்கிறார் பூரிப்புடன்.\nஆண்களுக்கு ஏன் 'அது' பிடிக்குது தெரியுமா...\nபணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamasamayal.in/recipes/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-cutlet/", "date_download": "2018-05-23T07:12:54Z", "digest": "sha1:OKFP7OS36O3XDD6HNENTAOWWWKEYXLAC", "length": 2572, "nlines": 48, "source_domain": "bamasamayal.in", "title": "கட்லெட் / Cutlet - Bama Samayal", "raw_content": "\nஉருளை கிழங்கு : 4 Nos (வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும்)\nகாரட் : 2 Nos. (பொடியாக நறுக்கவும்)\nபீன்ஸ் : 10 Nos. (பொடியாக நறுக்கவும்)\nபச்சை கொத்தமல்லி : சிறிதளவு\nஎண்ணை : 1/4 கிலோ\nஉப்பு : தேவையான அளவு\nகாரப்பொடி : 1 டேபிள் ஸ்பூன்\nவெள்ளை சோளமாவு : 3 டேபிள் ஸ்பூன் (தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்)\nபிரட் க்ரம்ஸ் : 4 டேபிள் ஸ்பூன்\nஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு நறுக்கிய காரட், பீன்ஸ் போட்டு வதக்கவும்.\nபிறகு காரப்பொடி, உப்பு சேர்த்து இறக்கவும்.\nஅதனுடன் வெந்த உருளை கிழங்கு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து விரும்பிய ஷேப்பில் கட்லெட் செய்யவும்.\nகரைத்த சோளமாவில் கட்லெட்டை நனைத்து பிறகு பிரட் க்ரம்ஸில் புரட்டி ஒரு தவாவில் சுற்றி அடுக்கி எண்ணை விட்டு shallow fry செய்து எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirsundari.blogspot.com/2015/05/blog-post_516.html", "date_download": "2018-05-23T07:14:59Z", "digest": "sha1:P4WN74F5UQQUUXWTDIA2DREC72SFY7DH", "length": 7143, "nlines": 160, "source_domain": "kathirsundari.blogspot.com", "title": "சுந்தர நேசங்கள்...: மனதின் மொழியாய்..", "raw_content": "\nசெயலுணர்த்தி என்றும் எம் பாதைகள்\nஎன் எண்ணச் சிந்தை பொழுதுகள்\nகாக்கும் குணம் கொண்ட கருணைதாய்மையானவளே\nசுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..\nசில நேரங்களில் என்னால் சுமக்கப் படுகிறது.\nபலநேரங்களில் எனைத் தூக்கிச் சுமக்கிறது...\nகருவாய் எனக்குள் நிமிட நேர இடைவெளிகளில்\nஈன்ற இந்நாளை இனிதே நினைவுகூர்ந்து\nநிர்மல பவித்திரம் பூத்த நித்திய கன்னி\nஅரியணை ஏறுகிறது ..அரும் சாதனை பெண்மை....\nஆதி அந்த சிவ சவமே\nவிழி வழி ஒளிகாட்டியே சரணம்\nமீண்டும் மீளா.. களப்பலி காண..\nயார் இங்கு பைத்தியம் ..\nஅதனின் ...தெய்வ மகள் .\nமே யிலும் மேனி நடுக்கம்\nஅவள் போலே தானே நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20180209217489.html", "date_download": "2018-05-23T07:25:47Z", "digest": "sha1:IETV7RACGJYESTNFXIMCIVN2C63LPYCA", "length": 4555, "nlines": 41, "source_domain": "kallarai.com", "title": "திருமதி நேசம்மா பாலசுப்பிரமணியம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nதோற்றம் : 23 செப்ரெம்பர் 1919 — மறைவு : 7 பெப்ரவரி 2018\nயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,\nராதாகிருஸ்ணன்(கனடா), பாஸ்கரன்(இலங்கை), நாகேஸ்வரி(கனடா), மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, செல்வராசா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற தேவராஜா மற்றும் இரத்தினம்மா(கனடா), தர்மசுந்தரி(இலங்கை), சியாமளா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகங்கா பாலமுருகன் தம்பதிகளின் அன்பு அம்மம்மாவும்,\nமயூரன் சஜி, செந்தூரன் ராஜி, ஆரணி பிறேம்ஆனந், சங்கீதா, அபிராமி Luke, சிவகாமி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,\nஅம்பிகா, கார்த்திக், அபினேஸ், சாய்பிரிதி, உமா, நிலவன், அர்ச்னுன், வினோத், அஸ்சிக்கா, ஒபிஸ்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: திங்கட்கிழமை 12/02/2018, 12:30 பி.ப — 02:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2771-2010-01-29-05-29-44", "date_download": "2018-05-23T07:17:06Z", "digest": "sha1:C64KYPVEJK2PQBV5TWLHKQA3KACLOFJZ", "length": 7964, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "சர்தார்ஜியின் அம்மா", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nசர்தார்ஜியைப் பார்க்க அவரது நண்பர் வீட்டிற்கு வந்தார். அங்கு சர்தார்ஜி தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். என்ன ஆச்சு என்று அவரது நண்பர் கேட்டபோது, சர்தார்ஜி சொன்னார்: ‘எனது அம்மா இறந்துட்டாங்க’\nநண்பர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நாளை வருகிறேன் என்று கிளம்பிவிட்டார்.\nமறுநாள் போனபோது, அப்பவும் சர்தார்ஜி அழுது கொண்டிருந்தார். நண்பர் என்னவென்று கேட்டார்.\nசர்தார்ஜி சொன்னார்: “என் தம்பி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினான். அவனுடைய அம்மாவும் இறந்துட்டாங்களாம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/china-airplane-accident-128-saved-118051600057_1.html", "date_download": "2018-05-23T07:17:59Z", "digest": "sha1:7RE7BU7S4JS47ICGNCGG4PFFBALPIQWE", "length": 6647, "nlines": 88, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "30,000 அடி உயரத்தில் விமான சன்னல் திறந்ததால் பரபரப்பு...", "raw_content": "\n30,000 அடி உயரத்தில் விமான சன்னல் திறந்ததால் பரபரப்பு...\nசீனாவில் விமானம் ஒன்று 32,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த போது அதன் சன்னல் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விரிவான செய்திகள்...\nசிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு 128 பயணிகளுடன் புறப்பட்டது.\nவிமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானிகள் அறையான காக்பிட்டில் துணை விமானி இருக்கையின் அருகே சன்னல் பாதி அளவு திறந்தது.\nஅப்போது விமானம் மணிக்கு 800 முதல் 900 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்து காற்றை தடுத்து நிறுத்தும் கருவி வெடித்தது. அதோடு துணை விமானியும் கார்றின் வேகத்தால் தூக்கி எரியப்பட்டார்.\nஇதனால் உஷாரான விமானி, விமானத்தை சிசுயான் மாகாணத்தில் உள்ள செங்கு விமான நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். பயணிகளுக்கு இந்த வித ஆபத்தும் இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.\nவிபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்...\nமோசமான வானிலை - விமான விபத்தில் 2 பைலட்டுகள் பலி\nபாலம் இடிந்து விழுந்து விபத்து - 18 பேர் பலி\nபடகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி\nஉலக பார்வை: சீனாவுக்கு உதவும் டொனால்டு டிரம்ப்...\nதெற்கில் ஒரு அரச பயங்கரவாதம் : எங்கும் மரண ஓலங்கள்\nலண்டன்: ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்\nஒருத்தனாவது சாகனும் ; போரட்டக்களத்தில் போலீசாரின் குரல் : அதிர்ச்சி வீடியோ\nவாயிலேயே குத்துவார்கள்: ஈரான் ராணுவ கமாண்டோ காட்டம்\nஸ்டெர்லைட் விரிவாக���கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2010/04/blog-post_15.html", "date_download": "2018-05-23T06:56:44Z", "digest": "sha1:Y6LZB2VORQ6O22REW2BH53YZVEB2R4S7", "length": 42683, "nlines": 599, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: இட்ட அடி நோக..", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\n இங்க வாம்மா. வாயெல்லாம் வறண்டு போவுது. ஜில்லுன்னு ஃபிரிட்ஜ்ல இருந்து தண்ணியெடும்மா. இங்க வா குனி ம்ம்ம்ம்.ப்ச்.ப்ச்ச்.ப்ச்ச். நல்லாயிருப்படிம்மா. ஒரு குறையும் இருக்காது உனக்கு. மணி பத்தாக போகுதே. சாப்புடும்மா. ’\n‘ஏ வேலக்கார முண்ட. நீயாருடி என்ன தடுக்கறது கொன்னு போட்டுடுவேன் தெரிஞ்சிக்கோ. குளிப்பாட்ட, சாப்பாடு குடுக்கத்தான் உன்ன கூலிக்கு வச்சிருக்கு. என்னைஅதிகாரம் பண்ற வேல வெச்சிக்காத\n கலியாணமாகி 3 வருஷமாச்சிங்கறியே. டாக்டர்ட போய் பாரும்மா. வயசானா புள்ள நிக்கறது கஷ்டம் ராணி.’\nஇது ஒரு உதாரணம். என்றோ எப்போதோ பேசியவை அல்ல. குறைந்தபட்சம் 2 நிமிட இடைவெளிமுதல் 20 நிமிஷ இடைவேளைகளில் பேசியவை.\n எழுந்திருடா. திருடன் வந்து பணத்தையெல்லாம் எடுத்துண்டு போய்ட்டாண்டா. நான் பார்த்து சத்தம் போட்டேன். சன்னலுக்கா பூந்து ஓடிட்டான்.\nஅம்மா தூங்கும்மா. யாரும் வரலை. சன்னல் வழியா எப்படிம்மா ஓடுவான். இது மாடிம்மா. கனவு கண்டிருப்ப தூங்கு.\nகட்டேல போறவனே. பொணமாட்டம் தூங்குவ. உனக்கென்ன தெரியும். எடுத்த காச வீசிட்டு போயிட்டான் பாரு. நான் பொய்யா சொல்றேன்.\nஉடனே எழுந்து, விளக்குப் போட்டு பார்த்து, இல்லைம்மா. எங்கையும் காசு இறையலம்மா. நீயே பாரு. கனவுதான் கண்டிருக்க என்றாலே ஒழிய தூங்க முடியாது. ஒரு நாள், இரண்டுநாள் இந்த விளையாட்டு விளையாடலாம். தினமும் என்றால் தோ சத்தம் போடாம படு. எல்லாரும் சண்டைக்கு வராங்க. அம்மால்ல முடியலைம்மா எனக்கு. கொஞ்சம் தூங்கணும்மா என்றாவது தூங்கத் தோணும்.\nஒரு நாள் ரகசியமாக, ஏய் இங்க வாடா. திருட்டுக் கடங்காரன் நான் தூங்கறேன்னு என் செயினைத் திருடி வெளிய போட்டு ஒளிஞ்சிருக்கான். அசந்தா ஓடிடுவான். மெதுவா அறைக்கதவை இழுத்து பூட்டிட்டு கத்து என்பவளை என்ன சொல்ல இங்க வ���டா. திருட்டுக் கடங்காரன் நான் தூங்கறேன்னு என் செயினைத் திருடி வெளிய போட்டு ஒளிஞ்சிருக்கான். அசந்தா ஓடிடுவான். மெதுவா அறைக்கதவை இழுத்து பூட்டிட்டு கத்து என்பவளை என்ன சொல்ல விடிய விடியக் காத்திருந்து சர்வீஸ் ஏரியாவில் பார்த்தால் செயின் கிடக்கும். தானே போட்டிருப்பாள். அடுத்த நாள் கழுத்தில் செயின் இருக்கும் போதே நாசமாப் போறவனே. என் செயினைத் திருடி வித்துட்டியே. நீ உருப்படுவியா என்றழுபவளை எப்படி சமாதானம் செய்ய\nஒரு அடி எடுத்து வைக்க முடியாது. நிற்க முடியாது. சிறுநீர் கழிக்க வேண்டுமெனச் சொல்லத் தெரியாது. ஏதோ ஒரு நொடியில், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய், சீராக நடந்து, ஸ்டூல் இழுத்துப் போட்டு, தாழ்ப்பாளைத் திறந்து விட்டு லேட்ச் திறக்கத் தெரியாத, முடியாத தருணங்களில், என் பொண்ணு கலியாணத்துக்கு போகவிடாம அடைச்சி வெச்சிருக்காளே இந்த வேலைக்கார முண்ட இவளைக் கேட்பாரே இல்லையா என்று அலறியபடி வெட்டிய மரமாய் விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயம் உண்டாகும்.\n குழந்தை மாதிரி தூக்கியெடுத்து துடைத்து மருந்திட்டு ஏம்மா இப்புடி காயம் பட்டுக்கறீங்க எவ்வளவு வலிக்கும் என்றால் அழுவதோ அல்லது சலிப்பாய் திட்டிவிட்டால் அடியேய் எவ்வளவு வலிக்கும் என்றால் அழுவதோ அல்லது சலிப்பாய் திட்டிவிட்டால் அடியேய் ஆடதடி. ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம். ஊரக்கூட்டி என்ன தடியால அடிச்சி மண்டைய பொளந்துட்டான்னு கத்தினா போலீஸ் என்னைத்தான் நம்பும். தெரிஞ்சிக்கோ என்பவளை என்னதான் செய்ய\nகால் ஊன்றி நிற்பதைப் பார்த்தால் அவ்வளவு லகுவாக இருக்கும். சுவற்றில் ஊன்றியிருக்கும் கை மெதுவே தொட்டாற்போல்தான் இருக்கும். அந்தக் கையை அசைப்பதோ, காலை நகர்த்துவதோ இயலாத காரியம். பின்புறமாக அணைத்து, பாதங்களின் கீழ் மண்ணுளிப் பாம்புபோல் நம் பாதத்தை நுழைத்துத் தாங்கி ஒரே ஒரு இஞ்ச் நகர்த்திவிட்டால் போதும். அப்புறம் நம் பாதத்தை நகர்த்திக் கொண்டுவந்து படுக்கையில் விடலாம்.\nஒரு புறம் ப்ரயத்தனத்தாலும், மறுபுறம் நைந்து நாரான உடம்பை, எங்கேயோ விழுந்து எங்கு ஊமைக்காயம் பட்டுக் கொண்டு, எங்கு வலிக்கிறது என்று கூடச் சொல்லத் தெரியாதவளை குண்டுக்கட்டாய் இப்படி தூக்கிப் போட வேண்டியிருக்கிறதே என்ற வலியாலும், நெஞ்சுக்கூடு வெடிக்கும்.\nநம்மையறியாமலே தினம் சிமிட்டுகிறார்போல் ஆயிரக்கணக்கில் எச்சில் கூட்டி முழுங்குகிறோமே. தொண்டைக்குக் கீழ் ஒன்று ஏறி இறங்குகிறதே, அப்படி அந்த தசையை இயங்க மூளை கட்டளையிட மறுத்தால் என்னாகும் பசிக்குது என்று அழத்தெரியும். வாயில் சோற்றையோ, கஞ்சியையோ வைத்தால் விழுங்கத் தெரியாது. முடியாது. அடைத்துக் கொண்ட குழாய்க்கு பைபாஸ் மாதிரி ஏதோ செய்து அதில் கஞ்சி, ஹார்லிக்ஸ் என்று ஊற்றி எத்தனை வருடங்கள் காப்பாற்ற\nமுக்கியமாக, பெட்சோர் வராமல் அவ்வப்போது புரட்டிவிட்டு, நனைத்து விட்ட உடுப்பை மாற்றி, படுக்கையை சரிசெய்து தூங்கச் செய்யும் வேளைகளில், உதடு பிதுங்க முகம் வருடி பாவம்டா நீ என்னும்போது யார் பாவத்துக்கு அழ\nபர்கின்ஸன்ஸ் டிஸீஸ் என்று நடந்து வருவதைப் பார்த்தே கண்டுபிடிக்கும் மருத்துவர் இருக்கத்தான் செய்கிறார். இந்த இழவு அதுதான் எனத்தெரிந்து அவரிடம் நேரத்தே அழைத்துச் செல்லத்தான் நமக்குத் தெரிவதில்லை. நின்னா தள்ளுதுடா என்றால் பி.பி. மாத்திரை போட்டியா, ராத்திரி தூங்கினியா எனக்கேட்கவும், கால் கை எல்லாம் மறத்துப் போகுதுக்கு கோடாரித் தைலமும் வாங்கிக் கொடுத்தால் முடிந்ததா என்ன\nமுழங்கால், முழங்கையை மடக்க முடியலை என்றால் ருமாடிசம். வயசாச்சின்னா அப்படித்தான். தென்னமரக்குடி எண்ணெய் தேய்ச்சா சரியாயிடும் என்று வேலையைப் பார்க்கத்தானே அய்யா தெரியும் நமக்கு . இப்படியெல்லாம் நோயிருக்கிறதென்று யாருக்கு தெரியும்\nவகை: அனுபவம், பர்கின்ஸன்ஸ், வலி\nஇவ்வளவு கொடூரமான வியாதியா அது\nஇதைப் பத்தின விழிப்புணர்வும் மருத்துவ வசதிகளும் மக்களுக்குத் தருவது யார் கடமை\nவருசத்துக்கு ஒரு தடவை மெடிக்கல் செக்கப் செஞ்சா நல்லது - அப்பிடின்னு நான் சொல்லிட்டுப் போயிடுவேன். ஆனா அதுக்கான செலவை யார் ஏத்துக்குவா\nஅரசாங்கம், ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு இலவசமா மெடிக்கல் செக்கப் செஞ்சா நல்லது.\nவந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பதும் நல்லது, ஆரம்ப நிலையிலேயே ஒரு நோயைக் குணப்படுத்துவதும் எளிது.\n ஓப்பனிங் புரியல..ஆனா போகப்போக புரிஞ்சது. முதியோர்களை கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் வரை என்ன வியாதி வந்தாலும் ஒன்று தான்..\nஇந்த மாதிரி வியாதியெல்லாம் எங்கிருந்து வரும்\nதொடரும்னு போட்டிருக்கீங்க. தொடரும் போது , அந்த வியாதிய தடுக்க எதுனா வழி இருந்தா அதையும் எழுதுங்க.\nஇந்நோய்ப் பற்றி..இப்பவெல்லாம் அதிகம் கேள்விப்படுகிறோம்:((\nஇந்த வியாதி குறித்துப் படித்திருக்கிறேன் என்பதோடு, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரை சந்திக்கிற துயரமான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உறுதுணையாயிருப்பவர்களின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும் என்று அப்போதெல்லாம் கற்பனை செய்து பார்த்ததுண்டு. அந்த வலியை இந்தப் பதிவின் மூலம் இன்னொருமுறை உணர்ந்தேன். நெகிழ்ச்சியான, உருக்கமான பதிவு\nவிழிப்புணர்வு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .\nஆமா இதை படிப்தால் ஒன்றும் தொற்றிக்கொள்ளாதே \nகெமிலோ என்ற கோவாக்காரர்.பேசினால் மூச்சிறைப்பு.அப்படியும் எண்ணை பதார்த்த உணவு.கூடவே இறைச்சி வகைகள்,அடிக்கடி பால் கலந்த சாயா.\nஎல்லோருக்கும் உதவும் மனம்.திடீரென மருத்துவமனை.வலது காலும்,கையும் நகர்த்த இயலவில்லை.நர்சம்மாவை கேட்டால் சொன்னது பார்கின்சன். கோவா போய் மருத்துவம் பார்க்கிறேன் என்று\nமனுசன் பை,பை சொல்லி விட்டார்.\nமுன்பு பார்கின்சன்னா முகமது அலிக்கு மட்டுமே வந்த அமெரிக்க நோய் என்று நினைத்திருந்தேன்.\nமனதை என்னவோ செய்தது. நிச்சயமாக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும். சராசரி மனிதர்களில் பலர், பல விஷயங்களை புரிந்து கொள்ளாமல் \"ignorance is bliss\" என்று இருக்கிறார்கள்.\nபடிக்கும்போதே சொந்த அனுபவம் ஒன்று ஞாபகம் வந்து மனதைச் சங்கடப்படுத்தியது\nஏதோதோ ஞாபங்கள் வந்து போயின..\nகஷ்டம்... வந்தவர்களுக்கும், கூட அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கும்...\nஇந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு உள்ள அதே வேதனை அவர்களை கவனித்துக்கொள்பவர்களுக்கும் உண்டு. நல்ல விழிப்புணர்வு பகிர்வு பாலா சார்.\nஎனக்கு தெரிந்த இரண்டு பேருடைய பெற்றோருக்கு இந்த வியாதியின் ஆரம்ப கட்டம் உள்ளது. இருவரும் படும் பாட்டை நான் அறிவேன். முதுமையின் சாபத்தில் இதுவும் ஒன்று. யாரை நோக\nஏதும் சொல்ல இயலாத நிலையில் :-(\nஎனக்கு என் தாத்தா, பாட்டி மற்றும் அம்மையா நினைவுக்கு வருகின்றனர்.. மூன்று பேருமே.. நீங்கள் குறிப்பிட்டவற்றை அனுபவித்தே காலமானார்கள் :((\nஎனது அப்பாவை பெற்ற பாட்டி பாரலைஸ் அட்டாக் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் போது டாக்டரின் அட்வைஸ் படி அப்பா அவர்களை சில் எக்ஸசைஸ் பண்ணவைக்கும்போ��ு கட்டைல போறாவனே ஏண்டா என்ன சாவடிக்கிற என்றல்லாம் வழி தாங்காமல் சத்தம் போடுவார்கள். ம்.ம். என் செய்ய.\nதெரிஞ்சுகிட்டேன் ருமாடிசம் இல்லை அதன் பெயர் பர்கின்ஸன்ஸ் என்று\nஎனக்கு ஒண்ணும் சொல்லத்தெரியலைங்க... ஆனாலும் எப்டியாச்சும் அவங்கள குணப்படுத்தனும்...இதுதான் தோணுது...\nஅந்திம காலத்தில் நோயில்லாத மரணம் ஒரு வரம் என நினைக்கத் தோன்றுகிறது...\nஎங்க பார்த்தாலும் இதே கொமண்ட் போடுறா:))\nஇவ்வளவு கொடூரமான வியாதியா அது\nஇதைப் பத்தின விழிப்புணர்வும் மருத்துவ வசதிகளும் மக்களுக்குத் தருவது யார் கடமை\nவருசத்துக்கு ஒரு தடவை மெடிக்கல் செக்கப் செஞ்சா நல்லது - அப்பிடின்னு நான் சொல்லிட்டுப் போயிடுவேன். ஆனா அதுக்கான செலவை யார் ஏத்துக்குவா\nஅரசாங்கம், ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு இலவசமா மெடிக்கல் செக்கப் செஞ்சா நல்லது.\nவந்த பின் காப்பதை விட, வருமுன் காப்பதும் நல்லது, ஆரம்ப நிலையிலேயே ஒரு நோயைக் குணப்படுத்துவதும் எளிது.//\nஇது குணப்படுத்த முடியாது முகிலன். ஆனா சிதைவை மட்டுப் படுத்தக் கூடும்.\n ஓப்பனிங் புரியல..ஆனா போகப்போக புரிஞ்சது. முதியோர்களை கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் வரை என்ன வியாதி வந்தாலும் ஒன்று தான்..//\nஇந்த மாதிரி வியாதியெல்லாம் எங்கிருந்து வரும்\nதொடரும்னு போட்டிருக்கீங்க. தொடரும் போது , அந்த வியாதிய தடுக்க எதுனா வழி இருந்தா அதையும் எழுதுங்க.//\nதடுக்க வழியிருக்கறதா தெரியலை. மேனேஜ் பண்ணவே மருந்து சரியா இல்லை.\nஇந்நோய்ப் பற்றி..இப்பவெல்லாம் அதிகம் கேள்விப்படுகிறோம்:((//\nஇந்த வியாதி குறித்துப் படித்திருக்கிறேன் என்பதோடு, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரை சந்திக்கிற துயரமான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உறுதுணையாயிருப்பவர்களின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும் என்று அப்போதெல்லாம் கற்பனை செய்து பார்த்ததுண்டு. அந்த வலியை இந்தப் பதிவின் மூலம் இன்னொருமுறை உணர்ந்தேன். நெகிழ்ச்சியான, உருக்கமான பதிவு\nவிழிப்புணர்வு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .\nகெமிலோ என்ற கோவாக்காரர்.பேசினால் மூச்சிறைப்பு.அப்படியும் எண்ணை பதார்த்த உணவு.கூடவே இறைச்சி வகைகள்,அடிக்கடி பால் கலந்த சாயா.\nஎல்லோருக்கும் உதவும் மனம்.திடீரென மருத்துவமனை.வலது காலும்,கையும் நகர்த்த இயலவில்லை.நர்ச���்மாவை கேட்டால் சொன்னது பார்கின்சன். கோவா போய் மருத்துவம் பார்க்கிறேன் என்று\nமனுசன் பை,பை சொல்லி விட்டார்.\nமுன்பு பார்கின்சன்னா முகமது அலிக்கு மட்டுமே வந்த அமெரிக்க நோய் என்று நினைத்திருந்தேன்.//\nஆமாங்கண்ணா. தெரியவரும்போதே நிறைய இழப்பாயிருக்கும்.\n@@இப்போது முதுமை மட்டுமே அல்லவாம். :(\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த V4.6\nநறுக்குன்னு நாலு வார்த்த V 4.5\nவாய்ச் சொல்லில் வீரரடி கிளியே..\nகேடு வரும் பின்னே..மதி கெட்டு வரும் முன்னே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruneri.blogspot.com/2009/10/blog-post_08.html", "date_download": "2018-05-23T06:42:14Z", "digest": "sha1:4TWDORYHBI2DZCN7YJBITNVEPMCENCHL", "length": 13246, "nlines": 158, "source_domain": "thiruneri.blogspot.com", "title": "திருநெறி: திருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா?", "raw_content": "\nதிருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா\nதிருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா\nதிருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பயிலப் பட்டுள்ள பகவன் எனும் சொல்லை பலரும் பல காலும் பல வகையிலும் ஆய்வு செய்து கருத்து கூறியுள்ளனர்.\nஅது தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறு கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது.\nபகு எனும் அடிச்சொல்லின் அடிப்படையில் பகவன் எனும் சொல் பிறந்துள்ளது. பகு - பக- பகவு ----- பகவு + அன் = பகவன்\nபகு எனின் விலக்கு என்று பொருளாகும். பிரித்தல் நீக்கல் விலக்கல் என்று மேலும் இதன் பொருளை விரிவாக்கலாம்.\nஇருளை விலக்கி ஒளி ஏற்படுவதால் அககாலம் பகு -- பகல் எனப் பட்டது. அப்பகலைத் தரும் கதிரவன் பகலவன் என்றும் பகல் செய் செல்வன் என்றும் அழைக்கப் பட்டது.\nபகலும் பகலவனும் எப்படி உருவாகினவோ அப்படியே பவகவனும் உருவாகியது. ஒளியைத் தந்து இருளை விலக்கியதால் கதிரவன் பகலவன் எனப் பட்டது போல , அறிவை நல்கி அறியாமை இருளை அகற்றும் அறிவுடைய பெருமக்கள் பகவன் எனப் பட்டனர். பகுத்து உணர்த்தும் சான்றோன் பகவன் எனப் பட்டான்.\nஇது ஏற்புடைய கருத்தாகும். தமிழரின் பகவன் எனும் அருந்தமிழ்ச் சொல்லே பின்னால் வடமொழியில் திரிபுற்று பகவான் ஆகியது. எனவே பகவன் பண்டைத் தமிழ் சொல்லே என்பதை நாம் அறிதல் வேண்டும். இது வட சொல் அன்று. இது பரம்பொருளைக் காட்டும் சொல்லும் அன்று. தமிழ் அறிவனை உணர்த்தும் தூய தமிழ் சொல்லாகும்.\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 2:52 AM\nதெளிவான விளக்கம். பயனான இடுகை. மிக்க நன்றி.\nகருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் எ...\nஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பேரமைப்பு ...\nலெப்.கேணல் நாதன் கப்டன் கயன் ஆகிய வீர மறவர்களுக்கு...\n\"கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் ப...\nஇல்லம் தோறும் தமிழ் நூலகம் அமைப்போம்\nஇல்லம் தோறும் தமிழ் நூலகம்\nதமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கை...\n’தமிழீழ மக்கள் இந்தியாவால் கொல்லப்பட வேண்டும் அல...\nதமிழன் ஒருவன் கொல்லப்பட்ட தீபாவளி நாளை தமிழர்களே க...\nகருணாநிதியைக் கண்டித்து சுவரொட்டி சென்னை குரேம்பேட...\nதிருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா\nஉலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு - நாள்: 26.05.2018 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6 மணி இடம்: திருப்புமுனைப் பயிற்சி மையம், சர்க்கரைத்தெரு, புதுப்பாளையம், கடலூர் மொழிவாழ்த்து: புலவர் மு...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nவஞ்சின மாலை - சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சகட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவை அல்ல.) நுழ...\nமாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் - மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை) யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்ற...\nதமிழிசை வளம் - 2 - தமிழிசை வளம் - 2 பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொ...\nகண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகுமா\ntamil baby names[ தமிழ் மக்கட் பெயர்கள் ]\nநல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் - நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொ...\nஇருக்கும் போதே போற்றிக் கொள் இனி ஒரு தலைவன் கிடைப்பானா\nநல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்\nபுதிய தமிழ்த் தலைமுறையை உருவாக்குவோம்\nமலேசியத் தமிழ் நெறிக் கழகம் நடத்திய இளையோர் பயிலரங்கம் ஒளிப்படம்\nஎம் தலைவர் சாகவில்லை எழுச்சிப் பாடல்\nஎம் தலைவர் சாகவில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் எழுச்சிப் பாடலைக் கேட்டு நம்பிக்கையும் உரமும் கொள்க.\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க கவிதை வீச்சு\nதமிழ் ஈழமே தமிழரின் இல்லம் திருமாவளவன் எழுச்சிப் பேருரை\nநல்லொழுக்கமே உண்மை கடவுள் நெறியாகும் - திருமாவளவன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/body_index.html", "date_download": "2018-05-23T06:38:54Z", "digest": "sha1:DMZPM3JFNLVWI7IJ2SVLZUVTYH2O6WLI", "length": 244309, "nlines": 353, "source_domain": "thenee.com", "title": "Home", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nமுள்ளிவாய்க்காலின் எதிரொலி அன்றும் இன்றும்\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஓலமிட்ட பெருந்துயர்\nஆஸ்திரேலிய பெரு நகரங்களின் வீதிகளெங்கும் தமிழர்களின் சிவப்பு மஞ்சள் கொடிகள் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம் அது. வார விடுமுறைகளில் மாத்திரம் வசதியான ஆர்ப்பாட்டங்களை நடத்திய சம்பிரதாயங்கள் எல்லாம் கடந்து, மக்கள் வார நாட்களிலும் வேலைகளுக்கு செல்லாமல் - விடுப்பெடுத்துக்கொண்டு - குடும்பத்தோடு வந்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் கரைந்து கிடந்த காலம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் என்று இன்று அறிவித்தால்கூட மெல்பேர்னின் மத்தியில் federation சதுக்கத்திலும் சிட்னியின் Martin சதுக்கத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் அலைபோல த���ரண்டு வந்து நின்ற காலம். ஒன்பதாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஓலமிட்ட பெருந்துயர் கணங்களை கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன். ஆர்ப்பாட்டங்களில் வந்து திரளுமாறு \"இன்பத்தமிழ் ஒலி\" பிரபாகரன் பெருங்குரலெடுத்து இரவு பகல் பாராது கூவியழைத்துக்கொண்டேயிருப்பார். சிட்னி - கன்பரா - மெல்பேர்ன் வீதிகளில் சாரி சாரியாக எம்மவரின் வாகனங்கள் ஏதோவொரு எதிர்பார்ப்போடு ஓடிக்கொண்டிருக்கும். (மேலும்) 23.05.2018\nசொல்லத்தவறிய கதைகள்- அங்கம் 12\nமூன்று தலைமுறையாக இலங்கை அரசியலில் ஒலிக்கும் இரண்டு எழுத்துக்கள்\nநூற்றுக்கணக்கான மலர் மாலைகள் மண்ணில் சருகாகின\n65 பவுண் தங்கமாலைக்கு என்ன நேர்ந்தது....\nதலைவருக்கு அந்த ஆண்டு 65 வயது பிறந்தது. அதனை முன்னிட்டும் அவர் ஐ.நா. சபைக்கு சென்று வெற்றியுடன் திரும்பியதற்காகவும் அவருடைய ஊரில் பெரிய பாராட்டு விழாவும் அவரை கௌரவிக்கும் முகமாக 65 பவுணில் ஒரு தடித்த தங்க மாலையும் அணிவித்தார்கள்.அன்று கட்டுநாயக்கா வரவேற்பில் அவருக்கு அணிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மலர் மாலைகள் எதனையும் அவர் தமது மனைவியிடம் கொடுக்கவில்லை. அவை அனைத்தும் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு சருகாகி காய்ந்து கருகி எவருக்கும் பயனற்றுப்போயிருக்கலாம் தற்காலத்தில் தமிழ்நாட்டில் மயானங்களுக்கு வரும் பூதவுடல்களுக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை தாவரங்களின் பசளையாக உரத்திற்கு பயன்படுத்தவிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இதுபோன்ற செய்திகள், முயற்சிகள் அக்காலத்தில் வெளிவரவில்லையே என்பது எனது தற்கால ஆதங்கம் அவ்வாறே இந்தப் பொன்னாடைகளுக்கும் ஏதும் சமூகப்பயன்பாட்டு மாற்று வழிகளை யாராவது கண்டு பிடித்தால் தமிழ் சமூகம் முன்னேறி விடும். ஏழைப்பெண்கள், குழந்தைகளுக்கு ரவிக்கை, பாவாடை தைப்பதற்கு கொடுக்கலாம் தற்காலத்தில் தமிழ்நாட்டில் மயானங்களுக்கு வரும் பூதவுடல்களுக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை தாவரங்களின் பசளையாக உரத்திற்கு பயன்படுத்தவிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இதுபோன்ற செய்திகள், முயற்சிகள் அக்காலத்தில் வெளிவரவில்லையே என்பது எனது தற்கால ஆதங்கம் அவ்வாறே இந்தப் பொன்னாடைகளுக்கும் ஏதும் சமூகப்பயன்பாட்டு மாற்று வழிகளை யாராவது ���ண்டு பிடித்தால் தமிழ் சமூகம் முன்னேறி விடும். ஏழைப்பெண்கள், குழந்தைகளுக்கு ரவிக்கை, பாவாடை தைப்பதற்கு கொடுக்கலாம்\nசீரற்ற காலநிலையால் 8 பேர் பலி - 38,040 பேர் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை களனி, களு, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை அவதாகத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மா ஓய மற்றும் அத்தனகலு ஓயவை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில ் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உட்பட 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோருக்கு வயிற்றுப் பகுதிக்கு மேல்தான் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது. இதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஏராளமான காவல்துறையின் தடுப்புகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். (மேலும்) 23.05.2018\nபத்மநாபா மக்கள் முன்னணி ஜெர்மனி\nFrance இல் \"மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.\"...... என்னும் நூல் வெளியீட்டு விழா\nதமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்ப ாட்டாளருமான தோழர் சுகு சிறிதர���் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட \"மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக.\"...... என்னும் நூலின் வெளியீட்டு விழா France இன் தலைநகரான Paris இல் 20.05.2018 அன்று மாலை 15.00 இலிருந்து 19.00 வரை நடைபெற்றது. பல்வேறு வகையான சமுக செயற்பாட்டாளர்களும் சமுக ஆவலர்களும் இந் நிகழ்வில் பெருமளவில் கலந்து கொண்டார்கள். லக்ஸ்சுமி அவர்கள் இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமையேற்று நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி நடத்தினார்.தோழர் சுகுவினுடைய பால்ய நண்பரும் தோழருமான சிறி (முத்து London), மற்றும் France இன் சமுக செயற்பாட்டாளர்களான அசுரா (நாதன் Paris), உதயகுமார் (Paris) ஆகியோர் நூல் விமர்சனத்துக்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.அவர்கள் ஒவ்வருவரினுடைய ஆய்வுகளும், விமர்சனங்களும் இந்நூல் தொடர்பான வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டபோதும் நுலிலுள்ள குறை நிறைகளை மிகவும் ஆழமான முறையில் ஆய்வு செய்ததை காணக்கூடியதாகவிருந்தது. (மேலும்) 23.05.2018\nபாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன்\nபாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமல்நாதன் தெரிவித்துள்ளார்.கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படையைச் சேர்ந்த 5000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால், காலி மாவட்டத்தின் நாகொட, வெலிவிட்டிய, திவித்துர, பத்தேகம, போப்பே, பொத்தல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களும், வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.அவசர நிலைக்கு முகங்கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு / யானை மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி கைது\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – தேராவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழச் செய்கை தோட்டத்தில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தை தற்போது பராமரிக்கும் இராணுவத்தின் 683ஆவது படைப்ப���ரிவில் பணியாற்றும் குறித்த அதிகாரி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் மரணித்த குறித்த யானை தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பழச்செய்கை தோட்டத்துக்கு அருகில் உள்ள கோயிலுக்கு அனுமதியற்ற நிலையில் இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் மோதி யானை உயிரிழந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட குறித்த அதிகாரி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். (மேலும்) 23.05.2018\nகல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழ மை பிற்பகல் 3.00 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலை பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு நடவடிக்கையில் வைத்தியசாலை ஊழியர்களும் பொது மக்களும் பங்களிப்பு வழங்கியிருந்தனர். இத்தீபரவலுக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதமிழ் இன அழிப்பு தினம் என்று முதலமைச்சர். விக்கினேஸ்வரன் அறிவித்தபோது மிதவாத தமிழ் தலைவர்கள் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை\nமே 2009ல் உலகின் மிகக்கொடிய இராணுவ அமைப்பு என்று வகைப்படுத்தப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்புக்கும் மற்றும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்ததின் பின்பு இன்னொரு ஆண்டும் கடந்து போய்விட்டது. அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல நாடுகள் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை ஒரு பயங்கரவாதக் க���ழு என்றுகூறி அதைத் தடை செய்துள்ளன. 1992ல் அப்படிச் செய்த முதல் நாடு இந்தியா ஆகும், அதற்கு ஆறு வருடங்களுக்குப் பின்பு 1998ல் ஸ்ரீலங்கா அந்த அமைப்பைத் தடை செய்தது. எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப் பட்டதிலிருந்தே இறந்தவர்களை யார் நினைவு கூருவது என்பதில் வடக்கும் கிழக்கும் பிளவுபட்டு நின்றன. அதேவேளை புலிக்கொடிகளை அல்லது எல்.ரீ.ரீ.ஈ தலைவரின் சுவரொட்டிகளையோ காட்சிப்படுத்தி வடக்கில் நினைவாஞ்சலிகளை நடத்துவது 2009 முதல் 2015 ஜனவரி வரை தடை செய்யப்பட்டிருந்தது, யகபாலன அரசாங்கம் மெதுவாக நடுநிலை வகிக்கும் ஒரு கொள்கையை பின்பற்றியது.பாதுகாப்பு படைகளின் இராணுவ வலிமையை வெளிக்காட்டும் வெற்றி அணிவகுப்புகள் காட்சிப்படுத்தப்படும் இராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன, போரில் உயிழந்த வீரர்களின் நினைவாஞ்சலிகள் புனிதமான கொண்டாட்டங்களாக இடம்பெற்றன. (மேலும்) 22.05.2018\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துசம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒ ன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று(21) காலை பத்து மணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஒன்று திரண்ட பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை ஊர்வலமாக பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே, அரசியல் தீர்வா விலைவாசி உயர்வா, அரசே விலையைக் குறை கூட்டமைப்பே மௌத்தைக் கலை, அரசியல் தீர்வுக்கு பரிசு விலைவாசி உயர்வா, அரசே விலையைக் குறை கூட்டமைப்பே மௌத்தைக் கலை, அரசியல் தீர்வுக்கு பரிசு விலைவாசி உயர்வா, உள்ளுர் உற்பத்திக்குச் சந்தையைத் தா வெளிநாட்டு இறக்குமதிக்கு தடையே போடு,வேலைவாய்ப்பை தா விலையேற்றத்தை குறை, விவசாயிகள் பாடு திண்டாட்டம் முதலாளிகள் பாடு கொண்டாட்டம், சிறு கடன் தொடர் கடன் பெருங்கடனில் நாங்கள் கூட்டாட்சி நல்லாட்சி கொழுத்த ஆட்சியில் நீங்கள், (மேலும்) 22.05.2018\nமூன்று தலைமுறையாக இலங்கை அரசியல���ல் ஒலிக்கும் இரண்டு எழுத்துக்கள்\nநூற்றுக்கணக்கான மலர் மாலைகள் மண்ணில் சருகாகின\n65 பவுண் தங்கமாலைக்கு என்ன நேர்ந்தது....\n1965 ஆம் ஆண்டு. எனக்கு 14 வயதிருக்கும். அந்த ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது. அந்த அரசில் டட் லி சேனாநாயக்கா பிரதமரானார். தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியும் அந்த அரசுக்கு ஆதரவு அளித்தன. இவ்வாறு அன்றும் ஒரு நல்லிணக்க ஆட்சி வந்தது டட்லி, இக்கட்சித் தலைவர்களிடம் தமது அமைச்சரவையிலும் இணைந்து கொள்ளுமாறு கேட்டபொழுது செல்வநாயகமும் ஜி.ஜி.பொன்னம்பலமும் அதனை ஏற்கவில்லை. ஆனால், தமது தரப்பில் நியமன அங்கத்தவரான வழக்கறிஞர் திருச்செல்வம் அவர்களை சிபாரிசு செய்தார்கள். இவர்கள் மூவரும் எப்படிப்பட்ட புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் என்பதை ட்ரயல் அட்பார் விசாரணையில்தான் பார்த்தேன். இம்மூவரும் விசாரணை முடிந்து நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியே வந்தபொழுது அவர்களை ஒன்றாக நிற்கவைத்து எமது வீரகேசரி படப்பிடிப்பாளர் ரொட்றிகோ எடுத்த படம் பிரசித்தமானது. (மேலும்) 22.05.2018\nஇலங்கை தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தென்மேற்கு லண்டனில் வசித்து வந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (20) Mitcham பகுதியில் உள்ள வீதியில் அருணேஷ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலை 3.30 மணியளவில் அவசர உதவிப்பிரிவு பொலிஸார் அவரை மீட்டு காப்பாற்ற முயற்சித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை லண்டனில் 65 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை\nசிவகங்கை மாவட்டம் தாழையூர் முகாமில் வசித்துவர���ம், சுரேஸ்குமார், சிவாஜினி தம்பதிகள் யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்தவர்கள்.இலங்கையில் எற்பட்ட அ சாதாரன சூழ்நிலையால் 2009 இல் அகதிகளாக தழிகத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் வினோதரன், சாதுரியா என இரண்டு பிள்ளைகள் இதில் வினோதரன் தேவகோட்டையில் உள்ள இன்பான் ஜீசஸ் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். வினோதரனுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வம் இருப்பதை கண்டறிந்த பள்ளி நிர்வாகம் அவனை அதற்கான போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளது. வட்டார அளவில் வெற்றியை பெற்ற வினோதரன் மாவட்ட அளவில் இலகுவாக தேர்வாகியுள்ளார். இதனால் அவர் மாநில அளவில் நடைபெற்ற போட்டியிலும் தேர்வாகியுள்ளார். அதன் பின்னர் அவர் தேசிய அளவில் தேர்வானபோது அதனில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பளிக்காமல் தடைசெய்துள்ளார்கள்.என்ன காரணம் என அவரது பெற்றோர் சென்று விசாரித்துள்ளனர் அதற்கு அவர்கள் இந்தியர் இல்லை என காரணம் காட்டி அவர் தேசிய அளவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு நழுவிச் சென்றுள்ளது. (மேலும்) 22.05.2018\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வு - மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு பணிப்பு\nநாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங், களு, களனி, அத்தனகலு ஓய மற்றும் மா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் பின்வரும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நில்வளா - மாத்தறை, கடவத் சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுபிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகள். கிங் - பத்தேகம, போப்பே, போத்தல, வெலிவிட்டிய, திவிதுர, நாகொட, நியகம, தவலம, நெலுவ பிரதேச செயலக பிரிவுகள். களு - களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள். களனி - கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவெல, ஹன்வெல்ல, தொம்பே, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, தெரணியகலா பிரதேச செயலக பிரிவுகள். அத்தனகலு ஓய - நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவுகள்.மா ஓய - பன்னல, திவுலப்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள்.\nசூட்சமமான முறையில் கடத்தியும் சுங்கப்பிரிவினரிடம் சிக்கிய நபர்கள்\nசட்டவிரோதமான முறையில் 4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளை நாட்டிற்கு கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த விமானம் ஒன்றில் வருகை தந்த மாத்தறையை சேர்ந்த 55 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.பாதணியின் அகங்கால் பகுதியில் மற்றும் போலி பட்டிகளிலும் மறைத்து வைத்தே இவர்கள் தங்கக்கட்டிகளை கொண்டு வந்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் மற்றும் கட்டுநாயக்க காவல் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள்\nநாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என் முன்னாள் வௌியுறவு அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் கஞ்சியும் கஞ்சிக் கதையும்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரலைச் செய்வதைப் பற்றி மாகாணசபையினருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் நடந்த இழுபறிகளும் ஆளாளுக்கு மாறி மாறி விதித்த நிபந்தனைகளும் ஈழத்தமிழ்ச் சூழலில் இதைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லை என்பதைத் தெளிவாக்கின. வெட்கப்பட வைத்தன. பலரும் துக்கப்பட்டதும் உண்டு. புலிகளின் மூத்த உறுப்பினர் பஸீர் காக்கா உள்படப் பல்வேறு தரப்பினருடைய சமரச முயற்சிகளுக்குப்பிறகு, ஒருமித்து நிகழ்வை நடத்துவதற்கு இரண்டு தரப்பும் சம்மதம் தெரிவித்தபோதும் நினைவு கூரலின் போது இடையிலிருந்த ஒவ்வாமை தெளிவாகவே தெரிந்தது. ஒரு ஒழுங்கில் நிகழ்வுகள் நடக்கவேயில்லை. இந்த இரண்டு தரப்புகளையும் நிராகரித்து மேலெழுந்து நிகழ்வைச் சரியாக – பொதுமக்கள் நிலை நின்று - நடத்தக் கூடிய செயற்பாட்டியக்கங்களும் ஆளுமைகளும் தமிழ்ச்சூழலில் இல்லாமற் போய் விட்டன. அப்படிச் செய்யக் கூடிய சிலரையும் தமிழ் ஊடகப் பரப்பும் அரசியல் தரப்பும் அனுமதிக்கவும் இல்லை. இதனால் போராட்டத்திலும் யுத்தத்தின்போதும் களத்தில் நின்றவர்களே களம் அகற்றப்பட வேண்டியதாயிற்று. இது ஒரு மோசமான நிலை.இதனால் நினைவு கூரல் நிகழ்வுகளில் ஒரு பக்கமாக சனங்கள் தங்கள் பாட்டில் தங்களுடைய துயரத்தை அழுது ஆற்ற முயன்று கொண்டிருந்தனர். அதுவே அவர்களுக்கு முக்கியமானது. ஆனால், அதற்குரிய அவகாசத்தைக் கொடுக்காமல் மறுபக்கத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று வெளியே தெரியாமல் நடந்து கொண்டிருந்தது. (மேலும்) 21.05.2018\nநிலம் மீட்ட போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் இரணைத்தீவு மக்கள்\nஇலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீவுகளில் ஒன்றே இரணைத்தீவு. யாழ்ப்பாணம் பூநகரி மன்னார் வீதியான ஏ 32 பிரதான வீதியில் முழங்காவில் பகுதியிலிருந்து மேற்கு பக்கமாக சென்று அங்கிருந்து படகுகளில் இரணைத்தீவுக்குச் செல்ல வேண்டும். 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இரணைத்தீவில் வாழ்ந்த சுமார் 200 மேற்பட்ட குடும்பங்கள் அந்த தீவிலிருந்து வெளியேறி பூநகரி பெரும் நிலப்பரப்பில் வந்து குடியேறினார்கள். இவர்களை அப்போது இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேற்றப்பட்டனர். அன்று முதல் கடந்த 15 ஆம் திகதி வரை இந்த மக்கள் இரணைமாதாநகரிலேயே வாழ்ந்து வந்தனர். இரணைத்தீவு எனும் அந்தக் சிறிய தீவு 1992 ஆம் ஆண்டு முதல் இன்று வர�� இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற தீவு. 2009 க்கு முன் யுத்தகாலத்தில் இந்த தீவுக்கு அருகில் சென்று கடற்றொழில் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவி வந்தது. (மேலும்) 21.05.2018\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா\nயுhழில் இருந்து வெளியாகும் இணையத்தளத்தில் இருந்து வெளியான செய்தி அதிர்ச்சியளிக்குமாறு இருந்தது. அதாவது முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 18ம் திகதி விடுதலைப்புலிகளின் தொப்பியை வைத்து சிலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந் நிலையில் அவ்வாறு அஞ்சலி செலுத்தியவர்களும் அதைப் புகைப்படம் எடுத்தவர்களும் இலங்கைப் புலனாய்வாளர்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. அஞ்சலி செலுத்தியவர்களை புகைப்படம் எடுத்த அவர்களின் நண்பர்களில் ஒருவரே புலனாய்வாளரிடம் முதலில் சிக்கிக் கொண்டார். சிக்கியவுடன் அவர் செய்த முதல் வேலை ஏனையவர்களையும் உடனடியாகக் காட்டிக் கொடுத்ததுதான். பிடிக்கப்பட்ட நண்பரால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களும் பிடிபட்டவர்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவர்கள் என புலனாய்வாளர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர்கள் அழுது குழறி குறித்த புலனாய்வாளர்களிடம் கெஞ்சியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இவர்கள் பிடிபட்டது தொடர்பாக கொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு இணங்க புலனாய்வாளர்கள் குறித்த மாணவர்களை விடுவித்துள்ளனராம். (மேலும்) 21.05.2018\nயாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தில் ஆவா குழுவின் உறுப்பினர்கள் நான்கு பேர், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்\nயாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தில் ஆவா குழுவின் உறுப்பினர்கள் நான்கு பேர், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொடிகாமம் பிரதேச காவல்துறையினரால் நேற்றைய தினம் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகத்துக்குரியவர்கள் பயணித்த இரண்டு உந்துருளிகளுடன், இரண்டு வாள்கள் உட்பட சில ஆயுதங்களும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்ப��்ட ஆவா குழு உறுப்பினர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.\nநாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் உடனடியாக அதிரிக்கக்கூடும் என்பதனால், கடல் பிரதேசத்தில் உடனடி கொந்தளிப்பு இடம்பெறும்.புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும். இந்தப் பிரதேச கடல் கொந்தளிப்பாக காணப்படும்.கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென்று திணைக்களம் கேட்டுள்ளது.\nநாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரித்துள்ள மகிந்த\nநல்லிணக்கம் என்ற போர்வையில் நாட்டில் நெருக்கடியான நிலையொன்று உருவாகுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.ஹோகந்தரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.யுத்த வெற்றியை கொண்டாடுவது நல்லிணக்கத்திற்கு பாதகமானதென கூறி அதனைத் தடுத்துள்ளனர்.எனினும் வடக்கில் யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.பாடசாலைகளில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் கருப்புக் கொடிகளை ஏற்றுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இராணுவ வாரம் கொண்டாடப்படுகின்ற நிலையில், இராணுவத்தினர் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலைகளுக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில், நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான சூழல் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 02\nஅரசமரத்தின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் சதி\nமக்கள்திலகம் எம்.���ி.ஆர். நடித்த சந்திரோதயம் படத்தில் \"புத்தன், யேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக கங்கை, யமுனை, காவிரி , வைகை ஓடுவதெதற்கா க நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக \" என்ற பாடல் வருகிறது. இந்தப்பாடலை கவிஞர் வாலி இயற்றியிருப்பார். டி.எம். சௌந்தரராஜன் பின்னணிக்குரல் கொடுத்திருப்பார்.இலங்கைக்கு முதலில் புத்தரும் பின்னர் காந்தியும் வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டியில் பிறந்தவர். இலங்கையில் ஓடும் கங்கைகளும் நாளும் உழைத்து தாகம் எடுத்த மக்களுக்காகத்தான். கங்கைக்கரைகளில் விவசாயம் நடக்கிறது. வர்த்தக பொருளாதாரத்திற்கும் இந்த கங்கைகள் உதவுகின்றன. மக்களின் குடிநீரும் கங்கைகளிலிருந்தே பெறப்படுகிறது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் காவிரி நதி அரசியலாகியிருக்கிறது. இலங்கையில் நதிகளினால் இதுவரையில் பிரச்சினை இல்லை. அவை வற்றாத ஜீவநதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. (மேலும்) 20..05.2018\nவடக்குக் கிழக்கிற்கு வெளியே வடக்குக் கிழக்குத் தமிழர்கள்\n“வடக்குக் கிழக்கிற்கு வெளியே – குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட தென்பகுதியில் வாழ்கின்ற வடக்குக் கிழக்குத் தமிழர்களின் நிலை என்ன அவர்களுடைய எதிர்காலம் எப் படி அமையும் அவர்களுடைய எதிர்காலம் எப் படி அமையும் “அவர்களுடைய அரசியல் தெரிவுகள், விருப்பு வெறுப்புகள், சுயாதீனத்தன்மை, அரசியல் நிலை அல்லது அரசியல் உறுதிப்பாடு போன்றவை எல்லாம் எப்படி வெளிப்படுத்தப்படுகின்றன “அவர்களுடைய அரசியல் தெரிவுகள், விருப்பு வெறுப்புகள், சுயாதீனத்தன்மை, அரசியல் நிலை அல்லது அரசியல் உறுதிப்பாடு போன்றவை எல்லாம் எப்படி வெளிப்படுத்தப்படுகின்றன அவற்றின் பெறுமானம் என்ன “அவர்களின் பண்பாடு, அடையாளம், இருப்பு போன்றன எவ்வாறு பேணப்படுகிறது எப்படி வளர்த்தெடுக்கப்படுகிறது “அவர்களுடைய சமூக, பொருளாதார நிலை என்ன இப்படிச் சில கேள்விகளை கொழும்பில் நீண்டகாலமாகவே குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் ஆய்வாளரிடம் கேட்டேன்.அவரிடம் தெளிவான பதில் இல்லை. “யோசிக்கத்தான் வேணும்” என்றார்.சைவத் தமிழ்ப் பாரம்பரியம், இடதுசாரிய ஈடுபாடு, ஆயுதப்போராட்டம், பின்னர் தமிழ��த்தேசிய அரசியல் என்ற வழிகளினூடாகப் பயணித்தவரிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லாமலிருப்பது வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் அடையாளத்தையும் இருப்பையும் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. (மேலும்) 20..05.2018\n4 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட இந்தியர் இலங்கயைில் சிக்கினார்\nஒரு தொகை தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோகிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 வயதுடைய ஒருவர் இன்று காலை 08.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மேலதிக சுங்க ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய கூறினார். அவர் அணிந்திருந்த காற்சட்டை பையில் இருந்து 100 கிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nகாணாமல் போயிருந்த தவில் வித்துவானின் சடலம் கண்டெடுப்பு\nயாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் இன்று (19) சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ். செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம் - வயது (66) என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.5 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை பெண் ஒருவர் யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்ற வேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து இறந்த உடலின் துர்நாற்றம் வீசுவதாக அந்த பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார். கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். யமுனா ஏரி தண்ணீரை அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றதாகவும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (மேலும்) 20..05.2018\nஅரசாங்கம் கண்டு கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை த���ுகிறது\n– நல்லாட்சிக்கான தேசிய முன்னணி\nபலஸ்தீன் மக்கள் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கடந்த மே மாதம் 15 ஆம ் திகதியுடன் 70 ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. பலஸ்தீன் மக்கள் தமது பூர்வீக பூமியை இஸ்ரேல் ஆக்கி ரமிப்பாளர்களிடம் இழந்து 7 தசாப்தங்களை கடந்த நிலையில், பலஸ்தீன் மக்களினதும் உலக முஸ்லிம்களினதும் புனிதஸ்தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெரூசலத்தில் அமெரிக்கா தனது இஸ்ரேலுக்கான தூதரகத்தை கடந்த 15ஆம் திகதி நிறுவியமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஒரு தலைப்பட்சமான இந்த முடிவு பலஸ்தீன் மக்களின் விடுதலையினை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன் பலஸ்தீன் மக்களுக்கு நீதியும் நியாயமும் விடுதலையும் கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்து வரும் ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் இவ்விடயம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. (மேலும்) 20..05.2018\nஉயிர் தியாகம் செய்த வீரர்களை இனப் படுகொலையாளர்களாக சித்தரிக்கின்றனர் - மஹிந்த ராஜபக்ஷ\nமனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாட்டின் மக்களுக்கு சுதந்திரத்தையும் உயிர் வாழ்வதற்கான உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு, தமது சொந்த வாழ்வை, தமது உடல் உறுப்புக்களை தியாகம் செய்து அ ர்ப்பணித்தவர்கள் அனைவருமே மகத்தான மனிதர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் அத்தகைய ஒரு மகத்தான மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் போன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் சித்தரிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதனை இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்வது இந்த யுகத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய துரோகம் என்று அவர் கூறியுள்ளார். (மேலும்) 20..05.2018\nமாற்றுக்கருத்துக்களை செவிமடுக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்கள்.\nகடந்த 13.05.2018 ஞாயிறன்று ஜெர்மனியின் வடமேற்கு “றைன்“ நதித்தீரத்திலு ள்ள “நொயிஸ்“எனும் நகரத்தில் புத்தகஅறிமு���விழா ஒன்றுநடைபெற்றது. இது மண்டபம் நிரம்பியமக்களுடன் களைகட்டியது. “புத்தகவெளியீடு அல்லது அறிமுகத்துக்கென இவ்வளவு மக்கள் திரண்டதைநாம் கண்டதில்லை“ எனவிமர்சகர்கள் நால்வரும் வியந்துபேசத் தவறவில்லை. பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் அணியிலிருந்து தற்போது“தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (ளுனுPவு) பத்மநாபா“அமைப்பின் தலைவரும் செயற்பாட்டாளருமாகத் தொழிற்படுபவரான தோழர் “சுகு“ என அறியப்பட்ட திருநாவுக்கரசு சிறீதரன் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது ஏறத்தாழ 1986–2016வரையான30 ஆண்டுகால ஆக்கங்களின் தொகுப்பாக இலங்கையில் வெளியிடப்பட்டு பிறநாடுகளில் அறிமுகமாகி வருகிறது. கட்டுப்பாடுகள் எதுவுமற்ற பொதுவெளி அறிவித்தலாக ஒழுங்குபடுத்தப்பட்ட“நொயிஸ்“நிகழ்வில் இலங்கையின் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புக்களிலிருந்தும் மாக்ஸிஸ அமைப்பு சார்ந்தவர்களும் எனகட்சிகள், அணிகள் வேறுபாடின்றி ஆர்வத்தோடு மக்கள் வருகை தந்திருந்தனர். (மேலும்) 20..05.2018\nகர்நாடகத்தில் அரசியல் திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nசட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. உருக்கமாகப் பேசிய எடியூரப்பா அடுத்த முறை 150 இடங்களைப் பாஜக கைப்பற்றும் என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் 28 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்றும் கூறி பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று கூறி எடியூரப்பா முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். தேவைப்படும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவர் ராஜினாமா செய்தார். கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 உறுப்பினர்கள் கொண்ட பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் வழக்கு தொடர்ந்தது.உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இன்றுமாலை 4 மணிக்குள் எடியூரப்பா அரசு நம்பிக்கைவாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. (மேலும்) 20..05.2018\nஅடுத்த மாதம் 03ம் திகதி முதல் வேலை நிறுத்தம்\nMay 19, 2018 10:00 pmஜூன் மாதம் 03ம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகமவின் தலையீட்டால் கைவிடப்பட்டிருந்தது.எவ்வாறாயினும் அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் பொது செயலாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.\nகியூபா நாட்டில் விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி\nகியூபா நாட்டில் நடந்த விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கியூபா நாட்டின் தலைநகர் ஹவானா. அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, போயிங் 737–201 ரக பயணிகள் விமானம் அந்த நாட்டின் ஹோல்கியுன் நகருக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.அதில் 104 பயணிகளும், 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்தனர் (மேலும்) 20..05.2018\nபோரின்போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவது, ஈழமக்கள் ஜனநாயக முன்னணியைத் (ஈபிடிபி) தவிர வடக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளாலும் இப்போத ு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும் மற்றும் வடக்கு மாகாணசபை இந்த நினைவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பிரதான நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இன்று (18.05.2018) நடைபெற உள்ளது, அங்குதான் அரசாங்கப் படைகளுக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்.ரீ.ரீ.ஈ) இடையிலான இறுதி யுத்தம் நடைபெற்றது. யுத்தம் முடிவடைந்து முதல் சில வருடங்கள் வடக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவாஞ்சலி வெளிப்படையாக நடைபெறவில்லை. மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தலைமையிலான சிறியதொரு அரசியல்வாதிகள் குழு மட்டுமே ��த்தகைய நிகழ்வுகளுக்காக முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றார்கள். எனினும் இப்போது பிரதான தமிழ் அரசியல் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) மற்றும் ஒரு அரசாங்க அங்கமான வடக்கு மாகாண சபை கூட இந்த நிகழ்வுகளைக் கொண்டாட முன்னணியில் உள்ளார்கள். ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) அவர்களது இரண்டு கிளர்ச்சிகளின்போதும் உயிர்நீத்த அவர்களின் சகாக்களின் நினைவாஞ்சலியை இரண்டு வெவ்வேறு தினங்களில் அனுட்டிப்பதைப் போலவே வடக்கு அரசியல்வாதிகளும் கூட இனவாத யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாஞ்சலியை இரண்டு வெவ்வேறு நாட்களில் நினைவு கூருகிறார்கள். (மேலும்) 19..05.2018\n‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’\nஇலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்க ும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையை பொறுத்தவரை, மே மாதம் இங்கு போர் முடிவுக்கு வந்த காலம். தமிழ் மக்களை பொறுத்தவரை மே 18 ஆம் தேதியை அவர்கள் முள்ளிவாய்க்கால் தினம் என்ற பெயரில், இறுதிப்போரில் இறந்த தமது உறவுகளை நினைவுகூர பயன்படுத்துகிறார்கள். போரில் இறந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தமிழ் மக்கள் என அனைவரையும் நினைவுகூரும் தினமாக அது அனுசரிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்கம் இந்த தினத்தை அனுசரித்த நிலையில், அன்றைய தினத்தில் நினைவு விளக்குகளை ஏற்ற அனுமதி மறுத்தது. ராணுவத்தினர் அதனை தடுத்து வந்தனர். ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அந்தத் தினத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது அனுசரிக்க அனுமதி வழங்கப்படுகின்றது. (மேலும்) 19..05.2018\nஅந்த நிகழ்வு, முன்னும் பின்னுமாக ஏராளமான நினவுச் சுவடுகளைக் கோத்துக் கொண்டு என் முன்னே எழுந்து நின்றது. ஒரு போதும் என்னால் நேற்றைக்குள் போகமுடியாதென்பது என க்குத் தெரியும். இருந்தாலும் அதை நான் எதற்காகச் செய்தேன், அதற்கான காரணம் என்ன என்ற கேள்விகள், என் சிந்தனையைக் கலைத்துப் போட்டு, மன நிம்மதியைக் கெடுக்கிறது. ஆஸ்திரேலியாவில் வாழும��� ஈழத் தமிழன் நான். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தம்பலகாமம் கிராமத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவுக்கு தம்பலகாமத்தில் அதிகமான நெல் வயல்கள் இருந்தன. கிராமத்தின் விவசாய சங்கத் தலைவரும் அவர்தான். பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தால் அப்பா என்னை திருகோணமலையிலுள்ள பாடசாலையில் சேர்த்துவிட்டார். பாடசாலைவிடுதியிலேயே தங்கிப் படித்தேன். என் வாழ்க்கையில் அற்புதமான அநுபவத்தை அருளிய நாட்கள் அவை. படிப்பும், விடுமுறைக்கு வீடுமென மகிழ்ச்சியாக வாழ்ந்த காலமது. பத்தாம் வகுப்பில் எல்லாப் பாடத்திலும் அதிவிசேஷ சித்திகள் பெற்று மாகாணத்திலேயே முதலாவதாக வந்தேன். தம்பலகாமம் கிராமமே என்னைக் கொண்டாடியது. உள்ளூர் பத்திகையில் என் படத்துடன் செய்தியும் வெளிவந்தது. பதினொராம் வகுப்பு முடிந்து நான் பன்னிரண்டாம் வகுப்புக்குச் சென்றபோதுதான் எங்கள் வீட்டிலே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நினைக்கவே திகிலடிக்கிற மிகக் கொடூரமான நிகழ்ச்சி அது. (மேலும்) 19..05.2018\nஇராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி\nஇராக் அரசியல் சூழல் பற்றிய குப்பைவாத புரிதல்களைக் கேள்விக்குட ்படுத்தும் விதமாக இராக் தேர்தலில் அதன் புனித நகரில் 2 பெண்கள், அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள வரலாறு காணாத வெற்றி அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மத ரீதியாக பாரம்பரியக் கட்சியான சதரிஸ்ட் கட்சியுடன் மதச்சார்பற்ற ஐசிபி கட்சி கூட்டணி மேற்கொண்டுள்ளது, அமெரிக்க, இந்திய, வலதுசாரி மனங்களுக்கு ஆச்சரியமாகவும் திகைப்பூட்டுவதாகவும் தெரியும். ஆனால் அது ஒரு அபாரமான கூட்டிணைவையும் வெற்றியையும் சாத்தியமாக்கியுள்ளது.அமெரிக்க எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் சதரிஸ்ட் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1934இல் உருவாக்கப்பட்ட ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி முதல்முறைாயக நாடாளுமன்றத்தில் பிரத���நிதித்துவம் பெற்றுள்ளது. (மேலும்) 19..05.2018\nயாரும் யாரையும் அழ வைக்க வேண்டியதுமில்லை\nபுலம்பல்களின் பாதையை மூடிச் செல்வோம்\nதுயரைக் கடந்ததே வீரர்களின் வழி\nதுயரில் மடிந்து நாம் இற்றுப்போன போதெங்கோ\nசாவிளைந்த நிலத்தில் திருவிழா, பெருவிழா எல்லாம் களை பெருக்க\nபிள்ளையை எண்ணிக் கதறுகிறாள் தாய் (மேலும்) 19..05.2018\nஅமைச்சர் ராஜிதவிற்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு\nவட மாகாணத்தினுள் இன்றைய தினத்தை சோக தினமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என கூறிய மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் அதனால் அரசாங்கத்திற்கு பிரச்சினை இல்லை எனக் கூறிய அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரமேநாத் சி.தொலவத்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று இந்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தது.அரசியலமைப்பை மீறிய இவர்கள் இருவருக்கு எதிராகவும் விரைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அதன் ஊடாக கோரப்பட்டுள்ளது.\nஅனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு\n2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில ் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் இன்று (18) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. ஈகை சுடரினை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் முள்ளிவாய்க்காலில் இழந்த யுவதி கேசவன் விஜிதா ஆகியோர் ஏற்றியதை தொடர்ந்து, ஏனையவர்களும் சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் முயற்சி காரணமாக அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சிவில் சமுக அமைப்புக்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இன்று ஒரு சில தீர்மானங்கள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அவையாவன, (மேலும்) 19..05.2018\n2.87 மில்லியன் ர���பா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\n2.87 மில்லியன் இலங்கை நாணயத்தாள்கள், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்\nகுடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் நேற்று (17) ஆரம்பித்த தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (18) காலை 9 மணியளவில் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nசந்தேகமேயில்லை, நாடு இன்னும் இரண்டுபட்டேயிருக்கிறது. தமிழ்த் தரப்பு, யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவு கூரலைச் செய்கிறது. ப லத்த இழுபறிகள், போட்டிகளுக்குப் பிறகு ஒருவாறு ஒரு ஒழுங்குக்கு வந்து, தற்போது முள்ளிவாய்க்காலில் நினைவு கூரலைச் செய்கிறது. மறுதரப்பான அரசு, யுத்தத்தில் மரணமடைந்த படையினருக்கான நினைவு கூரலை கொழும்பில் செய்யவுள்ளது என இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது (16.05.2018) கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இங்கும் பிரச்சினைதான். பிரதமர் ரணில் தலைமையிலான ஐ.தே.க வெற்றிவிழாவைக் கொண்டாட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. காரணம், அப்படி யுத்த வெற்றியைக் கொண்டாடினால், அதில் ராஜபக்ஸக்களின் பங்களிப்புகளைப் பற்றிப் பேச வேண்டி வரும். ஆகவே அதைத் தவிர்க்கவே ரணில் தரப்பு விரும்புகிறது என. ஆனால், ஜனாதிபதி மைத்திரி தரப்பு யுத்தவெற்றி விழாவைக் கொண்டாடவே விரும்புகிறது. யுத்தம் வெற்றியடைந்தபோது ஆட்சியிலிருந்தது சுதந்திரக் கட்சி என்பதுடன், அப்பொழுது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே இருந்தார் என்பதால், இந்த வெற்றியின் அடையாளத்தைத் தாம் பெறலாம் என இந்தத் தரப்பு சிந்திக்கிறது. (மேலும்) 18..05.2018\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை\nஇறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை ஒன்று கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.நேற்று(16-05-2018) மாலை ஆறு மணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.ஒருவொரு வருடமும் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது வழக்கமாகும்.\nமகிந்த, ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை\nஇராணுவ வீரர்கள் தினக் கொண்டாட்டத்தை நடத்தவும், இராணுவ நினைவுத் தூபியை நிர்மாணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரியுள்ளதா க நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடுவலை பகுதியில் உள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக நாட்டில் நீடித்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மே மாதம் 19 ஆம் திகதி அதனை கொண்டாட வேண்டும். எனினும், அரசாங்கம் தற்போது அதனைக் கொண்டாட பின்வாங்குகின்றது என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எனினும், யுத்தத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூற யாழ்ப்பாணத்தில் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில், 19 ஆம் திகதி விளக்கேற்றி இராணுவத்தினரை நினைவுகூறும் பொறுப்பு தமக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (மேலும்) 18..05.2018\n58 கோடி போலி கணக்குகளை முடக்கியது முகநூல் நிறுவனம்\nநடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி போலி கண க்குகளை முடக்கியிருப்பதாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் பாலியல்ரீதியான பதிவுகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு, 5 கோடி முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தங்களது பயன்பாட்டாளர்களின் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முகநூல் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியிருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மேம்படுத்தப்பட்ட தகவல்தொழில்நுட்பங்களின் உதவியுடன், வன்முறை, பயங்கரவாதம், பாலியல்ரீதியான படங்கள் மற்றும் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். (மேலும்) 18..05.2018\nயாழ் பன்னாலை மெய்கண்டான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே இன்று (17) வழங்கி வைத்துள்ளார\nயாழ் பன்னாலை மெய்கண்டான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே இன்று (17) வழங்கி வைத்துள்ளார். யாழ் றொட்டிக்கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். பாடசாலை அதிபர் திருமதி சுலைமாமதி கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்��ோவன் பிரதேசசபை உறுப்பினர் ரூபன் றொற்றிக்கழகத்தின் தலைவர் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nமன்னாரில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியை இரண்டாவது நாளாகவும் பார்வையிட்ட நீதவான்\nமன்னாரில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியை மன்னார் மாவட்ட நீதவான் இன்று இரண்டாவது நாளாகவும் நேரில் சென்று பார்வையிட்டார்.மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் இருந்த கட்டிடம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.குறித்த பகுதிக்கு சென்ற மாவட்ட நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, மீட்கப்பட்ட மனித எலும்புகளையும் பார்வையிட்டுள்ளார்.களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா, விசேட சட்ட வைத்திய நிபுணர், சட்டத்தரணிகள், விசேட தடயவியல் நிபுணத்துவ காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிளும், நீதவானுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை பார்வையிட்டுள்ளனர்.எனினும், இன்றைய தினம் எந்தவித அகழ்வு பணிகளும் இடம் பெறவில்லை. இந்த நிலையில், அகழ்வு மற்றும் ஆய்வுப் பணிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு\nஇன்று எரிபொருள் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரணவீர கூறியுள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,கொழும்பு மேயரின் வீட்டிலுள்ள மலசல கூடத்தை திருத்தம் செய்வதற்காக 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேயரின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசாங்கம் மக்களை ஏமாற்றி உள்ளதாகவும், மேலும் மக்களை ஏமாற்றாமல் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.\nஇலங்கையர்கள் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைப்பு\nஇலங்கையர்கள் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேறிகள் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துருக்கி ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் அற்ற அவர்கள், துருக்கி ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களுள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிரியா, பாலஸ்தீன் மற்றும் ஈராக் முதலான நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக சிரியாவில் சிவில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் குடியேறிகளுக்கு துருக்கி பிரதான வழியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா ஷெராவத்\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எத ிர்ப்புத் தெரிவித்து தன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் மல்லிகா ஷெராவத் அடைத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிகவும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமான இந்த விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் இருந்து நடிகர் – நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். குழந்தை கடத்தல் மற்றும் அவர்கள் மீதான பாலியல் சுரண்டலுக்கு எதிரான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உலக அளவிலான பிராண்ட் அம்பாஸிடராக இருக்கும் மல்லிகா ஷெராவத், அனைவரின் புருவத்தையும் உயர்த்தும் ஒரு விடயத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் செய்துள்ளார். (மேலும்) 18..05.2018\nஅரச வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.\nசிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 08.00 மணி முதல் பரந்தளவிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்ததை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.தமது கோரிக்கைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை வழங்காவிட்டால் எதிரில் தொடர் போர��ட்டத்தை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள விஷேட அறிவித்தல்\nவௌிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்று ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று (17) மதியம் 12.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரும் வரையில் இவ்வாறு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கூறப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இந்த விடயத்தை கூறியுள்ளது.இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் நேரத்திற்கு பணியாற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது\n\" எழுத்துச்சித்தர் \"பாலகுமாரன் நினைவுகள்\nஈழப்போராட்டம் பற்றியும் கேள்விஞானத்தில் நாவல் எழுதவிரும்பியவர்\n\" என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். \" என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசை யில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன். இவரது நாவலான ' மெர்க்குரிப்பூக்கள்' இவருக்கு கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது. சின்னச்சின்ன வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து வந்தவையே, ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே காதலாகி, இரும்புக்குதிரைகள் என்பன. இதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல் பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான மாத நாவல்களையும் எழுதியுள்ளார். (மேலும்) 17..05.2018\nதமிழர் தேசிய பிரச்சினை மற்றும் ஸ்ரீலங்காவில் தமிழர்களின் கிளர்ச்சி\n2009 மே 17ல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ), சிங்களவர் ஆதிக்கம் நிறைந்த ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான போரில்; தோல்வியை ஒப்புக்கொண்டு தங்கள் ஆ யுதங்களை மௌனிக்கச் செய்வதாக உறுதியளித்தார்கள். ஸ்ரீலங்காத் தீவில்;; வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களுக்கு இன ரீதியாக ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக மூன்று தசாப்தங்கள் நீண்ட வன்முறையான பிரச்சாரத்துக்கு தலைமை தாங்கிய எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 18ல் ஒரு துப்பாக்கிச் சமரில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படைகள் அறிவித்தன, அது ஆசியாவில் நடைபெற்றுவந்த மிக நீண்ட இராணுவ மோதலுக்கு திறமையான ஒரு முடிவு ஏற்பட்டதை அடையாளப்படுத்தியது. முன்பு எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசம் 2009 நடுப்பகுதியில் இருந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது, பெருமளவு தமிழர்களும் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்களும் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட வட பிராந்தியத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி வாக்களித்திருந்தார (மேலும்) 17..05.2018\nநாவற்குழி சுற்றிவளைப்பு: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு பரிசீலனை\n1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவ சுற் றிவளைப்பின் போது 24 பேர் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த ஆட்கொணர்வு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட​து. இதன்போது, மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹேக்கித்த குணசேகர ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். சம்பவம் இடம்பெற்று 22 வருடங்களுக்கு பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, யாழ்ப்பாணத்தில் எந்த பகுதியில் அவர்கள் காணாமல் ஆக்க��்பட்டார்கள் என்பது தொடர்பில் மனுவில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (மேலும்) 17..05.2018\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளன இளம் பெண்கள்; யாழில் சம்பவம்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்டபோது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். (மேலும்) 17..05.2018\nபெரிய பரந்தன் பிரதேசத்தின் புதிய மதுபானசாலைக்கு மக்கள் மூன்றாவது தடவையாக எதிர்ப்பு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் பெரியபரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ள மதுபானசாலைக்கு பிரதேச மக்கள் மூன்றாவது தடவையாகவும் எதிர்ப்புத் தெரிவித்து மகஜர்க ளை கையளித்துள்ளனர். இன்று (16-05-2018) பெரிய பரந்தன் பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜர்களை மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்துள்ளனர் இந்த மகஜருடன் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மற்றும், கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி பாடசாலை சமூகத்தினரால் நூற்றுக்கணக்கான பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்ட எதிர்ப்பு கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பல பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது குறித்த புதிய மத���பானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனதிதிரேசா பெண்கள் கல்லூரி, விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் என்பன காணப்படுகின்றன. பெரிய பரந்தன் கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன (மேலும்) 17..05.2018\nபஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு, குறைந்த கட்டணம் 12 ரூபா, பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது. 20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் 12.5% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணமாக 12 ரூபாவை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று அமைச்சர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததைகளை அடுத்தே பகிஷ்கரிப்பினை கைவிடப்போவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நேற்று (16) 6.56% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதமை குறிப்பிடத்தக்கது.\nவீதிகளுக்கு விடுதலை புலிகளின் பெயர்களா\nவடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த முன்னாள் உறுப்பினர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத் தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.வடக்கு அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அதே போன்று தென்னிலங்கை அரசியல்வாதிகளும் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இவ்வாற��ன குற்றச்சாட்டுக்கள், அரசியல் இலாபம் கருதி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு முன்வைக்கப்படுகின்றன.ஆகவே இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅமெரிக்காவுடனான மாநாட்டை ரத்து செய்ய நேரிடும்: வடகொரியா திடீர் எச்சரிக்கை\nஅணுஆயுதத்தை தன்னிச்சையாக கைவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அமெரிக்காவுடனான மாநாட்டை ரத்து செய்ய நேரிடும் என்று வடகொரியா திடீரென எச்சர ித்துள்ளது. அணுஆயுதம் தொடர்பாக கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென்கொரியா, வடகொரியா நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அந்த இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றம் சிறிது தணிந்தது. இதேபோல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் வரும் ஜுன் மாதம் 12ஆம் தேதி அமைதி பேச்சுவார்த்தை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், \"மேக்ஸ் தண்டர்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ராணுவம் ஒத்திகை நடத்தியது. இதைக் கண்டித்து, தென்கொரியாவுடன் புதன்கிழமை நடக்கவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா அதிரடியாக ரத்து செய்தது. இதையடுத்து, அமெரிக்காவுடனான மாநாட்டையும் ரத்து செய்ய நேரிடும் என வடகொரியா எச்சரித்துள்ளது. (மேலும்) 17..05.2018\nகரைச்சி பிரதேச சபை தவிசாளர் கட்சி கூட்டத்திற்கு சபை வாகனத்தை பயன்படுத்திய சர்ச்சையால் சபை ஒத்திவைப்பு\nகரைச்சி பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு இன்று (16-05-2018) சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. முன்னதாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்த போது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தாம் எடுத்துச் சென்ற சிட்டி விளக்குகளை வைத்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்த சபையின் அனுமதியை கோரினார்கள். அதற்கு சபையும் அனுமதி வழங்க 35 உறுப்பினர்களும் சபையில் விளக்கேற்றி பொது மக்களுக்கு தங்களின் அஞ்சலியை செலுத்தினார்கள்.தொடர்ந்து சபை அமர்வு இடம்பெற்றது. இன்றைய அமர்வில் பல்வேறு பிரேரணைக��் நிறைவேற்றப்பட்டன. இதன் போது எதிர்தரப்பு உறுப்பினர் தா.ரஜினிகாந் தவிசாளர் முழங்காவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு சபையின் உத்தியோகபூர்வ வானத்தை எடுத்துச் சென்றிருகின்றார். இது ஏற்புடையதல்ல குற்றம் சுமத்தினார் (மேலும்) 17..05.2018\nமடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் 300 வீடுகள்\nமன்னார் மடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 300 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அந்த திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. குறித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக குறித்த 300 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆயிரம் பாயிரங்கள் பாடி ஆடிய கலைஞர்\nசவால்களின் மத்தியில் ஒரு புதிய கிராமத்தை உருவாக்குவதென்பது இலகுவான ஒன்றல்ல. அதுவும் ஆதிக்கத் தரப்புகளுடைய எதிர்ப்புகளின் மத்தியில் புதிய கிராமத்த ை உருவாக்குவது இலகுவானதல்ல. எல்லாவற்றுக்கும் சவாலாக இருந்தது அன்றைய சமூக நிலவரங்களும் அரசியற் சூழலுமாகும். அன்று அதிகாரத்திலிருந்த தமிழரசுக்கட்சி கரம்பன் கத்தோலிக்க ஆதிக்கச் சமூகத்தினருக்குச் சார்பாகச் செயற்பட்டது. இதைச் சமநிலைப் படுத்துவதற்கு அல்லது எதிர்கொள்வதற்கு அந்த அரசியலுக்கு மாறான ஒரு அரசியற் தேர்வைச் சைமன் தரப்புச்செய்ய வேண்டியதாயிற்று. சைமன் தேர்ந்தெடுத்தது அல்பிரட் துரையப்பாவின் அரசியலை. துரையப்பா சனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற அரசியலைச் செய்தார். இதனால், அப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக அல்லது எதிராக அல்பிரட் துரையப்பா பலமானதொரு தரப்பாக யாழ்ப்பாணத்திலிருந்தார். அல்பிரட் துரையப்பாவின் செல்வாக்குத் தீவுப்பகுதி வரை பரவியிருந்தது. அல்பிரட் துரையப்பாவுடன் தொடர்பு கொண்டு, மெலிஞ்சிமுனையின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை உதவிகளைப் பெற்றுக் கொண்ட சைமன், சில காலம் துரையப்பாவுடன் இணைந்து பொதுப்பணிகளைச் செய்தார். இந்தச் சந்தர்ப்பத்திலேயே மெலிஞ்சிமுனைை. (மேலும்) 16..05.2018\nஇன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கிறது; குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றமில்லை\nபஸ் கட்டணத்தை இன்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 6.56% ஆல் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும் குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.அதன்படி பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்கு நேற்று மாலை கூடிய நிபுணத்துவ குழுவினால் தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.\n90 களில் மாத நாவல்கள் மற்றும் தொடர்கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்த பாலகுமாரன் நினைவுகள்\nபாலகுமாரன் அல்ல சிலருக்கு அவர் என்றென்றும் ப்ரியமாக பாலா...\n150 நாவல்கள், 100 சிறுகதைகள், 14 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம். பிரபல தமிழ் வாரப் பத்திரிகைகளின் தொடர் எழுத்தாளர் என்று பன்முக அவதாரத்துக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் பாலகுமாரன் இன்று நம்மோடு இல்லை. அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல லட்சோபலட்சம் பாலகுமாரன் விசிறிகளுக்கும் தான்.இணைய விவாதங்களிலும், நேரடி விவாதங்களிலும் பாலகுமாரனுக்காக உருகும் இவர்களுக்கு பாலாவைத் தவிர வேறு உன்னதமான எழுத்தாளர்கள் எப்போதும் கண்ணில் பட மாட்டார்கள். அந்த அளவுக்கு பாலகுமாரன் நாவல்களின் தாக்கம் அவர்களுக்குள் இருந்தது. காரணம் பாலகுமாரன் தனது நாவல்களில் பெரும்பாலும் விரித்து எழுதியது சாமானியர்களின் வாழ்நாள் அபிலாஷகள் குறித்தும் அவற்றின் நல்வினை, தீவினைகள் குறித்துமே என்பதால் வாசகர்களால் அவரது படைப்புகளுடன் இயல்பாக ஒன்றிப் பயணிக்க முடிந்தது. இது தான் பாலகுமாரன் நாவல்களின் மிகப்ப���ரும் வசதி. வாசிக்கும் எவரையும் தமது வாழ்வோடு ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளத் தக்க வகையிலான கதைகள் அவருடையவை. அதுவே பாலகுமாரன் நாவல்களின் வெற்றி. (மேலும்) 16..05.2018\nயாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள்\nயாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல ்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். நேற்று (14) பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தில் விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.எதிர்வரும் ஜீன் 5ம் திகதி தேசிய மரம் நடுகை தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ் நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்காக அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சென்றிருந்தனர். இதேவேளை யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் பாடசாலை அதிபர்களை ஆளுநர் செயலகத்திற்கு அழைத்து மரம் நடும் வேலைத்திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தார். பசுமையாக்கும் திட்டத்திற்கு மாணவர்களின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅரசின் விலைவாசி உயர்வு மக்களுக்கு எதிரான நடவடிக்கையே - மு. சந்திரகுமார் கண்டனம்\nநாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு, நல்லெண்ணம், அரசியல் தீர்வு போன்றவைகளில் உயர்வை ஏற்படுத்த வேண்டிய நல்லாட்சி அரச ாங்கம், அவற்றைச் செய்யாமல், விலைவாசியை மட்டும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதனால் வறிய, நடுத்தர சமூக அடுக்கு நிலையில் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக இலங்கைத்தீவில் வறுமையிலே மிகப் பாதிப்பைச் சந்தித்து, முதலிடத்தில் இருக்கின்ற கிளிநொச்சி மாவட்ட மக்களை இந்த விலைவாசி உயர்வு கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனை சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் கண்டனத்தை வெளிப்படுத்தும் எதிர்ப்பு நடவடிக்கையை மக்கள் பங்கேற்புடன், எதிர்வரும் 23. 05. 2018 திங்கள்கிழமை அன்று நடத்துவதற்கு அது தீர்மானித்துள்ளது என அந்த அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் “நாட்டிலே உற்பத்தித்துறையை ஊக்கப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, “எல்லாவற்றையும் இறக்குமதி செய்வது” என்ற தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். (மேலும்) 16..05.2018\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nஉடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71), இன்று (மே 15) சிகிச்சை பலனின்றிக் காலமானார். தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் பாட்ஷா, நாயகன், குணா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல சினிமாவிலும் பாலகுமாரனின் பங்களிப்பு முக்கியமானது. அவருடைய எழுத்துக்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் பலர். அவரால் எழுத்தாளரானவர்களும் உள்ளனர். சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, குணா, முகவரி, சிட்டிசன், உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். ரசிகர்களின் அன்பால் எழுத்துச் சித்தர் என்று அழைக்கப்படுபவர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதியுள்ள மெர்க்குரி பூக்கள், உடையார் உள்ளிட்ட பல நாவல்கள் மிகவும் பிரபலமானது. பெரும் வாசகப் பரப்பின் கவனத்தை ஈர்த்த படைப்பாளி பாலகுமாரன். சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பினார். (மேலும்) 16..05.2018\nமனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக....... என்னும் நூலின் வெளியீட்டு விழா\nபத்மநாபா மக்கள் முன்னணி ஜெர்மனி\nதமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற் பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக....... என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று மாலை 14.30 இலிருந்து 17.30 வரை நடைபெற��றது.தோழர் அலெக்ஸ் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற பல்வேறு அனர்த்தங்களினால் மரணித்த மக்களுக்கான மெளன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இந் நிகழ்வினை திருமதி சசிப்பிரியா ஜெயந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.நூலாசிரியரை கௌரவிக்கும் முகமாக செல்வி றொசானி தம்பித்துரை அவர்கள் பூங்கொத்தை வளங்கினார். இந்த நூலிற்கான ஆய்வினை இலங்கையின் பொதுவுடமை அரசியல் பாரம்பரியத்தை சேர்ந்தவரும், போராளி பத்திரிகைக்குழுவின் ஆசிரியரும், 1980கயளில் பொதுவான சமூக, மாணவ ,இளைஞர் இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவரும் புலம் பெயர்ந்து அறுவை சஞ்சிகையை நடாத்தியவருமான தோழர் லோகநாதன் மாஸ்ரர் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார். (மேலும்) 16..05.2018\nமீனவர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nமீனவர்களுக்கு பழைய விலைக்கே மண்ணெண்ணெய் வழங்க வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் மீனவர்கள் இன்றும் கடலுக்குச் செல்லாமல் தவிர்த்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதன்காரணமாக நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பிரதேசங்களில் பிரதான மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்ய முடியாது போயுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.நீர்கொழும்பு கரையோர மீன்பிடிப்பாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் கடலுக்குச் செல்லாமல் தவிர்த்து எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர்.அதேநேரம் சிலாம் உள்ளிட்ட கரையோர பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் தவிர்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகொரியாவின் அணு குண்டு ஹிரோஷிமாவை தாக்கியதை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது\nகடந்த ஆண்டு வட கொரியா நடத்திய அணு குண்டு சோதனை காரண மாக, 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அருகில் இருந்த மௌண்ட் மன்டாப் என்ற மலை வேறு இடத்துக்கு நகர்ந்துள்ளது. வடகொரியா கடந்த ஆண்டு நடத்திய மிகப்பெரிய, நவீன அணு குண்டு சோதனையின் மூலம், ஒரு மலையே வேறு இடத்துக்கு நகர்ந்துள்ளது. இந்த அணு குண்டு, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் டெக்னாலஜிகல் பல்லைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. வட கொரியாவின் மௌண்ட் மன்டாப் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி பூமிக்கு அடியில் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டது. (மேலும்) 16..05.2018\nகனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது - பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட டிப்போ கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது தற்போதைய நிலையில் பொருத்தமற்றது என கரைச்சி பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர் தா.ரஜினிகாந் தெரிவித்துள்ளார். ஆதாவது கரைச்சி பிரதேச சபையினால் மேற்குறித்த வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பெரும்பாலானவை அனுமதி பத்திரம் பெறாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அவற்றை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைந்துள்ள வர்த்தகர்களை மேலும் பாதிக்கும் குறித்த வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த வியாபாரிகளில் பலர் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் வியாபார நிலையங்களை அமைக்கும் போது பிரதேச சபையும் இருந்தது எனவே அப்போது அமைதியாக இருந்துவிட்டது. இப்போது அனுமதி பெறாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கைச் செல்வது பொருத்தமற்றது இந்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை எமது வியாபாரிகளின் நலன்களை கருத்தில் எடுத்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை\nவௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை (16) பத்தரமுல்ல, சுகுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது.உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க கூறினார்.கடந்த 03 ஆண்டுகளில் வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் இரட்டைக் குடி���ுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் கூறினார்.\nஅணு ஆயுத மையம் அழிப்பு: தென் கொரிய செய்தியாளர்களுக்கு வட கொரியா அழைப்பு\nவட கொரியாவின் அணு ஆயுத சோதனை மையம் அடுத்த வாரம் அழிக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக தென் கொரிய செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தென் கொரிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம்-ஜோங் உன் இடையிலான சந்திப்புக்கு முன்னதாக, வட கொரியாவின் அணு ஆயுத சோதனை மையங்களை அழிப்பதாக அந்த நாடு வாக்குறுதி அளித்துள்ளது. தன்படி, மே மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அணு ஆயுத சோதனை மையங்களை மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது. இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளை நேரில் பார்வையிடுவதற்கு தென் கொரியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு வட கொரியா அழைப்பு விடுக்கப்படும் என்றும் அந்த நாடு கூறியிருந்தது.அதன் ஒரு பகுதியாக, தென் கொரியாவைச் சேர்ந்த 8 செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மல்லிகை ஜீவாவை உரியமுறையில் கௌரவிக்க தமிழ்ச்சமூகம் முன்வரல் வேண்டும்\nநாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ், தொடக்கத்தில் யாழ்ப்பாண த்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி பின்னர், மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச்சென்ற) சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதா��ண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து, இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.ஒரு சிகையலங்காரத ்தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக ்கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகி விடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர் ஜீவா.சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார். இந்தச்சரிதை ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது. (மேலும்) 15..05.2018\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள்\nதமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போர் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரை பணயம் வைத்து தாயகம் திரும ்பி வருகின்றனர்.இவர்கள் தாயகம் திரும்ப காரணம் என்ன என்பது குறித்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு நேரடியாக சென்று விசாரித்தபோது, அவர்களின் பிரதான கோரிக்கை எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே. இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டபோதும் ராமேஸ்வரத்துக்கு அகதிகளின் வருகை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர். (மேலும்) 15..05.2018\nமுள்ளிவாய்கால் நினைவு கூரல் மக்களின் ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு\nமுள்ளிவாய்க்கால் – மே 18 நினைவுகூரல் நிகழ்வு, ஒரு நாள் சடங ்காக அமையாமல், பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்கால, எதிர்கால ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். இந்த நிகழ்வானது இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் நிறைவடைந்து விடக் கூடாது. உறவுகளை இழந்த மக்களின் உளத்தை ஆற்���ுப்படுத்துவதற்கும் அவர்களுடைய அரசியல் மற்றும் வாழ்க்கையை ஈடேற்றுவதற்குமாக அமைவது அவசியமாகும். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அவ்வமைப்பின் தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது“முள்ளிவாய்க்கால்” என்பது எமது அரசியற் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. இங்கே முடிவடைந்த யுத்தமும் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளும் எமது மக்களை விட்டு நீங்கவில்லை. இந்தப் பாதிப்பின் வலியோடுதான் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மக்கள் முள்ளிவாய்க்காலில் பெருந்துக்கத்தோடு ஒன்றிணைகிறார்கள். (மேலும்) 15..05.2018\nமாகாணசபையை வலுப்படுத்த த.தே.கூட்டமைப்பு சட்டத்திருத்தத்தை பாராளுமன்றில் முன்வைக்க வேண்டும்.- வரதராஐபெருமாள்;\nஜேவிபி 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றில் தனிநபர் பிரேர ணையாக முன்வைப்பது போல் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் மாகாணசபையை வலுப்படுத்த ஓர் திருத்தத்தை முன்வைக்க வேண்டுமென முன்னாள் வடக்குகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கோரியுள்ளார்.இலட்சியகொள்கையில் முன்னேறும் முயற்சியில் ஈடுபடும் அதேவேளை நடைமுறையில் பெறவேண்டியதை பெற்றுக்கொள்வதன் ஊடாக தமிழ்சமூகத்தை வலுப்படுத்த முடியுமென்ற ரீதியில் கூட்டமைப்பு தலைமை அரசியல் யாப்பு திருத்தத்தை கொண்டு வருவது அவசியமானதெனவும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்துக்கு இன்னும் 18மாதகாலம் உள்ள நிலையில் புதிய அரசியலமைப்புக்கு சாத்தியமில்லை. எனவே குறைந்த பட்சம் 18 மாத காலப்பகுதியில் அதிகாரப்பகிர்வுக்கான ஓர் அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் பெறக்கூடியவற்றை பெறுவது அவசியமானதுஎனவே 13வது திருத்தத்தை மாற்றியமைக்க ஓர் திருத்தத்தை கொண்டுவந்து மாகாணசபையை வலுப்படுத்த வேண்டும். (மேலும்) 15..05.2018\nபத்மநாபா மக்கள் முன்னணி ஜெர்மனி\nதமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அவர் தற்போது France இல் தங்கியுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் 00337522212538 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். அவர் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக....... என்னும் நூலினை இலங்கையில் வெளியிட்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக France இல் அவருடைய புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது. 20.05.2018 அன்று மாலை 14.00 மணிக்கு 21 Rue Villot, La Couneve,France முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும்\n24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் ஒருவர் கைது\n24 இலட்சம் பெறுமதியான தங்கக்கட்டிகளை தனது பயணப்பையில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக எடுத்துவந்த நபரொருவரை இன்று (14) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொழும்பு பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 122 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் பெறுமதியான 4 தங்ககட்டிகளை மீட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇரணைத்தீவுக்கு சென்ற முதலமைச்சர் தலைமையிலான குழுவினர்\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில், வடமா காண சபை உறுப்பினர்கள் குழு ஒன்று, இரணைத்தீவில் குடியேறியுள்ள மக்களை சென்று பார்வையிட்டனர். அங்குள்ள பொதுமக்களது காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதுள்ள போதும், தங்களது காணிகளை கோரி போராட்டம் நடத்திவந்த மக்கள், கடந்த சில வாரங்களாக அங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்களால், தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 359 ஆவது நாள் வரை எவ்வித தீர்வும் இன்றி தொடர்ந்த நிலையில் பொறுமையிழந்த மக்கள் தாங்களாகவே தங்களின் சொந்த நிலமான இரணைத்தீவுக்குச் சென்று குடியேறினர். (மேலும்) 15..05.2018\nகாஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 52 பேர் பலி\nகாஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 52 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிரு���்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளன ர். மேலும், இதில் 2400 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இன்றுதான் நடந்துள்ளது. ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள். ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர். தூதரக திறப்பு விழா நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா தனது கணவரோடு பங்கேற்க உள்ளார். (மேலும்) 15..05.2018\nமக்களின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் விரோதமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுகிறது”\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கண்டனம்\n“அரசாங்கத்தின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதாகவே தொடர்கிறது. அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மாற்றமும், தொட ர்ச்சியான விலையேற்றங்களும் அதனையே உறுதி செய்கின்றன. எஞ்சியிருக்கும் காலங்களிலாவது மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் அமுல்படுத்த முன்வர வேண்டும். இல்லையேல், கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலையினை இந்த அரசாங்கமும் சந்திக்க வேண்டி வரும்” என நல்லாட்சிக்கான தேசிய முனன்ணி (NFGG) தெரிவித்துள்ளது.அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக NFGG வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:“மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து பொது நலன்களை முதன்மைப்படுத்தும் ஆட்சி முறையொன்றை எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்திற்கான ஆணையினை மக்கள் வழங்கினார்கள். ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் இந்த எதிர் பார்ப்பை ஏமாற்றமடையச் செய்வதாகவே தொடர்ந்தும் இருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றம் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விலை அதிகரிப்புக்கள் என்பன இதனையும் உறுதிப்படுத்துகின்றன. (மேலும்) 15..05.2018\nஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு\nஊவா மாகாண முதலமைச்சர் தன்னை முழங்காலில் வைத்து தனது அடிப்படை உரிமைகளை மீறியதாக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட எட்டு பேரை பிரதிவாதிகளாக உள்ளடக்கி தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பாவணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவருடைய பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாத காரணத்தால் தன்னை முழங்காலில் வைத்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதாக மனுதாரரான அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனால் தான் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் முதலமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டாலும், அதில் எந்தவொரு நீதியும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் செயலால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தீர்ப்பு வழங்குமாறும் அதற்காக உரிய நட்டஈட்டை பெற்றுத்தருமாறும் மனுதாரரான அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஅரசாங்கம் பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. முதலில் எரிவாயுவின் விலை உயர்ந்தது. பிறகு பால்மா. அதற்கடுத்து பருப்பு. இப்பொழுது எரிபொருள். இன்னும் என்னவெல்லாவற்றுக்கும் உயர்வு ஏற்படும் என்று தெரியாது. இப்படி அடுத்தடுத்து அரசாங்கம் செய்திருக்கும் விலையேற்றத்தைப் பற்றி, அதனால் உண்டாகப் போகும் விளைவுகளைப் பற்றி எங்கள் தெருவில் இருக்கிற “விசுவர்” என்ற விசுவநாதன், இப்படிப் பாடினார். விசுவருடைய பாடல் இந்தக் காலத்தைப் பிரதிபலிக்கும் அசல் கண்ணாடி. இதொன்றும் பகடியான சங்கதியல்ல. அல்லது விசுவர் என்ற சாதாரண மனிதர், ஏதோ பொழுதுபோக்காகப் பாடி விட்டுப் போயிருக்கிறார் என்று எளிதாகக் கடந்து செல்லக்கூடிய பாட்டோ சங்கதியோ அல்ல. நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு, ஆட்சிச் சிறப்பு, ஐக்கியம், நல்லெண்ணம் போன்றவைகளில் உயர்வை ஏற்படுத்த வேண்டிய அரசாங்கம், அவற்றைச் செய்யாமல், விலைவாசியை மட்டும் உயர்த்திக் கொண்டி���ுக்கிறது. ஏனையவற்றைச் செய்யாமல் விலைவாசி உயர்வை மட்டும் செய்தால் எப்படி மக்களும் நாடும் வீழ்ச்சிக்குள்ளாகி வேண்டிவரும், எல்லாமே சீரழிவில்தான் போய் முடியும் என்பதை மிக எளிதாக விளக்கியிருக்கிறார் விசுவர். ஆகவே இது ஒரு சமகால அரசியல் ஆய்வு. சமகால நடத்தைகளைப் பற்றிய விமர்சனம். மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருத்தமான கவனக்குறிப்பு.சாதாரண மனிதர்களின் அனுபவங்களும் அவதானிப்பும் சாதாரணமாக இருப்பதில்லை. அவை பெறுமதியானவை. அனுபவத்தில் விளைகின்றவை. ஆனால் அதிகாரத்திலிருப்போர் அவற்றைப் பொருட்படுத்துவது குறைவு. அல்லது இல்லை எனலாம். (மேலும்) 14.05.2018\nஇலங்கைத் தலைநகரை ஊடறுத்துச்செல்லும் நதியின் பின்னணியில் தொடரும் கதைகள்\n\"நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா..\" என்ற வரிகளும் இடம்பெற்ற திரைப்பாடல் தேசியவிருது பெற்றது. இதனை சைவம் படத்திற்காக எழுதிய கவ ிஞர் ந. முத்துக்குமாரும் இன்று எம்மத்தியில் இல்லை. நதிகளுக்கு வழித்துணை தேவையே இல்லை. அவை தன்பாட்டில் உற்பத்தியாகி காடு, மலை, நகரம், சோலை, சமவெளி கடந்து கடல் தாயிடத்தில் சங்கமிக்கும். வர்ணபகவானுடன் அவற்றுக்கு காதல் பெருகினால் நாட்டிலும் வெள்ளம் பெருகும்\" என்ற வரிகளும் இடம்பெற்ற திரைப்பாடல் தேசியவிருது பெற்றது. இதனை சைவம் படத்திற்காக எழுதிய கவ ிஞர் ந. முத்துக்குமாரும் இன்று எம்மத்தியில் இல்லை. நதிகளுக்கு வழித்துணை தேவையே இல்லை. அவை தன்பாட்டில் உற்பத்தியாகி காடு, மலை, நகரம், சோலை, சமவெளி கடந்து கடல் தாயிடத்தில் சங்கமிக்கும். வர்ணபகவானுடன் அவற்றுக்கு காதல் பெருகினால் நாட்டிலும் வெள்ளம் பெருகும் நதிகள் தோன்றும் இடத்தை நதிமூலம் என்பர். ஆனால், எம்மால் அதனைப் பார்க்கமுடியாது நதிகள் தோன்றும் இடத்தை நதிமூலம் என்பர். ஆனால், எம்மால் அதனைப் பார்க்கமுடியாது இந்த புதிய தொடரில் வரும் இலங்கையின் தலைநகரத்தை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையின் உண்மைப்பெயர் என்ன தெரியுமா... இந்த புதிய தொடரில் வரும் இலங்கையின் தலைநகரத்தை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையின் உண்மைப்பெயர் என்ன தெரியுமா... கல்யாணி. நடிகர் திலகமாவதற்கு முன்னர் வி. சி. கணேசன், முதலில் தோன்றிய திரைப்படம் பராசக்தியில் இறுதியில் வரும் நீதிமன்றக்காட்சியில், கலைஞர் கருணாநிதியின் அனல் கக்���ும் வசனங்களை பேசுவார். அதில் ஓரிடத்தில், \" ஓடினாள்... ஓடினாள்.... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் கல்யாணி....\" என்ற வரிகள் வரும். எங்கள் தேசத்தின் கல்யாணியும் சிவனொளி பாதை மலையிலிருந்து ஊற்றெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறாள். (மேலும்) 14.05.2018\nகிழக்கு தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இனைஞர் யுவதிகளுக்கு அநீதி.\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது இதனை இந்து சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த தெரிவுகளை இரத்துச்செய்து விட்டு மீண்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். என இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் கடந்த முப்பது வருட யுத்த காலப்பகுதியில் பல சொல்லொனா துன்பங்களுக்கு மத்தியில் நாட்டைவிட்டு ஓடாமல் எமது இனத்தின் வேர்களான மாணவச் செல்வங்களுக்குப் பெரும் சேவையாற்றி தன்னையும் தனது குடும்பத்தையும் ஆகுதியாக்கியவர்கள் எமது தமிழ் இளைஞர்கள். பல்கலைக்கழகங்களில் கலாநிதிப்பட்டங்கள் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் மத்தியில் எமது தொண்டராசிரியர்களின் பணி அளவிடமுடியாதது.இவ்வாரான சந்தர்ப்பத்தில் தற்போதைய நேர்காணல் முடிவுகள் தொண்டர் ஆசிரியர்களுக்கும் அவர்களின் குடம்பங்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. தமிழ் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களுக்காக பத்துவருடங்களுக்கு மேல் பணியாற்றிய தொண்டராசிரியர்களை ஏதோ காரணங்களைக் கூறி வெட்டியகற்றிவிட்டு அதே தமிழ் பாடசாலைகளுக்கு அராஜகமாக முஸ்லிம் ஆசிரியர்களை நியமிப்பதென்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. இது வெறுமனே ஒரு ஆரிரியர் நியமனத்தோடு சம்பந்தப்பட்ட விடயமாகத் தெறியவில்லை. (மேலும்) 14.05.2018\nமார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது\n(லண்டனில் 2018 மே 5 அன்று மார்க்ஸ் 200:சர்வதேச மாநாட்டில் ஆற்றிய உரை)\nகாரல் மார்க்சின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக லண்டன் ம ாநகருக்கு உலகம் முழுதுமிருந்து மார்க்சிஸ்ட்டுகள், அறிவுஜீவிகள் வந்துகுழுமியிருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் சார்பாக, என் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ள அமைப்பாளர்களுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இறுதி அமர்வு “மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது” என்பது குறித்து விவாதித்திட திட்டமிட்டிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சர்வதேச அளவில் மார்க்சியத்தை எப்படிக் கொண்டுசென்று கொண்டிருக்கிறோம் என்பதைச் சுருக்கமாக விளக்கிட விரும்புகிறேன். (மேலும்) 14.05.2018\nஇலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் காத்திருக்கும் அபாயம்\nசுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் அதிக நீர் செல்வதனால் சுற்றுலா பயணிகள் அருகில் ச ென்று பார்வையிட முடியாது என ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஊடாக நீர்வீழ்ச்சிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். பண்டாரவளை, பதுளை, ஹல்துமுல்ல போன்ற பகுதிகளில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு யாரும் செல்ல வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார்.குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கில் மேலும் பல காணிகள் விடுவிக்கப்படும்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் பல நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பி���்கு பங்கம் ஏற்படாத வகையில் பொது மக்களுக்கு சொந்தமான குறித்த காணிப்பகுதிகள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணிகளை விடுவிப்பதற்கான ஆய்வு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராணுவத்தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகளை மீண்டும் அந்த மக்களுக்கு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலும்) 14.05.2018\nகண்டி – திகன சம்பவம் : மனித உரிமை ஆணைக்குழுவிடம், 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடு\nகண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர் தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள் ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள தீபிக உடகம, கண்டி வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.டிவி வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"எங்களிற்கு 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 100 பேரிடம் நேரில் பார்த்த சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம். கண்டி வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.அனைத்து தகவல்களையும், தரவுகளையும் ஆராய்ந்த பின்னர் நாங்கள் அறிக்கையொன்றை தயாரிப்போம். எங்கள் அறிக்கையில் பரிந்துரைகளும் காணப்படும்.இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்போம். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இந்த வன்முறைகள் ஏன் இடம்பெற்றன, யார் இதனை தூண்டினார்கள், யார் இதனை தூண்டினார்கள், அரச அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனரா, அரச அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.\" எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது\nகிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்றுப் பொருளையும் இன்று (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாக பளைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஸ்ரீலங்காவில் காலனித்துவ இரட்டை ஆட்சி மீண்டும் வருகிறதா\nகடந்த மூன்று நான்கு மாதங்களாக ஸ்ரீலங்கா அது செயற்பட வேண்டியதைப் போல முன்னோக்கி நகரவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பொருளாதாரம் மற்றும் மக் களின் வாழக்கை நிலமைகள் என்பனவே. கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பு மற்றும் சுதந்திரமான விமர்சனம் என்பன இருந்தபோதிலும் அரசாங்கத்தால் எந்தவிதமான அரசியல் அடக்குமுறையும் பிரயோகிக்கப் படாததுதான். இருந்தும் கடந்த கால அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், ஏனென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயல்பின் காரணமாக அது அரசியல் அடக்குமுறை என்று பிரபலமாகக் கருதப்படுகிறது. பல மிதமான தமிழ் வாக்காளர்களின் அதிருப்தி காரணமாக இராணுவத்தால் கையகப் படுத்தியிருந்த தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்ததைத் தவிர நல்லிணக்கமும் பெரிய அளவில் முன்னேற்றமடையவில்லை. அம்பாறையில் கலவரம் பற்றிய முன்னெச்சரிகைகள் இருந்தபோதிலும், கடந்த மார்ச் மாதத்தில் கண்டியில் முஸ்லிம் சமூகத்தினரைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலமைக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றி மக்கள் வாதிட்டு வருகின்றனர் மற்றும் இந்தப் பிணக்கினை எப்படித் தீர்ப்பது என்பதில் ஆட்சி ஆழமாகப் பிளவுபட்டுள்ளது. (மேலும்) 13.05.2018\nகாணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று முதல்\nவடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என்று காணாமல் போனவ��்கள் சம்பந்தமான அலுவலகம் தெரிவிக்கின்றது.மன்னார் பிரதேசத்தில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அந்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார்.உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்வது அவர்கள் அரசாங்கத்திடம் எதிபார்க்கின்ற பதில் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளன.இதேவேளை காணாமல் போனோர் அலுவலகத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.நிர்வாக அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்ததுடன், விசாரணை அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நாட்களில் கோரப்பட உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2011/01/", "date_download": "2018-05-23T07:25:33Z", "digest": "sha1:K6USZPJ7BDOKOE6KNC2VBCV33NTVPS25", "length": 8961, "nlines": 200, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: January 2011", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nBoats as Targets | படகுகளே குறிகளாய்\nBoats as Targets | படகுகளே குறிகளாய்\nLabels: தமிழ் ஆண்டு கழிதல்\nஅபத்தத்தின் முழுமையடைதலானது தேவையற்ற தேவை\nLabels: தமிழ் ஆண்டு கழிதல்\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nBoats as Targets | படகுகளே குறிகளாய்\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/177546/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:26:33Z", "digest": "sha1:BOPO5YI4JWALITJQSZZDOZDQDU5KOMDJ", "length": 9208, "nlines": 126, "source_domain": "www.hirunews.lk", "title": "முழு நீள தமிழ் படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nமுழு நீள தமிழ் படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்\nகனடா நாட்டைச் சேர்ந்தவரான சன்னி லியோன். இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்.\nஉலகின் டொப் டென் நீலப்பட நடிகைகளில் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்தவர்.\nஅதன் பிறகு இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.\nதமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது தமிழ் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nஇன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை சாமிடா, சவுகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம், பொட்டு படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.\nஸ்டீவ்ஸ் கார்னர் என்ற நிறுவனத்தின் சார்பில் பொன்ஸ் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:\nமிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும்.\nஇந்த சரித்திர படத்தில் நடிக்க கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன்.\nஇதற்காகவே ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளர் மும்பைக்கு போய் சன்னி லியோனுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.\nஇந்த பிரமாண்ட படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.\nஇந்த படத்தில் 70 நிமிட காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது .\nபாகுபலி, 2.0 படங்களில் பணி புரிந்த கம்பெனிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். என்கிறார் வடிவுடையான்.\nஸ்ரீலீக்ஸில் அடுத்து சிக்கிய பிக்பாஸ் பிரபலம்\nநடன இயக்குனர் காயத்ரிக்கு நடந்தது என்ன\nநடன இயக்குனர் காயத்ரி, பிக்பாஸ்...\nபிரபல நடிகை பூமிகாவா இது..\nவிஜய் நடித்த பத்ரி படம் மூலம் தமிழ்...\nபிரபல நடிகை குஷ்பு தொடர்பில் வெளியான செய்தி..\nஅம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு...\nஸ்ரீதேவி மரணத்தின் பின் வெளியாகியுள்ள செய்தி...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில்...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nபல முறை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன், பிரபல நடிகை பரபரப்புத் தகவல்..\nரசிகரை கொடூரமாக தாக்கிய பிரபல பாடகர்... அதிர்ச்சியில் ரசிகர்கள் ( காணொளி இணைப்பு)\nஉலக புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர்...\nபிரபல நடிகர் கரண் படுக்கையறையில் பிணமாக மீட்பு..\nபிரபல சின்னத்திரை நடிகர் ஜிக்னேஷ்...\nநீதிமன்றம் நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவு..\nதமிழ் சினிமா, பாலிவுட்டை தாண்டி...\nகாலமான நடிகை ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும்...\nஆட்ட நாயகன் தினேஸ் கார்திக்கிடம் மன்னிப்பு கோரிய நடிகர் அமிதாப் பச்சன்\nஇந்தியா பங்களாதேஸ் அணிகளுக்கு இடையில்...\nஸ்ரீதேவியின் மரணத்திற்கு பின்னர் நடந்த சுவாரசியமான சம்பவம்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பெப்ரவரி...\nபார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=11266", "date_download": "2018-05-23T07:28:41Z", "digest": "sha1:DTG2T6SG2OAHPUNMPEY4ZDLXK5IGXRUJ", "length": 18039, "nlines": 60, "source_domain": "www.mayyam.com", "title": "கர்��� யோகி - by முரளி (நகைச்சுவை)", "raw_content": "\nகர்ம யோகி - by முரளி (நகைச்சுவை)\nஇன்று நான் அலுவலகத்திற்கு லேட். நான்தான் அங்கு மேனேஜர். நேற்றும் அதற்கு முன் தினமும் 2 நாட்கள் அலுவலக வேலையாக வெளியூர் போகவேண்டிய சூழ்நிலை. நான் இல்லையென்றால் என்ன கூத்தடிக்கிறர்களோ என் ஆபீசில். முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டியிருக்கிறது. சே என்ன கொடுமை சார் இது \nநேற்றுதான் நான் ஹைதராபாதிலிருந்து திரும்பி வந்தேன். அங்கு மேலாளர்களுக்காக ஒரு வார பணிப் பட்டறையில்,நேற்று “வாடிக்கையாளர் சேவை” பற்றிய தலைப்பில் எனது பேச்சு. அதற்காக சென்றிருந்தேன் .என் உரை முடிந்தவுடன் ஒரே கைதட்டல். “பேஷ் பேஷ் ரொம்பப் பிரமாதம்” என வந்திருந்த அதிகாரிகள் பாராட்டினார்கள். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறதாமே. கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது.\nஅலுவலகத்தில் நுழைந்தேன். சந்தைக் கூட்டத்தில் இருப்பது போல் இருந்தது. வாடிக்கையாளர்கள் அங்கும் இங்கும் அலை மோதிக் கொண்டிருந்தார்கள். “இப்போது முடியாது , “நாளைக்கு வாருங்கள்”, “இந்த கவுண்டர் இல்லை”, “அந்த கவுண்டர் போங்கள்” என்று அலுவலகச் சிப்பந்திகள் வாடிக்கையாளர்களை விரட்டிக் கொண்டிருநதார்கள். மொத்தத்தில் ஊழியர் , வாடிக்கையாளர் இடையே பரஸ்பரம் குமுறல்கள், அங்கலாய்ப்புகள், கோபதாபங்கள், அங்கே நிறையவே வழிந்து கொன்டிருந்தது.\nசில ஊழியர்கள் ஓரமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் . அவர்களாகவே எடுத்துக் கொண்ட தேநீர் ஒய்வு.\nஅக்கௌன்டன்ட் மேஜை அருகே வாடிக்கையாளர் கூட்டம், ஒரே சத்தம். எனக்கு கோபமாக வந்தது. என்ன அக்கௌன்டன்ட் இவர் கொஞ்சம்கூட நிர்வாகத்திறனே இல்லையே\nஇருக்கட்டும், நேரம் கிடைக்கும் போது இவருக்கு கொஞ்சம் நிர்வாகத்திறன் பற்றி கிளாஸ் எடுக்கலாம். நினைத்துக்கொண்டே எனது கேபினை அடைந்தேன்.\nஎன் கேபின் வாசலில் சில வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர். சில பேர் முகத்தில் எள்ளும் கொள்ளும். சிலர் சலிப்புடன் எனது அறையை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர் . புகார் கொடுக்கவோ அல்லது கையெழுத்துக்காகவோ. சிலர் சலிப்புடன் எனது அறையை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர் . புகார் கொடுக்கவோ அல்லது கையெழுத்துக்காகவோ அவர்களை பார்த்து ஒரு புன்னகையுடன் எனது அறைக் கதவை திறந்து உள்ளே சென்றேன் . அறையின் ஏசி மெல்லிதாக சத்தத்தோடு இதமான காற்றையும் வீசிக் கொண்டிருந்தது.\n“இந்த ஆபீசில் எல்லாத்துக்கும் நான் மட்டும்தானா என் வேலையை செய்ய விட மாட்டேங்கிறாங்களே என் வேலையை செய்ய விட மாட்டேங்கிறாங்களே” கொஞ்சம் கடுப்புடன் இருக்கையில் அமர்ந்தேன்.\nஎனது கம்ப்யூட்டரை கிளுக்கினேன். நிறைய வேலை இருக்கிறது. எனது அனுமதி கேட்டு நிறைய நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள், மனுக்கள் காத்துக்கொண்டிருந்தன.\n ஹெட் ஆபிசிலிருந்து எனக்கு ஒரு பாராட்டு வந்திருக்கிறதே ஒரு மாதத்திற்கு முன்பு நான் புவனேஸ்வரில் பங்கு கொண்ட “எப்படி வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது” சொற்பொழிவு போல் இங்கும் நடத்த வேண்டுமாம். அடுத்த வாரம் டெல்லியிலும் பேச வேண்டுமாம். அடி சக்கை\nஅறை வாசலில் ஆளரவம். யாரோ எட்டிப் பார்க்கிறார்கள் போலிருக்கே கஸ்டமரோ உடனே எனது கடை நிலை ஊழியனை பெல்லடித்து கூப்பிட்டேன்.\n உடனே வா. சூடா கொஞ்சம் டீ, அப்புறம் பிஸ்கட் கொண்டு வா. ஏதாவது போன் வந்தால், நான் முக்கியமான கஸ்டமருடன் இருப்பதாகச் சொல். சரியா\n\"அப்புறம் ரவி, அறைக் கதவை மூடு. வாசலில் நிக்கறாங்களே, அவங்களை அக்கௌன்டன்டைப் பார்க்கச் சொல். ஒரு வாடிக்கையாளரையும் உள்ளே விடாதே. எனக்கு நிறைய வேலை இருக்கிறது”\nரவி கதவை மூடிக் கொண்டு வெளியே சென்றான். அப்பாடா. எனது செல் போனை மௌனமாக்கினேன். பிரிப் கேசைத் திறந்து முக்கியமான பேப்பர்களை வெளியே எடுத்தேன். ரயில் டிக்கெட்டுகள், டாக்ஸி பில்ஸ், ஹோட்டல் பில், எல்லாவற்றையும் தேடி ரக வாரியாகப் பிரித்தேன்.\n ஹைதராபாத்திற்கு சென்று வந்த செலவுப் பட்டியலை ஹெட் ஆபீசிற்கு அனுப்ப வேண்டும். அப்புறம் எனது பெட்ரோல் பில், கஸ்டமர் எக்ஸ்பென்செஸ் பில், மெடிக்கல் பில்,. இது மட்டுமா டெல்லியில் நான் எடுக்க வேண்டிய “ வாடிக்கையாளர் மகிழ்ச்சியும் வணிக மேம்பாடும்” பற்றி நோட்ஸ் வேறு தயார் பண்ண வேண்டும். இதை முடிக்கவே இன்றைய பொழுது போதாது.\nவெளியே ஒரே கூச்சல். அக்கௌன்டன்டே சமாளிக்கட்டும். சுத்த வேஸ்ட் அவர். என் கூட இருந்தும் எதையும் கத்துக்கலியே\nமதியம் சுமார் 2.30 மணியிருக்கும். உண்ட களைப்பு, உழைத்தது போதும். லேசாகக் கண்ணை அசத்தியது.\n“சார், சார்”-ரவி எழுப்பினான். “ஹெட் ஆபீசிலிருந்து போன். ஆர் எம் சார் அவசர���ாக பேசணுமாம்”\n“வேற வேலையில்லை இவங்களுக்கு. இந்த ஸ்டேட்மெண்ட் கொடு, அந்த ரிப்போர்ட் ஏன் இன்னும் வரலைன்னு பிடுங்குவாங்க.” அலுத்துக்கொண்டே மேலதிகாரியுடன் பேச ஆரம்பித்தேன்.\n இன்னிக்கு தான் சார் ஹைதராபாத்லேருந்து வந்தேன் உங்களுக்கு போன் பண்ணனும்னு தான் சார் நினைச்சேன் உங்களுக்கு போன் பண்ணனும்னு தான் சார் நினைச்சேன் எப்படி சார் இருக்கீங்க \n“என்ன நடக்கிறது உங்கள் ஆபீஸ்ல என்னய்யா பண்றீங்க ” மிரட்டினார் என்னோட பாஸ் போனில்.\n\"இது வரை நாலு கம்ப்ளைன்ட் உங்க பேரில். என் மேலதிகாரி என்னை காய்ச்சறான் ஏன் உங்க கிளைகளிலே பிசினஸ் கொரைஞ்சிகினே போவுதுன்னு கிழிக்கிறான் ஏன் உங்க கிளைகளிலே பிசினஸ் கொரைஞ்சிகினே போவுதுன்னு கிழிக்கிறான் உங்களை மாதிரி முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வெச்சு நான் வேறே என்ன பண்ண முடியும் உங்களை மாதிரி முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வெச்சு நான் வேறே என்ன பண்ண முடியும் \n\"சார், நான் இப்போவே நேரே வரேன் சார் \" நான் பதில் சொல்லுமுன் போனை வைத்து விட்டார்.\n கூப்பிடு” சத்தம் போட்டேன். யாரும் வரவில்லை. ரவியும் காணோம். எழுந்து அக்கௌன்டன்ட் மேஜைக்கு விரைந்தேன். அவரது டேபிளில் பேப்பர்கள், பைல்கள் பரப்பி இருந்தது.\nஅக்கௌன்டன்ட் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, டெலிபோன் காலில் யாரிடமோ வழிந்து கொண்டிருந்தார். கொஞ்சல் குரலில், நிச்சயமாக கஸ்டமர் இல்லை. டேபிளில் டீ, பகோடா வேறு ஆறிக் கொண்டிருந்தது. மற்ற சிப்பந்திகளையும் இருக்கைகளில் காணோம்.\nவாசலுக்கு விரைந்தேன். கஷ்டமடா சாமி கார் டிரைவரை காணோம். எங்கே தொலைந்தான் இவன் கார் டிரைவரை காணோம். எங்கே தொலைந்தான் இவன் ஆட்டோ பிடித்து (டாக்ஸி பில் கிளைம் பண்ணிக்கலாம்), ஹெட் ஆபீஸ் போய் சேர்ந்தேன். உயர் அதிகாரியின் அறைக்குள் நுழைதேன்.\nஉள்ளே, அதிகாரியும் அவருடன் இன்னும் இரண்டு பேரும் அரட்டை. டீ, பிஸ்கட், வறுத்த முந்திரி இத்தியாதி மேஜையில் பரப்பிக்கிடந்தது.\n“ என்ன உங்க ஆபீஸ்ல யாரும் சரியாய் வேலை செய்யறதில்லையாமே. எல்லா பைல்களும் முடங்கிஇருக்காமே. கம்ப்ளைன்ட்க்கு மேல கம்ப்ளைன்ட்” சாடினார் அதிகாரி.\n என் பேரில் எந்த குறையும் இல்லே, அக்கௌன்டன்ட் தான் சரியில்லே. வேலைத்திறன் போதாது.” முனகினேன்.\n நீங்கதான் உங்க கீழே வேலை செய்யறவங்களிடம் திறமையாக வேலை வாங்கணும். கண்ட்ரோல் வேணும் சார் ஆபீசில். பார்த்து பண்ணுங்க, கம்ப்ளைன்ட் வராமல் பார்த்துக்கோங்க நேரே கம்பளைன்ட் செக்ஷனுக்கு போய் என்னன்னு பாருங்க. வெறுமே வாயிலே வடை சுட்டாமட்டும் போதாது நேரே கம்பளைன்ட் செக்ஷனுக்கு போய் என்னன்னு பாருங்க. வெறுமே வாயிலே வடை சுட்டாமட்டும் போதாது \" – சொல்லிவிட்டு , அவர் தன் வாயில் கொஞ்சம் முந்திரியை போட்டுக்கொண்டார்.\nகூழைக்கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்தேன்.\nகோபம் கோபமாக வந்தது . “சே என்ன புழைப்புடா இது என் திறமையை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே யாருமே கடமையில் கருத்தாக இல்லையே யாருமே கடமையில் கருத்தாக இல்லையே இந்த ஆபீஸ் விளங்கினால்போலத்தான். நான் மட்டும்தான் இங்கே உழைக்கணுமா என்ன இந்த ஆபீஸ் விளங்கினால்போலத்தான். நான் மட்டும்தான் இங்கே உழைக்கணுமா என்ன ” நொந்து கொண்டே ஆட்டோ பிடிக்க நடந்தேன்.\nஅட்டகாசமாய் வெளுத்து வாங்கி விட்டீர்கள் முத்தாய்ப்பான கார்ட்டூனும் அருமை\nநீங்கள் சொல்வது ரொம்ப சரி. மாற்றத்தை நாம் நம்மைத்தவிர, மற்றவரிடம் எதிர்பார்க்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/TN-Chief-Minister-will-be-inaugurated-jallikattu-tomorrow.html", "date_download": "2018-05-23T07:18:05Z", "digest": "sha1:DGMZZHERGIMZKY7AIBVTK6SUJR6DLP2R", "length": 8373, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் OPS தொடங்கி வைக்கிறார் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இளைஞர்கள் / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / போராட்டம் / ஜல்லிக்கட்டு / தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் OPS தொடங்கி வைக்கிறார்\nதமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் OPS தொடங்கி வைக்கிறார்\nSaturday, January 21, 2017 அரசியல் , இளைஞர்கள் , ஒ.பன்னீர் செல்வம் , தமிழகம் , போராட்டம் , ஜல்லிக்கட்டு\nஉச்ச நீதிமன்ற தடை காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாததால் கொதித்தெழுந்த இளைஞர்களும் மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாணவர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. இவர்களின் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யு��் அவசர சட்டத்தை பிறப்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து அதற்கான கோப்பு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. அந்த கோப்பில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மாலையில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார். இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியுள்ளது.\nஇதனையடுத்து நாளை தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு களத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். வாடிவாசல்களை தயார்படுத்தும் பணி மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வாடிவாசல் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nதமிழக அரசு உத்தரவிட்டதும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏதுவாக மதுரை மாவட்டத்தில் முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் கலெக்டர் வீரராகவ ராவ் தயார் நிலையில் செய்துள்ளார்.\nஜல்லிக்கட்டு நடப்பது உறுதியானதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅலங்காநல்லூரில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/07/blog-post_9.html", "date_download": "2018-05-23T06:57:41Z", "digest": "sha1:2MOJSSCDOVDPUH64RG2TLLR236ZXB236", "length": 29563, "nlines": 249, "source_domain": "www.radiospathy.com", "title": "இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை\nஇன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்த நாள்.\nஇசைஞானி இளையரஜாவும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் இணைந்த படங்கள் மிகவும் சொற்பம். அதில் சிறப்பாக இரண்டு படங்கள் பாடகனைப் பற்றியவை. ஒன்றில் சாஸ்திரீய சங்கீதம் கொடுக்கும் பாடகன் என்றால் இன்னொன்றில் ஜனரஞ்சக சினிமாப் பாடகன் என்று இரு விதமாகக் கொடுத்த இயக்குனர் இல்லையெனலாம். இந்த இரண்டு படங்களுக்குமே இசைஞானி இளையராஜா இசை. இரண்டிலும் வெவ்வேறு சூழலில் இசையிலும் மாறுபட்டுத் தனித்துவம் பொதிந்த பாடல்கள். இவற்றோடு ருத்ரவீணா பின்னர் தமிழ் பேசிய உன்னால் முடியும் தம்பி படமும் இசைப் பின்னணியைச் சார்ந்ததே.\nஇளையராஜாவுக்கு முன்பே எம்.எஸ்.விஸ்வநாதனோடு கூட்டுச் சேர்ந்த போது முன் சொன்னவாறு இசையின் இரண்டு தளங்களில் அபூர்வ ராகங்கள் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைக் கொடுத்திருப்பார். இதில் நினைத்தாலே இனிக்கும் படம் எழுத்தாளர் சுஜாதா நேரடியாக சினிமாவுக்கு எழுதிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிற இசையமைப்பாளர் வரிசையில் மரகதமணியோடு ஜாதி மல்லி, ஏ.ஆர்.ரஹ்மானோடு டூயட் போன்ற படங்களிலும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்.\nமேடை நாடகப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மேடை நாடகத்தையே சினிமாவாகக் காட்டினார்கள். ஆனால் கே.பாலசந்தரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அதை ஒரு நுழைவுச் சீட்டாகவே பயன்படுத்தினார். எண்பதுகளில் கே.பாலசந்தரின் படங்கள் முற்றுமுழுதான காட்சிவெளிப்பாடு சார்ந்த படங்களாக இருந்தன.\nஇளையராஜாவோடு கே.பாலசந்தர் நேரடியாக இணைந்த சிந்துபைரவி, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், ருத்ர வீணா, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் தவிர, அவரின் கவிதாலயா நிறுவனத்தை உருவாக்கியபோது முதல் தயாரிப்பே இளையராஜாவோடு கைகோர்த்த நெற்றிக்கண் படம். நெற்றிக்கண் எனக்குள் ஒருவன், ஶ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் ஆகிய கவிதாலயா தயாரித்த படங்களை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். பூவிலங்கு, சிவா, ஆகிய படங்களோடு கவிதாலயா இளையராஜா இணைந்த இறுத��ப்படமான உன்னைச் சொல்லி குற்றமில்லை ஆகிய படங்களை அமீர்ஜான் இயக்கினார். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் கே.பாலசந்தரின் கூட்டு எண்பதுகளில் முக்கிமானதொன்று.\nரஜினிகாந்தின் இலட்சியப்படமான ஶ்ரீ ராகவேந்திரா படம் மனம் நிறைந்த அளவுக்கு கல்லா நிறையவில்லை.\nமீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். வேலைக்காரன் படம் உருவானது. கவிதாலயா தயாரிப்பு, ரஜினி நடிப்பு, இயக்கம் எஸ்.பி.முத்துராமன் இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா, நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த கே.பாலசந்தர் , இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து, இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தத் தகவலை ராணி மைந்தன் எழுதிய ஏவி.எம் தந்த எஸ்.பி.எம் நூலில் எஸ்.பி.முத்துராமன் சொல்லியிருக்கிறார்.\nகே.பாலசந்தரின் திரையுலக வாழ்வில் வி.குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.எஸ். நரசிம்மன், ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர் உள்ளிட்ட பல்வேறு இசைமைப்பாளர்களைத் தன் படங்களுக்கு வெறுமனே இசை நிரப்ப மட்டும் பயன்படுத்தவில்லை. திரைக்கதையின் ஒரு கூறாகவே பாடலைப் பயன்படுத்தியிருப்பார் என்பதற்கு குறித்த பாடல்களை வைத்தே உதாரணம் காட்டமுடியும்.\nமுன் சொன்னவாறு மேடை நாடகப் பின்னணியில் இருந்து வந்த கே.பாலசந்தர் திரையூடகத்தைப் பயன்படுத்தும் போது காட்சி வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் திரைக்கதை நகரும் போது புத்திசாலித்தனமான திருப்பத்தின் மூலம் நகர்த்தியிருப்பதைப் பல படங்களில் உதாரணங்கள் மூலம் காட்டலாம். கே.பாலசந்தரின் படங்களில் ஒரு குறியீட்டுப் பாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அதை வைத்துத் தனிக் கட்டுரையே வரையலாம்.\nகே.பாலசந்தர். ஶ்ரீதர் போன்ற திறமையான இயக்குனர்கள் தான் எல்லா இசையமைப்பாளர்களிடமிருக்கும் அற்புதமான இசைப்புதையலைக் கொண்டு வந்தார்கள். இதில் கே.பாலசந்தர் படங்களில் இடம்பெறும் காட்சியமைப்புகளோடு ஒட்டியே பாடல்கள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தனியாக அமைந்த பாடலின் காட்சியமைப்பில் படத்தின் கதையோட்டத்தை இலாவகமாக நுழைத்து விடுவார். மேடை நாடகப் பாணியிலிருந்து முற்றும் மாறுபட்ட திரைவடிவத்தைத் தான் கே.பாலசந்தர் அங்கே நிலை நிறுத்தியிருப்பார்.\nசில மாதங்களுக்கு முன்னர் காரில் பயணிக்கும் போது சிந்து பைரவி படத்திலிருந்து \"பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\" பாடல் ஒலிக்கிறது.\nஏனோ தெரியவில்லை முன்பிராத ஈர்ப்புடன் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். வைரமுத்துவின் வரிகளை, கே.ஜே.ஜேசுதாஸ் பாட கட்டிப் போட வைக்கும் இளையராஜாவின் இசை. வீட்டுக்கு வந்து அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தேன். பின்னர் கே.பாலசந்தர் ஒரு பாடலை எப்படி வண்ணமயமாக்குகிறார் என்பதற்கான சிறுதுளி உதாரணத்தை அந்தப் பாடலை edit பண்ணி YouTube இல் ஏற்றுகிறேன். அதையே நீங்கள் இங்கு காணப் போகிறீர்கள்.\nசங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார். இருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார். அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே கமெரா கார்க் கண்ணாடி வழியாக சித்தம் கடந்து நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை \"பூமாலை வாங்கி வந்தான்\" பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் நிரப்பிய காட்சி தான். இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும்.\nஅந்தப் பாடலின் முழுக் காணொளி\nஇங்கே நான் சொன்ன காட்சியைப் பாருங்கள். சாதாரணமாக கடந்து போயிருக்கும் பாடலாகப் பார்த்தவர்களுக்கு இப்போது காட்சியின் வீரியத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும்.\nஇயக்குனர் சிகரம் கே.பாலச��்தர், இசைஞானி இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்த படங்களின் பட்டியலைத் தான் முதலில் பகிர நினைத்தேன். ஆனால் இப்பேர்ப்பட்ட ஆளுமைகளைப் பற்றிப் பேசும் போது விலத்த முடியாது விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும்.\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.பாலசந்தரை இத்தருணம் நானும் வாழ்த்துகிறேன்.\nLabels: இயக்குநர் ஸ்பெஷல், இளையராஜா\n கே.பி.யின் தீவிர ரசிகன் நான். சிறுவயது முதலே அவரது படங்கள் மேல் அளவில்லா ஈர்ப்புண்டு. அழகான பாத்திரப் படைப்பு, அழுத்தமான காட்சிகள், நச்சென்ற வசனங்கள், கதையோடு இழைந்த இசை, புதுமையான காட்சியமைப்பு என இயக்குனர்களின் சிகரமாக திகழ்வதில் ஆச்சரியமில்லை.\nகுறியீட்டுப் பாத்திரங்கள் பற்றி தனிப் பதிவே போடுவது போல், அவரது பெண் பாத்திரங்கள் பற்றியும் தனித் தனி பதிவு போடலாம். கலெக்டர் ஜானகி, லலிதா, M.R.பைரவி, கவிதா, அனு, கண்ணம்மா, சிந்து, நந்தினி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா ரஞ்சன், சஹானா. இவை பெயர்கள் மட்டும் அல்ல. நம்மோடு வாழும் கதாபாத்திரங்கள். ஒரு கல்லைக்கூட நடிக்கவைத்துவிடுவார். எஸ்.பி.பி, வாலி, அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்று நடிகர்கள் அல்லாதவரையும் அற்புதமாக நடிக்க வைத்திருக்கிறார். கமல், ரஜினி, முதல் பிரகாஷ் ராஜ், விவேக் வரை எண்ணற்ற திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.\nஇசை பற்றி குறிப்பிட்டே ஆகா வேண்டும். //வி.குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வி.எஸ். நரசிம்மன், ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர்// இந்தப் பட்டியலில் தேவாவையும் சேர்த்துக் கொள்ளலாம். கல்கி படத்தில் தேவாவின் இசை அந்தக் காலக்கட்டத்தில் அவர் அளித்திருந்த இசையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ராஜா-கே.பி.யின் பிரிவு இசைப் பிரியர்களின் பேரிழப்பு. ரகுமானை மணிரத்னம் அறிமுகப் படுத்தி இருந்தாலும் ரோஜா படத்தின் தயாரிப்பாளர் கே.பி அங்கீகரித்ததால்தான் அது சாத்தியப் பட்டிருக்கும் என நினைக்கிறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது...\n\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை\nபாடல் தந்த சுகம் : அல்லி சுந்தரவல்லி லாலி\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் த���் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/10/blog-post_2772.html", "date_download": "2018-05-23T06:52:55Z", "digest": "sha1:I47VWXKMY433MGUUYGP7PLPDKWADOJSE", "length": 15485, "nlines": 204, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.\nஉலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகை\nக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலக மக்கள்தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.\nஅமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது. இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nபன��றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன...\nவீட்டுல பட்ஜெட் போடுங்க சந்தோசமா இருங்க\nஉங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா\nகுழந்தை மருத்துவம் - தொகுப்பு\nகுழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:\nகுழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்\nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nகுழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் தேவையா\nகுளிர்பானங்களால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து குழந...\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்...\nபுள்ளக்குட்டி பெத்தவங்க கட்டாயம் படிங்க\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்\nஉங்க பர்ஸில் பணம் காணாம போகுதா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும் , வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து ��ொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-55uh650t-139-cm-55-inch-ultra-hd-4k-led-tv-silver-price-prhu91.html", "date_download": "2018-05-23T07:38:15Z", "digest": "sha1:SJ3KB7JJQ4XFH6UMF2A2YROCOT62UJTA", "length": 17387, "nlines": 368, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அ���்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் சமீபத்திய விலை May 15, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 1,38,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 139.7 cm\nடிஸ்பிலே டிபே Ultra IPS Panel\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் AC3 (Dolby Digital)\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nடிடிஷனல் பிட்டுறேஸ் Dynamic Color Enhancer\nஇதர பிட்டுறேஸ் Ethernet (LAN)\nலஃ ௫௫உஹ்௬௫௦ட் 139 கிம் 55 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/80282-health-benefits-of-pearl-millet.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-05-23T07:15:38Z", "digest": "sha1:VZVTENIN4EIUHOFR5RDBBOBRBJPMN3TY", "length": 28412, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு! நலம் நல்லது-69 #DailyHealthDose | Health benefits of Pearl Millet", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு\nஇந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா வேளாண்மை. நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்ற வேளாண்மையில் விளைவிக்கப்படும் தானியங்களில் அரிசியோடு சேர்த்து மிக முக்கியமானவை கம்பு, கேழ்வரகு, சோளம். இவற்றில் கம்பு தனிச் சிறப்புகொண்டது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம்... கம்பு.\nசோளத்தைப் போலவே கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கே வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.\nஅரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. கன்னடத்தில் `பஜ்ரா’ என்று அழைக்கப்படும் கம்பு, கர்நாடகாவிலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.\nஅரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில்கூட வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.\nகம்பு... யாருக்கு ஏற்றது... எப்படிச் செய்யலாம்... என்னென்ன பலனகள்\n* அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.\n* கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.\n* அருமையான நாட்டுக்கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பிறகு அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்யவேண்டியதுதான். பீன்ஸ், கேரட், ரொட்டித்துண்டு போட்டு வெஜிடபுள் பிரியாணியும் செய்யலாம்.\n* கம்பு ரொட்டி சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. கம்பில் உள்ள லோ கிளைசெமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் ��ார்ச்சத்தினாலும், காலை / மதிய உணவில் இதைச் சாப்பிடும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது.\n* அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள `அமைலோஸ் அமைலோபெக்டின்’ (Amylose Amylopectin) அமைப்பு நெல் அரிசியைக் காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், ஜீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகும். இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசெமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது.\n* சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்தவரே பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடக்கூடியது என்பதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.\n* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர்களில் சிலர் மூன்று வேளையும் சப்பாத்தியே கதி என்று கிடப்பார்கள். இது தேவை இல்லை. சர்க்கரைநோய்க்கான சரியான சிகிச்சையை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாட்களுக்கு புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களைக் கலந்து எடுத்துக்கொண்டு, கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழ்ந்தால், சர்க்கரைநோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.\n* கம்பு, செல்கள் பாதுகாப்புக்கு உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.\nகொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n' -தம்பிதுரையை கலாய்த்த அருண் ஜெட்லி #VikatanExclusive #OPSvsSasikala\nதமிழக ஆளுநரை இன்று இரவு 7.30 மணியளவில் சந்திக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. ' சட்டசபையில் பலத்தை நிரூபிக்கும் கட்சிக்குத்தான் ஆளுநர் வாய்ப்பு கொடுப்பார். பன்னீர்செல்வத்தால் முடியவில்லை என்றால், ஆட்சிக் கலைப்பை நோக்கிச் செல்லும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். Are you a Deputy Speaker or Representative of Sasikala, Arun Jaitley trolls Thambidurai'துணை சபாநாயகரா சசிகலா பிரதிநிதியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகு.சிவராமன்,மருத்துவர் கு.சிவராமன்,சித்தமருத்துவர் கு.சிவராமன்,மருத்துவம்,மருத்துவ டிப்ஸ்,நலம் நல்லது,உடல்நலம்,ஆரோக்கியம்,இயற்கை மருத்துவம்,கம்பு,சர்க்கரைநோய்,சர்க்கரைநோயாளிகள்,சிறுதானியங்கள்,கம்பு பயன்கள்,Ku.sivaraman,K.sivaraman,Maruthuvar Ku.sivaraman,Medicine,Health,Healthcare,Health Care,Health Tips,Nalam Nalladhu,Pearl Millet,Kambu,Bajra,Pearl Millet Benefits,Pearl Millet Is A Blessing To Diabetics\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணிய��ன் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\n#CricketUpdates: கோஹ்லி சதம், வலுவான நிலையில் இந்தியா\nஎங்கே தேடுவதோ எங்கள் தமிழ்நாட்டு எம்.எல்.ஏ.க்களை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2012/01/blog-post_09.html", "date_download": "2018-05-23T07:24:57Z", "digest": "sha1:NWNW7IAF7AM4FEX7KDCRE5VVJNTBE5TQ", "length": 13417, "nlines": 160, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: திரை சொன்ன கதை", "raw_content": "\nகவலைகளை மறந்திருக்கத் திரையரங்கம் சென்றேன்\nகொறிக்கக் கொஞ்சம் வாங்கிவந்து இருக்கையிலே அமர்ந்தேன்\nவிளக்கெல்லாம் அணைந்திருக்கத் திரையில் படம் ஓட\nவியப்புடனே நடப்பதனை விழியகலக் களித்தேன்\nஎட்டிவந்த எட்டுப்பேரை எத்திவிட்ட நாயகன்\nகிட்டவந்து காதலியைக் கட்டியணைத்துக் கொஞ்ச\nமொட்டவிழ்ந்த மலர்போல இசையென்னை வருட\nதிரையை எதிரில்வந்த அனைவருமே நிஜமெனவே தெரிந்தார்\nஎதிர்த்து நின்ற அனைவருமே குருதிகொட்ட நின்றார்\nபுதியதிந்த உலகமெனத் தலையைச் சற்று நிமிர்ந்தேன்\nபுதிரான புகைமூட்டம் தலைக்கு மேலே கண்டேன்\nபுகைவந்த திசைநோக்கி பார்வை சுழல விட்டேன்\nஒளிவெள்ளம் ஒருபுள்ளியில் தொடங்கிவரக் கண்டேன்\nதிரையில் விழுந்த அனைத்துமே நிழலெனவே தெரிய\nஅரைகுறையாய் ஏதோவொன்று எனக்குள்ளே புரிய\nதிரையில் வந்த எல்லாமே நிஜமில்லை இங்கு\nஒளியொன்று செலுத்திவர உயிர்த்ததவை என்று\nநிஜமான நாயகனோ எனக்குப் பின்னே இயக்க\nவிதவிதமாய்த் தெரிவததின் மூலமிங்கு கண்டேன்\nபுரியாதது புரிந்தபின்னர் அதனில்நாட்டம் கொண்டேன்\nதெரிகின்ற ஒளியொன்றில் மனமாழ்த்தி நின்றேன்\nவிரிகின்ற மலர்போல என்னுள்ளம் மலர\nஇறையவனும் இதுபோல என்பதிங்கு புரிந்தேன்\nகண்ணெதிரே தெரிகின்ற காட்சியெல்லாம் நிழலே\nவிண்ணதிரக் காண்பதெல்லாம் என்றுமிங்கு பொய்யே\nபின்னிருந்து இறையொருவன் இயக்கமொன்று செய்ய\nமுன்னிருக்கும் எல்லாமும் நகர்வதென்று தெளிந்தேன்\nஇறையொன்றில் நாட்டம்வைத்து அதனுள்ளே நினைந்தால்\nகரைசேர்க்கும் காவலென அவனிங்கே வருவான்\nபிறைநிலவும் வாங்குமொளி ஆதவனின் கருணை\nதிரைமீது வருமொளியும் பேரொளியின் துளியே\nஇன்னும் சற்றுப் புரியவேண்டி தாளிணையைப் பணிந்தேன்\nமின்னுமொளி கூடிவர குருநாதன் வந்தான்\nஎன்னுடனே வாவெனவே என்னைக் கூட்டிச் சென்றான்\nதன்னருளால் இன்னலெல்லாம் எனிலகற்றிக் காத்தான்\nபேரருளின் திறன் புரிய பேருலகம் கண்டேன்\nபேருலகில் உள்ளதெல்லாம் இறையென்றே அறிந்தேன்\nவேறுசுகம் வேண்டாத ஓர்நிலையில் நின்றேன்\nபாருலகில் அனைவரையும் இறையெனவே புரிந்தேன்\nபடைத்தவனைப் புரிந்துவிட்டால் பாருமிங்கே ரசிக்கும்\nகிடைத்ததிலே மகிழ்வுகொண்டால் சோர்வுமிங்கே பறக்கும்\nபிடித்தவனைப் பற்றிக்கொண்டால் பயணமிங்கே ருசிக்கும்\nவிடையிதனைத் தெரிந்துகொண்டால் வாழ்வுமிங்கே செழிக்கும்\nதிரைப்படமும் முடிந்துவிட எழுந்தங்கு நடந்தேன்\nகறையெல்லாம் தீர்ந்துவிட்ட மனத்துடனே வந்தேன்\nஉரைக்கின்ற எல்லாமும் யான் சொன்னதும் அல்ல\nநிறைவான குருவருளால் சிலவிங்கு சொன்னேன்.\nவிளக்கம் மிக அருமை அனைவரும் புரிந்து தெளியும் வகையில்\nவாழ்க்கை நடைமுறையோடு விளக்கம் உள்ளது.ஆனால் இதை யாரும் படித்ததாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சிந்தித்தால் போதும் நம் மயக்கம் தீர்ந்து நல்வழி கிட்டும்.\nமிக்க நன்றியும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன். சேர வேண்டிய ஆன்மாவிற்கு கண்டிப்பாக இந்த விஷயம் போய் சேரும். உங்களுக்கு தெரிந்த அன்பர்களுக்கு தாங்கள் ப���ித்ததை சொல்லுங்கள். அவர் ஒரு நாலு பேருக்கு சொல்வார்.\nஇந்த ப்ளாக்கை உங்கள் ப்ளாகில் இணைத்து கொள்ளுங்கள் நிறைய அன்பர்கள் பார்க்க நேரிடும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaitamizhan.blogspot.com/2005/12/blog-post_113413060497830672.html", "date_download": "2018-05-23T06:43:08Z", "digest": "sha1:3GH3XIGKS7LH5GDMLVZOMCGCW6WCEMXP", "length": 2442, "nlines": 34, "source_domain": "puduvaitamizhan.blogspot.com", "title": "புதுவைத்தமிழன்: புதுவையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு", "raw_content": "\nபுதுச்சேரி நிகழ்வுகள் தொடர்பான சிறப்பு செய்திகளை இந்த தளத்தில் காணலாம்\nபுதுவையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு\nமரண தண்டனை ஒழிப்பு மாநாடு 2005 டிசம்பர் 10, சனிக்கிழமை அன்று மாலை 6.00 புதுவையில் சுதேசி பாஞ்சாலை அருகில் நடைபெறவுள்ளது.\nஇதில் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டு மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பது பேச உள்ளனர்.\nஇம்மாநாட்டை ஒட்டி ஒரு விழிப்புணர்வு பேரணியும் நடைபெற உள்ளது. இப்பேரணி புதுவை பெரியார் சிலை பிள்ளைத்தோட்டம் அருகில் அன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும்.\nஇடுகையிட்டது இரா.சுகுமாரன் நேரம் 4:15 AM\nபுதுவையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2011/11/999.html", "date_download": "2018-05-23T06:51:25Z", "digest": "sha1:RGQUNL3FDXYGYVG3AZ5Z5HZQLWXG3O7B", "length": 17651, "nlines": 200, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!", "raw_content": "\nஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்\nஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு\nமலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்;ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம்-999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும் விலங்குகளும் மனிதக் கூட்டமும ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.\nமுல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப் பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டி விட்டார். உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.\nஆனால், இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை-999 என்ற படம் எடுக்கப்பட்டுள்;ளது.\nமுல்;லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்ற விpசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்;ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்;களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்.\nஇந்தப் படம் உலகத்தில் எங்கும் திரையிடப்படக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் இனக்கலவரம் மூளும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடாமல் தடை செய்ய வேண்டும். அதற்கு இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.\nவருகிற 25 நவம்பர் 2011 அன்று அணை-999 படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் அந்த திரையரங்குகளின் முன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தி படம் திரையிடா;ப்படாமல் மறியல் நடத்தும். தமிழ் இன உணர்வாளர்கள்; இப்போராட்டத்திற்கு திரளாக வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்;கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 12:11 AM\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்த���ச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஅணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத...\nகாமன்வெல்த் மாநாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு பிர...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் ��ாட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/blog-post_79.html", "date_download": "2018-05-23T06:52:24Z", "digest": "sha1:PCKRYSGJTPZLHNMJVCI7RSTSCYR3LZBI", "length": 11781, "nlines": 110, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "பன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா பன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள்.\nபன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள்.\nமகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வாசை நகரில் உள்ளது Handmaids of the Blessed Trinity அநாதை இல்லம். இந்த அநாதை இல்லத்திற்கு ரகசியமாக செய்தி சேகரிப்பிற்கு சென்ற Akela Bureau of Investigation (ABI) அமைப்புக்கு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்த அமைப்பின் அறிக்கையில், இந்த ஆனாதை இல்லத்தில் பணியாற்றும் செவிலியர் அங்கு பயின்று வரும் முஸ்லிம் சிறுமிகளை பன்றிக்கறி உண்ண கட்டாயப்படுத்தியுள்ளனர் என்றும் அப்படி அவர்கள் உண்ண மறுத்தால் அங்கு பயிலும் மூத்த மாணவிகளை விட்டு கட்டாயமாக உண்ணச் செய்கின்றனர் என்றும் கூறியுள்ளது.\nஇது குறித்து ஒரு மாணவி கூறுகையில், “நாங்கள் முஸ்லிம் எனத் தெரிந்தும், இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உன்ன தடை என்று தெரிந்தும் எங்களை செவிலியர்கள் வற்புறுத்தி அதனை உண்ணச் செய்கின்றனர்” என்று கூறியுள்ளாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.\nஇன்னும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து காவல்துறையிடம் புகாரளிக்க போகிறேன் என்று ஒரு மானவை கூறியதற்கு அங்கு பணியாற்றும் செவிலியர் எலிசா மற்றும் ட்ரீசா ஆகிய செவிகள் அந்த மாணவியிடம் காவல்நிலையம் சென்றால் கற்பழிக்கப்படுவாய் என்று கூறி அச்சுறுத்தியுள்ளனர்.\nமேலும் தாங்கள் மத ரீதியான பாகுபாட்டுக்கு உள்ளகிரோம் என்றும் கிருத்தவ செவிளியர்களாக மாற வற்புறுத்தப் படுகிறோம் என்றும் மாணவிகள் கூறியதாக ABI அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய���யவும், துணி, பாத்திரங்கள், மற்றும் அறைகளை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர்கள் இதனை செய்ய மறுத்தால் தண்டிக்கப்படிகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.\nகெட்டுப்போன உணவை உண்ண மறுத்ததால் ஒரு முறை தொடர்ச்சியாக ஏழு நாட்கள் அவர்களுக்கு உணவளிக்கப்படவில்லை என்றும் சக மாணவிகள் உணவை பகிர்ந்துகொண்டதால் தான் அவர்கள் உயிர் பிழைக்க நேரிட்டது என்று ABI யின் அறிக்கை தெரிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://web.boc.lk/tamil/index.php?route=product/category&path=87_98_106", "date_download": "2018-05-23T06:47:33Z", "digest": "sha1:735LH3DIRX7NFOSHKW6JCKRMGXD4D4RS", "length": 11033, "nlines": 173, "source_domain": "web.boc.lk", "title": " Bank of Ceylon", "raw_content": "\nகிரெடிட் / டெபிட் கார்ட்கள்\nவிமான நிலையத்தில் அலுவலக செலுத்த\nரண் சுரக்கும் கடன் சேவை\nBOC Prestige Plus நடைமுறைக் கணக்கு\nசிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்குகள்\nBOC அபிமான ஓய்வூதிய திட்டம்\nஏழு நாள் கேள்வி வைப்புகள்\nBOC சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்புகள்\nமாறும் வட்டி வீத நிலையான வைப்புகள்\nரண் சுரக்கும் கடன் சேவை\nஅரச ஓய்வூதியம் பெறுவோருக்கான கடன் வசதி\nBOC வீட்டு கடன் திட்டம்\nஅரசாங்க வீடமைப்புக் கடன் திட்டம்\nவதியாதோர் வெளிநாட்டு நாணய வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக் கடன்\nBOC பிரத்தியேக கடன் திட்டம்\nகணினிகளை கொள்வனவு செய்வதற்கு விசேட கடன் திட்டம்\nஅரசாங்க மற்றும் அரச சார்பு ஊழியர்களுக்கு\nBOC – அ.வை.அ.ச. முதன்மை கடன் பொதி\nஇலங்கை நீதிச்சேவை சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கான\nஇலங்கை பொறியியல் நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கான\nஇலங்கை கணக்காளர் சேவை சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்காக\nஇலங்கை நிர்வாக சேவைகள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்காக\nஇலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் மாணவர்களுக்கான கல்விக் கடன் வசதி\nகிரெடிட் / டெபிட் கார்ட்கள்\nரண் சுரக்கும் கடன் சேவை\nஉங்கள் நகைகளுக்கு எதிராக சில நிமிடங்களில் கடன் ஒன்றை பெற்றுக் கொள்ளக்கூடிய 'ரண் சுரக்கும் அடகு கடன் சேவை' வசதியை இலங்கை வங்கி வழங்குகிறது.\nஎந்தவொரு பிரத்தியேக தேவைக்கும் மிகவும் பொருத்தமானதாக இந்த தீர்வு அமைந்துள்ளது. பயன்படுத்தாமல் காணப்படும் உங்கள் தங்க நகைகளை வைத்து, கடன் வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.\nநீங்கள் கடன் / மேலதிகப்பற்று வசதிகளை தங்க நகைகளுக்கு எதிராக பெற்றுக் கொள்ள முடியும்.\nஅரச வங்கியின் 100 வீத பாதுகாப்பு.\nசிக்கல் இல்லாத துரித நடைமுறையில் கடன் வழங்கல்.\nதெரிவு செய்யப்பட்ட கிளைகளில் நீடிக்கப்பட்ட சேவை நேரங்கள்.\nவழங்கப்படும் முற்கொடுப்பனவு தொகை என்பது தங்க நாணயங்களின் கெரட் பெறுமதியைப் பொறுத்து அமைந்திருக்கும்.\nமுதிர்ச்சிக் காலப்பகுதியினுள் இலகுவான தவணை கொடுப்பனவு வசதிகள்.\nசந்தையில் காணப்படும் அதிகுறைந்த வட்டி வீதங்கள்\nநியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படும் *\nதற்போதைய வட்டி வீதங்கள் மற்றும் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிந்து கொள்ள அருகிலுள்ள கிளையை நாடவும்\nஅருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு விஜயம் செய்து, உங்கள் பிரத்தியேக தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு எமது அதிகாரிகள் வழங்கும் ஒப்பற்ற சேவ��யை அனுபவியுங்கள்.\nமனித வளங்கள் / தொழில் வாய்ப்புகள்\nஇலங்கை மத்திய வங்கி – வாடிக்கையாளர் சாசனம்\nஇல. 1, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t40761-8-50", "date_download": "2018-05-23T07:08:41Z", "digest": "sha1:MC5SJF65SONWSUMTQCJVBKYFWYOYSNSD", "length": 11179, "nlines": 104, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி 8-50 (பிற்பகல்) மணிக்குத் தொடங்கியது.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி 8-50 (பிற்பகல்) மணிக்குத் தொடங்கியது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nசாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி 8-50 (பிற்பகல்) மணிக்குத் தொடங்கியது.\nமழை நின்று பெரும் தாமதத்திற்குப் பின்னர் ஒரு வழியாக\nஇந்தியா, இங்கிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி\nஇறுதிப் போட்டி 8-50 (பிற்பகல்) மணிக்குத் தொடங்கியது.\nஇரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாடும் என\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனைய��ன் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்���ுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/chennai-alert.html", "date_download": "2018-05-23T07:21:09Z", "digest": "sha1:4D5Z7ZUQYWTK62Q22V4GJOB5FTRQ73KC", "length": 6242, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! வர்தா புயல் தீவிரத்தால் மிக கனமழைக்கு வாய்ப்பு!! - News2.in", "raw_content": "\nHome / கன மழை / சென்னை / தமிழகம் / தேசியம் / புயல் / சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை வர்தா புயல் தீவிரத்தால் மிக கனமழைக்கு வாய்ப்பு\n வர்தா புயல் தீவிரத்தால் மிக கனமழைக்கு வாய்ப்பு\nMonday, December 12, 2016 கன மழை , சென்னை , தமிழகம் , தேசியம் , புயல்\nஅந்தமான் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான வர்தா புயல் தற்போது சென்னை உள்ளிட்ட கடலோரப்பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று புயல் தாக்கக்கூடும் என்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கேற்றாற்போல், சுமார் 100 கி.மீ வேகத்தில் சூறைகாற்றுடன் கூடிய பலத்த மழை சென்னையில் பெய்துவருகிறது. இதனால் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும், பலத்த சூறைக்காற்றால் சென்னை சாலைகளின் நடுவே ஆங்காங்கே மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து வர்தா புயல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாலும், இன்று பிற்பகலில் கரையை கடக்கக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுயலெல்லாம் எப்போ எத்தனை மணிக்கு எங்கு கரையைக் கடக்கும்னு படம் போட்டு காட்டும் #Live #weather #map உங்கள் News2.inல்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவ���.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/03/blog-post_25.html", "date_download": "2018-05-23T06:47:34Z", "digest": "sha1:3UFFPQFCB7EN4STO7GU72UNNTLTNQ6KE", "length": 8295, "nlines": 44, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "அரசாங்கம் மீதான நம்பிக்கை அற்றுப்போனமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nஅரசாங்கம் மீதான நம்பிக்கை அற்றுப்போனமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்...\nநண்பர்களுக்கு உதவியதாக தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாக அரசாங்கம் மீதான நம்பிக்கை அற்றுப்போனமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மக்களிடம் இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.\nதொழில் கட்சியின் வருடாந்த சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொழுதே ஜப்பான் பிரதமர் இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ளார்.\nஇம்முறை வருடாந்த சம்மேளனம் நடைபெற்ற வளாகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான கலக தடுப்பு பொலிஸாரும் அழைக்கப்பட்டிருந்தனர்.\nபிரதமர் அபே பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்கார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசாங்கத்திற்கு சொந்தமான காணியை தமது மனைவிக்கு நெருக்கமான ஒரு தரப்பினருக்கு தள்ளுபடி விலையில் வழங்கியதாக வௌியான தகவலை அடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.\nஅரசாங்கம் மீதான நம்பிக்கை அற்றுப்போனமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்...\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-23T07:28:19Z", "digest": "sha1:WIFIWICISCYWL3KJXRKBQYUL5ZY7DOQL", "length": 12464, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "நதி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநதி (மலையாளம்: നദി) என்பது ஹரி போத்தன் தயாரிப்பில், 1969 அக��டோபர் 24-ல் வெளியான மலையாளத் திரைப்படம். [1]\nதயாரிப்பு - ஹரி போத்தன்\nஇயக்கம் - எ வின்சென்ட்\nசங்கீதம் - ஜி தேவராஜன்\nவெளியீடு - சுப்ரியா றிலீசு\nகத - பி ஜே ஆன்றணி\nதிரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி\nசங்கீதம் - ஜி. தேவராஜன்\nஇசையமைப்பு - வயலார் ராமவர்மா\n1 புழைகள் மலைகள் கே ஜே யேசுதாசு\n2 தப்பு கொட்டாம்புறம் பி சுசீலா\n3 காயாம்பூ இணைப்புல் விடரும் கே ஜே யேசுதாசு\n4 நித்யவிசுத்தயாம் கன்யாமறியமே கே. ஜே. யேசுதாசு\n5 பஞ்சதந்திரம் கதயிலெ பி சுசீலா\n6 ஆயிரம் பாதசரங்கள் கே கே யேசுதாசு[2]\n7 இன்னீ வாசமெனிக்கில்ல சி ஒ ஆன்றோ\n8 காயாம்பூ கே ஜே யேசுதாசு.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் நதி\n↑ மலையாளம் மூவி அண்ட் மியூசிக் டேட்டாபேசில் நதி\nஇண்டர்நெட் மூவி டேட்டாபேசில் நதி\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/richards.html", "date_download": "2018-05-23T07:05:19Z", "digest": "sha1:KNJABBONXZ2R2POTUB767HGFICTLLYLW", "length": 13187, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்ச் பிக்ஸிங்: பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சி | Charges against ICC chief executive - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மேட்ச் பிக்ஸிங்: பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சி\nமேட்ச் பிக்ஸிங்: பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சி\nபாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி\nதமிழக மாணவர்களை பாக்., சீனா எல்லைகளில் போய் நீட் தேர்வு எழுத சொல்லுவது என்ன மாதிரியான குரூரம்\nபாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சருக்கு வாழ்நாள் தகுதி நீக்கம்.. இஸ்லாமாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபாகிஸ்தான் மீதான கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் புகாரை மறைக்க முயன்றதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயல் தலைவர் டேவிட் ரிச்சர்ட்ஸ் குறித்து\"சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ��ுன்னாள் செயல் தலைவராக இருந்த ஆரிப் அப்பாஸிக்கு இதுதொடர்பாக 1995-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம்தேதி, ரிச்சர்ட்ஸ் அனுப்பிய பேக்ஸ் செய்தி தங்களிடம் இருப்பதாகவும் சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅப்போதைய பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக், சில போட்டிகளில் தான்தோன்றித்தனமாக விளையாடுமாறு, சில ஆஸ்திரேலிய வீரர்களைக் கேட்டுக்கொண்டதாக அப்போது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்து அப்பாஸி பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருந்தார்.\nஇதையடுத்து அப்பாஸிக்கு ரிச்சர்ட்ஸ் அனுப்பிய பேக்ஸ் செய்தியில், இதுபோன்ற முக்கிய விஷயங்களை பத்திரிகைகளில் விவாதிப்பதை தவிர்த்திருக்க வேண்டும்என்று கூறியிருந்தார். மேலும், இத்தனை வருடமாக பழகியுள்ள போதிலும், அப்பாஸி, தன்னிடம் இதுகுறித்துக் கருத்துக் கேட்டிருக்காதது வருத்தம்தருவதாகவும் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.\nபேக்ஸ் செய்தியில் ரிச்சர்ட்ஸ் தொடர்ந்து கூறியுள்ளதாவது:\nபத்திரிகைகளில் இந்த விஷயத்தை வெளியிட்டு விட்டதால், இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இதைமறைக்க முயல்வது கடினம். இதனால் கிரிக்கெட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.\nபொதுப் பிரச்சினையாக இதைக் கொண்டு செல்வதற்கு முன் அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்டிருக்கலாம். என்னிடம்விவாதித்திருக்கலாம் என்று ரிச்சர்ட்ஸ் கூறியிருந்ததாகத் தெரிகிறது.\nரஷீத் லத்தீப் புகார் புறக்கணிப்பு:\nஇதே போல, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் ரிச்சர்ட்ஸுக்கு பேக்ஸ்அனுப்பியிருந்ததாகவும், ஆனால் அது தொடர்பாக லத்தீபுக்கு, ரிச்சர்ட்ஸ் பதிலே அனுப்பவில்லை என்றும் சன்டே டைம்ஸ் கூறியுள்ளது.\nடி.வி. ஒளிபரப்பு சர்ச்சை: ரிச்சர்ட்ஸுக்கும் தொடர்பு\nஇந்த நிலையில் இந்த மாதத் துவக்கத்தில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கான டி.வி. ஒளிபரப்புக்கான உரிமை வழங்கியதுதொடர்பாக நடந்த ஊழலில் ஐ.சி.சி. தலைவர் ஜக்மோகன் டால்மியா மீது புகார் கூறப்பட்டது. அப்போது, டால்மியாவுக்கு ஆதரவாக ரிச்சர்ட்ஸ் பேசினார்.\nஇந்தப் பிரச்சினையில் ரிச்சர்ட்ஸும் சம்பந்த��்பட்டிருக்கலாம் என்றும் சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டால்மியாவுடன் இணைந்து, ரிச்சர்ட்ஸும் டி.வி.ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தம் ஏற்பட உதவியதாகத் தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதூத்துக்குடி: நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்...\nதூத்துக்குடி புரட்சி: வானத்தை நோக்கி சுடாமல், இலக்கு வைத்து ஸ்னைப்பர் மூலம் சுட்டு கொலை செய்தது ஏன்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டம்: தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/actress-bhavana-weds-producer-naveen-in-thirussur/", "date_download": "2018-05-23T07:01:31Z", "digest": "sha1:RKS4UKRLXATXACHU4VIYHVAFLGNKIDSO", "length": 4854, "nlines": 76, "source_domain": "www.v4umedia.in", "title": "நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் திருச்சூரில் இன்று நடந்தது ! - V4U Media", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஜுன் 7ல் ரஜினியின் காலா\nநடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் திருச்சூரில் இன்று நடந்தது \nநடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் திருச்சூரில் இன்று நடந்தது \n‘சித்திரம் பேசுதடி’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனாவுக்கு, இன்று திருமணம் நடந்துள்ளது.\nகன்னடத்தில் வெளியான ‘ரோமியோ’ என்ற படத்தில், பாவனா கதாநாயகியாக நடித்தார். அப்போதிலிருந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நவீனுடன் நட்பில் இருந்தார் பாவனா. பிறகு, அவருடன் நட்பு காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாகக் காதலர்களாக இருந்துவந்தனர். முதலில், ஊடகங்கள் முன்பு தம் காதலை மறுத்துவந்த இவர்கள், பிறகு ஆம் என சொன்னார்கள்.\nஇந்நிலையில், இவர்களின் திருமணம் பெரியோர்களால் கடந்த வருடம் நிச்சயம் செய்யப்பட்டது. சிலகாரணங்களால் திருமணம் தள்ளிப்போனது.\nஇன்று, பாவனாவுக்கு திருச்சூரில் இருக்கும் திருவம்பாடி ஆலயத்தில் காலை சரியாக 9.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது.\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஜுன் 7ல் ரஜினியின் காலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/65057/cinema/Kollywood/God-to-save-my-beloved-country-says-Vishal.htm", "date_download": "2018-05-23T06:59:44Z", "digest": "sha1:7NRWUNWT5UENPONXJKR2LP4RE67STONZ", "length": 13005, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் நாட்டை கடவுள் தான் காப்பாற்றனும் : விஷால் - God to save my beloved country says Vishal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎன் நாட்டை கடவுள் தான் காப்பாற்றனும் : விஷால்\n60 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேட்டியளித்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் சந்தித்து முறையிட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலையொட்டி மீண்டும் டுவிட்டருக்கு வந்துள்ள விஷால், \"ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என காத்திருக்கிறேன். செயலற்ற அரசுகளிடமிருந்து, நான் விரும்பும் என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\n இயக்குனர் ... அருவியில் நடிக்கத் தயங்கிய ...\nஇந்த நாட்டை முதலில் உங்க கையில இருந்து தான் ஆண்டவன் காப்பாத்தணும் திரையில் நடித்து நடித்து உங்களுக்கு எல்லாம் மரத்து விட்டது\nவிஷாலின் மனு நிராகரிப்பை தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார். உண்மையிலேயே ஆண்டவன் தான் இவரையும் தீபாவையும் சரிவர வேட்பு மனு தாக்கல் செ���்யவிடாமல் தடுத்து நாட்டை பெரிய சிக்கலில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்\nஎம்ஜிஆர் னு நினைப்பு ....அவன் அவன் தண்ணிகுடிக்கிறான் திமுகவையும் அண்ணா திமுகவையும் எதிர்க்க ..அரசியல்னா சும்மான்னு நினைச்சுட்டார் ...உறுதியான ஒரு பத்து பேரை வச்சுக்க தெரியல அவன் மிரட்டுறான் இவன் மிரட்டுறான்னு புலம்பல் ..நீ ஆறு அடி பாஞ்சா அவனுவ அறுபது அடி பாயுவானுவ ...ஆந்திரா ஓடி போய்டு அதான் உனக்கு இனி நல்லது .\nதம்பி , தமிழ் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு அடம் புடிக்கிறீங்க ,,, அது ஏன் தேர்தல்ல நின்னு MLA ஆகித்தான் பண்ணனுமா . அந்த பணத்தை வச்சு எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்யலாமே ... யோசிச்சு பன்னுப்பா\nவேணாம்பா ராசா நாங்க தமிழ் நாட்டை பார்த்துகிறோம் நீங்க ஆந்திராவில் போட்டிபோட்டு பார்லிமெண்டுக்கு இந்தியனா போங்க நாட்டை கப்பாத்துங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\n'இரும்புத்திரை' - விஷாலின் பெரிய வசூல் படம்\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nதமிழர், தெலுங்கர் என பிரிப்பது அசிங்கமாக உள்ளது : விஷால்\nதமிழ் பெண்ணை தான் திருமணம் செய்வேன் : விஷால்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flipsideofbala.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-05-23T06:39:31Z", "digest": "sha1:YOXVVJZ7DDLFQONFQ3QTEQAYAGQA73TG", "length": 7649, "nlines": 50, "source_domain": "flipsideofbala.blogspot.com", "title": "flipsideofbala: வலி - புற்று நோய் என்னும் கொடியவன்..", "raw_content": "\nவலி - புற்று நோய் என்னும் கொடியவன்..\n\"இன்னைக்கு செத்த நாளைக்கு பாலு\"..\n\"நான் உனக்காக இப்போவே செத்து போறேன்\"..\n\"நாலு ஊசுற ���டுக்காம விட மாட்டேன்\"..\nஇந்த டயலாக் எல்லாம் படத்துல கேக்கும் பொது ஒன்னும் தெரியாது..\nஆனா, உங்களால வெறும் 8 வாரம்ல இருந்து 16 வாரம் வரைக்கும் தான் இந்த வாழ்க்கை வாழ முடியும்னு தெரிஞ்சாலே ரொம்ப கஷ்டம்..\nஅதுவும் இந்த நாட்கள்ல கை கால் அசைக்க முடியாம இருந்தா.. தனக்கும் கஷ்டம், சுத்தி இருப்பவர்களுக்கும் கஷ்டம்... அது போக..\nதன்னோட மனைவி, குழந்தை இவர்களோட எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலை வேற ஒரு பக்கம் கொன்னு கிட்டு இருக்கும்..\nஆம்... கான்செர் வந்த இது எல்லாம் நடக்கும்..\nநமக்கு தெரிஞ்ச வரைக்கும், காங்செர்ன அது தம் அடிச்சா வரும், தண்ணி அடிச்சா வரும்.. ஒண்ணுமே பண்ணாம எப்பிடி கான்செர் வரும்... ஒண்ணுமே பண்ணாம நல்லது பண்ண கூட கான்செர் வர வாய்ப்பு இருக்கு..\nஉங்களால எவ்வளவு வலிய பொறுத்துக்க முடியும்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு..ஆனா கான்செர் என்ற நோய் கொடுக்கும் வலிய நேர்ல பார்த்தும் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு..எனக்கு தெரிஞ்ச ஒரு சொந்தகாரர்க்கு இப்போ கான்செர் வந்து படுத்த படுக்கை ஆய்டார்..இத்தனைக்கும் அவர்க்கு ஒரு கெட்ட பழக்கம் கெடையாது.. ஒரு சிகரட், தண்ணி, அடிக்க மாட்டார்.. ஒரு வெத்திலை பாக்கு கூட போட மாட்டார்..\nஅவருக்கு Hepatitis B வைரஸ்(HBV) தாக்கியதால Liver Cancer வந்து இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.. இந்த virus தாக்கினா hepatocellular carcinoma (HCC)/liver கன்செரா டேவேலோப் ஆக சாத்தியங்கள் நெரிய இருக்காம்..\nஅதுவும் பதிக்க பட்ட வுடனே எல்லாம் தெரியாது.. பாதிக்க பட்டவர் நல்ல நலமோடு இருக்குற மாதிரீ தான் இருக்குமாம்.. கொஞ்சம் கொஞ்சமா நம்ம liverல கான்செர் பெருசாகி, அடி வயுறு வலி, எடை குறைதல்(80kg to 40kg), சாப்ட முடியாமல் போதல், தீவிர மஞ்சள் கமலை நோய்.. இவ்வாறு நெரிய பிரச்சனை வருமாம்..\nஇந்த HBV பரவ முக்கிய காரணம், ரத்தம், மற்றும் ரத சம்மந்த பட்ட ஊசிகள்.. அதாவது HBV உள்ள ஒருவர்க்கு யூஸ் பண்ண சுத்திகரிக்க படாத ஊசி, மற்றும் சிகிச்சை பொருட்களை மற்றவர்க்கு யூஸ் பண்ணின பரவும்.. இந்த மாதிரீ தான் இவர்க்கும் வந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள்.. இல்லை என்றால், அம்மாவிடன் இருந்து குழந்தைக்கு பரவும்.. சோ இவர்க்கு இதற்கு முன் செய்த ஆபரேஷன் மூலமாகவோ அல்லது, இவர் செய்த ரத்த தானம் மூலமாகவோ வந்திருக்கலாம் என்று யூகிக்கலாம்..\n\"hepatitis B cancer\" என்று google செய்தால் பல இணையதள முகவரிகள் கொட்டுகின்றன.. அதில் இந்த கான்செர் வர காரணம், அடிப்படை சிகிச்சைகள், கண்டுபிடிக்கும் முறைகள் விளக்க பட்டு உள்ளன.. அதில் சில..\nஇப்போ நான் ஏன் இது எல்லாம் டைப் பண்றேன்னு தெரியல..\nஆனா.. இப்போ அவரோட இழப்பு தவிக்க முடியாத ஒன்று..\nஒரு நல்லவரா ஒரு குடும்பம் இழக்க போகுது..\nஅதுவும் இன்னும் கொஞ்ச நாள்ல.. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..\nஅவர்க்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நல்ல மன தைரியமும், ஒரு பேர் இழப்பை சமாளிக்கும் தெம்பும் ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா கண்டிப்பா கொடுக்கணும்..\nவலி - புற்று நோய் என்னும் கொடியவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gulftamilnanbarkal.blogspot.com/2011/01/invite-to-participate-in-paatu-paada.html", "date_download": "2018-05-23T07:22:17Z", "digest": "sha1:M346F2ER26TXTC6DJSJEZ336AUTQQE2R", "length": 8651, "nlines": 122, "source_domain": "gulftamilnanbarkal.blogspot.com", "title": "Invite to participate in 'Paatu Paada vaa' - A reality show on stage ~ வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்", "raw_content": "\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n(தமிழ் உறவுகளுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள ஒரு இடம்)\nயாஹூ குழுமம் (Yahoo Groups)\nகூகிள் குழுமம் (Google Groups)\nலிங்க்கிடு இன் (Linked In)\n6:18 AM வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் No comments\nநமது அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-ஆம் ஆண்டு விழாவை வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇவ்விழாவிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் ஸ்டார்விஜய் தொலைகாட்சியில் பிரபலமான 'பாட்டு பாடவா' நிகழ்ச்சியை அமீரகத்தில் முதல் முறையாக மேடையில் அரங்கேற்றவிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை பிரபல பின்னணிப் பாடகி திருமதி. ஸ்ரீலேகா பார்த்தசாரதியும் பாடகர் திரு. ஸ்ரீராமும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.\nநிகழ்ச்சியில் ஒதுக்கப்பட்டுள்ள சுற்றுகளில் போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு சுற்றை தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் பாடலைப் பிழையில்லாமல் சரியாகப் பாட வேண்டும். பாடுபவர்கள்களுக்கு உதவியாக முதலில் திரையில் பாடல் வரிகள் தோன்றி மறைந்து விடும். அதைப் பின்பற்றி பாடகர் தொடர்ந்து பாட வேண்டும். இடையில் தடுமாற்றம் ஏற்பட்டால் போட்டியாளருக்கு இரண்டு 'லைஃப் லைன்' வாய்ப்புகள் வழங்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.\n அப்படியெனில் இது உங்களுக்கான அரிய வாய்ப்பு.\nஆர்வமிருப்பவர்கள் atmuae@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். அல்லது 050-3445375 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nபெயர்களைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: 21.01.2011\nமுதற்கட்ட தேர்வு நாள்: 28.01.2011 காலை.\nவாய்ப்பு வாழ்வில் ஒருமுறை தான் வரும்.\nஎப்படி இணைவது நமது யாஹூ குழுமத்தில்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்\nAL TAYER -DUBAI குழுமத்தில் உள்ள வேலை வாய்ப்பு\nஅபுதாபியின் அழகை கண்டு ரசிக்க வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2008/02/", "date_download": "2018-05-23T06:43:33Z", "digest": "sha1:MZLZUPNN7P6A3DKCNCB3JQW72GD4ZDCM", "length": 233519, "nlines": 816, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": February 2008", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nதமிழ் எழுத்துலகின் மாபெரும் இழப்பு..\nமலேசிய அரசியல் கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கைகள...\nதமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை, திட்டமிட்டுக் கொல்ல...\nதமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் - கா.ஆறுமுகம்\nஐந்து தலைவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ...\nசாமிவேலு ப்லா..ப்லா..ப்லா.. பகுதி 2\nமக்கள் சக்தி கருத்தரங்கம், பாத்தாங் மலாக்கா\nபாக் லா, சாமிவேலு ப்லா, ப்லா, ப்லா...\nஇன்றைய பதிவிறக்கம்.. கல்வி உபகாரச் சம்பளம்\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ...\nசன்னாசி மலை ஆண்டவர் மற்றும் சிங்க முக காளியம்மன் ஆ...\nஉங்கள் சிந்தனைக்கு சில படக்காட்சிகள்...\nசாமிவேலுவிற்கும் கீர் தோயோவிற்கும் பதிலடி..\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ...\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ...\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ...\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ...\nஜாசின் மலாக்காவில் மக்கள் சக்தி கருத்தரங்கம்\nமீண்டு வாருங்கள்.... தமிழர் வாழ்வை மீட்டுத் தாருங்...\nஎன் கண்களைக் கலங்க வைத்த வரிகள்...\nவிடியல் தாங்கி வரும் வைஷ்ணவி..\nபோலீசாரின் அராஜகம் இன்றுவரையில் தொடர்கிறது..\n5 வயதுக் குழந்தையின் வேண்டுகோள்...\nநன்றி ஐயா நன்றி - மோகனன் பெருமாள்\n'மக்கள் சக்தி'யின் கூட்டுப் பிரார்த்தனை\nஇந்து மகா சமுத்திரத்தைக் கடக்கும் சுதந்திரப் பேரலை...\nசிங்கங்களுக���கு விடுதலை நீட்டு - மோகனன் பெருமாள்\nகாந்தி போராடினார் - சதீஸ்\nஒரு கையில் விலங்கு, ஒரு கையில் மருந்து - ஜோன் சில்...\nமக்கள் சக்தி - மாபெரும் சக்தி\nமலாக்காவில் கெஅடிலான் கருத்தரங்கம் மற்றும் ஜாசினில...\nலண்டனில் நடைப்பெற்ற அமைதி மறியல்..\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nதமிழ் எழுத்துலகின் மாபெரும் இழப்பு..\nபிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.\nஎழுத்தாளர் சுஜாதா சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்'அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.\nஇந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு 10.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.\nசுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும்.\nஎழுத்தாளர் சுஜாதா, 1935-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்தார். தந்தை; சீனிவாச ராகவன், தாயார் கண்ணம்மா. தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றியவர். சுஜாதாவின் இயற்பெயர் ரெங்கராஜன்.\nசென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த சுஜாதா சிறுவயதில், ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் வசித்தார். அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிப்பை முடித்தார். இங்கு படித்தபோது, இவரது நண்பராக திகழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். பிறகு சென்னை எம்.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்தா���்.\n27 வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுஜாதா. பின்னாளில் மனைவியின் பெயரில் கதைகளை எழுதியதால் மனைவியின் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.\nடெல்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த அவர் 1970-ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்தபோது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் பொது மேலாளராகவும் பதவி வகித்தார். அவரது தலைமையிலான குழுதான் தற்போது தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபணியில் இருந்த காலத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார்.\n1993-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் சென்னையில் வசித்து வந்தார். சுஜாதாவுக்கு, ரங்கபிரசாத், கேஷவ பிரசாத் என்னும் 2 மகன்கள் உண்டு. மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.\nசுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார். ஏராளமான விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளையும், கேள்வி-பதில்களையும் எழுதி இருக்கிறார்.\nடைரக்டர் ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில்\nஇணைந்தும் சுஜாதா பணியாற்றி இருக்கிறார். இதேபோல் இயக்குனர் மணிரத்னத்துடன்\nஇணைந்து இருவர், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.\nசுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.\nதமிழ் இலக்கியம் ஒரு சிகரம் என்றால், சுஜாதா அவர்கள் அச்சிகரத்தை அடையும் ஏணிப்படிகளில் ஒருவராகக் கருத்தப்பட்டு வந்தவர். அப்படியில் கால் பதிக்காது சிகரத்தின் உயரத்தை அளக்க முடியாது. அந்த அளவிற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு பெருந்தொண்டு ஆற்றி வந்தவர்.\nஅனைவரும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைந்து மறுபிறப்பு என இருப்பின் மீண்டும் தமிழனாய் பிறந்து, தமிழுக்கு தொண்டாற்றும் எழுத்தாளனாக உருவாக வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோமாக...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, February 29, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: தமிழ் இலக்கியம்\nஅண்மைய காலமாக கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மர்ம இசைத்தட்டு ஒன்று இந்திய மக்களின் மத்தியில் தவழ்ந்துக் கொண்டிருந்தது. இந்த இசைவட்டை சோஸியலிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இவர்கள் தமிழ் சினிமா பாடல்களின் இசையில், வரிகளை மாற்றிப் பாடியுள்ளனர். 'சென்னை 600018', 'சித்திரம் பேசுதடி', 'திருவிளையாடல் ஆரம்பம்' போன்ற படங்களின் பாடல்கள் இந்த இசைவட்டில் இடம்பெற்றிருக்கின்றன. இப்பாடல்களின் வரிகள், முதலாளி வர்கத்தின் கொடுமையையும், தொழிலாளிகள் படும் துன்பத்தினையும் சித்தரிப்பதாக உள்ளன. 'மாற்றம் வேண்டும்' என இப்பாடல்கள் நமக்குக் கூறும் அறிவுரை.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, February 29, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: இசை, சமூகம், மனித உரிமை\n25 நவம்பர் 2007, மலேசிய இந்தியர்கள் நிமிர்ந்து எழுந்த நாளது. இந்திய சமுதாயம் மறுமலர்ச்சியை நோக்கி முதல் காலடி எடுத்து வைத்த நிகழ்வு 25 நவம்பரில் நடைப்பெற்ற மாபெரும் எழுச்சிப் பேரணியாகும். ஆனால், அதே தினத்தில் பேரணி நடப்பதற்கு சில மணி நேரங்களே எஞ்சியிருந்த வேளையில் பத்துமலை வளாகத்தில் ஒரு கருப்புச் சரித்திரம் எழுதப்பட்டது..\nஅமைதியாக கூடியிருந்தவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்ததுமட்டுமல்லாமல், பத்துமலை வளாக இரும்புக் கதவை இழுத்து மூடிவிட்டு உள்ளிருந்தவர்களை அமில நீர், கண்ணீர்ப் புகை குண்டுகளைக் கொண்டு தாக்கியக் கொடூரம் மன்னிக்க முடியாதக் குற்றமாகும்.\nஆனால், குற்றவாளிகளாக கருதப்பட வேண்டியவர்களை விட்டு விட்டு, அடிவாங்கிய பொதுமக்களை, கொலைக்குற்றம் சுமத்தி 'வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியது' அம்னோ அரசாங்கம்.\nவாருங்கள் பத்துமலைக்கு சென்று திரு.கலைவாணரைச் சந்திப்போம்...\nபகுதி 6,7 படச்சுருள்களில் பொது மக்கள் தாக்கப்பட்டதன் விளைவாக ஒரு சில உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் தகாத வார்த்தைகளை உபயோகித்திருப்பர். வாசகர்கள் கவனம் தேவை.\nநம்மிடமும் சில பலவீனங்கள் உள்ளதென்பதை எடுத்துக்காட்டவே இப்படங்களின் சிலக் காட்சிகள் தணிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளன. இனி அனைத்து நிகழ்வுகளும் முறையாக திட்டமிடப்பட்டு, அறிவுப்பூர்வமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். உணர்ச்சிவசப்படும் இளைஞர்களே, இனி நிதானமாகச் செயல்படுங்கள். காலம் இன்னும் கடந்துவிடவில்லை. வெற்றி நமக்கே\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, February 28, 2008 2 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: சமூகம், மனித உரிமை, வன்முறை\nமலேசிய அரசியல் கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கைகள்\nவருகின்ற 12-ஆவது நாட்டின் பொதுத் தேர்தலை முன்னிட்டு, நாட்டின் பல முன்னனிக் கட்சிகள் தேர்தல் கொள்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. நாட்டின் முன்னனிக் கட்சிகளான பாரிசான் நேசனல், ஜனநாயக செயல் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி போன்றவை தங்கள் கட்சிகளின் கொள்கை அறிக்கைகளை தமிழில் வெளியிட்டுள்ளனர்.\nஒவ்வொரு கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள்.\nமக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான்)\nமக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான்)ஹாராபான் மலேசியா எனும் அகப்பக்கத்தை நான்கு மொழிகளில் வெளியிட்டுள்ளது. அகப்பக்கத்தைப் பார்வையிட இணைய இணைப்பைச் சுட்டுங்கள் :\nஉங்கள் ஓட்டுரிமையை முறையாக பயன்படுத்தி சரியான கட்சிக்கு ஓட்டுகளைப் போடுங்கள்..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, February 27, 2008 0 கருத்து ஓலை(கள்)\nதமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை, திட்டமிட்டுக் கொல்லப்படுகிறது ஆட்சியில் இருப்பவர்களால்\nமொழி ஒரு கலாச்சாரத்தின் அடித்தளம். மொழி அழிந்தால் அந்தக் கலாச்சாரம் அடையாளம் காணமுடியாமல் அழிந்துவிடும். இது வரலாறு கண்ட உண்மை.\nஇந்நாட்டில் தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளம் தமிழ்மொழி. அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ் தொடக்கப்பள்ளிகள். இவை இந்நாட்டிலுள்ள தமிழ் இனத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன. ஆலயங்களும் தமிழ்க்கலாச்சாரத்தை நிலை நாட்டுகின்றன. சில பொதுஅமைப்புகளும் தமிழ்க்கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் மற்றும் வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுகின்றன.\nஇவற்றில் மிக முக்கியமானது தமிழ்ப்பள்ளிகள். தமிழ்ப்பள்ளிகள் அழிந்தால், தமிழ்மொழி அழிந்து விடும். அதனைத் தொடர்ந்து தமிழ்க்கலாச்சாரம் அழியும். இறுதியில் இனமும் அழிந்துவிடும்.\nமலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்துப் பல கருத்துகள் நிலவுகின்றன. பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டை ஆளும் பாரிசான் நேசனலின் பங்காளியான மஇகாவும், அதன் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவும் தமிழ்ப்பள்ளிகள் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி உயர்ந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இன்றையத் தமிழ்ப்பள்ளிகளின் நிலை, தரம், எண்ணிக்கை மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களின் கருத்து தமிழ்ப்பள்ளிகள் சவக்குழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதாகும்.\nஇக்கருத்தை ஏற்றுக் கொள்ளாத டத்தோஸ்ரீ சாமிவேலு இவ்வாறான கருத்தைக் கொண்டிருப் பவர்கள் தமிழ்ப்பள்ளி மெல்ல மடியும் என்று சொல்லி மகிழும் “மேதாவிகள்\" என்று ஏளனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸைப் போன்ற தான் என்ற அகங்காரம் கொண்டவர்களின் குணம் இது.\nதமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை. திட்டமிட்டுக் கொல்லப்படுகிறது, டத்தோஸ்ரீ சாமிவேலு ஒட்டிக் கொண்டிருக்கும் பாரிசான் அரசால். இக்கொலைத் திட்டம் 1951 ஆம் ஆண்டில் உருவாகத் தொடங்கியது.\nஅன்றையக் காலகட்டத்திலிருந்து இன்றுவரையில் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் கல்விக் கொள்கையினால் தமிழ்ப்பள்ளிகள் மற்ற இனப் பள்ளிகளைப் போல் முன்னேற்றம் காணாமல் பின் தள்ளப்பட்டு விட்டன என்பது தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடை யவர்களின் கருத்து. அப்பேர்ப்பட்டவர்களைத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலு “மேதாவி”கள் என்று ஏளனமாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த “மேதாவி”களின் வரிசை யில் டான்ஸ்ரீ டத்தோ ஜி. வடிவேலும் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை. டான்ஸ்ரீ ஜி. வடிவேலு மஇகாவின் பொதுச் செயலாளராகவும் நாடாளுமன்ற மேலவையின் (Dewan Negara) தலைவராகவும் (President) இருந்திருக்கிறார். அவர் கூறுகிறார், “தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் மற்ற தொடக்கப் பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் அதே வசதிகளை அனுபவிப்பதில்லை என்பதுதான் உண்மையான நிலை.\" (“... the reality is that the children in Tamil schools do not enjoy the same facilities as other primary schools.\")\nஇந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில், ஜனவரி மாதம் 2007 ஆம் ஆண்டில், தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் எப்படி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு வரப்படுகிறார்கள் என்பதை த ஸ்டார் தினசரியில் வெளியாகியுள்ள படத்தைக் காணும் போது டான்ஸ்ரீ வடிவேலு கூறிய கருத்திற்கு அவரை ஏளனத்திற்குரிய “மேதாவி\" என்று அழைப்பதா அல்லது அவரைப் பாராட்டுவதா என்பது ஆளுங்கட்சியுடன் ஒட்டிக் கொண்டு தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பெரும் துரோகம் இழைத்து விட்���வர்களுக்கு ஒரு தர்ம சங்கடமான பிரச்சனை யாகத்தான் இருக்கும்.\nதமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களின் பரிதாபகரமான நிலைக்குப் பாரிசானுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மஇகா தலைவர் யார் யாரையோ குறை கூறுகிறார். பெற்றோர்கள் குறை கூறப்படுகிறார்கள். தமிழ்ப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கண்டனத்திற்காளாகிறார்கள். தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களைப் பாதிக்கும் வியாதி என்னவென்று தெரிந்திருந்தும் அவர்களைப் பால்குடம் எடுக்க வைக்கிறார். வியாதி நீங்கவில்லை, நீங்காது. ஏனென்றால், மஇகா தலைவரின் தோழர் டான்ஸ்ரீ வடிவேலு கூறுகிறார்:\nஇந்த DROP OUT ஆய்வு அறிக்கையை எழுதியவர்களும் “மேதாவி\"களோ இந்த அறிக்கை வெளியிடப்பட்டு 33 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள “சமமற்ற பள்ளிக்கூட “(unequal schooling)\" நிலை மாற்றம் கண்டுள்ளதா இந்த அறிக்கை வெளியிடப்பட்டு 33 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள “சமமற்ற பள்ளிக்கூட “(unequal schooling)\" நிலை மாற்றம் கண்டுள்ளதா இல்லை என்பதுதான் டான்ஸ்ரீ வடிவேலுவின் வாதம். மற்ற “மேதாவி\"களின் வாதமும் அதுதான்.\nபுலிகளும் மலைப்பாம்புகளும் வாழ்ந்த இந்த நாட்டின் சீதோஷ்ண காட்டைத் தங்களின் வெறும் கைகளைக் கொண்டே அழித்து, தோட்டமாக்கி, பிரிட்டீஷ் பேரரசை குபேர நாடாக்கினார்கள் தமிழர்கள். அந்தத் தோட்டங்களை அழித்து மாளிகைகள் கட்டிக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் பாரிசான்காரர்கள்.\nபாரிசான் அரசிற்குப் பணம் ஒரு பிரச்சனையே இல்லை. கோணல் பாலம் கட்டுகிறார்கள்; கோபுரம் கட்டுகிறார்கள்; லண்டனில் விளையாட்டு மையம் அமைக்கிறார்கள்; வானத்தில் தே தாரே, ரொட்டிச் சானாய் போடச் செல்கிறார்கள்; ஆச்சேயில் அகதிகளைத் தேடிச் சென்று உதவும் மனப்பாங்கை வெளிப் படுத்துகிறார்கள்; லெபனானில் அமைதிப்பணி புரிவதற்கு தனது படைவீரர்களை அனுமதிக்குப்படி ஐநாவை கெஞ்சிக் கெஞ்சி அனுமதி பெற்றார்கள். இங்கிருந்து சீனாவிற்கு இரயில் பாதையிட விழைகிறார்கள்; கம்போடியாவிற்கு இலவசமாக இரயில் பெட்டிகளை வழங்குகிறார்கள்;... ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் அழகிய வீடு கட்டிக்கொள்வதற்காக விலை உயர்ந்த பலகைகளை அன்பளிப்புச் செய்கிறார்கள்; போர்க் குற்றவாளி, அசிங்கமான, இரத்தக்கறை படிந்த கொடியவன் புஸ்ஸின் கையைக் குலுக���குவதற்கு இலட்சக் கணக்கில் பணம் கட்டுகிறார்கள். பாரிசானில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் கூட ஏகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆக, பாரிசான் கூட்டத்திற்குப் பணம் ஒரு சாதாரண விசயம்.\nஆனால், இவர்கள் இந்த வாழ்க்கை வாழ்வதற்கு அடித்தளம் அமைத்த அந்த வரலாற்றுத் தமிழர்களின் குழந்தைகள் சீரான கல்வி பெறுவதற்கு முறையான வசதிகளை ஏன் இந்த ஐம்பது ஆண்டுகளில் செய்து கொடுக்கவில்லை\nபாரிசானில் ஒட்டிக் கொண்டிருக்கும் மஇகாவினர் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூற முடியாது. அதற்காக அவர்கள், அன்று துரைகளிடம் கெஞ்சியதைப் போல், துவான்களிடம் கெஞ்சத் தவறிவிட்டார்கள் என்றும் கூறமுடியாது.\nமஇகாவின் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாதவர் என்றோ, அதற்காக கடும் முயற்சிகள் மேற்கொள்ளாதவர் என்றோ குற்றம் சாட்டமுடியாது. இந்தியர்களின் வாக்குகளை வாரி, வாரி லாரிகளில் ஏற்றி பாரிசானுக்கு அளித்து தனது தணியாத விசுவாசத்தை நிருபித்திருக்கிறார். அகப்பட்ட பிரதமர்களுக்கெல்லாம் “ஐஸ்\" வைத்திருக்கிறார். அவருடைய விடா முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்தது “நஹீன்\"தான். பின்னர் “நஹீன்\" என்று தான் சொல்லவில்லை என்று துன் மகாதீரிடம் மட்டும் விளக்கம் கொடுக்கவில்லை. அவரின் மகனிடமும் விளக்கம் தந்தார். அவரின் பேரப்பிள்ளைகளிடமும் விளக்கம் தந்தாரா என்பது தெரியவில்லை. அவரது இந்த நிலை இந்த நாட்டிலுள்ள உரிமையற்ற, சலுகைக்காகக் கெஞ்சும், இந்தியர்களின் ஒட்டு மொத்த நிலையைப் பிரதிபலிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.\nநாடு சுதந்தரமடைந்த காலத்தில் 888 ஆக இருந்த தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இன்று 523 ஆக ஆகியிருப்பது இந்தியர்களின் உரிமையற்ற, மான்யத்திற்கு கையேந்தி நிற்கும், அவலநிலைக்கு கிடைத்த சான்று. ஆனாலும், தமிழத் தினசரிகளில் அவர் அந்தத் தமிழ்ப்பள்ளிக்கு அதைப்பெற்றுத் தந்தார்; இவர் இந்தத் தமிழ்ப்பள்ளிக்கு இதைப் பெற்றுத் தந்தார்; இவற்றுக்கெல்லாம் அவருக்கு நன்றி கூறுகிறோம் என்று அடிக்கடி செய்திகள் வருகின்றன.\nஎல்லாவற்றிக்கும் மேலாக, மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு தான் ஒரு காசு கூட செலவு செய்யாமல் ஒரு பெரிய தமிழ்ப்பள்ளிக்கூடத்தைக் கட்டிவிட்டதாகக் கொக்கரித்தது உண்டு. பல த��ியார், குத்தகையாளர் போன்றவர்கள் கைமாறாகத் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு உதவியுள்ளார்கள். ஏன், பாரிசான் அரசாங்கமும் மான்யங்கள் வழங்கியிருக்கிறது. அதுவும் செய்யாவிட்டால் இந்தியர்களின் வாக்குகளை பாரிசானுக்கு வாரிக் கொட்டுவது மஇகா தலைவருக்கு சிரமமாகிவிடும். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் மற்ற தொடக்கப்பள்ளிக் கூடங்களுக்குச் சமமாக இருக்கும் என்றொரு அரசுக் கொள்கை இருந்ததில்லை. அவ்வாறானதொரு கொள்கையை வகுத்து அதனை அரசு அமல்படுத்தும் நிலையை உறுதி செய்யும் நிலையில் பாரிசானில் ஒட்டிக்கொண்டிருக்கும் மஇகா இருந்ததில்லை. “அரசியலில் ம.இ.கா.வுக்கு வலுவுமுண்டு\" என்று ஒரு கவிதையை மஇகா தலைவர் தனது குளியலறையில் வேண்டுமானால் முணுமுணுக்கலாம். துதிபாடும் கூட்டத்தின்முன் வேண்டுமானால் முணுமுணுக்கலாம். அதற்கும் மேல் சென்றால், மூர்த்தியின் மதமாற்றப் பிரச்சனையின் போது பிரதமரிடம் தனக்கு “வலுவுமுண்டு\" என்ற தோரணையில் மகஜர் கொடுத்துவிட்டு பிறகு ஓடிப்போய் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டதை டத்தோஸ்ரீ சாமிவேலு மறந்திருக்க மாட்டார்.\nதமிழ்ப்பள்ளிக்கூட விவகாரத்தில் மஇகாவின் உரமற்ற செயல்களால் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையைப்போல் சீனப்பள்ளிக்கூட விவகாரத்தில் மசீசாவின் உறுதியற்ற கொள்கைகளால் இந்தியர் களைவிட, அதிக மக்களைக் கொண்ட, பண வலுவுள்ள, சீனர் சமூகம், இன்னும் மோசமான அவல நிலையில் இருக்கின்றது.\nசீன தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கைகளும் கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் குறைவு கண்டுள்ளன. சீன மக்களின் எண்ணிக்கை உயர்ந்து, சீன மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்த நிலையிலும் புதிய சீனப்பள்ளிக்கூடங்கள் தேவைக்கேற்ற அளவில் கட்டப்படவில்லை. சீனர்களின் இடைநிலைப் பள்ளிகளுக்கு, அதாவது மெண்டரினை போதனை மொழியாகக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு, அரசாங்க நிதி ஒதுக்கீடு கிடையாது. அப்பள்ளிகள் “independent secondary schools\" என்று அழைக்கப்படுகின்றன. தமிழர்களுக்குத் தமிழ் இடைநிலைப்பள்ளிகள் கிடையாது. மேற்குறிப்பிட்ட சீன இடைநிலைப்பள்ளிகள் அனைத்தும் சீன சமூகம் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இயங்குகின்றன. சீன அமைப்புகளின் வலுவான ஆதரவு அவற்றிக்கு உண்டு.\nமஇகாவைப் போல் பாரிசானில் ஒட்டிக்கொண��டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் மலேசிய சீனர் சங்கம் (மசீச) தொழில் மற்றும் நிதித்துறைகளில் மலேசிய அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதில் முனைப்புடன் செயல்பட்டபோதிலும், சீனமொழி மற்றும் சீனப் பள்ளிக்கூடங்களின் வளர்ச்சியும் அம்மொழியின் எதிர்காலம் போன்ற விவகாரங்களில் மசீசவின் நிலை மஇகாவின் நிலைபோல் பரிதாபத்திற்குரிய ஒன்றே. சீன அமைப்புகள் இல்லாதிருந்தால் சீனப்பள்ளிக்கூடங்களின் தோற்றம் நமது தமிழ்ப்பள்ளிகளின் தோன்றத்தைப் போன்றே இருந்திருக்கும்.\nமசீசவும் மஇகாவும் பொதுத் தேர்தல்களில் பாரிசானின் வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றிய போதிலும், அம்னோவின் ஆதிக்கத்திலுள்ள பாரிசான் அரசாங்கம் சீன மற்றும் இந்திய மலேசிய மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டனர். பேச்சளவில் மற்றும் கொள்கை அறிக்கைகள் அளவில் சீன மற்றும் இந்திய மலேசியர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதே தவிர நடைமுறையில் அக்கொள்கைகளுக்கு நேர் எதிர்மாறான நடவடிக்கைகளே இடம் பெறுகின்றன.\nஇந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களின் மொழி, கலை, கலாசாரங்கள் பேணிக் காக்கப்படும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது; அரசாங்க அமைச்சர்கள் கூறுகிறார்கள்; மசீச மற்றும் மஇகா தலைவர்கள் கூறுகிறார்கள். உலகிலேயே பல்லின மக்கள் மற்றும் பல்லின கலாசாரங்கள், மொழிகள் ஆகியவற்றைக் கொண்ட நாடுகளில் மலேசியாவைப் போல் சிறந்த நல்லிணக்கமுள்ள நாடு வேறில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், எல்லாவித வளர்ச்சிகளுக்கும் அடித்தளமான கல்வி, பன்மொழிக் கல்வி, வளர்ச்சிக்கு இந்நாட்டு அரசின் கொள்கை என்ன அக்கொள்கைகள் அமல்படுத் தப்படுகின்றனவா அவற்றைச் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் உண்டா\nமலேசிய தேசிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரையில் மலேசிய அரசிற்கு ஒரு “இறுதியான குறிக்கோள\" (Ultimate Objective\") உண்டு. மலாய் மொழி ஒன்று மட்டுமே எல்லாப்பள்ளிகளிலும் எல்லா நிலையிலும் போதனை மொழியாக இருக்க வேண்டும் என்பதே அந்த “இறுதியான குறிக்கோள்\".\nஅந்த “இறுதியான குறிக்கோள்\" வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் வலுவான ஆயுதங்களில் ஒன்று சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைத்தலாகும்.\n���ரண்மனைத் தமிழ் ஆண்டித் தமிழாகிவிட்டது\nதமிழ்மொழி இந்நாட்டிற்குக் கூலிகளாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்களுடன் வந்ததன்று. அதற்கு முன்பாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, இந்நாட்டிற்கு வந்த வணிகர்கள், அவர்களைப் பின்தொடர்ந்த படைவீரர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வழியாகத் தமிழ் இந்நாட்டை வந்தடைந்து அரண்மனை மொழியாகவும் வாணிகத்துறை மொழியாகவும் திகழ்ந்தது.\nமுன்சி அப்துல்லா (1796-1854) தான் தமிழ்க்கல்வி கற்க அனுப்பப்பட்டது பற்றி கூறியிருக்கிறார். தமிழ்மொழி எல்லாராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது வாணிக மொழியாக இருந்ததால் அவரின் தந்தை அவரை தமிழ் கற்கச் செய்தார். மலாக்காவில் உயர்நிலையில் இருந்த அனைவரும், வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும், தமிழ் கற்றிருந்தனர். அதனால் தாய்மொழியைக் (மலாய்) கற்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது என்றார். (“Munshi Abdullah himself is said to have referred to Tamil as a universal language and that there was no necessity for studying the ‘mother tongue\" meaning Malay.\")\nமலாக்காவில் மட்டுமல்ல; மற்ற கெடா, பேராக், பகாங் போன்ற மாநிலங்களிலும் தமிழ்மொழி முன்னணி மொழியாக இருந்தது. மாநில ஆட்சியாளரை “Daulat dirgahayu” என்று வாழ்த்தும் வாசகங்களை இன்றுகூடக் காணலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கூட பல நிலப்பத்திரங்கள் தமிழில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆக, இன்று இந்நாட்டில் வழங்கும் மொழிகளான மலாய், சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது தமிழ்மொழி முன்னிலையுடையது.\nஆனால், கொண்டதைக் கட்டிக் காக்க களமிறங்கும் கடுஞ்சித்தம் தமிழர்களின் தனிச்சிறப்புகளில் ஒன்றானதாக இல்லாததால் அரண்மனை மொழியாக இருந்த தமிழ்மொழி இன்று கூலிகளின் மொழி என்ற தகுதியுடன் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.\nமாறுபட்ட சூழ்நிலையில், பிரிட்டீஷாரின் ஆட்சிக் காலத்தில், தமிழ்ப்பள்ளி மீண்டும் உருவாகியது. முதல் தமிழ்ப்பள்ளி 1816 ஆம் ஆண்டில் பினாங்கில் கிறித்துவர்களால் துவக்கப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு இரு நூற்றாண்டுகளை அடையும். முதல் சீனப்பள்ளி 1815 ஆம் ஆண்டில் துவங்கியது. பிரிட்டீஷார் காலத்தில் தோட்டங்களிலும் நகர்ப்பறங்களிலும் தமிழ்ப்பள்ளிகள் தோன்றின. பொருளாதார வளமற்ற தமிழ்ப்பள்ளிகள் தோட்ட உரிமையாளர்களின் தயவிலும், அரசாங்க உதவியோடும், இன்னும் சில ��னியாரின் ஆதரவோடும் வளர்ந்த தமிழ்ப்பள்ளிகள் நாடு சுதந்தரமடைந்த காலகட்டத்தில் எண்ணிக்கையில் 888 ஆக இருந்தன. சீனப்பள்ளிகளின் எண்ணிக்கை 1342 ஆகும்.\nசுதந்தர மலேசியாவில், மொழி, இன, மத வேறுபாடின்றி, எல்லா உரிமைகளும் எல்லா மக்களுக்கும் உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்த நாடு என்ற தகுதியை நோக்கி நாடு பீடுநடை போடுவதாகக் கூறப்படும் இன்று தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்ந்திருக்கவில்லை; எண்ணிக்கை கூடியிருக்கவில்லை. 888 ஆக இருந்தத் தமிழ்ப்பள்ளிகள் 523 ஆகிவிட்டன. 1342 ஆக இருந்த சீனப்பள்ளிகள் 1281 ஆகக் குறைந்து விட்டன.\nசீனமொழிக்கு தொடக்கப்பள்ளிகளும் இடைநிலைப் பள்ளிகளும் இருகின்றன. தமிழ்மொழிக்கு தொடக்கப் பள்ளிகள் மட்டுமே.\nசீனர் சமூகத்திற்குப் பணவலிமை இருந்தும் சீனப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டது, பிச்சையாக அல்ல. ஆனால் போடப்பட்டது பிச்சைதான். வலிமையற்ற இந்திய சமூகத்திற்குத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்கீட்டைத் தவிர வேறுவழியே இல்லை. பிச்சையிலும் கேவலப் பிச்சைதான் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடப்பட்டது.\nஅரசுக் கல்வி நிதி ஒதுக்கீட்டில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் எந்த அளவிற்கு பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டன என்பதற்கு 5.11.1996ல் அன்றைய கல்வி அமைச்சர் நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் அளித்த புள்ளிவிவரத்தைக் காண்போம்:\nமொத்த கல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் தேசிய மலாய் தொடக்கப்பள்ளிகளுக்கு 96.6 விழுக்காடும், சீன ஆரம்பப்பள்ளிகளுக்கு 2.4 விழுக்காடும், தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு 1 விழுக் காடும் ஒதுக்கப்பட்டன.\nகல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு ரிம 100 என்று எடுத்துக் கொண்டால் கல்வி அமைச்சர் அளித்த புள்ளிவிவரப்படி மலாய் தொடக்கப்பள்ளிகளுக்கு ரிம 96.6ம், சீன தொடக்கப்பள்ளிகளுக்கு ரிம 2.4கும் மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு ரிம 1ம் கொடுக்கப்பட்டன.\nஇவ்வாறான பாகுபாட்டின் காரணமாகச் சீனப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டது. போதுமான பள்ளிக்கூடங்கள் கட்டாததற்கும், பள்ளிகளில், குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளில், தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் பள்ளிகள் பாழடைந்த நிலையை அடைந்ததற்கும் நிதிப்பற்றாக்குறையே ���ாரணம்.\nஏன் சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை சீன மற்றும் தமிழ் மாணவ மாணவிகள் இப்பள்ளிகளுக்குச் செல்ல மறுத்து விட்டனரா சீன மற்றும் தமிழ் மாணவ மாணவிகள் இப்பள்ளிகளுக்குச் செல்ல மறுத்து விட்டனரா சீன மற்றும் இந்திய சமூகங்கள் இப்பள்ளிகள் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்களா சீன மற்றும் இந்திய சமூகங்கள் இப்பள்ளிகள் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்களா அல்லது சீன மற்றும் தமிழ்ப்பள்ளி அமைப்புகள் சீன மற்றும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்கத் தவறிவிட்டனரா அல்லது சீன மற்றும் தமிழ்ப்பள்ளி அமைப்புகள் சீன மற்றும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்கத் தவறிவிட்டனரா அல்லது ஆளுங்கட்சியைச் சார்ந்த மசீசாவும் மஇகாவும் அரசாங்க நிதி ஒதுக்கீடு தேவையில்லை என்று கூறிவிட்டனவா\nஅவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மாறாக, அம்னோவின் தலைவர்களுக்கு ஆள் உயர மாலையிட்டு, மரியாதை செய்து சீன மற்றும் தமிழ்ப்பள்ளிக்குத் தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யு மாறு கோரிக்கைகள் பல விடுக்கப்பட்டன. தேர்தல் காலங்களில் இக்கோரிக் கைகள் வலுப்பெற்றன. சமீபத் தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் தமிழ்ப்பள்ளிக்கூட வளர்ச்சிக்கு ரிம100 கோடி ஒதுக்குமாறு நாடாளு மன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.\nநாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டியது கொடுக்கப்படும்; யாரும் பின் தங்கிவிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பாரிசானின் ஜம்பவான்களான அம்னோவின் தலைவர்கள் உறுதியளிக்கத் தவறியதில்லை. அவர்களும் வாக்களித்தப்படி கல்வி வளர்ச்சிக்காகத் தவறாமல் “மான்யம்\" என்ற பெயரில் பிச்சை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீன மற்றும் இந்திய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அம்னோ அரசாங்கம் கொடுக்கும் விலை இந்த மான்யம். கல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மான்யம் என்ற நாடகம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.\nஅதன் விளைவு, அம்னோ ஆட்சியாளர்களின் “இறுதியான குறிக்கோள்\" (Ultimate objective) வெற்றியடைந்து கொண்டிருக்கிறது; சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் நலிவடைந்து கொண்டிருக்கின்றன.\n“இறுதியான குறிக்கோள்\" நோக்கி அம்னோ ஆட்சியாளர்கள் தொடங்கிய பயணத்தின் அடுத்த கட்டம்தான் “தூரநோக்குப்பள்ளி\" (“Vision school\").\nபார்ன்ஸ் (Barnes) அறிக்கை 1951\nஇரண்டாவது உலகப் போருக்குப் பிறகு பிரிட்டீஷ் மலாயா அரசு இந்நாட்டில் நிலவிய சமூகப் பிரிவினைக்கு வழிகாண வேண்டும் என்று கூறி மத்திய கல்வி ஆலோசனைக் குழு ஒன்றை 1949 ஆம் ஆண்டில் நியமித்தது. நாட்டில் காணும் பல்லினங்களையும் ஒன்றிணைத்து ஒரு மலாய சமூகத்தை (Malayan entity) உருவாக்குவதற்கு நடுநிலை மொழியான ஆங்கிலம் பொருத்தமானதாக இருக்கும் என்று அக்குழு பரிந்துரைத்தது. அக்குழுவின் பரிந்துரையை பெடரல் சட்டமன்றம் நிராகரித்து விட்டது.\nஅதன்பிறகு, 1950 ஆம் ஆண்டில் காலனித்துவ அரசு ஐந்து ஆங்கிலேயரையும் ஒன்பது மலாய்க்காரர்களையும் கொண்ட ஒரு குழுவை எல்.கே. பார்ன்ஸின் தலைமையில் அமைத்து “மலாய்க்காரர்களுக்குக் கிடைத்துவரும் கல்வி வசதிகள் போதுமானவையா\" என்பதைக் கண்டறியும் பொறுப்பை அக்குழுவிடம் ஒப்படைத்தது.\nபார்ன்ஸ் அறிக்கை 1951 என்றழைக்கப்பட்ட அக்குழுவின் அறிக்கை கொடுத்த பொறுப்பிற்கு அப்பால் சென்று நடைமுறையில் இருக்கும் மும்மொழி போதனைக் கல்வி முறையை அகற்ற வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக ஒரே மாதிரி தொடக்கப்பள்ளியை எல்லா இன மாணவர்களுக்கும் திறந்துவிட வேண்டும் என்றும், அப்பள்ளியில் ஆங்கிலம் மற்றும் மலாய் ஆகிய இரு மொழிகள் மட்டுமே போதனை மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், பரிந்துரை செய்தது.\nமேலும், இடைநிலைப்பள்ளியில் ஆங்கிலம் மட்டுமே போதனை மொழியாக இருக்க வேண்டும்; மலாய் இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும், என்ற பரிந்துரைகளையும் பார்ன்ஸ் குழு செய்தது.\nபார்ன்ஸ் அறிக்கை ஒரு விஷமத்தனமான பரிந்துரையையும் செய்திருந்தது. தங்கள் குழந்தைகள் பார்ன்ஸ் குழு பரிந்துரைத்திருக்கும் ஆங்கிலம் மற்றும் மலாய்மொழிகளில் கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ளும் மலாய்க்காரர் அல்லாத பெற்றோர்கள் மலாயாவைத் தங்களின் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்களாகக் கருதப்படுவர்; அவ்வாறு ஏற்றுக் கொள்ளாதவர்கள் மலாயாவைத் தாயகமாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்று கருதப்படுவர் என்று பரிந்துரைத்தது பார்ன்ஸ் குழு. தாய்மொழிக் கல்விக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறியது. “இறுதியான குறிக்கோளுக்கு\" வித்திட்ட பார்ன்ஸ் அறிக்கை கூறுகிறது:\nமெல்ல மெல்ல கொல்லப்படும் தமிழ்ப்பள்ளிகள், பொதுவான தூரநோக்குப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு விழுக்காடு அரசு கல்வி வளர்ச்சி நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் துவக்கத்தை ஐந்து ஆங்கிலேயரும் ஒன்பது மலாய்க்காரர்களும் சேர்ந்து தயாரித்த பார்ன்ஸ் அறிக்கையில் காணலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் “அரசாங்கத்தின் மறைமுகத்திட்டமாம் இது\", என்று டத்தோஸ்ரீ சாமிவேலுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\nபார்ன்ஸ் குழு அறிக்கை மலாயாவின் பல்லின மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, சீனர் சமூகத்தின் கண்டனம் மிகக் கடுமையானதாக இருந்தது. அத்தோடு என்றுமே காணப்படாத அளவிற்குச் சீனர் சமூகத்தை இந்த அறிக்கை ஒன்றுபடுத்தியது. ஓர் இனத்தின் கலாசாரத்தை ஒதுக்கி வைத்து விட்டு எவ்வாறு தேசிய அடையாளத்தையும் உணர்வையும் உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.\nமுற்போக்குச் சிந்தனை கொண்ட சில மலாய்க்காரர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மஇகாவும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் அதன் கருத்து சீனர் சமூகத்தின் பல்லின மொழி மற்றும் கலாசாரக் கோரிக்கையிலிருந்து மாறுபட்டிருந்ததோடு ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் போதனை மொழியாக இருப்பதை விரும்பியது.\nபார்ன்ஸ் குழு அறிக்கைக்கு சீனர் சமூகத்திடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை சாந்தப்படுத்தும் நோக்கத்தோடு காலனித்துவ அரசு டாக்டர் W.P.Fern மற்றும் டாக்டர் Wu The - yao ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவின் அறிக்கை பார்ன்ஸ் குழுவின் அறிக்கையிலிருந்து பல வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தது. ஒன்று அல்லது இரண்டு மொழிகளை மக்கள் மீது திணிப்பது சமூகப் புரிந்துணர்வு மற்றும் தேசிய ஒற்றுமைக்கு வளமான சூழ்நிலையை உண்டாக்காது என்று அக்குழு கருத்துத் தெரிவித்தது. அத்துடன், சீனக்கல்வி முறையில் காணப்பட்ட பலவீனங்களைச் சுட்டிக் காட்டிய அவ்வறிக்கை சீனக்கல்வி வளர்ச்சிக்கு அரசு அதன் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.\nபார்ன்ஸ் மற்றும் ப்பென்-வு குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்வதற்கு அரசு மீண்டும் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அக்குழுவின் முடிவு காலனித்துவ அரசின் நோக்கத்தை ஏற்றுக் கொள்வத��க இருந்தது.\nஇறுதியில் கல்விச் சட்டம் 1952 (The Education Ordinance 1952) நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைக் கொண்ட தேசியப்பள்ளியை உருவாக்கியதுடன் சீனம் மற்றும் தமிழ் ஆகியவற்றை மூன்றாவது போதனை மொழியாக்கியது. சீனமும் தமிழும் தேசியப் பள்ளியின் அங்கமாக இராது. ஒரு வகுப்பில் குறைந்தது 15 மாணவர்கள் கேட்டுக் கொண்டால் அம்மாணவர்களுக்கு சீனம் அல்லது தமிழ் போதிக்கப்படும். இத்திட்டம் எந்த அளவிற்குச் சீனமும் தமிழும் தேசியப் பள்ளியில் போதிக்கப்படுவதில் செவ்வனே நடந்தேறியது என்பது டத்தோஸ்ரீ சாமிவேலுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\nஅப்துல் ரசாக் அறிக்கை 1956\nமலாயா சுதந்தரம் அடைவதற்கு ஓர் ஆண்டு இருக்கையில் வெளியானது அப்துல் ரசாக்கின் அறிக்கை. அவ்வறிக்கை மலாய் ஆளும் வர்க்கத்தினரின் “இறுதியான குறிக்கோளை\" வெளிக் கொணர்ந்தது. இந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக கல்விக் கொள்ளையின் “இறுதியான குறிக்கோள்” (Ultimate objective) என்ன என்பதை இவ்வறிக்கை தெளிவுப்படுத்தியது:\nஇவ்வறிக்கையை உருவாக்கிய அப்துல் ரசாக் குழுவில் ஒன்பது மலாய்க்காரர்கள், ஐந்து சீனர்கள், ஓர் இந்தியர் இடம் பெற்றிருந்தனர்.\nஓர் இனக் கலாசார அடிப்படையில் உருவான ரசாக் குழு அறிக்கையும் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாயிற்று. சீனர் சமூகத்தின் எதிர்ப்பு தீவிரமாக இருந்தது. மசீச சங்கம் அதன் மத்திய கல்விக்குழுவின் வழியாக ரசாக் அறிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று நிராகரித்து. இது மசீசவில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. அரசியல் கூட்டின் காரணத்தால் தேர்ந்தெடுக்கப்பட மசீச தலைவர்கள் அரசாங்கக் கல்வி கொள்கையின் மீது மோத விரும்பவில்லை.\nஇந்தியர்கள் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. மஇகா, கூட்டணியின் தேசிய நோக்கத்துடன் மோதல் நிலை ஏற்படும்போது அதனை தவிர்ப்பதற்கு மஇகா அதன் சமூக நலன்களை விட்டுக் கொடுக்கத் தயங்கவில்லை. மஇகா ஆறாவது வகுப்பிலிலிருந்து ஆங்கிலத்தை போதனை மொழியாக ஏற்க முன்வந்தது. மலாய் மொழியையும் தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டது. ரசாக் அறிக்கை அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்துள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் “இறுதியான குறிக்கோள்\" பற்றி மஇகாவினர் நாட்டம் காட்டியதாதத் தெரியவில்லை. பாதிப்பை ஏற்படுத்தாமல் பதவியில் இருப்பதுதான் முக்கியமான நோக்கமாக இருந்திருக்கிறது.\nசீனர் சமூகத்தின் தீவிர எதிர்ப்பு மற்றும் சில மலாய்க்காரர்களின் குறைகூறல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு ரசாக் அறிக்கை ஐந்து மலாய்க்காரர்கள், மூன்று சீனர்கள் மற்றும் ஓர் இந்தியர் அடங்கிய குழுவால் மறு ஆய்வு செய்யப்பட்டு அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான மாற்றம்:\nஇந்த மாற்றங்களுடன் ரசாக் அறிக்கை கல்விச் சட்டம் 1957 ஆகியது. இச்சட்டம் பல்லின கலாசாரக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதுடன் “இறுதியான குறிக்கோள\" என்ற வார்த்தைகள் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. தேசிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரையில் இச்சட்டம் ஒரு உண்மையான “சமுதாய ஒப்பந்தம்” (Social contract) என்று கூறப்பட்டது.\nரஹிம் தாலிப் அறிக்கை 1960\nதங்களது இனத்தின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதில் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்த மலாய் ஆட்சியாளர்கள் ரசாக் அறிக்கையின் அடிப்படையில் இயற்றப்பட கல்விச் சட்டம் 1957ஐ மறு ஆய்விற்கு உட்படுத்தினர்.\nபல்லினக் கலாசாரக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் உருவான கல்விச்சட்டம் 1957 மீண்டும் ஓரினக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கைக்கு மாறுவதற்கு ரஹிம் தாலிப் அறிக்கை வழிவகுத்தது.\nரஹிம் தாலிப் அறிக்கையின் அடிப்படையில் கல்விச்சட்டம் 1961 இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் காணப்படும் மாற்றத்தைத் தெளிவாகக் கண்டு கொள்வதற்கு கல்விச்சட்டம் 1957 விதி 3 மற்றும் கல்விச்சட்டம் 1961 விதி 3 கீழே தரப்பட்டுள்ளது.\nமுதலில், கல்விச்சட்டம் 1957, விதி 3:\nகல்விச்சட்டம் 1961, விதி 3:\nகல்விச்சட்டம் 1957, விதி 3ல் எல்லா இனங்களையும் இணைத்து அவர்களின் மொழி மற்றும் கலாசாரம் ஆகியவற்றிக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுக்க வகை செய்யும் வாசகங்களின் கீழ் கோடிடப்பட்டுள்ளது. கோடிடப்பட்டுள்ள அவ்வாசகங்கள் கல்விச்சட்டம் 1961, விதி 3ல் நீக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் தேசிய கல்வி கொள்கையில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் மொழி மற்றும் கலாசாரம் ஆகியவற்றிக்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.\nஇன்னொரு குறிப்பிடத்தக்க முக்கியமான விதி 21(2). இந்த விதி கல்வி அமைச்சர் விரும்பிய நேரத்தில் தாய்மொழியை போதனை மொழியாகக் கொண்ட தமிழ் அல்லது சீன தொடக்கப்பள்ளியை அரசாங்க மலாய்த் தொடக்கப்பள்ளியாக மாற்றுவதற்கான அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்கியிருக்கிறது. தமிழ்த் தொடக்கப்பள்ளியை மலாய்ப் தொடக்கப்பள்ளியாக மாற்றும் முழு அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் கல்வி அமைச்சர் பெறுகிறார். அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் டத்தோஸ்ரீ சாமிவேலுக்கு இல்லை. இந்நிலையில் “தமிழ்ப்பள்ளிக்கு ஏற்றம்\nபல்லின மொழி, பல்லின கலாசாரம் ஆகியவற்றை அகற்றிவிட்டு ஓரின மொழி, ஓரின கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்ட மலாய் ஆட்சியாளர்களின் “இறுதியான குறிக்கோளை\" நிறைவேற்றுவதற்கு வகை செய்த கல்விச்சட்டம் 1961க்கு மேலும் வலுவூட்ட புதிய கல்விச்சட்டம் 1996 இயற்றப்பட்டு ஜூலை மாதம் 1997ல் அமல்படுத்தப்பட்டது.\nஇச்சட்டம் மலாய்க்கார ஆட்சியாளர்களின் “இறுதியான குறிக்கோளை\" தொடர்ந்து வலுவாக அமல்படுத்துவதற்கு வகை செய்கிறது. விதி 17(1)ன் கீழ் தேசிய கல்வி அமைவிற்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும், பாலர்பள்ளிகளையும் சேர்த்து, தேசிய மொழியே முதன்மையான போதனை மொழியாக இருக்க வேண்டும். இதற்கான விலக்கு விதி 28ல் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுன்பு நான்கு மாதிரியான பள்ளிகள் இருந்தன. இப்புதியச் சட்டத்தின்படி மூன்று மாதிரியான பள்ளிகளே இருக்கும்: 1. தேசியப்பள்ளிகள் (மலாய்த் தொடக்கப்பள்ளிகள்), 2. தேசிய மாதிரிப்பள்ளிகள் (சீன மற்றும் தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்) 3. தேசிய (மலாய்) இடைநிலைப்பள்ளிகள். நீக்கப்பட்டிருப்பது தேசிய - மாதிரி (சீன) இடைநிலைப்பள்ளிகள். இம்மாதிரியானப் பள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ள கல்விச்சட்டம் 1961ன் கீழ் அனுமதிக்கப்பட்டன. தாய்மொழியை போதனை மொழியாகக் கொண்ட இடைநிலைப்பள்ளி சகாப்தம் இத்துடன் முடிவிற்கு வந்துள்ளது. இது “இறுதியான குறிக்கோளைக்\" கொண்டிருப்பவர்களின் மற்றொரு வெற்றி.\nஇந்நாட்டில் தமிழ்க்கல்வி போதனையைப் பொறுத்தவரையில் கல்விச்சட்டத்தில் தேசிய மாதிரி தொடக்கப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தங்களின் படிப்பைத் தொடர்வதற்காக அவர்களுக்கு மலாய் மற்றும் ஆங்கில மொழிகள் தமிழ்ப்பள்ளிகளிலேயே போதிக்கப்படுகின்றன. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரசாங்கம் வழங்கும் நிதி மற்றும் ஆதரவு தமிழ் தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்புடன் முடிந்து விடுகின்றன. அதே நிலைதான் சீன தொடக்கப்பள்ளிகளுக்க��ம். மலாய் தொடக்கப்பள்ளி மட்டும் தொடர்ந்து அரசாங்க நிதி மற்றும் ஆதரவுடன் வளர்ந்து இடைநிலைப்பள்ளி நிலையை அடையும்.\nஅதே நேரத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் தொடர்ந்து வரி கட்டுகிறார்கள், வருமான வரி கட்டுகிறார்கள், நாட்டின் வளப்பத்திற்காக உழைக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய கடமையை ஒவ்வொரு தமிழ் இளைஞனும் கொண்டிருக்கிறார்.\nநாட்டிற்காக இறப்பதற்கு, வரி செலுத்துவதற்கு, மற்ற கடமைகளை ஆற்றுவதற்கு, இனம், மொழி, கலாசாரம், வயது, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி என்ற பாகுபாடுகள் இல்லை, இருக்கக்கூடாது. நாட்டிற்காக இறப்பது குடிமகனின் கடமை\nஇறக்கக் கடமைப்பட்டிருக்கும் தமிழ்க் குடிமகனின் உரிமைக்கு ஏன் தடைகள் அவனின் மொழி, கல்வி, கலாசார வளர்ச்சிக்கு ஏன் கட்டுப்பாடுகள் அவனின் மொழி, கல்வி, கலாசார வளர்ச்சிக்கு ஏன் கட்டுப்பாடுகள் நூறு விழுக்காடு இளைய தமிழ் குடிமக்களும் நாட்டிற்காக இறக்கக் கடமைப்பட்டிருக்கும்போது தமிழ்ப்பள்ளிக்கான அரசு நிதி ஒதுக்கீடு மட்டும் ஏன் ஒரே ஒரு விழுக்காட்டில் நிற்கிறது நூறு விழுக்காடு இளைய தமிழ் குடிமக்களும் நாட்டிற்காக இறக்கக் கடமைப்பட்டிருக்கும்போது தமிழ்ப்பள்ளிக்கான அரசு நிதி ஒதுக்கீடு மட்டும் ஏன் ஒரே ஒரு விழுக்காட்டில் நிற்கிறது உயர்ந்த கோபுரங்களைக் கொண்டிக்கும் இந்த நாட்டில் ஏன் இந்த தாழ்ந்த நிலை தமிழ்ப்பள்ளிகளுக்கு\nஇறக்கக் கடமைப்பட்டிருக்கும் இளைய தமிழ்க் குடிமக்களுக்கு தமிழ்ப்பள்ளிகூடம் கட்டித்தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எந்தப் பாகுபாடுமின்றி தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் எல்லாவித வசதிகளையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசமைப்புச் சட்ட விதி 12(1) அக்கடப்பாட்டைத் திட்டமாகக் கூறுகிறது: (Rights in respect of education):\nஅரசமைப்புச் சட்டப்படி எந்தப் பாகுபாடுமின்றி ஒரு மாணவன் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்தையும் அரசு நிதியிலிருந்து வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தமிழ்க்கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் அரசாங்கம் அக்கடமையிலிருந்து தவறிவிட்டது.\nஅரசாங்கம் அரசமைப்புச் சட்டத்திற்கேற்ப தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதிப���படுத்துவதை கடமையாகக் கொள்ளாமல் தமிழ்ப்பள்ளியை உதாசீனம் செய்யும் அரசின் கொள்கையையும் செயல்பாடுகளையும் தற்காப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் பாரிசான் அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் மஇகா தலைவர்கள், குறிப்பாக டத்தோஸ்ரீ சாமிவேலு.\nதமிழ்ப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டிருக்கிறது. கூடிவரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கூட வசதிகள் - கூடுதலான வகுப்பறைகள், விளையாட்டுத் திடல்கள், கழிவறைகள், தேவைக்கு ஏற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போன்றவை, முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளிக் கூடங்களைப் பற்றிய அவல ஓலங்கள் தவறாமல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான தமிழ்ப்பள்ளிக்கூடக் கட்டடங்கள் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கின்றன. சுமார் 80 ஆண்டு காலமாக ஜாலான் செலாண்டரில் உள்ள துரோலி தோட்ட நிலத்தில் பாதி சிமெண்ட், பாதி பலகை கட்டடத்தில் மிகவும் மோசமான நிலையில் இயங்கி' வந்திருக்கிறது ஒரு தமிழ்ப்பள்ளி. (தமிழ்நேசன் 15.12.2006). மலேசியா சுதந்தரம் அடைந்து ஐம்பது ஆண்டுகளாகப் போகிறது. டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கடைக்கண் பட்டவுடன் அப்பள்ளிக்கு விடிவு காலம் பிறந்ததாம்.\nஇப்படியாக மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கடைக்கண் பட்டால்தான், மற்றவர்களின் கண்களுக்கு வாய்ப்பில்லை, தமிழ்ப்பள்ளிகளுக்கு விடிவு என்ற மாயை உருவாக்கப்பட்டு தமிழ்ப்பள்ளிகளை தமிழர்களே கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை மஇகாவினர் உண்டாக்கியுள்ளனர்.\nஅதே நேரத்தில் “புதிய கட்டிடங்களைக் கட்டுவது மற்றும் நடப்பு கட்டடங்களை சீரமைப்பது உள்பட நாடு முழுமையும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தி வரும', என்று அரசாங்கத்திற்கு தமிழ்ப்பள்ளிகளின் மீது அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டிக் கொண்டார் டத்தோஸ்ரீ சாமிவேலு.\nஅரசாங்கத்தின் அக்கறைக்கு சான்று வழங்கிய அதே வாயால் பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்தை “எச்சிஎம் என்ஜீனியரிங்' என்ற பூமிபுத்ரா நிறுவனம் கட்டித்தந்ததாகக் கூறினார். (தமிழ் நேசன் 15.12.2006) அந்த நிறுவனம் கட்டித் தந்தது ஒன்று, இரண்டு அல்ல. “இந்திய சமுதாயத்திற்காக பள்ளிக் கட்டிடத்தை நிர்மாணிக்க எச்சிஎம் என்ஜீனியரிங் நிறுவனம் உதவுவது இது மூன்றாவது முறையாகும\", என்றார் டத்தோஸ்ரீ சாமிவேலு. தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இப்படிதான் தனியார் உதவியுடன் கட்டப்பட்டு வருகிறதா தனியார் நிறுவனம் தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்டித்தருகிறது என்றால் அரசமைப்புச் சட்டம் விதி 12 (1)ன் கீழ் கட்டடம் கட்டித்தரவேண்டிய அரசாங்கத்தின் கடப்பாடு என்ன ஆயிற்று\nஒரு தனியார் நிறுவனம் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை இலவசமாகக் கட்டிதருகிறது என்றால், அதன் பின்னனி என்ன அமைச்சர் பொறுப்பில் இருக்கும் டத்தோஸ்ரீ சாமிவேலு ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து உதவிகள் பெறுவதற்கு இவரிடமிருந்து அந்நிறுவனம் பயன்கள் அடைந்திருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் நடந்திருக்குமானால் அது சலுகை காட்டுவதாகும். சட்டத்தில் அதன் நிலை என்ன\nசில தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இங்கும் அங்கும் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கருணையால் கட்டப் படுகின்றன, பழுது பார்க்கப்படுகின்றன. அவற்றை அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறுகிறார். அடுத்த கணமே ஒரு காசு கூட செலவு செய்யாமல் கட்டடம் கட்டப்பட்டதாகக் கூறுகிறார். பிறகு கட்டடம் கட்டித் தந்த தனியார் நிறுவனங்களுக்கு நன்றி கூறுகிறார். ஏன் இந்த தகிடுதித்தங்கள்\nஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் தமிழ் மற்றும் சீனப்பள்ளிக்கூடங்கள் கட்டப்படாது என்று கல்வி அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ நோ ஒமார் அறிவித்தார். இந்த அறிவிப்பால் ஏற்படப் போகும் சலசலப்பை உணர்த்த கல்வி அமைச்சர் நகைப்பிற்குறிய விளக்கம் தந்தார். இந்த விவகாரம் அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டதால் துணை அமைச்சருக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றார். இதனை மக்கள் நம்புவார்கள் என்பது அவரது நினைப்பாக இருக்கலாம்.\nஇந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த டத்தோஸ்ரீ சாமிவேலு ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் தமிழ் மற்றும் சீனப்பள்ளிக்கூடங்கள் கட்டும் பணிகள் இல்லாவிட்டாலும் “நாடு முழுவதும் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து நிதி வழங்கி வர வேண்டும்\" என்று இந்தப் பிரச்சனையை எப்படியாவது தனியார் நிறுவனங்களின் மூலம் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் பதிலளித்தார். அரசாங்கம் நிதி வழங்கும் என்று அமைச்சர் கூறவில்லை; நிதி வழங்கி வரவேண்டும்\" என்று தனது விருப்பத்தைத்தான் தெரிவித்தார்.\nபல ஆயிரக்கணக்கான கோடி வெள்ளியைச் செலவிடுவதற்கு பலத் திட்டங்களை ஒன்றிணைத்து ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப் படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு, வெற்றிக்கு கல்வி மிக அவசியம் என்று பேசாத அமைச்சர்கள் இல்லை.\nஆனால், தமிழ் மற்றும் சீன மொழிப்பள்ளிகளுக்கான அரசு நிதி ஒதுக்கீட்டில் இவ்வினங்களுக்கு ஏதோ பிச்சை இடுவதுபோல் நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு செய்வது அரசமைப்பு சட்டவிதி 12(1) ஐ மீறுவதாகும்.\nஎட்டு மற்றும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டங்களில் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்பதை ஒப்புக் கொள்ளும் டத்தோஸ்ரீ சாமிவேலு, “இது வழக்கம்போல் இது இப்படிதான் இருக்கும்\", என்று அரசின் வஞ்சகச் செயலுக்கு சப்பைக் கட்டு காட்டுகிறார். (தமிழ்நேசன் 25.09.2006).\nஎட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்றாலும் “இறுதியில் நாங்கள் (அரசாங்கம்) 21 புதிய தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிய வேலையில், 64 தமிழ்ப்பள்ளிகளையும் மறுசீரமைப்பு செய்தோம்\", என்று அமைச்சர் உறுதியாகக் கூறுகிறார்.\n21 புதிய (புத்தம் புதிய) தமிழ்ப்பள்ளிகள் (இக்கூற்று உண்மையா என்பதை பிறகு காண்போம்) எட்டாண்டுத் திட்டத்தில் முழுக்க, முழுக்க அரசாங்கப் பணத்தில் கட்டப்பட்டதா அல்லது எச்சிஎம் எஞ்சீனியரிங் போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைத்த பிச்சையில் கட்டப்பட்டதா\nதமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இங்கும் அங்கும் கட்டப்படுகின்றன; மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. அதை மறுப்பது முறையாகாது. டத்தோஸ்ரீ சாமிவேலு அதனை அரசாங்கப் பணத்தைக் கொண்டு செய்ய வேண்டும். அதுதான் முறை. அது அவரது கடமையும் கூட.\nஆனால் நடப்பதே வேறு என்பது டத்தோஸ்ரீ சாமிவேலுவின் உரைகளிலிருந்தே தெரிகிறது. தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை, அல்லது தேவையான அளவிற்கு கிடைக்கவில்லை, என்பதை பகிரங்கிரமாக ஒப்புக் கொண்டால் அது அவரது நலன்களுக்கு உகந்ததாக இருக்காது என்பதால், அதே நேரத்தில் தமிழ்ப்பள்ளிகளில் ஏதேனும் நடக்காதிருந்தால் அது அவருடைய தலைமையத்துவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தக���கூடும் என்பதால் டத்தோஸ்ரீ சாமிவேலு இரு தரப்பையும் சமாளிக்கும் ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம். “Dato Sri, you bagi ini, kita boleh bagi itu\" என்ற அடிப்படியில் தமிழ்ப்பள்ளிக்கூட நிர்மாண வேலைகள் நடக்கின்றன என்று கூறலாம். இல்லையேல், எச்சிஎம் என்ஜீனியரிங் நிறுவனம் ஏன் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு ஒருமுறை அல்ல, மூன்று முறை உதவ வேண்டும். நான்காவது முறைகூட உதவக்கூடும்.\nஇவ்வாறான செயலால் மஇகா தலைவருக்கு சங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். எப்போதும் சமாளித்துவிட முடியாது. இந்திய சமூகத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் அவப் பெயர் இன்னும் பிரபலமடையும். இவற்றை எல்லாம் விட பெரிய அபாயம்: தமிழ்ப்பள்ளிக்களுக்கு மான்யம் என்ற பெயரில் கிடைக்கும் அரசாங்கப் பிச்சை கூட நிறுத்தப்படலாம்.\n21 புத்தம் புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட்டனவா\nஎட்டாவது மலேசியத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற போதிலும் அத்திட்டக்காலத்தில் அரசாங்கம் “ 21 புதிய தமிழ்ப்பள்ளிகளைக் கட்டிய வேலையில், 64 தமிழ்ப்பள்ளிகளையும் மறு சீரமைப்பு\" செய்ததாக கூறியிருக்கிறார். டத்தோஸ்ரீ சாமிவேலு (தமிழ்நேசன் 25.9.2006)\nகட்டப்பட்ட 21 தமிழ்ப்பள்ளிகளும் புதியவை என்று மீண்டும் உறுதிப்படுத்தினார் டத்தோஸ்ரீ சாமிவேலு. “அந்த 21 தமிழ்ப்பள்ளிகளும் மறுசீரமைக்கப்பட்டவையல்ல. மாறாக புதியதாக கட்டப்பட்டவையே\", என்று 21 புதிய தமிழ்ப்பள்ளிக் கூட கட்டடங்கள் தோன்றியிருப்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தினார் டத்தோஸ்ரீ சாமிவேலு. (தமிழ்நேசன் 27.9.2006)\nமறுசீரமைப்பு செய்யப்பட்ட கட்டடம் என்றால் என்ன கட்டப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்த, அல்லது பயன்படுத்தாமல் பழுதடைந்துவிட்ட கட்டடத்தை உடைத்து விட்டு வேறொன்றைக் கட்டுவது அல்லது தேவையான அளவிற்கு பழுதுபார்த்து, வேண்டிய வசதிகளை இணைத்து, பயன்படுத்துவதற்கு ஏற்றதாக ஆக்கப்பட்ட கட்டடமே மறுசீரமைப்பு செய்யப்பட்ட கட்டடமாகும். அவ்வாறு மறுசீரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தின் எண்ணிக்கையில் மாற்றமிருக்காது. பத்து கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றில் மூன்று கட்டடங்கள் பழுதடைந்து விட்டன. அவற்றை மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் மொத்தக் கட்டடங்கள் பத்தாகத்தான் இருக்குமேயன்றி பதிமூன்றாகாது.\nபுதியக்கட்டட���் என்பது புத்தம் புதிதாக கட்டப்படுபவையே புதிய கட்டடமாகும். பத்து கட்டடங்கள் இருக்கின்றன. இன்னும் மூன்று புதிய கட்டடங்களைக் கட்டினால் மொத்த கட்டடங்களின் எண்ணிக்கை பதிமூன்றாக உயரும்.\n“எட்டாவது மலேசியத் திட்டத்தின்கீழ் 21 புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்று மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு கூறியிருப்பது தவறான தகவலாகும்\", என்று மாமன்னரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.\nஅவ்வாறு 21 புதிய தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டிருப்பதை தகுந்த ஆதாரத்துடன் நிருபிக்குமாறு டத்தோஸ்ரீ சாமிவேலுவை லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.\nடத்தோஸ்ரீ சாமிவேலு 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் எட்டாவது மலேசியத் திட்டத்திக் கீழ் கட்டப்பட்டிருந்ததை நிருபித்தால் லிம் கிட் சியாங் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதற்குத் தயார் என்று கூறினார்.\n“புதியத் தமிழ்ப்பள்ளிகள் என்பது ஏற்கனவே இருந்தத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றாக நிர்மாணிக்ப் பட்டதாக இருக்கக்கூடாது. மாறாக முற்றிலும் புதிய பள்ளியாக இருக்க வேண்டும்\" என்று புதிய தமிழ்ப்பள்ளிக் கட்டங்கள் என்றால் என்ன என்பதுபற்றி விளக்கமாக கூறினார் லிம் கிட் சியாங்.\nடத்தோஸ்ரீ சாமிவேலுவின் அறிவிப்பு குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த லிம் கிட் சியாங், “அவரது கூற்று சரியானது அல்ல என்பது ஏற்கனவே எனக்குத் தெரியும். 2001ஆம் ஆண்டில் 88 ஆயிரத்து 810 ஆக இருந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 142 ஆக அதிகரித் திருக்கின்ற நிலையில் 2000ஆம் ஆண்டில் 526 ஆக இருந்த தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டில் 523 ஆக வீழ்ச்சிக் கண்டிருக்கிறது, இந்நிலையில் எட்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதுதான் உண்மை,\"என்றார்.\nஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்படுவது எப்படி முற்றிலும் புதிய பள்ளியாகக் கருதப்படும் என்று வினவிய லிம் கிட் சியாங், மலேசிய சீனர் சங்க கல்வி வட்டாரங்கள் இவ்விசயத்தைத் தெளிவுப் படுத்தி இருக்கின்றன என்று லிம் கூறினார்.\nபுதிய தமிழ்ப்பள்ளிக்கூடக் கட்டடங்கள் குறித்து லிம் கிட் சியாங் அளித்த விளக்கத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை; ��ற்றுக் கொண்டார்.\n“அந்த 21 தமிழ்ப்பள்ளிகளும் மறுசீரமைக்கப் பட்டவையல்ல. மாறாக புதியதாக கட்டப்பட்டவையே. எட்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ், இந்நாட்டில் 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது\", ( தமிழ்நேசன் 27.09.2006) என்று லிம் கிட் சியாங்கிற்குத் திட்டவட்டமாக பதில் கூறினார் டத்தோஸ்ரீ சாமிவேலு.\nஆனால் அந்தப் பட்டியலைத் தான் லிம் கிட் சியாங்கிடம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று டத்தோஸ்ரீ சாமிவேலு கூறினார். இவ்வாறு கூறுவது அரசியல் நாகரீகமற்ற செயல் என்றாலும் அது டத்தோஸ்ரீ சாமிவேலுவின் தனிக்குணமாகும். அரசியல் நாகரீகம் படைத்த நாடுகளில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் “Prime Minister in waitnig\" என்று அழைக்கப்படுகிறார். நாடாளுமன்ற எதிர்க்கட்சியை “Government in waiting\" என்பார்கள். அந்த நிலையை நாம் அடைவதற்கு இன்னும் பல நூறாண்டுகள் காத்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.\nஅந்தப்பட்டியலை லிம் கிட் சியாங்கிடம் வழங்க மறுத்து விட்டாலும் செய்தியாளர்களிடம் வழங்குவேன் என்று கூறிய டத்தோஸ்ரீ சாமிவேலு, அப்பட்டியலை வெளியிட்டார்.\nஅப்பட்டியலில் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டவாறு, ஆதாரம் உண்டு, என்று டத்தோஸ்ரீ சாமிவேலு கூறியவாறு, எட்டாவது மலேசியத் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்ட 21 தமிழ்ப்பள்ளிகள் காணப்படவில்லை.\n“அந்த 21 தமிழ்ப்பள்ளிகளும் மறுசீரமைக்கப் பட்டவையல்ல. மாறாக புதியதாக கட்டப்பட்டவைய\" என்று அடித்துக் கூறிய டத்தோஸ்ரீ சாமிவேலு அவர் வெளியிட்ட பட்டியலின் தலைப்பில்கூட 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் என்று கூறவில்லை.\n“எட்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 37 தமிழ்ப்பள்ளிகள்\" என்பதுதான் தலைப்பு. அதன் கீழ் முழு அரசு உதவி பெற்றவை என்று 21 தமிழ்ப்பள்ளிகளின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள 21 தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் “மாறாக புதியதாக கட்டப்பட்டவையே\" அல்ல. “இந்நாட்டில் 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது\" என்று கொக்கரித்த டத்தோஸ்ரீ சாமிவேலு மறுநிர்மாணிப்பு செய்யப்பட்ட முழு அரசு உதவி பெற்ற 21 தமிழ்ப்பள்ளிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டு, “ஒரு பள்ளியை அகற்றி வேறு இடத்தில் கட்டும்போது அது புத���ய அடிப்படை வசதிகளைக் கொண்ட புதிய பள்ளியாகத்தான் கருதப்படும்\" என்று இப்போது கெக்கெரிக்கிறார்.\n‘மேதாவி' லிம் கிட் சியாங், 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன என்ற மஇகா தலைவரின் கூற்றை ஆதாரப்பூர்வமாக முழுப்பட்டியலுடன் நிருபிக்க வேண்டும் என்று சவால்விடவில்லை என்றால் இந்த ‘வெற்றாவி\" டத்தோஸ்ரீ சாமிவேலு விட்ட கதை உண்மையிலும் உண்மையாக்கப்பட்டு விழா எடுத்திருப்பார்கள்.\nமேலும் 14 புதிய தமிழ்ப்பள்ளிகள்\nஎட்டாவது திட்டத்தில் 21 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டி நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 526 + 21 என்று எண்ண வைத்துவிட்ட “வெற்றாவி\" டத்தோஸ்ரீ சாமிவேலு ஒன்பதாவது மலேசிய திட்டத்தில் “நாடு முழுவதும் 14 புதிய தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிக்குமாறு மஇகா விரைவில் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யும்\" என்ற அறிவிப்பும் செய்துள்ளார். (தமிழ்நேசன் 25.09.2006)\nஅவர் அக்டோபர் 2ஆம் நாள் 2006 ஆம் ஆண்டில் வெளியிட்ட பட்டியலில் “ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் மறுநிர்மாணிப்பு செய்யப்படும் 38 தமிழ்ப்பள்ளிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர 14 புதிய தமிழ்ப்பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிடவில்லை.\nஆக மொத்தத்தில் 526 + 21 + 14 தமிழ்ப்பள்ளிகளின் இந்த நாட்டில் காணப்படுமா அல்லது இன்று இருப்பதாகக் கூறப்படும் 523 தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறையப் போகிறதா\nதமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து இறுதியில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாமல் போவதற்கான இறுதித் திட்டம் தான் “தூரநோக்குப் பள்ளிகள்\". அதுதான் மலாய் ஆட்சியாளர் களின் திட்டம். அத்திட்டம் வெற்றிபெற தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த “வெற்றாவி\"க் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.\nஅந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியை உறுதிசெய்து அவற்றை நமது கலாசாரத்தின் அடித்தளமாக தொடர்ந்து இருக்க “மேதாவி\"கள் தொடர்ந்து போராட வேண்டும். தூர நோக்குப்பள்ளி தமிழ்க்கல்வியின், தமிழ் கலாசாரத்தின், சமாதியாகப் போகிறது என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, February 27, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: கல்வி, சமூகம்\nதமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் - கா.ஆறுமுகம்\n���ரசாங்கம் ஆரம்பக்கல்வி மீது கொண்டுள்ள புதிய அணுகுமுறை ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளை வெகுவாகப் பாதிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.\nநமது தமிழ்ப்பள்ளிகளின் தேவையை உறுதிப்படுத்த வேண்டுமானால், நாம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டின் தேவை என்பதற்கு நம்மிடையே பலத்த ஆதரவு உள்ளது. ஆனால், அதைப் பற்றிய சமூக, அரசியல், பொருளாதார விவாதங்கள் நடைபெறுவதில்லை.\nதமிழ்க்கல்வி என்பதற்கு ஒரு உணர்ச்சிவடிவான தோற்றமே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுகளைக் கிரகித்து அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டதாகக் கருதுகிறோம்.\n2006ஆம் ஆண்டுமுதல் அரசாங்கம் முன்னிறுத்திய அமுலாக்கக் கொள்கைகளைப் பார்ப்போம்:\n1. கணிதம், அறிவியல் ஆங்கில மொழியில் போதிக்கப்படுகிறது.\n2. தேசியப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும்).\n3. ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் புதிய தமிழ்ப் பள்ளிகள் கிடையாது.\n4. தேசிய ஆரம்பப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கும்.\n5. தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவை என்ற வகையில் ஆசிரியர் பயிற்சிகள் இல்லை.\n6. தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஆறு கொள்கைகளும் தமிழ்ப்பள்ளிகளை வெகுவாக பாதிக்கும். எவ்வகையான பாதிப்புகள் என்பதைக் காண்போம்.\n1. கணிதம், அறிவியல் ஆங்கில மொழியில் உள்ளதால், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் ஆங்கிலப் புலமையற்ற நிலையில் இந்தப் பாடங்களை முறையாக கற்க இயலாது. அதனால் கணிதம், அறிவியல் அறிவு அவர்களுக்கு ஆரம்ப நிலையில் முழுமையாகக் கிடைக்காது.\n2. கணிதம், அறிவியல் பாடங்களைப் போதிக்க தமிழ்மொழி தெரியாத மற்றமொழி ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.\n3. தமிழ் மொழிக்காகப் பயிற்சிபெறும் ஆசிரியர்கள் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர். அதே நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டாகும். இதைத் தவிர்க்க பிற இன ஆசிரியர்கள் அனுப்பப்படுவர். ஒட்டு மொத்தத்தில் தமிழ்க்கல்வியை அடிப்படையாக வைத்து ஆசிரியராக உருவாக்குபவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையும்.\n4. தேசியப்பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இருப்பினும், அதனால் பலன்களை எதிர்பார்க்க இயலாது. மொழியின் தேவை, கட்டாயம் என்ற கோட்பாட்டை பொறுத்தது. தேசியப்பள்ளிகளின் கொள்கையில் தமிழ்மொழி கட்டாய மொழியாக ஆக்கப்படும் நிலை இல்லை. மேலும், ‘தேவை’ மொழியாக பிற மொழிகள் இருப்பதால், தமிழ்மொழி வளர இவ்வழி சிறந்தது கிடையாது.\n5. தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை ஈடுகட்ட புதிய வகுப்பறைகளும், புதிய பள்ளிகளும் தேவைப்படுகின்றன. அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை கட்டுப்படுத்துவதால், இடப்பற்றாக்குறை உண்டாகிறது. பல பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கைக் கொண்ட மாணவர்கள் சேர்ந்த பிறகு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தேசியப்பள்ளியில் பதியும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். தமிழ்க்கல்வி பயிலும் வாய்ப்பை பல மாணவர்கள் இழந்து விடுகின்றார்கள்.\n6. இடப்பற்றாக்கு¨யைக் கொண்டுள்ள சில பள்ளிகள், தாங்களாகவே நிதி திரட்டி பள்ளியை சீரமைக்கவும் முற்படுகின்றனர். இது சுயதேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு நடவடிக்கை போல தோன்றினாலும், இது ஓர் உகந்த நடவடிக்கையாகக் கொள்ள முடியாது. காரணம், பள்ளிக்கூடம் கட்டுவது அரசாங்கத்தின் கடமை. பல ஆயிரம் கோடிகள் இதற்காக ஒதுக்கப்படுகின்றன. இப்படி ஒதுக்கப்படும் அரசாங்க நிதி தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்கும் வகையில் வழி செய்வதை விடுத்து, நம்மை நாமே சுரண்டிக்கொள்வது அறிவு சார்ந்த செயலன்று. மேலும், அப்படியே கல்விக்காக நாம் பணத்தை செலவிட வேண்டுமானால், அதை நேரிடையாக குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் வகைகளில் செய்வதுதான் சிறந்தது.\n7. அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டு முறைகளிலும் முரண்பாடு உள்ளதாகத் தோன்றுகிறது. நாடாளுமன்ற விவாதங்களின்படி பார்க்கையில், ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம 56.1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிகிறது (Parlimentary Hansard 12.09.2006, பக்கம் 107). 2006 முதல் 2010 வரை இதைப் பிரித்தால், ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் ரிம 11.2 மில்லியன் (ரிம 112 லட்சம்) கிடைக்க வேண்டும். 2006இல் இந்தத் தொகையை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கல்வி அமைச்சின் ஒதுக்கீடு ரிம 5 லட்சத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது 34 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிம 489,000 கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்திருப்பதாக, டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கூற்றை பத்திரிகைகள் வெளியிட்டன (NST, 15.12.2006, பக்கம் 21). ஒதுக்கப்பட்ட இந்தத் தொகையில் 5 விழுக்காடு கூட இல்லை. அரசாங்கம் எதனால் இப்படிச் செய்கிறது என்பதும் புரியவில்லை.\n8. ஆரம்பக்காலத்தில் தோட்டப்பள்ளிகளாக இருந்தவை தற்போது நாடு காணும் வளர்ச்சியால் மாற்றங்கள் ஏற்பட்டு நகர்ப்புற பள்ளிகளாகவும் கூட்டுப்பள்ளிகளாகவும் உருவாகி வருகின்றன. பல தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. இதுபோன்ற பள்ளிகளை இடமாற்றம் செய்வதை நாம் வரவேற்கலாம். ஆனால், அவை ஒரு முழுமைபெற்ற அரசாங்க பள்ளியாக உருவாக்கம் காண வேண்டும். அதை விடுத்து, நிலத்தையும், போதுமான வசதிகளற்ற வகையில் பள்ளிகளைக் கட்டி அதை மக்களின் தலையில் கட்டுவதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.\n9. தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகள் என்பவை தற்போது புதிய கோணத்தில் காட்டப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக உண்டான தமிழ்ப்பள்ளிகளின் மீதான மறுமலர்ச்சி மிகவும் பாராட்டுக்குரியது. நிலைமை இப்படி இருக்கையில், நடைமுறை அரசாங்கத்தின் போக்கு நமது நம்பிக்கையில் உலை வைப்பது போல் உள்ளது. தமிழ்க்கல்விகளில் பயின்ற சமூகம்தான் இதுநாள் வரை தேசிய முன்னணி ஆட்சியை 70 விழுக்காடு சுத்தமான வாக்குகளை எல்லா தேர்தல்களிலும் அளித்து ஆதரவு காட்டி வருகிறது. நமது நாட்டுப்பற்றையும் விசுவாசத்தையும் இதைவிட வேறுவகையில் எப்படிக் காட்டுவது. ஆனால், பிரதிபலனாக நாம் நமது அடிப்படை உரிமையான ஆரம்பக்கல்வியைக் கூட காக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.\n10. தமிழ்க்கல்வி என்பதே நமக்கு ஒரு பண்பாட்டு அரணாக இந்நாட்டில் நிலவும். அப்படிப்பட்ட சூழலில் நமது சமூகம் தன்னிச்சையான வகையில் சமூக, பொருளாதார, பண்பாட்டை உலக அளவில் ஓர் உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்ல முடியும். இதைச் செய்யத்தவறினால், இந்நாட்டில் வாழும் தமிழர்கள், மோசமான பண்பாட்டுச்சீரழிவிற்குத் தள்ளப்பட்டு, மேலைநாடுகளில் வாழும் கறுப்பின மக்களின் கலாச்சாரத்திற்கு ஒப்பாக உருவாக்கப்பட்டு விடுவார்கள்.\n11.தற்போது உண்டாகியிருக்கும் ஆபத்தை நாம் உணர வேண்டும். நமது உடனடி நடவடிக்கை மேற்சொன்னவற்றைப் பற்றிய விவாதம��ம் அவை சார்புடைய உண்மைகளையும் உணர்வதாகும்.\nஇந்தப் பதிவையும் காண்க : ஏன் என் பிள்ளையை தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, February 27, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: கல்வி, சமூகம்\nஐந்து தலைவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது\nஉள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்யப்பட்டு, கமுண்டிங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்டிராப் தலைவர்கள் தங்களை விடுவிக்குமாறு செய்து கொண்ட மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று காலையில் நிராகரித்தது\nமனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜைனால் அஸ்மான் அப்துல் அஜிஸ் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விடுத்த தடுப்புக்காவல் ஆணை செல்லத்தக்கது என்றும் அந்த ஆணை உள்நாட்டு பாதுகாப்பு சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதே என்றும் தனது தீர்ப்பில் கூறினார்.\nபி.உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், வி. கணபதி ராவ் மற்றும் ஆர். கெங்காதரன் ஆகிய ஐவரே டிசம்பர் 13ஆம் நாள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாவர்.\nஇந்த ஐவரும் தாங்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் தெளிவாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nமனுதாரர்களும் அரசு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த எழுத்துப் பூர்வமான சாட்சியங்களை தான் கவனத்தில் கொண்டதாக நீதிபதி கூறினார். ஆனால், அச்சாட்சியங்கள் எதுவும் பின்பற்ற வேண்டிய சட்டவிதிகள் மீறப்பட்டிருக்கின்றன என்று காட்டவில்லை என்று கூறினார்.\nஇந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பை கேட்பதற்கு நீதிமன்றத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். மனுதாரர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.\nதீர்ப்பினால் ஏமாற்றமடைந்த சுமார் 300 இண்ராப் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று “வாழ்க இண்ராப்”, “ வாழ்க மக்கள் சக்தி “ என்று கோஷமிட்டனர்.\nஇந்த ஐந்து தடுப்புகாவல் கைதிகளின் வழக்கறிஞர்களான கர்பால் சிங் மற்றும் கோபிந்த் சிங் டியோ பெடால் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்போவதாக அங்கு குழுமியிருந்தவர்களிடம் கூறினார்கள்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம், ஆனால் அந்த ��ீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை; ஆகவே நீதி கிடைக்கும் வரையில் போராடப்போவதாக சூளுரைத்தார் வழக்கறிஞர் கோபிந்த் சிங்.\nநன்றி : மலேசியா இன்று\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, February 26, 2008 2 கருத்து ஓலை(கள்)\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஆறு)\nசற்று நேரம் மண்டபத்தின் வெளியே நின்றுக் கொண்டிருந்தோம். பிறகு அம்மண்டபத்தின் உள்ளிருந்து ஒரு காவல்துறை அதிகாரி (தமிழர்) வெளியே வந்தார். வெளிவந்ததும் எங்களைப் பார்த்து,\n\"சரிங்க.. இப்ப வந்து ஒரு ஒரு ஆளா பேர கூப்டுவேன், அவங்க வந்து முன்னுக்கு நில்லுங்க..சரியா...\"\nகையில் எங்கள் அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெயராக வாசித்தார். முதலில் 10 பேர்களின் பெயர் வாசிக்கப்பட்டு அவர்கள் மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். என் பெயர் அழைக்கப்படவில்லை, எனவே வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது எனக் கண்காணித்தேன். வரிசையாக பத்து மேசைகள் அடுக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் ஒரு காவல்துறை அதிகாரி நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். உள்ளேச் சென்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மேசையின் எதிர்ப்புறம் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துக் கொள்ளப் பணிக்கப்பட்டார்கள். பின் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசுவது விளங்காததனால் என் பார்வையை அங்கிருந்து அகற்றி மறுபுறம் மக்கள் சக்தி கூட்டத்தினிடம் பரவ விட்டேன். அங்கு அனைவரும் ஒரு நீண்ட கூடாரத்தினுள் அமர்ந்துக் கொண்டு பார்வையை எங்கள் பக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.\nசற்று நேரத்தில் மீண்டும் அதே காவல்துறை அதிகாரி அடுத்த பத்து பேர்களை வாசித்து அவரவர்களுடைய அடையாள அட்டையைக் கொடுத்தார். எனக்கும் கிடைத்தது. அதன் பின் அனைவரையும் மண்டபத்தினுள் அழைத்துச் சென்ற அவர் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் எங்களை அமரச் சொன்னார். நான் ஒரு காவல் துறை அதிகாரி முன் அமர்ந்தேன். என் அடையாள அட்டையை அந்த அதிகாரியிடம் நீட்டினேன். அவர் ஒரு வெள்ளைத் தாளில் என் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை எழுதிக் கொண்டிருந்தார்.\nசுற்றி முற்றிப் பார்த்தேன். அனைத்து அதிகாரிகளின் முகங்களிலும் புன்னைகை இருந்தது. எங்களை தடுத்து வைத்த சந்தோஷக் கலையோ என்னவோ, ஆனால் அனைவரு���் மரியாதையாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சற்று நெரம் கழித்து என் முன்னே அமர்ந்திருந்த அதிகாரி கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.\n\" டாதாங் மாச்சாம் மானா..\nஅந்த அதிகாரியின் முகத்தில் சற்று நேரம் ஈயாடவில்லை. அடுத்து இன்னும் மரியாதையாகப் பலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அனைத்தையும் வெள்ளைத் தாளில் குறித்துக் கொண்டார்.\nஅங்குமிங்கும் மண்டோர் வேலைப் புரிந்துக் கொண்டிருந்த அதே இந்திய காவல் துறை அதிகாரியை அழைத்தேன்.\n\"அண்ணே, கொஞ்ச நேரம் இங்க வாங்கண்ணே...\"\n\" கொஞ்ச நேரம் இருங்க..\"\nஎதோ வேளையில் மும்முரமாக இருந்தார், பின்பு என்னிடம் நெருங்கினார்..\nஇல்லண்ணே, இப்ப இவங்க எங்களோட டீதேல்ஸ்லாம் எடுக்குறாங்களே, இதனால ஏதாச்சும் வேலைக்கு பாதிப்பு வருமா..\n\"அதுலாம் ஒன்னுமில..கவலவேணாம்.. சும்மா ஒரு ப்ரோசீடியருக்குதான் எழுதுறாங்க..ஓகே..\" எனக் கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.\nவிசாரணை முடிந்து எங்களை வெளியே அனுப்பினார்கள், நாங்கள் அனைவரும் சற்று நேரம் மண்டபத்தின் வெளியே காத்திருந்தோம். அடுத்த குழு உள்ளே விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்டனர். வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து விஜய் என்கிற இந்திய அதிகாரி மண்டபத்திலிருந்து வெளியெ வந்தார். எங்களைப் பார்த்து,\n\"சரிங்க, இங்க யாரும் நிக்க வேணாம், யாருலாம் உள்ளுக்கு போய்டிங்களோ தயவு செஞ்சி அந்த டெண்ட் கிட்ட போயி வேட் பண்ணுங்க.. இங்க இப்டி கூட்டமா நின்னா அப்புறம் உங்களுக்குதான் பிரச்சனை.. போங்க..\"\nஎனக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் யாரும் மசியவில்லை. அங்கேயே நின்றுக் கொண்டு மண்டபத்தினுள் என்ன நடக்கிறது என்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து எங்கள் கூட்டத்திலொருவர்,\n\"ஏ, நம்ம பஸ்ச செக் பண்ராணுங்க... பேக்ல சட்டைலாம் இருக்கு...\n\"நான் ஃபேஸ் மாஸ்க், கையுறை எல்ல வெச்சிருக்கேனே\"\nஅச்சமயம் எங்கள் பார்வை முழுதும் எங்கள் பேருந்து மீதே இருந்தது. பேருந்தினுள் இரு காவல் துறை அதிகாரிகள், எங்களுடைய பொருட்களை அலசி ஆராய்வது தெரிந்தது. சற்று நேரம் கழித்து பேருந்தினுள் இருந்த அனைவருடைய துணிப்பைகளையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் மண்டபத்தினுள் நுழைந்தனர்.\n\" ��ேட்டா, அது நம்மலோட ஜாமனுங்க இல்லேனு சொல்லிருங்க..ஓகே.. ரெண்டு பஸ்ல வந்தோம்..ஜாமானுங்க மாறி மிக்ஸ் ஆயிபோச்சினு சொல்லிருங்க...\"\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, February 25, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆசிரியர் பக்கம், குட்டிக் கதைகள், சமூகம், மனித உரிமை\nசாமிவேலு ப்லா..ப்லா..ப்லா.. பகுதி 2\n\"சிகாலாங் சாமி சுலா ஞாஞோக் லூ தாவ் கா..... டியா சென்டிரி தாக் தாவ் மாவ் சாகாப் ஆபா.. தேங்கோக் கிர்தாஸ் லாகி... லியா இங்காட் சாமா கீத்தா போடோ ஆ... டியா சென்டிரி தாக் தாவ் மாவ் சாகாப் ஆபா.. தேங்கோக் கிர்தாஸ் லாகி... லியா இங்காட் சாமா கீத்தா போடோ ஆ... பீ...லா.....\nஇப்படி ஒரு சீனன் உங்களைப் பார்த்து துப்புகிறான்.. மலேசிய இந்திய மக்களுக்கு இழைக்கப்படிருக்கும் கொடுமைகள் பாவம் ஒரு சீனருக்குத் தெரிகிறது... சாமி இது தேவையா...\nமுதலில் மைக்கா ஓல்டிங்ஸ் விவகாரத்தைப் பற்றி சொல்லுங்களேன்..\nஇந்தக் கேள்விக்கு இப்படியே ஓடி ஒளிந்துக் கொண்டிருந்தால் மக்களின் பணம் எப்பொழுது திரும்பக் கிடைப்பது முதலை வாயில் புகுந்த கதைதானா\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, February 24, 2008 0 கருத்து ஓலை(கள்)\nதமிழ் இணைய வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி..\nதமிழுக்கு மீண்டும் இணையத்தில் மணிமகுடம் சூட்டப்பட்ட நாளிது..\nஇனி மலேசியாக் கினி செய்திகள் உங்களுக்கு தமிழில் விருந்தளிக்கக் காத்திருக்கின்றன. இன்றையக் காலக்கட்டத்தில் தமிழுக்கு அதிக மவுசு ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் வாசகர்கள் அதிகம் பெருகியிருப்பதாலும் மலேசியா கினி மற்றும் செம்பருத்தி இணைந்து 'மலேசியா இன்று' என்ற அகப்பக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். தக்க நேரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி என்றே இதனைக் கூறலாம்.\nஇத்தளம் குறித்து அதன் ஆசிரியர் ஜீவி காத்தையா அவர்களிடம் வினவிய பொழுது, இத்தளம் மலேசியாக் கினியில் வெளிவரும் செய்திகளை மட்டுமல்லாமல், நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி செய்திகளும் அதிகம் வெளியிடப்படும் எனக் கூறினார்.\n\"இணையமும் கைபேசிகளும் உலவும் இந்த யுகத்தில், நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் இனி இந்திய சமுதாயத்திற்கு வெகு விரைவில் சென்று அடையும் என்பதில் மகிழ்ச்சி \" என்று 'மலேசியா இன்று' வெளியீட்டாளர் மற்றும் செம்பருத்தி இதழின் பிரதிநிதியான கா. ஆறுமுகம் ���ெரிவித்தார்.\n25 நவம்பர் நிகழ்விற்குப் பிறகு பல வாசகர்களிடமிருந்து அதிகமான கடிதங்களும் குறுந்தகவல்களும் மலேசியா கினி தமிழில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டன. இன்று நான்கு மொழிகளிலும் மலேசியா கினி இடம் பெறுவது தனது வாசகர் வட்டாரத்தைப் பெருக்குவதுடன், நாட்டின் நிகழ்வுகள் மக்களை எளிதாக சென்று அடையும்\" என மலேசியா கினியின் பிரதான ஆசிரியர் ஸ்டீவன் கான் தெரிவித்தார்.\nதமிழ் வாசகர்களே, தமிழால் படிப்போம், தமிழால் கருத்து தெரிவிப்போம், தமிழை தொடர்ந்து இணையம் என்னும் சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்ப்போம்..\nநம் ஓட்டு என்றும் தமிழுக்குத்தான்...\n'மலேசியா இன்று' தளத்திற்குச் செல்ல இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : மலேசியா இன்று\nகுறிப்பு : இனி மலாய் மொழியில் வெளிவரும் மலேசியா கினி செய்திகளை இலவசமாக வாசகர்கள் படிக்கலாம்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, February 24, 2008 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிவிப்பு ஓலை, இணையம்\nமக்கள் சக்தி கருத்தரங்கம், பாத்தாங் மலாக்கா\nபாத்தாங் மலாக்காவில் கடந்த 22-ஆம் திகதி மக்கள் சக்தி கருத்தரங்கம் நடைப்பெற்றது. அண்மையில் ரோஜா மலர்களைச் சமர்ப்பிக்கச் சென்று சிறைவாசம் சென்ற கல்வி இலாகாவின் முன்னாள் அதிகாரி, மற்றும் மலாக்காவின் இந்து உரிமைப் பணிப்படையின் ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.\nநன்றி : மலாக்கா நிருபர் திரு.கலையரசு (srivishnu80@yahoo.com)\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, February 24, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: மனித உரிமை\nபாக் லா, சாமிவேலு ப்லா, ப்லா, ப்லா...\nசிரிப்பை உதிர வைத்து சிந்தனையை தட்டியெழுப்பும் பாடல்.. :) ஏலன் பரேரா, இன்டி ராஜன் வழங்கும் அட்டகாசமான பாடல் உங்களுக்கு விருந்தாகட்டும்.. ஹா..ஹா..ஹா..\nநன்றி : காமெடி கோர்ட்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, February 23, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், நகைச்சுவை\nஇன்றைய பதிவிறக்கம்.. கல்வி உபகாரச் சம்பளம்\nஷெல் நிறுவனம் உள்நாட்டு கல்விசார் நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இதன் விளம்பரம் இன்னும் சில வாரங்களில் வெளிவரும் எனவும், முன்கூட்டியே நமக்குத் தகவல் கிடைத்துள்ளதால் மலேசிய இந்திய மாணவர்கள் இக்கல்வி உபகாரச் சம்பளத்திற்கு முந்திக் கொண்டு, இவ்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பிட்ட சிலத் துறைகளுக்கே இந்த உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படுகிறது. 31-ஆம் திகதி மார்ச் மாதம் விண்ணப்பத்திற்கான இறுதி நாள். மேலும் தகவல்களுக்கு இந்த விளம்பரத்தைச் சுட்டவும் :\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, February 23, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: கல்வி, கல்வி வாய்ப்பு\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஐந்து)\nதூரத்திலிருந்தே ஒரு காவல்துறை அதிகாரி எங்கள் பேருந்தை நோக்கிக் கைக்காட்டி பிற அதிகாரிகளிடம் ஏதோ கூறுவது எங்களுக்கு தென்பட்டது.\n கண்டிப்பா நிப்பாட்டுவானுங்க..\" இப்படி ஒருவர் கூற, இன்னொருவர்..\n\"கை காட்டுறான்..கை காட்டுறான்.. நிக்கச் சொல்றான்..\nபேருந்தை ஓரங்கட்ட கையசைக்கப்பட்டது. பேருந்தும் சாலையோரத்தில் ஓரங்கட்டி நின்றது.\n\" பெகி கோயில், செம்பாயாங்...\"\nகாவல்துறையினர் பேருந்தை சற்று நேரம் நோட்டமிட்டனர்.\nபேருந்து கதவு திறக்கப்பட்டது. ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தினுள் நுழைந்து நோட்டமிட்டார். பேருந்தில் உள்ளோர் அனைவரும் அமைதியாக இருந்தனர். அவர் கீழே இறங்கியதும் பேருந்தில் உள்ள ஒருவர்,\n\"எல்லாரும் இறங்க வேணாம், ரெண்டு பேரு போய் பேசுனா போதும்..\"\nஓட்டுநர் பேருந்தை விட்டு இறங்கினார். அவரைத் தொடர்ந்து இரண்டு பேர்கள் பேருந்தைவிட்டு இறங்கினர். ஜன்னல் ஓரத்திலிருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழிறங்கியவர்களின் அடையாள அட்டை வாங்கப்பட்டு பரிசோதனைக்குள்ளானது.\nஉடனே நான் என் நிழற்படக்கருவியை கையில் எடுத்துக் கொண்டேன். காவல் துறையினர் அடிக்கடி பேருந்தில் உள்ளவர்களை வெளியிலிருந்து கண்ணோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள் என் பக்கம் பார்க்காதபோது ஜன்னல் வழி சில படங்களை பதிவு செய்ய முடிந்தது. எனக்கு உதவியாக வேலன்,\n\"இங்கே பாருங்க, இதெ எடுங்க.. அவன் பாக்கல..ஓகே..ஓகே.. தோ இதையும் எடுங்க..கைல M-16 வெச்சுறுக்கான்..அத கிளியரா எடுங்க.. மெகசின் லோட் பண்றான் பாருங்க.. புடிச்சி போட்டுருவோம்\"\nஎன் பின்னால் இருந்த ஒரு பெரியவர்,\n\"இதுக்குலாம் எதுக்கு பயந்துகிட்டு, நேரா அவன் பாக்கும்போதெ எடுங்க.. கொஞ்சம் இப்படி வந்து எடுங்க..இங்க நல்லா தெரியிது..\"\nநானும் சிலரும் பேருந்தைவிட்டு இறங்கிவிட்டோம்.. சிலர் காவல் துறையினரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று என்ன பேசுகிறார்கள் என்பதனை கவனித்தேன்..\n\"லூ அடா அபா அபா புக்திகா\n\"பெகி செம்பாயாங் மாவ் அபா புக்தி\n\"யூ கெனா துஞ்சோக் புக்தி பெகி செம்பாயாங்..\"\n\"ஓகே லா இன்சேக், கலாவ் இன்சேக் தாக் பெர்சாயா சமா காமி, இன்சேக் ஈக்குட் கிதா..\"\n\"இனி காமி டா தேங்கொக் பாஞாக் பஸ் டரி செமலாம்..காமி தாவ்\"\n\"தாக்டா இன்சேக், காமி டா பாயார் செரீபு கத் தோக்கோங் து, உந்தோக் செம்பாயாங்\"\nபேசிப் பார்த்ததில் காவல் துறையினர் மசிவதாகத் தெரியவில்லை.. எங்களை விட்டுவிட்டு இன்னொரு பேருந்தை அவர்கள் நிறுத்தச் சென்றுவிட்டார்கள். அப்பேருந்தில் இந்தியர்கள் ஒரு திருமணத்திற்குச் செல்வதுப் போல் காணப்பட்டார்கள். 5 நிமிடங்கள் கழித்து அப்பேருந்து தன் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.\nமீண்டும் ஒரு காவல் அதிகாரி எங்களை நோக்கி வந்தார்.\n\"லூ ஓராங் அடா பாவா புடாக் கெசிக் கா\n\"ஓகே, செமுவா டெங்ஙார் சினி, செகாராங் காமி மாவ் யூ ஓராங் டுடோக் டி டாலாம் பஸ்\"\nஅப்பொழுது எங்களுடன் வந்திருந்த ஒருவர்,\n\"இன்சேக் சாயா பூஞா ஐ.சி\n\"தாடி இன்சேக் அம்பேல் சயா புஞா ஐ.சி..\"\n\"சாயா மாவ் ஐ.சி சாயா..\"\n\" கெனாப்பா சாயா பெர்லூ பாகி ஐ.சி டெகாத் யூ\n\"இதூ ஐ.சி சாயா, சோ, சாயா மாவ் ஐ.சி சாயா பாலேக் இன்சேக் தாக் போலேக் அம்பேல் ஐ.சி சாயா இன்சேக் தாக் போலேக் அம்பேல் ஐ.சி சாயா\n\"சியாபா காத்தா தாக் போலே ஆ..... பாவா யூ பூஞா லோயர்.. சியாபா காத்தா தாக் போலே சியாபா காத்தா தாக் போலே யூ தாவ், காமி அடா உண்டாங் உண்டாங்.. காமி போலே அம்பேல் ஐ.சி காமு.. யூ தாவ், காமி அடா உண்டாங் உண்டாங்.. காமி போலே அம்பேல் ஐ.சி காமு..\n\"ஆ... செகாராங் ஜங்கான் புவாட் மசாலா, பெகி டுடோக் டலாம் பஸ், லெபஸ் து இகூட் கிதா பூஞா கெரேத்தா..ஓகே ஜாங்கான் பக்சா காமி கலாவ் யூ தாக் பெகெர்ஜசாமா, யூ யாங் அகான் சுசா.. ஜாங்கான் நந்தி கமி தகான் யூ சுமுவா, பாகாம் ஜாங்கான் நந்தி கமி தகான் யூ சுமுவா, பாகாம் பிகி டுடோக்\n\"சிகரெட் இருந்தா யாராச்சும் கொடுங்க.. தாஜா பண்ணி பாப்போம்..\"\nஒரு காவல் துறை அதிகாரிக்கு சிகரெட் கொடுக்கப்பட்டது.. புகையை நன்றாக இழுத்துக் கொண்டே அந்த அதிகாரி ஒரு சிலரின் சமரசப் பேச்சுகளில் தன்னை சற்று நேரம் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இறுதியாக 'முடியாது' என்ற வா���்த்தையைத் தவிர அவரிடமிருந்து வேறு பதில் வராது அனைவரும் ஏமாந்து போயினர். சிகரெட் கொடுத்திருக்கவே தேவை இல்லை...\nஇறுதியாக, கையில் M-16 இரக துப்பாக்கியேந்தி எங்களை வலுக்கட்டாயமாக மிரட்டி பேருந்தில் அமர வைத்தனர் காவல் துறையினர். அதன்பின் ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தில் ஏறி,\n\"ஆ...செகாராங் செமுவா அம்பேல் கெலுவார் ஐ.சி..\"\nஎன்று கட்டளையிட்டுவிட்டு அனைவருடைய அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தார். காவல் அதிகாரி ஒவ்வொரு இருக்கையாகச் சென்று அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டே இருக்கைகளை கண்ணோட்டமிட்டுக் கொண்டு வந்தார். என் இருக்கையில் நான் மறந்துப்போய் முகமூடியை வைத்திருந்தேன். அதைக் கண்டுவிட்ட ஒருவர் எனக்கு ஞாபகப்படுத்தினார்,உடனே அதைக் காவல் அதிகாரி பார்ப்பதற்குள் எடுத்து ஒளிவைத்தேன். அதன்பின் அந்த காவல்துறை அதிகாரி எல்லா அடையாள அட்டைகளையும் சரிபார்த்துவிட்டு பேருந்து ஓட்டுநரிடம்..\n\"ஓகே, யூ ஈக்குட் காமி செகாராங்.. ஈக்குட் கெரேத்தா டேப்பான்..\nஎன்று கட்டளையிட்டு இறங்கிச் சென்றார்.\nமுன்னே ஒரு காவல் துறையின் ரோந்துக் கார் செல்ல, எங்கள் பேருந்து அக்காரைப் பின் தொடர்ந்தது. நிச்சயம் எங்களைப் புலாபோலுக்குத்தான் அழைத்துச் செல்கிறார்கள் என்று மனதில் தோன்றியது. எனவே, நண்பர் கலையரசுவை கைப்பேசியின் மூலம் தொடர்புக் கொள்ள முயற்சித்தேன். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.\nஇருபது நிமிட பயணத்திற்குப் பிறகு நாங்கள் ஜாலான் செமாராக்கில் அமைந்துள்ள காவல் துறைப் பயிற்சி மையமான புலாபோல் PULAPOL (Pusat Latihan Polis, Jalan Semarak Kuala Lumpur )அடைந்தோம்.\nபுலாபோல் வளாகத்தில் நுழைந்த பேருந்து, ரோந்து வாகனத்தைப் பின்பற்றிச் சென்றது. வழிநெடுக காவல் துறையினர் நின்றுக் கொண்டிருந்தார்கள். இறுதியாக எங்களுக்கு சைகை காட்டப்பட்டு ஒரு வாகனம் நிறுத்துமிடத்தில் பேருந்து நின்றது. அவ்விடத்தில் மக்கள் கூட்டம் திரண்டு நிற்பதைக் காண முடிந்தது. அவ்வேளை எனக்கு நண்பர் கலையரசுவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.\n\" சதீஷ், எங்க இருக்கீங்க..\n\"தோ, உங்க முன்னுக்கு ஒரு பஸ் வந்து நின்னுச்சில..அதுலதான் இருக்கேன்..\" என்று சிரித்துக் கொண்டே கூறினேன்..\nநண்பர் கலையரசுவும் என் பதிலைக் கேட்டு..\n\" ஹா..ஹா..ஹா.. வாங்க..வாங்க.. வேல்கம்..\" என சிரித்துக் கொண்டே வரவேற்றார்.\nநாங்க��் அனைவரும் பேருந்தைவிட்டு இறங்குவதற்கு முன் சிலர் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார்கள்.\n\"யாராச்சும் பேன்னர், மக்கள் சக்தி டீ- சேர்ட் இருந்துச்சுனா கொண்டு வராதீங்க, பஸ்லியே எங்கையாச்சும் ஒளி வெச்சுருங்க..கடைசிவரக்கும் நாம்ம கோட்டுமலைக்குதான் போறோன்னு சொல்லிருங்க..ஓகேவா\"\nஅனைவரும் வெறுங்கையோடு இறங்கினோம்.. பேருந்தைவிட்டு இறங்கியதும் \"மக்கள் சக்தி வாழ்க..\" என்ற கோஷங்கள் பரவலாகக் கேட்டன..\n\" ஹா..ஹா..ஹா..நம்ம கைங்களே நம்மல காட்டி கொடுத்துருச்சீங்களே...\"\nஇனியும் காவல் துறையை ஏமாற்ற முடியாது என்று சிரித்துக் கொண்டே அனைவருக்கும் கையசைத்தோம்.. நாங்களும் மக்கள் சக்தியில் இணைந்தோம்..\nகூட்டத்தில் நண்பர் கலையரசுவின் முகம் தெரிந்தது.. தூரத்திலிருந்து கையசைத்தார்.. நானும் பதிலுக்கு கையசைத்தேன்..\nபிறகு நாங்கள் அனைவரும் தனிக் குழுவாக ஒரு மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு வெளியே நிற்கவைக்கப்பட்டோம்..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, February 23, 2008 5 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆசிரியர் பக்கம், குட்டிக் கதைகள், சமூகம், மனித உரிமை\nசன்னாசி மலை ஆண்டவர் மற்றும் சிங்க முக காளியம்மன் ஆலய மாசி மகம்..\nமலாக்காவில் கடந்த 21-ஆம் திகதியன்று சன்னாசி மலை ஆண்டவர் ஆலயத்தில் மாசி மகத் திருவிழா மிக விமரிசையாக நடைப்பெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இவ்விழாவில் கலந்துக் கொண்டு சன்னாசி ஆண்டவரின் அருளையும் ஆசியையும் பெற்றனர். இவ்விழாவில் மக்கள் சக்தி தன்னுடைய பந்தலை அமைக்கத் தவறவில்லை. மலாக்கா மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மக்கள் சக்தி இயக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையேடுகளை விநியோகிக்கப்பட்டது.\nசன்னாசி மலை ஆண்டவர் மாசி மகத் திருவிழா தொடர்பான படக்காட்சிகளை மலாக்கா ஓலைச்சுவடியின் நிருபர் திரு.கலையரசு அனுப்பியிருந்தார். அப்படக்காட்சிகள் சில கீழே...\nஇதற்கிடையில் பினாங்கு தெலுக் பாகாங்கில் அமைந்துள்ள சிங்க முக காளியம்மன் ஆலயத்தில் வருடாந்திரமாக நடைப்பெறும் மாசி மக தெப்பத் திருவிழா மிக விமரிசையாக நடைப்பெற்றது. இருப்பினும், இவ்விழாவில் முக்கிய நிகழ்வான தெப்பம் விடுதல் இம்முறை நடைப்பெறவில்லை. சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக தெலுக் பகாங் கடற்கரையில் அலைகள�� உயர்ந்து காணப்பட்டதாலும், காற்று பலமாக வீசியதாலும் தெப்பங்களைக் கடலில் விட மிகச் சிரமமாக இருந்தது. பக்தர்கள் தங்கள் தெப்பங்களை கடலில் விடும்பொழுது மறுகணம் அத்தெப்பங்கள் உடைந்து சுக்கு நூறாகிய காட்சிகள் மிகவும் வேதனையாக இருந்தன. ஒரு சிலர் தங்களுடைய தெப்பங்களை கடற்கரை மணலில் புதைத்து வைத்தனர். ஒரு சிலர் அங்கு மணல் மேடுகள் செய்து மகிழ்ந்திருந்தனர். இப்படியாக அன்றைய தெப்பத் திருவிழா ஒரு நிறைவைக் கண்டது.\nதெப்பத் திருவிழாத் தொடர்பான சில படக்காட்சிகள் கீழே...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, February 23, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஉங்கள் சிந்தனைக்கு சில படக்காட்சிகள்...\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, February 22, 2008 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: சமூகம், மனித உரிமை\nசாமிவேலுவிற்கும் கீர் தோயோவிற்கும் பதிலடி..\nஅண்மையில் கம்போங் லின்டுங்கான், கிளானா ஜாயாவில் சாமிவேலுவும், கீர் தோயோவும் அங்குள்ள சீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமையேற்றிருந்தார்கள். அந்நிகழ்வில் பொதுமக்கள் அவ்விரு தலைவர்கள் மீதும் கொண்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சி கீழே :\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, February 22, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், சமூகம், மனித உரிமை\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் நான்கு)\nடூத்தா சாலைக் கட்டணச் சாவடியைக் வெற்றிகரமாக கடந்துவிட்ட பூரிப்பு சில மணித்துளிகளே எனக்கு நீடித்தது.. டூத்தா சாலைக் கட்டணச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில், சாலை இரு பிரிவாகச் செல்லும். ஒன்று கூச்சிங் சாலை, மற்றொன்று மாநகர் செல்லும் சாலை. பயணத் தொடக்கத்திலிருந்து நிதானமாகவே காணப்பட்ட பேருந்து ஓட்டுநர், பேருந்தை கூச்சிங் சாலையில் அதே நிதானத்தோடு செலுத்தினார். ஓட்டுநர் அருகே நின்றுக்கொண்டிருந்த ஒருவர் யாரோ ஒருவரிடம் கைப்பேசியின் மூலம் நாடாளுமன்றம் செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.\n\" சொல்லுங்க சார்.. ஆம்.. ஓகே..ஓகே.. ஜாலான் கூச்சீங்கா சார் ஓகே, ஜாலான் கூச்சிங் எடுத்தாச்சி... இப்ப ஜாலான் கூச்சிங்ல பூந்துட்டோம்.. ஓகே, நேரா போவா ஓகே, ஜாலான் கூச்சிங் எடுத்தாச்சி... இப்ப ஜாலான் கூச்சிங்ல பூந்துட்டோம்.. ஓகே, நேரா போவா ஓகே ஓகே சார்.. சைன் போர்ட் பாக்கணுமா ஓகே ஓகே சார்.. சைன் போர்ட் பாக்கணுமா ஓகே, செலாயாங், சுங்கை பூலோ, கெப்போங்னு போட்டுருக்கு.. ஆம், ஓகே ஓகே, நேராதானே..ஓகே ஓகே..\"\n\" அண்ணே, நீங்க நேரா போங்க... அங்கதான் பார்லிமெண்ட் இருக்காம்..\"\nஇதையெல்லாம் பக்கத்திலிருந்துக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. கோலாலம்பூர் பாதைகள் எனக்கு அத்துப்படி என்பதால், தவறு நடந்துவிட்டது தெரிந்தது, இருப்பினும் அமைதியாக அமர்ந்திருந்தேன்.. அடிக்கடி ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டே வந்தேன். ஒருவேளை ஓட்டுநர் குறுக்குப்பாதை ஏதாவது கண்டுபிடித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டேன். இருப்பினும், இந்நேரம் நிகழ்வு ஆரம்பமாயிருக்கும், பல நிகழ்வுகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என மனதிற்குள் ஒரு ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது.\nபேருந்து கெப்போங்கை அடைந்துவிட்டது. சரி கேட்டுப் பார்க்கலாம் என்று என் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலனிடம் கேட்டேன்.\n\"அண்ணே, பஸ் எங்கணே போது\nபேருந்து முன் நின்றுக் கொண்டிருந்த அதே இளைஞர் மீண்டும் கைப்பேசியில்,\n\" இன்னும் நேராவாண்ணே, ஓகே..ஆம்..ஓகே, தோ பாசார் போரோங் கெப்போங்னு போட்டுருக்கு.. முன்னுக்கு வளைஞ்சிருனுமா..\nபிறகு அவர் ஓட்டுநருக்கு, தனக்கே அறிமுகம் இல்லாதப் பாதையை 'இங்கே வளைங்க, அங்க நில்லுங்க' என்று கட்டளைப் போட்டுக் கொண்டிருந்தார்.\nஅப்பொழுதுதான் பேருந்து ஓட்டுநர் வழித் தெரியாமல் எங்கேயோ பேருந்தை ஓட்டிக் கொண்டுச் செல்கிறார் என்று தெரிந்தது..\n\"அண்ணே, நீங்க போற ரூட் சாலா.., நீங்க திரும்பி யூ டர்ன் எடுக்கணும்..\"\nபேருந்தினுள் படிக்கட்டுகளில் நின்றுக்கொண்டிருந்த இளைஞர் பேருந்தில் உள்ளவர்களிடம் ,\n\"யாருக்காச்சும் கே.எல் பாதை தெரியுமா\nயாரும் பதில் கூறவில்லை.. உடனே வேலன்,\n\"தோ பாருலா, இவருக்குப் பாத தெரியுன்றாரு\"\nஅந்த இளைஞர் என்னைப் பார்த்து,\nவாங்க, வந்து பாத காட்டுங்க\"\n\"சரிண்ணே, நீங்க மொதல்ல யூ டர்ன் எடுங்க\"\nபேருந்து கெப்போங் சந்தையைத் தாண்டியதும், ஒரு வளைவு எடுத்து மீண்டும் மாநகர்ச் செல்லும் சாலையில் பேருந்து பயணமானது. மாநகர் நோக்கி பேருந்துச் சென்றுக் கொண்டிருக்கும் வேளை, சற்றுத் தொலைவில் வாகனங்கள் நெரிசலில் அணிவகுத்து நிற்பது கண்ணிற்குத் தென்பட்டது. நெரிசல்ப் பகுதியை அடைந்ததும் ஒரு ஐந்து நிமிடம் நெரிசலில் ஐக்கியமாகி பேருந்து ஆமை வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது. எதற்கும் அனைவரும் விழிப்பு நிலையில் இருந்தோம். பேருந்து அடி மேல் அடி வைத்து நகர வாகன நெரிசலின் முக்கியக் காரணம் மெல்ல மெல்ல எங்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கியது.\nமீண்டும் ஒரு அறிவிப்பு வந்தது...\n\" முன்னுக்கு புளோக் போட்டுருக்கானுங்க... கேட்டா எல்லாரும் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலுக்கு போறோன்னு சொல்லிருங்க..ஓகே வா\nசாலைத் தடுப்பை நெருங்க நெருங்க நாங்கள் அனைவரும் ஓட்டுநரைப் பார்த்து,\n\"அண்ணே, சோத்துக் கை சைட்டு போங்க, அவனுங்க பீச்சக் கை சைட்டு புளோக் போட்டுருக்காணுங்க..\"\nபேருந்து மெதுவாக சாலையின் வலதுபுறத்திற்கு இடம் பெயர்ந்தது...\nசாலைத் தடுப்பை நெருங்க நெருங்க சாலைத் தடுப்பின் முழு உறுவம் ஒருகணம் எங்களை பயமுறுத்தியது.. சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டு ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யப்பட்டு மாநகரினுள் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இம்முறை எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை, காரணம் அப்படியொரு பலத்தப் பாதுகாப்பு..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, February 22, 2008 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆசிரியர் பக்கம், குட்டிக் கதைகள், சமூகம், மனித உரிமை\n16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் மூன்று)\nநெடுஞ்சாலையில் பேருந்து நிதானமாகவே ஓடியது. செல்லும் வழியில் ஆங்காங்கே பேருந்து, பயணிகள் உணவுகளை வாங்குவதற்கும் களைப்பாறுவதற்கும் நின்றது. இதற்கிடையில் நண்பர் கலையரசு தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் நிலவரங்களை எனக்கு கைப்பேசியின் மூலம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருந்தார். சுமார் விடியற்காலை மணி மூன்றுக்கு நண்பர் கலையரசுவிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.\n\"ரோட் புளோக்ல மாட்டிக்கிட்டோம்.. கூட வந்திருந்தவங்க எல்லாரையும் கீழே இறங்க சொல்லிட்டான்.. எல்லாரோடே ஐ.சியையும் வாங்கிட்டானுங்க.. கிருஷ்ணன் சாரே மட்டும் தனியா கூட்டிட்டு போய்ட்டானுங்க..\"\n\"சரி, நான் உங்களுக்கு அப்புறம் கால் பண்ணி என்ன நடக்குதுனு சொல்றேன்\"\nநண்பர் கலையரசுவிடமிருந்து தகவல் கிடைத்ததும், என் பக்கத்து வரிசையில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயண ஏற்பாட்டாளரிடம் அத்தகவலைத் தெரிவித்தேன். அதற்கு அ��ர்,\n\"அதுவந்து, முக்கியமான ஆளுங்கலதான் புடிப்பானுங்க.. நம்மல அவனுங்க ஒன்னும் பண்ண முடியாது\"\nஎன்று சர்வசாதாரணமாக பதில் வந்தது..\nஎன் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலன் அவர்கள்,\nநண்பர் கூறிய தகவலை அவரிடம் கூறியதும், தலையாட்டிவிட்டு அமைதியானார்..\nமீண்டும் சில நிமிடங்கள் கழித்து நண்பர் கலையரசுவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது..\n\"சதீஷ், எங்கல எங்கையோ கொண்டு போறானுங்க, எங்கனு தெரியல.. போய் சேர்ந்ததும் கால் பண்றேன்..\"\n\"ஓகே, பாத்துகுங்க...போய் சேர்ந்ததும் என்ன நடந்துச்சினு சொல்லுங்க..\"\nமீண்டும் ஒரு அரை மணி நேரம் கழித்து,\n\"சதீஷ் எங்கல் புலாபோல்னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டானுங்க.. இங்க வேற யாருமே இல்ல, நாங்கதான் இருக்கோம்.. ஒரு டேவான்குள்ளே எங்கல உக்கார வெச்சிருக்கானுங்க.. ஒரு ஒரு ஆளா இண்டர்வியூ பண்றானுங்க..\"\n\"இல்ல, கொடுக்கல, எங்களோட ஜாமான்களையும் எடுத்துக்குட்டானுங்க\"\nமீண்டும் இத்தகவலை பயண ஏற்பாட்டாளரிடம் தெரிவித்தேன். இம்முறை விஷயத்தை சற்று சிரத்தையோடு அவர் கேட்டுக் கொள்வதுப்போல் தெரிந்தது.\nகாலை மணி 7.00 இருக்கும், பேருந்து சுங்கை பூலோ களைப்பாறும் இடத்தில் காலை உணவிற்கு நின்றது. பேருந்தை விட்டு இறங்கியதும், \"மக்கள் சக்தி\" என்றக் குரல்கள் வெகுவாகக் கேட்டது. குரல்கள் வந்தத் திசையை நோக்கி எல்லாரும் நடந்தோம்.\n\"வாங்க, வாங்க.. எங்கிருந்து வாரீங்க\n\"நாங்களாம் பினாங்கிலிருந்து வரோம்.. நீங்க\"\n\"நாங்களாம் ஈப்போவிலிருந்து வரோம், இங்க உள்ளவங்கலாம் பேராக் மக்கள் சக்தி கொம்மிட்டி மெம்பர்ஸ்\"\n\"உங்க இடத்துல ஏதாச்சும் புளோக் போட்டுருந்தானுங்கலா\n\"ம்ம்ம்.. இருந்துச்சே, அங்க இங்கனு ஈப்போவையே ஒரு சுத்து சுத்தி கடைசியா ஜெலாப்பாங்லே வெளியானோம்..\"\nஈப்போத் தமிழர்களைப் பார்த்ததும் மனதில் எனக்கு ஒரு பூரிப்பு ஏற்பட்டது, சொந்த ஊர் மக்களாயிற்றே... அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.\nசுங்கை பூலோ களைப்பாறும் இடத்தில் நிறைய பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில கல்யாணத்திற்கும், ஆன்மீக பயிற்சிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் இருந்தன.\nஎல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்டோம், ஒரு சிலர் அங்குள்ள குளியலறையில் குளித்துவிட்டு புதிய உடைகளை அணிந்து வந்தனர். ஒரு சிலர் கூட்டம் கூட்டமாக நின���றுக் கொண்டு நாட்டு நிலவரத்தை சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.\nமீண்டும் நண்பர் கலையரசுவின் கைப்பேசி அழைப்பு வந்தது..\nமெல்லியக் குரலில்.. \" சதீஷ், இவனுங்களாம் இங்கிருந்துதான் ரெடியாயிட்டு கிளம்புறானுங்க.. சூட் லாம் மாட்டிக்கிட்டு நிக்கிறானுங்க.. சரியான பசி, எங்களுக்கு சாப்பாடு குடுக்காமா அவனுங்க சாப்பாடு வாங்கி சாப்டுறானுங்க.. பிறகு நாங்களாம் சேந்து சண்ட போட்டோனேதான், அதுல ஒருத்தன் வந்து இன்சே மாவ் ஓர்டர் அபான்னு வந்துக் கேக்குறான்\" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.\nஇப்படியாக, அங்கு ஒரு நாற்பது நிமிடம் கழிந்தது.\nஇனி, நேராக நாடாளுமன்றம்தான் என்ற முடிவில் பேருந்து தன் பயணத்தைத் தொடங்கியது.\nஜாலான் டூத்தா கட்டணச் சாவடியை நெருங்கினோம். அனைவரும் எதையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதுப்போல் ஜன்னல் திரையை விலக்கி வெளிக்காட்சிகளில் கண்களை பதியவைத்தார்கள்.\nஉடனே ஓர் அறிவிப்பு வந்தது...\n\" முன்னுக்கு புளோக் போட்டுருக்கானுங்க, கேட்டா எல்லாரும் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலுக்கு போறதா சொல்லிருங்க.. ஒகே வா..\"\n(அறிவிப்புச் செய்தவர்க்கு கோட்டு மலை பிள்ளையார் கோயில் எங்கிருக்கிறது எனத் தெரியாது, அது வேறு விஷயம்.. ஆனால் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலின் முன் தான் மக்கள் கூட்டம் அலைமோதியது எனும் விஷயம், பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. அதுவரையில் மக்கள் சக்திக் கூட்டம் நாடாளுமன்றத்தில் கூடியிருப்பதாகவே நினைத்திருந்தோம்.)\nபேருந்து கட்டணச் சாவடியை நெருங்கியது, எங்கள் பேருந்தின் முன் தொழிற்சாலைப் பேருந்து நின்றுக் கொண்டிருந்தது. அப்பேருந்து கட்டணச் சாவடியைக் கடந்ததும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எங்கள் பேருந்தும் கட்டணச் சாவடியைக் கடந்ததும் நிறுத்தச் சொன்னார்கள்..\nபேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓரங்கட்டுவதுப்போல் சாலையோரம் பேருந்தை நகற்ற, நாங்கள் அனைவரும்...\n\"நிக்காதீங்க..நிக்காதீங்க... கிளம்புங்க..கிளம்புங்க..அவனுங்க பாக்கல, சீக்கிரம்...சீக்கிரம்...\nபேருந்து நிதானமாக அவ்விடத்தைவிட்டு அகன்றது, பேருந்தில் உள்ள ஒருவர் பேருந்தின் பின்னால் உள்ள திரையை விலக்கி,\nஅந்தச் சில மணித்துளிகள் எங்களுக்குப் போராட்டமாகவே தென்பட்டது...\nபேருந்து வெற்றிக்கரமாகக் கோலாலம்பூரினுள் நுழைந��தது..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, February 20, 2008 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆசிரியர் பக்கம், குட்டிக் கதைகள், சமூகம், மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quranmalar.blogspot.com/2016/12/blog-post_13.html", "date_download": "2018-05-23T06:52:17Z", "digest": "sha1:3SVXYHPVGH233PVB7ANBXS6LTFARVSG3", "length": 21691, "nlines": 174, "source_domain": "quranmalar.blogspot.com", "title": "திருக்குர்ஆன் மலர்கள்: புலர்ந்துவரும் இறுதிநாள் அறிகுறிகள்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஇறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் இறுதி நெருங்கும்போது நடக்கக்கூடிய நிகழ்வுகள் சிலவற்றை முன்னறிவிப்பு செய்துள்ளார்கள் சுருக்கமாக அவை:\n= ''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)\n= ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் (புகாரி)\n=‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” (புகாரி)\n= ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் (புகாரி)\n= யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் (புகாரி)\n= ‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ‘எவ்வாறு பாழ்படுத்தப்படும்” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.\n= செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது (முஸ்லிம்)\n= காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.\n(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும். (திர்மிதீ)\n= கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி)\n= பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (புகாரி)\n= ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157)\n= விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா\n= தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)\n= ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி)\n= என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)\n= அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)\n= ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)\n= சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கு��் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)\n= காலையில் இறைநம்பிக்கையுடனும் மாலையில் இறைமறுப்புடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)\n= எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்)\n= முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)\n= பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)\n= பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)\n= மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379,\n= கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306.\n= ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098\n= விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.\n= தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511\n= தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493\n= இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 7115, 7121\n= ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121\n= யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 7119\n= ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். ‘நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 1424\n= திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனு...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள் , இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் , நிறத்...\nஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான...\ntதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்\nபொருளடக்கம் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் -2 அழகிய முறையில் கண்டிப்பு -9 மனிதர்களுக்கு இறைவனின் தெளிவான பி...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை ...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வு...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\nமனித வாழ்வில் காலத்தின் கோலங்கள்\nஅழிவுக்கு முன் வரும் அறிகுறிகள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2017 இதழ்\nதிடீர் பணம் நல்லோரையும் சீரழிக்கும்\nநற்செய்தி நல்லிணக்கச் சிறப்பிதழ் - ஒன்று\nநற்செய்தி நல்லிணக்க இதழ் - இரண்டு\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/03/8.html", "date_download": "2018-05-23T06:37:48Z", "digest": "sha1:WGVRIJW63GJ3VIF2VPUUIVLL4HF5RLAE", "length": 39697, "nlines": 243, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: உழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)", "raw_content": "\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர வேலை, கூலி உயர்வு ஆகிய கோரிக்கைகளில் ஆர்த்தெழுந்து போராடி 201 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்நாளை நினைவுகூர்கையில் இச்சமூகத்தில் இன்று பெண்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது.\nஅரசியல் அதிகாரத்தில் சமூக ஜனநாயகத்தில், பாதுகாப்பில், சமூகத்தின் உளவியல் மாற்றத்தில் பெண்களின் பங்கு என்ன இன்றைய சூழலில் ஆணாதிக்கம் உறுதிபட்டிருப்பதையும், பெண்கள் மீதான வன்முறைகள் முன்னெப்போதைக் காட்டிலும் கொடூரமான விதத்தில் அதிகரித்து வருவதை எப்படி அணுகுவது இன்றைய சூழலில் ஆணாதிக்கம் உறுதிபட்டிருப்பதையும், பெண்கள் மீதான வன்முறைகள் முன்னெப்போதைக் காட்டிலும் கொடூரமான விதத்தில் அதிகரித்து வருவதை எப்படி அணுகுவது அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. இதுபோல் பெண்களின் பாதுகாப்பு பற்றி உரக்கப்பேசும் இத்தகைய சூழலில் அதிரித்துவரும் உழைக்கும் பெண்களின் இன்றைய கோரிக்கைகள், உரிமைகள் என்ன என்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. இதுபோல் பெண்களின் பாதுகாப்பு பற்றி உரக்கப்பேசும் இத்தகைய சூழலில் அதிரித்துவரும் உழைக்கும் பெண்களின் இன்றைய கோரிக்கைகள், உரிமைகள் என்ன\nஆணாதிக்க வன்முறைகளையும் இழிவு மனப்பன்மையையும் எதிர்த்துப் போராடுவது இருக்கட்டும். பெண்களின் உரிமைகளையும் தகுதியான இடத்தையும் கோருவது இருக்கட்டும், சாலையில் சக மனுசியாக தைரியமாக அச்சமின்றி நடந்துசெல்லும் நிலைமை உருவாகிவிட்டதா இதற்கு வேதனையுடன் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். இந்த நிலைக்குக் காரணமாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.\nநமது குடும்பங்களில் ஆண் குழந்தைகள் ஒருவிதமாகவும் பெண் குழந்தைகள் வேறு விதமாகவும் வளர்க்கப்படுவது மாறவில்லை. பெண்களின் நடை, உடை, நடத்தை இவை யாவும் ஆணாத்திக்கத்திற்கு பணிந்து கொடுக்கும் வகையில் உருவாக்குவது குடும்ப அமைப்பின் தலையாய கடமையாக நீடிக்கிறது. இருட்டுவதற்கு முன்பாக வீடு திரும்பாத பெண்ணின் உடமைகளுக்கும், உடலுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறிருக்க, பெண்கள் முன்போல அடிமைகளாக இல்லை- அவர்கள் சமூக வெளியில் ஆணுக்கு நிகராய் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்று சுதந்திரமாக உலவுகிறார்கள் என்று கூறுவது எப்படிப் பொருந்தும் 33 சதவித இட ஒதுக்கீட்டை இன்றும் நிறைவேற்றாமல் இருப்பது எதனை குறிக்கிறது 33 சதவித இட ஒதுக்கீட்டை இன்றும் நிறைவேற்றாமல் இருப்பது எதனை குறிக்கிறது புறையோடிப்போன ஆணாதிக்க கருத்தாக்கம் ஆழ வேறூன்றி இருப்பதைத்தானே காட்டுகிறது\nகவலையளிக்கும் இதுபோன்ற நிலைமை நீடிக்கும்போதிலும், இத்தகைய இழிநிலையை எதிர்த்த, போராட்டத்தால் மட்டுமே புது வழிபிறக்கும் என்பதை உலக்கு உணர்த்திய மார்ச்- 8 உழைக்கும் பெண்கள் தினம் நமக்குள் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதிலும் பெண்களின் பங்கு அன்றும் சரி, இன்றும் சரி எளிதாக புறந்தள்ளிவிட முடியாதது. கல்வி பெறும் உரிமை விஞ்ஞானம், மருத்துவம், இலக்கியம், கணிப்பொறி, நிர்வாகம், விவசாயம், நுண்கலைகள் என பெண்களின் அறிவுத்திறனும் செயல்திறனும் விண்ணை எட்டியிருப்பது வெளிப்படை. இதற்கு இணையாக சமூகத்தில் ஊறிப்போயிருக்கும் பிற்போக்கு சிந்தனை பெண்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி முடக்குவதும், வன்முறையாலும், வக்கிரங்களாலும் பின்னோக்கித் தள்ளுவதையும் அன்றாடம் காண்கிறோம்.\nபெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், ஆசிட் வீச்சுகள், வரதட்சணை கொலைகள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது என தேசிய புள்ளிவிவர ஆவணம் தெரிவிக்கிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு புது சட்டங்கள் கொண்டு வந்தாலும் நடைமுறையில் சிந்தனையில், பெண்ணை பற்றிய ஆணாதிக���க மதிப்பீடுகளில் மாறுதல் ஏற்படாத நிலையே நீடிக்கிறது. சட்டங்களாலும் காவல்துறையாலும் பெண்களின் மதிப்பும், உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதிலும் ஐயத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, இவையே பெண்களை ஒடுக்கும் ஆயுதங்களாக பயன்படுவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் எதிர்ப்புக்குரல்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டியிருக்கிறது.\nஅடுத்து இன்றைய உலகமயச் சூழலில் பெண்கள் முன்னாட்களில் இல்லாத பல புதிய துறைகளில் பணியாற்றுகிறார்கள். இவற்றில் அமைப்பாக்கப்பட்ட அமைப்பாக்கப்படாத துறைகளும் அடங்கும். தகவல் தொழில்நுட்பத்துறை, கால் சென்டர், பி.பி.ஓ ஆயத்த ஆடைகள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவகங்கள் போன்ற துறைகளில் பெண்கள் அதிகமாகப் பணியாற்றுகின்றனர். குறிப்பாக கிராமங்களில் விவசாயம் நலிவடைந்ததில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் இன்று விவசாயக் கூலிகளாக, ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் அதிகளவு பெண்கள் அன்றாடக்கூலிகளாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் நகரத்திற்கு வந்து எவ்வித பாதுகாப்பின்றி இயங்கும் கட்டுமானம், வீட்டுப்பணி, சிறு உணவகங்கள், குடிசைத்தொழில்கள், நடைபாதை வியாபாரம், பூக்கடைகள் போன்ற தினக்கூலி வேலைகளிலும் பெண்கள் பெருமளவில் பணியாற்றுகிறார்கள்.\nஇவர்கள் பெண்கள் என்பதாலேயே குறைந்த சம்பளம், கடுமையான விதிமுறைகள், பாலியல் தொந்தரவுகள், பிற உரிமைகள் பறிப்பு, வளைந்து கொடுக்காவிட்டால் வேலை பறிக்கப்படுமென்ற அச்சுறுத்தல்களில் பணிந்து நடக்கும் கட்டாயம் இருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் முகவர்களின் துணைகொண்டு பணியாளர்கள் இந்த நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்து வேலைக்கு செல்லும் பெண்கள் புரோக்கர்களின் மூலம் அமர்த்தப்படுவதால் இவர்களுக்கான பணி பாதுகாப்புக்கும் உயிர் உத்தரவாதத்திற்கும் பொறுப்பாளி யார் என்பதில் கேட்பாரற்ற நிலை நீடிக்கிறது.\nஇன்று அமைப்பாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை போன்ற சேவைத் துறைகளில் மட்டும் 21% பெண்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அமைப்பாக்கப்படாத துறைகளில் 48% பெண்கள் (ஆண்கள் 21%) வேலை செய்கிறார்கள். இப்பெண்களுக்கு சம்பளமும், பிற உரிம���களும் கிடைப்பது இல்லை என்பதோடு, அவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்பதை சமீப காலங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண்களின் மரணங்களும் கொலைகளும் நமக்கு உணர்த்துகின்றன. திருப்பூரில் ஏற்றுமதிப் பின்னலாடைத் தயாரிப்பில் பணியாற்றும் பெண்களின் தற்கொலைகள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகள், செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிலும், தகவல்தொழில்நுட்ப பணியாளர்களும் பாலியல் வன்முறைகளில் படுகொலைகளில் இறையாவதும் தொடர்கதையாகிவிட்டன.\nஇத்தகைய கொடூர சம்பவங்கள் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு கேப் பாதுகாப்பு வண்டி அனுப்பப்படுகிறது என்கிற கருத்தாக்கத்தை தகர்க்கும்விதமாக அம்பிகா, உமாமகேஸ்வரியின் மரணம் நமக்கு சாட்சியாக இருக்கிறது. காவல்துறையின், டி.சிஎஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த நகர்வில் மோசடியும் ஆணாதிக்க திமிருமே வெளிப்பட்டது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதை விட அந்நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்கிற விதத்தில்தான் உடனடியாக வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதுடன், நாஸ்காம் சில விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளதை பார்க்கலாம்,\nஅதுகூட அந்நிறுவனத்தில் மட்டுமே நடைமுறையாக்கியிருக்கிறது. சென்னையின் மற்ற நிறுவனங்களில் இவை சம்பந்தப்படாத ஒன்றாகவே பார்க்கும் நிலை. இவையேகூட அடித்தட்டு பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ நடப்பதில்லை. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு 13 அம்ச திட்டங்களைக் கொண்டுவந்தது. அதனை நடைமுறைப்படுத்தாத நிலையில் இந்நிறுவனத்திற்காக அதிரடியாக நடவடிக்கை எடுத்ததுடன் அவை இந்நிறுவனத்தின் சிக்கலாக பார்க்கும் மோசமான மனோபாவமே இவற்றில் தெரிகிறது.\nமுதலாளியத்தின் லாப வேட்டைக்காக ஏகாதிபத்தியத்தின் சந்தைக்கான போட்டியில் தொழில்துறை பிரமிக்க வைக்கும் மாற்றங்களை அடைந்துள்ளது. ஆனால் உலக வங்கியும், சர்வதேச நிதிநிறுவனமும் உலக வர்த்தக நிறுவனமும் விதிக்கும் நிபந்தனைகளுக்கேற்ப தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் பலியாக்கப்பட்டுள்ளனர். வேலை நேரம் 8 மணிநேரமா��� இருந்தது. 12 முதல் 14 மணிநேரமாக மாற்றப்பட்டுவிட்டது. விருப்பத்திற்கு மாறாக ஓவர் டைம் என்ற பெயரில் கட்டாய உழைப்பு திணிக்கப்படுகிறது. ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்துதல், நிரந்தரமற்ற வேலைமுறைக்கு மாற்றுதல் என்ற வடிவில் முதலாளிகளின் லாபத்திற்கு ஏற்றாற்போல் தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள்.\nஆக, 18 ஆம் நூற்றாண்டில் வென்றெடுத்த கோரிக்கைகள் பொருத்தப்பாடுடையவையாக உள்ளன. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையும் காற்றோடு காற்றாகிவிட்டது. அதிக சம்பளம் தரும் வேலைகளில் பெண்கள் அமர்த்தப்படுவதில்லை. மாறாக, குறைவான சம்பளம் கொண்ட வேலைகளே பெண்களுக்கானவை என்றாகிவிட்டது. மாதவிடாய்க் காலத்திலும் கர்ப்பக் காலத்திலும் நியாயமாக பெண்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவசியப்பட்டிருக்கிறது. அதுபோல உழைக்கும் பெண்களின் குழந்தைகளுக்கான காப்பகங்கள் அமைத்தல், அக்குழந்தைகளை பராமரிக்கவும் உணவளிக்கவும் போதுமான சம்பளத்துடன் பெண்களை வேலைக்கு அமர்த்துதல் ஆகியவை பல தொழில் நிறுவனங்களில் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.\nபணி உத்தரவாதமும், சம வேலைக்கு சம கூலியும் வேண்டும் என்பதே அமைப்புசாரா பெண் தொழிலாளர்களின் கோரிக்கை. அமைப்பாக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்குக் கிடைத்திருக்கும். குறைந்த பட்ச உரிமைகள்கூட இல்லாத நிலையில், இப்பெண்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கவேண்டிய கடமை நமக்குண்டு. வேலைக்கான உத்தரவாதம், வேலைக்கேற்ற கூலி, 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை, ஆகியவற்றை வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.\nஆக, இச்சமுகத்தில் பெண்கள் பிறப்பின் அடிப்படையிலேயே பாகுபாட்டை சமூக இழிவை சுமந்தே தனது வாழ்கைப் போராட்டத்தை தொடர்கின்றனர். அதனை நிறுவனமயமாக்கும் குடும்பமும் சமூகமும் பொருளாதாரத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் மேலும் இறுக்கமாக்குகிறது. பெண்கள் மீது தொடரும் ஆணாதிக்கத் தடையை தகர்க்க பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒன்றுபட வேண்டும். இதற்கெதிரான போராட்டத்தை நடத்துவதுடன், உழைக்கும் பெண்கள் தங்களின் சம ஊதியத்திற்கான சமூக சமத்துவத்திற்கான கோரிக்கைக்கு அணிதிரள வேண்டும்,\n200 ஆண்டுகளுக்குமுன் உழைக்கும் பெண்கள் முன்னெடுத்த முழக்கங்கள் வெற்றிபெற்று முதலாளியத்��ிற்கு சாவுமணியடித்ததுபோல் இன்று மாறிவிரும் தொழில்துறை மாற்றங்களும் அவற்றில் பெண் தொழிலாளர்களின் பங்கும் அதிகரித்திருக்கிற நிலையில், அனைத்து துறைகளிலும், பணியிடங்களிலும் வேலை உத்தரவாதத்தை உறுதிபடுத்த, பெண்ணை பற்றிய மதிப்பீடுகள் மாற்றும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதும் முக்கியம்.\nசமூகத்தில் சரிபாதி பெண்களாகிய நாம் ஆணுக்கு நிகர் பெண் என்று பறைசாற்றத் துணிவோம். உழைப்பாளி பெண்களின் கோரிக்கையை முன்னெடுக்க மார்ச்-8 உழைக்கும் பெண்கள் தினத்தில் உறுதியேற்போம்.\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 10:26 AM\nமாற்றம் ஒன்றே, மாறாதது தோழர். இன்றுள்ள நிலைமைகளின் படி நீங்கள் சொல்வது சரியே... ஆனால் ஐ.டி.பணியாளர்களின் நிலை மாறி கண்டிப்பாக ஒண்றினைவார்கள் தங்களது உரிமையை வென்றெடுப்பார்கள்...\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில ��ழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nபன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மா...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்...\nஇலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்த...\nபகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்...\nஇலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு - தமி...\nதகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர்களுக்கான கருத்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழை...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஆதலினால் காதலிப்பீர்…......... - உழைக்கும் பெண்கள்...\nபாதுகாப்பும் சமத்துவமும் சலுகைகள் அல்ல, எனது உரிமை...\nமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே...\nஐ.டி தோழி பேசுகின்றேன்... - உழைக்கும் பெண்கள் நாள்...\nபெண் சம்மட்டி - வீதி நாடகம் - உழைக்கும் பெண்கள் ந...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஒர் இரத்தச் சிவப்பழகியும், சில கண்ணாடி சீசாக்களும்...\nஇலங்கை மீதான அமெரிக்க தீர்மானமும், நமது கடமையும்.....\nஒரு உழைக்கும் பெண்ணின் கடிதம் - உழைக்கும் பெண்கள் ...\nஅம்மா அவள் தான் முதன்மையானவளாம்\nகாவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல....\n'நாங்க சாதிகெட்ட குடும்பம்' - உழைக்கும் பெண்கள் ...\nமீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்கள...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/student-wrote-his-sexual-desire-in-exam-117061400013_1.html", "date_download": "2018-05-23T06:57:59Z", "digest": "sha1:NO67BLARLLRAG723KUKGZAOCAPVKEI2U", "length": 11657, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகை மீதான பாலியல் ஆசைகளை தேர்வில் எழுதிய பள்ளி மாணவன்! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகை மீதான பாலியல் ஆசைகளை தேர்வில் எழுதிய பள்ளி மாணவன்\nநடிகை மீதான பாலியல் ஆசைகளை தேர்வில் எழுதிய பள்ளி மாணவன்\nகுஜராத் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் குமார் என்ற மாணவன் வேதியியல் பாடத்தேர்வில் தனது விடைத்தாளில் நடிகை ஒருவர் மீதான தனது பாலியல் ஆசைகளை எழுதி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆனந்த் மாவட்டம் போர்சாத்தை பகுதியை சேர்ந்தவர் அந்த மாணவர் குமார். இவரது வேதியியல் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். மாணவன் குமார் தனது விடைத்தாளில் ஆபாசமாக எழுதியது தான் ஆசிரியரின் அதிர்ச்சிக்கு காரணம்.\nஅதில் நடிகை ஒருவர் மீதான தனது பாலியல் ஆசைகளையும், தனது அண்ணி மீதான பாலியல் ஆசைகளையும் அந்த மாணவன் அதில் எழுதியிருந்துள்ளார். இதனையடுத்து அதனை படித்த அந்த ஆசிரியர் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி மாணவன் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மோசமான செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்க குஜராத் மாநில பள்ளிக்கல்வித் துறை மாணவனை நேரில் அழைத்திருந்தது. ஆனால் அந்த மாணவன் வரவில்லை. இதனையடுத்து அந்த விடைத்தாளை மாணவனின் பெற்றோரிடம் காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.\n உங்களுக்கு வேலையே இதுதானா: பாடகி சின்மயி\nஉடலுறவை நேரில் பார்க்க டிக்கெட் வாங்கி குவியும் கூட்டம்\n ஆண்களுக்கு நிகராக அப்புறம் மாறிக்கிடலாம்: மதகுருவின் சர்ச்சை பேச்சு\n3 மாடியிலிருந்து கைக்குழந்தை வீச்சு; சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி வீடியோ\nமனைவியை மீட்டுக் கொடுங்கள் ; இளம் வயது மனைவியை தேடும் 62 வயது நபர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-23T07:12:13Z", "digest": "sha1:D3NE3G45GWGRZA3PN7L2LBWEKSV2LYEV", "length": 11954, "nlines": 193, "source_domain": "www.jakkamma.com", "title": "தேஜாயை கடத்தியவர்கள் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த ஆசிரியை காரில் கடத்தல்\nகோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி சலங்கபாளையத்தை சேர்ந்த வினோத் மகன் கல்கி(21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் கல்லூரியில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்து வந்தார். அதே கல்லூரியில் ஓசூரை சேர்ந்த கோவிந்தன் மகள் தேஜா(21) என்பவரும் பி.டெக். ஐடி படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். அவர்களுடைய காதல் தேஜாயின் பெற்றோருக்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பியது.\nஅதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சீர்திருத்த திருமணம் செய்து கொண்டு கல்கியின் வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு தேஜா பவானி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் முன்தினம் அங்கு வந்த சிலர் தேஜாயை காரில் கடத்தி சென்றனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு காரை விரட்டிச்சென்று மாரப்பம்பாளையம் அருகே மடக்கிப்பிடித்தனர்.\nபின்னர் காரில் இருந்தவர்களையும் தேஜாயையும் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் தேஜாயை கடத்தியவர்கள் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎம்.ஜி.ஆர். விழா அழைப்பிதழில் கருணாநிதி பெயர்\nகர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது\nஅரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 16 பேர் காயம்\nNext story வேளாங்கண்ணி திருவிழா நாளை கொடியேற்றம்: பக்தர்கள் குவிகின்றனர்\nPrevious story பலம் பொருந்திய அரசியல் கட்சிகள் இருப்பது அரசியல் கோமளித்தனமா ஏமாளித்தனமா\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/04/blog-post_25.html", "date_download": "2018-05-23T07:10:44Z", "digest": "sha1:2JE5JEWDCW26C7Y2SQY4PQ3I2HNJ7TDO", "length": 23236, "nlines": 348, "source_domain": "www.radiospathy.com", "title": "சிறப்பு நேயர் \"நித்யா பாலாஜி\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோட��� இசை, பாடல் மறந்தறியேன்\nசிறப்பு நேயர் \"நித்யா பாலாஜி\"\nகடந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பித்திருந்தவர், தனது திருமணத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடிய நண்பர் \"அய்யனார்\". றேடியோஸ்பதியின் இசைப்பதிவுகள் பதிவர்களை மட்டுமன்றி பதிவுலக வாசகர்களையும் ஈர்த்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வாரம் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு நேயர் \"நித்யா பாலாஜி\" பதிவுலகிற்குப் புதியவர். அத்தோடு வலைப்பதிவை இன்னும் ஆரம்பிக்காதவரும் கூட. சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய சிறப்பு நேயர் தொடரால் கவரப்பட்டுத் தனது ஆக்கத்தை முத்தான ஐந்து பாடல்களுடன் அழகாகத் தொகுத்து அனுப்பியிருக்கிறார் இவர். தொடர்ந்து நித்யா பாலாஜி பேசுவதைக் கேளுங்கள்.\nறேடியோஸ்பதியின் \"சிறப்பு நேயர் தொடர்\" ரொம்பவும் சுவாரஸ்யம்.\nஎனக்கு பிடித்த ஐந்து பாடல்களை கொடுத்திருக்கிறேன்.\nஇந்த பாடல்களை வழங்கினால் மகிழ்வேன்.\nஅனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\n, எஸ்.பி.பி கூட்டணியில் உருவான பாடல்களில் மிக அற்புதமான பாடல் இது.\nஎந்த மனோநிலையில் இருந்தாலும் கேட்ககூடிய பாடல்.\n\"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்\"\nபடம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்\nஜெயராமின் குரலில் சுகமான பாடல்.\nகல்லூரிக்கு செல்லும் பேருந்தில் அடிக்கடி கேட்ட பாடல்.\nஇது அந்த காலங்களுக்கு என்னை அழைத்து செல்லும்.\n: நான் ஏரிக்கரை மேலிருந்து...\nஇயல்பான கிராமத்து காதல் பாடல்.\nஇந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.....\n\"கையேந்தும் ஆட்டுகுட்டி கன்னி பெண்ணா மாறாதோ\nமையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ....\"\nஇந்த பாடல் அதிகம் பிரபலம் ஆகவில்லையோ\n: சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nபாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை அற்புதமாக இருக்கும்.\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பி, ஜானகியின் குரல் சுகமோ சுகம்.\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nமுழுவதும் கேகேயின் குரல் இசையோடு இழையும்.\nநா.முத்து குமாரின் வரிகளும் யுவன் சங்கரின் இசையும் மனதை நெகிழச் செய்துவிடும்.\nஎனக்கு இந்த பாடலில் பிடித்த வரிகள்,\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல், நான் எப்பொழுது எங்கு கேட்டாலும் அந்த இடத்தில் நின்று கேட்கிற பாடல்களில் ஒன்று...\nஎனது தெரிவுகளை எப்படி அனுப்பலாம்\nதமிழன் தங்கள் வருகைக்கு நன்றி\nஎனது தெரிவுகள�� எப்படி அனுப்பலாம் வலைப்பதிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லையா\nதங்களுக்கு வலைப்பதிவு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை உங்கள் பாணியில் சிலாகித்து எழுதி kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.\nஇந்தப்பாடலையே திரும்பத்திரும்ப போட்டுக்கேக்கும் பக்கத்து வீட்டு அக்காவுக்கும், எதிர்வீட்டு அண்ணனுக்கும் இருந்த காதலை\nஅனைத்து பாடல்களும் அருமை...அதுவும் எல்லாமே நம்ம ராஜா பாட்டு வேற...ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்கள் ;)\nசூப்பர் பாட்டு...கல்லூரியில் தோழி ஒருத்தி அற்புதமாக பாடுவாள் இந்த பாட்டை ;)\n\\\\\"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்\" \\\\\nராஜாவுக்கு பொருத்தமான வரிகள் ;))\n\\\\வாணி ஜெயராமின் குரலில் சுகமான பாடல்.\\\\\nஉண்மை...அருமையான குரல்..நல்ல பாடல் ;)\n4. சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nதளபதி படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிக மிக அற்புதமான பாடல்கள். இந்த பாடலில் ராஜாவின் உழைப்பை பற்றி பல இடங்களில் எஸ்.பி.பி புகழ்ந்து இருக்கிறார் ;)\n\\\\பாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை அற்புதமாக இருக்கும்.\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பி, ஜானகியின் குரல் சுகமோ சுகம்.\\\\\nநல்ல பாடல்...நல்ல வரிகள்...பாடல் காட்சியும் நன்றாக எடுத்திருப்பார்கள் ;)\nவாழ்த்துகள் நித்யா பாலாஜி. ஆறும் அருமையானவை.\nசங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... இளையராஜா என்கின்ற சங்கீத மேகம் இசைத்தேனைச் சிறப்பாகவே சிந்தியிருக்கிறது.\nநானே நானா யாரோதானா என்று பாடிய வாணி ஜெயராமுக்குக் கிடைத்தது அந்த ஆண்டின் சிறந்த பாடகிக்கான தமிழக அரசு விருது. ஆறு பாடல்களிலும் என்னுடைய கருத்தில் முதன்மையானது இந்தப் பாடலே என்பேன்.\nநான் ஏரிக்கரை மேலிந்து எட்டுக்கட்டிப் பாடும் பொழுது என்று ஏசுதாஸ் பாடும் பொழுதே இனிமை நிறைந்து விடுகிறது. என்னுடைய மனங்கவர்ந்த இன்னொரு அற்புதமான பாடல்.\nசுந்தரி கண்ணால் ஒரு சேதியல்ல... பல சேதி சொல்லத் தூண்டும் பாடல் இது.\nநினைத்து நினைத்து பாடலும் சிறப்பான பாடலே.\nஉங்கள் பின்னூட்டம் கிடைக்கவேயில்லை, முன்னர் எழுதியதை இயலுமானால் கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், பின்னூட்டலில் சேர்க்கின்றேன். அல்லது மீண்டும் பின்னூட்டவும்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முக��ரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர் \"நித்யா பாலாஜி\"\nசிறப்பு நேயர் \"துளசி கோபால்\"\nதிரையுலகின் போராட்டம் குறித்து இராம நாராயணன் ஒலிப்...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/node/98", "date_download": "2018-05-23T06:55:22Z", "digest": "sha1:FCTH2P5KG4ZXIGPZXENTVCJUGTOUGWBZ", "length": 5349, "nlines": 63, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "TM 80YRS Supplement | Tamil Murasu", "raw_content": "\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstory.net/tamil-sex-stories-tamil-kamakathaikal-pdf-download.html", "date_download": "2018-05-23T07:21:01Z", "digest": "sha1:LVU5QEKAQ5UFEWHMEF3CQTFS5O2QRB7O", "length": 20442, "nlines": 64, "source_domain": "www.tamilsexstory.net", "title": "Tamil Sex Stories – Tamil Kamakathaikal Pdf Download", "raw_content": "\nTamil Kamakathaikal Pdf Download – அடிக்கு அடி,குக்துக்கு குத்து\nஅடிக்கு அடி,குக்துக்கு குத்து – அனைவருக்கும் வணக்கம் எனது பெயர் மீனா திருமணம் முடிந்து ஒரு வருட���் ஆகிறது எனது கணவர் வெளிநாட்டில்வேலை பார்க்கிறார் திருமணம் முடிந்த அடுத்த மாதத்திலேயே சென்று விட்டார் நான் பார்ப்பதர்க்கு நன்றாக இருப்பேன் நல்ல எடுப்பான முலைகள் அளவான பின்புறம் தொப்புள் அழகே தனி எனது கணவரும் நல்ல உயரம் நல்ல உடல் கட்டு எனக்கு எற்ற மாதிரி தான் இருப்பார் ஆனால் என்ன செய்வது இப்பொது அவர் வெளிநாட்டில் அல்லவா இருக்கிறார் திருமணம் முடிந்த நாள் முதல் அந்த ஒரு மாதம் அவர் சும்மாவே\nஇருந்ததில்லை தினமும் நன்றாக என்னை புரட்டி எடுத்தார் ஆனால் இப்போது போனில் அந்த மாதிரி பேசி உச்ச கட்டம் அடைவதோடு சரி இரவு நேரங்களில் என்னால் என்னுடைய காம வேதனைகளை தாங்கி கொள்ளவே முடியாது அந்த நேரத்தில் என்னுடைய விரல்களை நன்றாக உள்ளே விட்டு குடைந்து விட்டு உச்ச கட்டம் அடைந்தவுடன் வெளியே எடுத்து விட்டு தூங்கி போய் விடுவேன்நான் என்னுடைய கணவர் வீட்டில் தான் இருக்கிரேன் காலை 9 மணிக்குமாமனார மாமியார் வேலைக்கு கிளம்பி போய் விடுவார் அதற்கு பிறகு நான் கொலுந்தன் மட்டுமே வீட்டில் இருப்போம் சில நேரங்களில் நான் கொலுந்தனை மனதில் நினைத்தது உண்்டு என் கொலுந்தன் ஆள் நல்ல உயரமாக இருப்பான் என்னை பார்க்கும்போதெல்லாம் அவனது கண்கள் தானாக எனது முலைகளையும் பின்புறத்தையும் மேய ஆரம்பித்து விடும் நானும் இவனை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று மனதில் நினைப்பேன் அதற்கான நேரத்தை எதிர் பார்த்து கொண்டிருந்தேன் அவன் என்னை பார்க்கும்போதெல்லாம் தாரளமாக எனது முலைகளையும் பின்புறத்தையும் காண்பித்து சூடேற்றி கொண்டிருந்தேன் அவனுக்கு காண்பிக்கும்போதே எனது புண்டையில் நீர் வழிய ஆரம்பித்து விடும்நான் எப்போதும் சாரி தான் அணிந்து இருப்பேன் அதுஅவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்து இருக்க வேண்டும்.அதன் பின்னர் மெதுவாக என்னிடம் தொட்டு பேச ஆரம்பித்தான்் அவன் தொடும்போதெல்லாம் எனக்கு அடியில் சுரக்க ஆரம்பித்து விடும் நானும் என்ன தான் செய்கிறான்் பார்ப்போம் என்று சும்மா இருந்து விடுவேன் அதற்கு மேல் ஒன்றும் செய்ய மாட்டான் பின்னர் அதற்கு மேல் அவனுக்கு தைரியம் வரவில்லைஒறு நாள் கலை என்னால் என்னுடைய காம வேதனைகளை தாங்கி கொள்ளவேஒரு மணி நேரம் அப்படியே படுத்து கிடந்தேன்.மணி பணிரெண்டு இருக்கும். மெதுவா கட்டிலை ��ிட்டு வெளிய வந்தேன்.அவன் கட்டிலில் படுத்து இருந்த்தான். நான் அவனுக்கு இடது பக்கமாக அமர்ந்து கொண்டேன் நான் மெதுவாக எனது கைகளை அவனது கையின் மேல் படுமாறு செய்தேன் பின்னர் மெதுவாக அவனும் எனது கைகளை தடவ ஆரம்பித்தான் பின்னர் மெதுவாக தெரியாத மாதிரி படுவது போல எனது தொடையில் கை வைத்தான் நான் எதுவும் சொல்லாமல் போகவே மெதுவாக எனது இடது பக்க மார்புகளை ஜாக்கெட்டோடு சேர்த்து கசக்க ஆரம்பித்தான் நான் எனது கைகளை மெதுவாக நகர்த்தி அவனது தொடை இடுக்கில் இருக்கும் தடியை தடவினேன் ஆ அவனது தடி இரும்பு மாதிரி நட்டு கொண்டிருந்தது எனது கை பட்டதும் தைரியம் வந்தவனாய் எனது கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான உடனே அவன் எனது சாரியை அவிழ்த்து எறிந்து ஜாக்கெட்டோடு எனது முலைகளை கச்க்கினான் பின்னர் தொப்புள் குழியில் தனது கைகளை விட்டு நோண்டியவாறே இன்னொரு கையால் எனது தொடைகளை வருடினான் பின்னர் எனது ஜாக்கெட்டையும் பிராவையும் கழட்டி எறிந்து விட்டு அவன் கை அதுக்காகவே காத்துக் கொண்டு இருந்த மாதிரி இரண்டையும் பிசைஞ்சு விட்டான்.மார்பு காம்பைமெல்ல திருகிவிட்டான்..இரண்டு விரலால பிடிச்சி இழுத்து விட்டான் இத பண்ணிக்கிட்டே கழுத்தில அப்படியே முத்தம்கொடுதிட்டே, மெல்ல கடிச்சான்.. தனது வாயால எனது ஒரு பக்க முலையை சப்பினான் பின்னர் வெறி வந்தவனாய் எனது பாவாடையை உருவி எறிந்து விட்டு எனது புண்டையிம் அவனது முகம் புதைத்தான் தனது நாக்கால் எனது புண்டையை நக்கியவாறே கைகளால் மார்புகளை பிசைந்தான்.என் மன்மத மேட்டுல நாக்கால ஒவ்வொரு இடமா நக்கி விட்டான்.உடம்பு முழுக்க ஷாக் அடிச்சாப்லஇருத்தது. பல்லால மெல்ல கடிச்சி இழுத்தான். ஸ்ஸ்…ம்ம்ம் மெதுவான்னு நான் கிசு கிசுத்தேன்..நான் என் இரண்டு காலையும் நல்லா விரிச்சிகொடுத்தேன். நாக்காலயே நடு பிளவிலபொங்கி வந்த வெண்ணையை ஆனந்தமா நக்கி எடுத்தான் அவன் தலைமுடியை கோதி விட்டுநல்லா அழுத்தி பிடிச்சேன். கிளிட்டோரிச நாகால வருடி விட்டான் அப்புறம் அழுத்தி நக்கி விட்டான் ..அப்புறம்உதட்டால கவ்வி மெதுவா சத்தம் வராம பத்து நிமிசம் விட்டு விட்டு சுவைச்சான்.எனக்கு இரண்டு தரம்..ஆர்காசம் வந்தது..நான் அவனது லுங்கியை உருவி வீசினேன் வீசி விட்டு அவனது தடியை பிடித்து விளையாடினேன் பாதி விரைப்பில இருந்தது. ���ந்த வாழைபழத்தையும் சுவைக்க நான் ஆசைப்பட்டேன். வாயை திறந்து என் உதட்டால அவனதுதடியில பாதி பாகத்தைகவ்வி பிடிச்சி இழுத்தேன்..ஒரு இழுப்பிலயே அது என் வாய்க்குள்ளேயே பெரிசாச்சு..திரும்பவும் அப்படியே ஒருநாலு தடவை தலையை கீழ எறக்கி வாயால கவ்வி இழுத்தப்ப இன்னும் பெரிசாகி என் வாயை முழுதும் அடைச்ச மாதிரி ஆச்சு. எனக்குஇண்ட்ரஸ்ட் கூடுச்சி..வாயை எடுத்துட்டு அவனது தடியை எடுத்து பார்த்தேன்..என் எச்சி பட்டு பள பள ன்னு அரை அடிக்கு மேலவிறைப்பா நின்னுட்டு இருந்தது. தடியோட முன் தோல் இறங்கி அந்த மொட்டு பகுதி பெரிசா இருந்தது. சூடா இருந்த அவனது தடியை லேசாஅழுத்திப் பிடிச்சி ஆட்டி விட்டேன்..அவன் என் பின்னத்தலையில கை வைச்சி இழுத்து திரும்பவும் என் வாயை அவரு தடியிலவைச்சான். தடியோட மொட்டு பகுதியை மட்டும் கவ்வி பிடிச்சி தலையை முன்னும் பின்னும் இழுத்து நல்லா ஊம்பி விட்டேன்.அவன் தலையில கை வச்சி இன்னும் அழுத்தினான்…அவனது தண்டுல எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வாயை கொண்டு போனப்ப என் தொண்டையில அவனது மொட்டு போயி இடிச்சது…தலையை மேலும் கீலும் ஆட்டி ம்ம்..ம்ம்ம்…ம்ம்ம்ம்னு ஊம்பும் போது அவன் லேசா முணங்க ஆரம்பிச்சான் அப்படியே விடாம ஒரு 5 நிமிசம் பண்ண பிறகு என் தலையை அழுத்திபிடிச்சான்.அவனது சுண்ணி என் தொண்டை வரை போயி இடிச்சி நின்னு அப்படியே லேசா துடிச்சி..சூடான தண்ணியை பீச்சி அடிச்சது..நான் கொஞ்சம் அவனது தடியை சக் பண்ணதும்…மீண்டும் விஸ்வரூபம் எடுத்தத நின்னதுபின்னர் அவனது தடியை எனது புண்டையில் விட்டு கொன்சம் கொன்சமாக அழுத்தினான் அவனுக்கு வாகாக நானும் எனது இடுப்பை தூக்கி காண்பித்தேன் அவனது தடி முழுவதுமாக வாங்கி கொண்ட பின்னர் எம்பி எம்பி அடித்தான் அவனது கைகளல் எனது முலையை பிசைந்து கொண்டே ஏறி எறி அடித்தான் எனக்கு எனது புண்டையில் இருந்து தண்ணி வடிய ஆரம்பித்தது அப்படியே எந்திரிக்க வைச்சி முன்னால இருந்த சேர்ல என்னைய கை வைக்க சொல்லி என்னை குனிய வைச்சான்..இப்ப அவன் பின்னால இருந்து என்னை இடிக்க ஆரம்பிச்சான். அவனது அடி வயிரு என் பருத்த பட்டக்ஸ இடிக்க, அவன் தடிஎன் சாமானை இடிக்க, அவன் கை என் இரண்டு மார்பையும் பிசையன்னு அள்ள அள்ள சுகம்.எனக்கு அப்ப ஒருக்க உச்ச கட்ட இன்பம் கிடச்சி மதன ஜுஸ் வந்தது.. இடி இடி ன்னு இடிச்சி ஒரு வழியா அவன் தடி பேயாட்டம் ஆடி என் கன்ட்ல பீச்சி அடிச்சான் இருவரும் உச்ச கட்டம் அடைந்தோம் தனது சூடான விந்துவை எனது புண்டையில் பாய்ச்சினான் அவனது தடி தண்ணியை வடித்ததும் தானக வெளியே வந்தது நான் அவனது தடியை பிடித்து முத்தம் கொடுத்தேன்நான் அவனது தடியை பிடித்து உருவினேன் …நான் கொஞ்சம் அவன் தடியை சக் பண்ணதும்…செங்குத்தா நின்னது. பின்னர் அவனை கீழே படுக்க வைத்து நான் எனது தொடைகளை நன்றாக விரித்து அவனது தடியை உள்ளே வாங்கி குதிக்க ஆரம்பித்தேன் அவன் எனது பின்புறத்தை தடவி கொண்டே ஏதோ முனகி கொண்டிருந்தான் பின்னர் தனது விந்துவை எனது புண்டையில் கக்கினான் அன்று இரவும் பல முறை உறவு கொண்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2014/06/blog-post_6874.html", "date_download": "2018-05-23T07:21:46Z", "digest": "sha1:H4MHBFBI4HEE35K4MMGKRKDR3UB3RUNQ", "length": 26260, "nlines": 305, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சாதாச் சப்பாத்தி - ஜெயஸ்ரீ", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசாதாச் சப்பாத்தி - ஜெயஸ்ரீ\nதமிழ்நாட்டில் சப்பாத்தி முன்னர் எப்பொழுதாவது ரொடேஷனில் செய்யப்படும் சிற்றுண்டியாகவே இருந்துவந்தது. இப்பொழுதும் இட்லியும் தோசையும் அதன் மவுசை இழக்கவில்லை என்றாலும் பெரும்பாலானவர்கள் அன்றாடம் அல்லது அடிக்கடி சப்பாத்தியையும் பெரும் அளவில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.\nகோதுமை மாவு – 2 கப்\nஉப்பு, எண்ணை – தேவையான அளவு\nகோதுமை மாவு, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.\nநன்கு ஒன்றுசேர்ந்து கெட்டியான பதத்தில் வரும்போது, 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து கையில் ஒட்டாமல் நன்றாக அடித்துப் பிசையவும்.\nஇந்த மாவை அப்படியே குறைந்தது 4 மணிநேரம் வைத்துவிட வேண்டும். நாளை காலையில் செய்ய முதல் நாள் இரவே பிசைந்து வைக்கலாம்.\nசப்பாத்தி தயாரிக்க ஆரம்பிக்கும்போது மீண்டும் ஒருமுறை அடித்துப் பிசையவும்.\nஒவ்வொரு சிறு உருண்டையாக(பெரிய எலுமிச்சை அளவு) எடுத்து, கோதுமை அல்லது மைதா மாவு தோய்த்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.\nசப்பாத்தி இட்டபின் உடனே அடுப்பில் மிதமான சூட்டில் காய்ந்த, சப்பாத்திக் கல்லில் போடவும்.\nஒருபக்கம் லேசாகக் காய்ந்ததும்(10 நொடிகளில்), திருப்பிப் போடவும். இந்தப் பக்கமும் காய்ந்ததும் மீண்டும் திருப்பவும்.\nஇப்போது 1/4 டீஸ்பூன் அல்லது அதைவிடக் குறைவான எண்ணையை சப்பாத்தியைச் சுற்றி மெதுவாக விடவும். சப்பாத்தி பொங்கி மேலெழும்பும்.\nஅடுத்தப் பக்கம் திருப்பி மேலும் சிறிது எண்ணை விட, மொத்தமாக மேலெழும்பும்.\nஇரண்டு பக்கமும் மேலும் ஒரு 10 நொடிகள் கரண்டியால் கல்லில் பிரட்டி, பின் எடுத்துப் பரிமாறவும்.\n* பிசைந்த சப்பாத்திமாவை ஈரத்துணியில் சுற்றி வைக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மூடி உள்பக்கம் தண்ணீரால் துடைத்து ஈரமாக்கி பின்னர் மூடிவைக்கலாம்.\n* மாவு நன்கு ஊறியிருப்பது, அடித்துப் பிசைந்திருப்பது, கல்லில் சப்பாத்தியை இருபுறமும் முதலில் காயவைத்து பின்னரே எண்ணை விடுவது போன்ற காரணங்களாலேயே சப்பாத்தி பொங்கி மேலே வருகிறது. சப்பாத்தியைக் கல்லில் போட்டதுமே, தோசைக்கு விடுவதுபோல் எண்ணை விடக் கூடாது.\n* எப்பொழுதாவது பலகையில் சப்பாத்தியை இடும்போது தவறாக அல்லது அதிகமாக ஒரு இடத்தில் அழுத்திவிடுவதாலோ, அல்லது கல்லில் திருப்பும்போது கரண்டியால் எங்காவது குத்துப் பட்டிருந்தாலோ, சப்பாத்தி சரியாக முழுவதும் பொங்கி எழும்பாமல் அரைகுறையாக இருந்துவிடலாம். இதற்கெல்லாம் கவலைப்படாமல், நமக்கு நாமே பொதுமன்னிப்பு கொடுத்துக் கொண்டு- வேறு யார் கொடுக்க வேண்டும்- தொடர்ந்து செய்யலாம். பொங்காமல் போனாலும் மாவின் தன்மை காரணமாக சப்பாத்தி சாப்பிட மெதுவாகவும், சுவையகாவுமே இருக்கும்.\n* கோதுமை மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் சோயா மாவு கலந்து செய்யலாம்.\n* கடைகளில் தயாரித்த கோதுமை மாவை உபயோகிப்பதை விட கோதுமை வாங்கி நன்றாகச் சுத்தம் செய்து மிஷினில் அரைத்து, உபயோகிப்பது, சிக்கனம், சுவை, ஆரோக்கியம். விரும்பினால் 5 கப் கோதுமைக்கு ஒரு பங்கு வறுத்த சோயா பீன்ஸ், 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பும் சேர்த்து அரைக்கக் கொடுக்கலாம். முதலிலேயே சுத்தம் செய்துவிட வேண்டும். அரைத்த பின் சலிக்கக் கூடாது. அல்லது அரைத்த மாவில் அவ்வப்போது சோயா மாவு கலந்தும் செய்யலாம்.\nஸ்பெஷல் சப்பாத்தி செய்யும் முறை கீழே விடியோவில்..\nமேட்ச் ஃபிக்சிங் கார்னர்: அம்மா’ உணவகங்களில் மாலை நேர உணவாக ரூ.3-க்கு, 2 சப்பாத்திகளும், பருப்பு கடைசலும் வழங்கப்படுகிறது...\nLabels: சமையல் குறிப்பு, ஜெயஸ்ரீ\nஇப்போது இட்லி தோசை மாவுடன்\nஅரிசி கோதுமை தோசை என்று அத்துடன்\nவெங்காயம் சிறிது சிறிதா நறுக்கி போட்டு\nஅதை நெய் அரிசி வீட் கோதுமை ரோஸ்ட் என\nஇந்தித் திணிப்புக்கும் இந்தப் பதிவுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசாதாச் சப்பாத்தி - ஜெயஸ்ரீ\nஇன்றைய ஈராக் - ஈராக்கிலிருந்து ஜெயகுமார்\nதிரைப்பட இயக்குநர் ராமநாராயணன் - அஞ்சலி\nபாஜகவில் குஷ்பு சேர்ந்தால் தப்பில்லை\nதிமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய�� ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை ந���்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/remembrance-20170613103776.html", "date_download": "2018-05-23T07:23:22Z", "digest": "sha1:O7WLQZFVJGSYVK4OQN446EUE7YINWNFM", "length": 4695, "nlines": 49, "source_domain": "kallarai.com", "title": "அமரர் செல்லையா இலகுப்பிள்ளை - நினைவு அஞ்சலி", "raw_content": "\n30 செப்ரெம்பர் 1929 30 யூன் 2012\n(இளைப்பாறிய அதிபர்- யாழ். புங்குடுதீவு Sir Thuraisamy வித்தியாசாலை, திருநாவுக்கரசு வித்தியாசாலை)\n16 டிசெம்பர் 1935 7 யூன் 2012\nயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இலகுப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலகுப்பிள்ளை நாகம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.\nபெற்றெடுத்துப் பெயர் சூட்டி பேரழகாய்த் தாலாட்டி\nகற்றவராய் உலகத்திலே எமை வாழவைத்த தெய்வங்களே\nமண்ணிலே பெருமை மிக்க மானிடரை உருவாக்கி\nபுண்ணியராய் இவ்வுலகின் புகழோடு வாழ்ந்தவர்களே\nஅன்பு முகம் எங்கள் நெஞ்சில் அழகாக நிலைத்திருக்க\nஎங்களை விட்டு நீங்கள் எத்தூரம் சென்றீரோ\nபேரக் குழந்தைகளை ஆரத்தழுவிய உங்கள்\nபேரன்பை இன்றும் நாம் மறக்கவே முடியவில்லை\nஉங்களைப் போல் தெய்வங்களை இவ்வுலகில் கண்டதில்லை\nபொங்குகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கும் யாருமில்லை\nபேரானந்தப் பெருவாழ்வில் பேறுபெற்று வாழ்கவென்று\nஆராதனை செய்து அடிதொழுது நிற்கின்றோம்\nஆத்ம சாந்திக்காக அனைவரும் வணங்குகின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-02-01-26-05/23-2016-01-16-23-42-11", "date_download": "2018-05-23T07:04:44Z", "digest": "sha1:MWLAUR7GTWD4CEBOPZ5HTJALGLZNTSRU", "length": 11218, "nlines": 64, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "அணையாவிளக்கு- பூ. சு நடராஜா.அவர்கள் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nஅணையாவிளக்கு- பூ. சு நடராஜா.அவர்கள்\nவியாபாரம் பணம் சம்பாதிக்கவும், விளம்பரத்திற்க்கும். முதலீட்டுக்கும் பயன்படும் இக்காலத்தில், பிறக்கும் போதே பெரும் செல்வந்தராகப்பிறந்து தன்வாழ் நாளில் பெரும் இன்னல்களையெல்லாம் சந்தித்தும் இறப்பிலும் இலட்சியம் தளராத ஒரு ராஜாவாக வாழ்ந்தவர். எமது மண்ணின் மைந்தன் பூ. சு நடராஜா.அவர்கள்.\nயாழ் மண்ணில் பிறந்தும் இலங்கையின் தென்பகுதியில் பெரிதும் மதிக்கப்பட்டவர். தனது வியாபாரத்தலங்களின் ஊடாக இவர் பல அமைச்சர்கள் முதல் அரசியல் வாதிகள் வரை நெருங்கிய நட்பைப் பேணியபோதும் அரசியலுக்குள் நுளையாதவர். விளம்பரம் என்பது இவருக்கு தேவையற்றது ஒன்று. இவரையறியாதவர் எமது ஊரில் இல்லை எனலாம்.\nவியாபாரமே தொழிலக இருந்தும் இவர் கற்றுத் தெளிந்த ஒரு கனவான் எந்த ஒரு கருவை எடுத்துக் கொண்டாலும் அதைப்பற்றி நீண்ட நேரம் தொடர்ந்து உரையாடக் கூடியவர். ஆனால் எந்த மேடையிலும் இவர் பேசியதைக் கண்டதேயில்லை. மும் மொழிகளிலலும் சிறந்த தேர்சிபெற்று விளங்கிய இவர் எவரையும் இலகுவில் அணுகும் வல்லமை படைத்தவர்.1977 இனக்கலவரத்தினால் தனக்கும் தனது இனத்துக்கும் ஏற்பட்ட இன்லை எடுத்துரைக்க அன்று அமைக்கப்பட்ட “சன்சோணி ஆணைக்குழு” முன் தோன்றி சாட்சியம் அளித்து ஆற்றிய உரை இலங்கையின் ஏரிக்கரைப் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டன.\nபணம் படைத்த இந்த பெரும்தகை அதனால் வரும் மமதை அற்றவர். எளிமையாகக் காணப்படும் இவர் பல வாகனங்களிற்கு உரித்ததுடையவர், ஆனால் ஊரில் துவிச்சக்கரவண்டியில் சவாரி செய்பவர். “இருப்பதை வைத்து சிறப்பாக பணி செய்” என்பதை அடிக்கடி சொல்வார். எமது மண்ணிற்கும் மக்களுக்கும் இவர் ஆற்றிய சேவைகள் ஏராளம் ஆனால் எதையும் விளம்பரப்படுத்தாது பார்த்துக் கொண்டார். அடுத்தவர்க்கு உதவ அடுத்த கணமே சென்றுவிடுவார்.\nகல்விக்காக எமது ஊர் மக்களுக்கு அரும்பணியாற்றிவர் பொது நல அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கி மக்களுக்கு சேவை புரிந்த இந்த வள்ளல் சைவசமயம் வளர ஆற்றிய சேவை அளப்பரியது. எமது ஊரில் அம்மனுக்குத் தேரும். கந்தனுக்கு கோயிலும் அமைத்து திருப்பணியாற்றியவர். மேலும் பல சிறிய ஆலயங்களை நிர்வாகித்தவர். அந்தணர்க்கு வாழ்வுக்கு வழிசமைத்தவர், நீண்ட தொலைநோக்கு கொண்ட இவர். எந்த காரியத்தில் இறங்கினாலும் அதன் நீண்ட கால பராமரிப்புக்த் தேவையான அனைத்தையும் செய்த பின்னரே அதில் இருந்து ஒய்வெடுப்பார்.\nஎவரும் இலகுவாக அணுகக்கூடியவர். எது உகந்தது என்பதை அறிந்து அதன்படி நடக்ககற்றுக் கொடுப்பவர். தனக்கு ஏற்பட்ட இன்னல்களினால் எமது மண்ணைவிட்டு எங்கும் நகரமாட்டேன் என்ற இலட்சியத்துடன் வாழ்ந்த இந்த உத்தமர் நினைத்திருந்தால் தனி விமானத்தில் பறந்து வேறு இடம் சென்றிருக்க முடியும். அபாயம் அருகில் அருகி வருகிறது எனத்தெரிந்தும் தான் கொண்ட இலட்சியத்தில் இருந்து இறுதிவரை மாறது யாழ் குடா நாட்டிலேய தன் வாழ்வை நிறைவுசெய்த இந்த பண்பாளர்; எம்கிராமத்தின் அணையாவிளக்குகளில் ஒன்று.\nஆக்கம் :- மகேசன்மைந்தன் -\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2012/03/blog-post_04.html", "date_download": "2018-05-23T06:52:01Z", "digest": "sha1:QG6AGK375A7NGUK4PBHWHCB2BQSBZKYB", "length": 27134, "nlines": 542, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: உன் குழந்தை...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 11:22\n தள்ளிவிட மனிதனாகிய எவருக்கும் மனம் வராது அழகான உருவகத்தில் கவிதை சொல்லி அசத்திட்டீங்க ஹேமா\nஇன்னும் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை சரில்லையாசொல்லுங்க.கணேஸ் ஓட்டுப் போட்டதா தெரில \nதமிழ் 10 லயும் இணைக்கத் தெரில.இணைச்சுவிடுங்கோ யாராச்சும் ப்ளீஸ் \nகவிதைக்கு ஒரு கவித்துவமான விளக்கம்...உணர்வாய்...\nஓட்டுப் போட மறந்துட்டுப் போயிட்டமேன்னு திரும்ப வந்தேன் ஃப்ரெண்ட் இப்ப போட்டுட்டேன். தமிழ் 10ல இணைச்சுடறேன். இனிமே நீங்க ஒர்ரி பண்ணிக்க வேணாம். நான் பாத்துக்கறேன். சரியா\nகுழந்தைகளைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டிருக்கலாம்.\nடெஸ்ட்டுக்காக வெச்சிருந்த ஐடிலருந்து கமெண்ட் தவறி வந்துடுச்சு ஃப்ரெண்ட் நான்தான் தமிழ்10ல சேத்துட்டேன். ஸீயு\nவழக்கம் போல் கவிதை வித்தியாசமான சிந்தனையில் நல்லாயிருக்கு.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅசத்தலா இருக்கு கவிதை ஹேமா வாழ்த்துக்கள்...\n இல்லை இது ஒரு பைத்தியம்\nவேண்டும் {ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது\nஅழகான குழந்தையாக இக்கவிதை அருமை ஹேமா.\nகாதல் தேவதையால் நம்ம ஹேமா அக்காச்சி ரெம்பவே ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கார் போல :) ஒவ்வொரு வரியிலும் காதல் ஆட்சிதான் :)\nரெம்பவே புடிச்சு இருக்கு அக்காச்சி :)\nநியாயமான வரிகள்... எனக்கு ரெம்ப புடித்த வரிகளும் கூட..... :) :) :)\nஅக்காவின் கவிதைகளுக்கு எப்போதும் நான் அடிமை...... அதிலும் அந்த காதலர்தின ஸ்பெஷல் கவிதையை வாழ்க்கையில் மறக்க முடியாது..... அந்த கவியை என் சிறகானவளுக்காக (சிறகானவனுக்கு) இப்பவே பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் :)\nஉங்களுக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் வித்தியாசமா தோணும்\nகுழந்தை மீதான உங்கள் கவிதை உணர்வு சிலிக்கவைக்கின்றது.\n//புத்தன் பேசமாட்டான் என்பதை இப்படி முடிச்சு விட்டீங்க ஜோசிக்க வைக்கின்றது. குழந்தை காதல்.\nஎல்லா வரிகளிலும் வலி மிதக்கிறது.மனதின் வெப்பியாரத்திலிருந்து கிளம்புகிற சத்திய வார்த்தைகளாய் விரவிக்கிடக்கிறது வரிகள் ஒவ்வொன்றும்.\nகாதலில்,சோகம் இழையோடும் கவிதைகளே வாசகனை வசீகரித்து விடுகிறது.\nஇந்த படைப்பு வலியறியாத வாசகனையும் காதலை எழுதத் தூண்டும்.\nஇன்னுமின்னும் நிறையக் கவிக்குழந்தைகளைத் தவழவிடுங்கள் காற்றலைகளில். தாயைத் தள்ளியக் கரங்கள் ஒருபோதும் சேயைத் தள்ள முனைவதில்லை. தொடரட்டும் கவிக்குழந்தைகளைத் தொட்டிலாட்டும் கரை சேராக் கணங்களின் நினைவுகள்.\nஹேமா ..அருமை. மிகவும் பிடித்திருந்தது.\nவழக்கம்போலவே அசத்தல் கூடவே வலியும்\nபுலவர் சா இராமாநுசம் said...\nஇயலும் என்பதற்கு நீங்கள் சிறந்த\nஅருமையான அசத்தலான வரிகள். உணர்வுகளை வருடும் கவிதை. ஏதோ ஏதேதோ உணர்வுகள்...வாழ்த்துக்கள்\nமுடித்தவிதம் அருமை சகோ வாழ்த்துகள்\nஅழகான குழந்தைதான் பெத்திருக்கிறிங்க. வாழ்த்துக்கள்.\nஅம்மா ஹேமா நீங்க பெறும் அழகான ஆரோக்கியமான குழந்தைகளால் பதிவுலகம் நிறையட்டும். வாசகர் மனங்குளிரட்டும் வாழ்த்துக்கள்.\nதங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறேன்..\nநேரம் கிடைக்கையில் என் தளம் வந்து பாருங்கள்.\nதமிழ் விரும்பி ஆலாசியம் said...\nஇந்தக்கவிதையில் வலியும் புரிகிறது. சூப்பர்.\nஇந்தக் கவிதையை மூன்றாவது தடவையாகப் படிக்கிறேன்.\nதொடர்ந்து பெற்றுத் தர வேண்டுகிறோம்\nஅருமையான பகிர்வுகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/yaaridam-katka-veandum/", "date_download": "2018-05-23T07:08:02Z", "digest": "sha1:DBS6FI4QECRPISDYSFHYJLTOG2WOVFHH", "length": 3728, "nlines": 57, "source_domain": "mujahidsrilanki.com", "title": "சங்கிலி தொடர்(ஸில்ஸிலாத்) அறிஞர்களிடம் மட்டுமே மார்க்க கல்வி கற்க வேண்டுமா?┇QA┇DhulQadah1438┇Oman. - Mujahidsrilanki", "raw_content": "\nசங்கிலி தொடர்(ஸில்ஸிலாத்) அறிஞர்களிடம் மட்டுமே மார்க்க கல்வி கற்க வேண்டுமா\nஇந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட்\nபெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி\nநாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை\nகேள்வி-04: பெண்களுக்கு மத்தியில் பெண்கள் பேசும்போது கடைபிடிக்கவேண்டிய ஓழுங்குமுறை என்ன\nஅல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில்\nமேலதிக தொடர்புக்கு: 00968 97608092.\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2009/02/", "date_download": "2018-05-23T06:51:30Z", "digest": "sha1:W3RQN6PTVQMXHEBIGW6EXZQNZLHCFHIM", "length": 71295, "nlines": 406, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": February 2009", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nஅண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை\nவெட்டப்படும் நிலையில் உதயாவின் கால்கள்\nஇடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் ஒரு கானல்நீர...\nபினாங்குத் தீவு மக்கள் சக்தி பால்குடம்\nபினாங்கு மக்கள் சக்தி பந்தல் களைக்கட்டிவிட்டது\nபேராக் மாநிலத்திற்கு புதிய மந்திரி புசார்\nஇன்றிரவு, ஈப்போவில் ஒரு லட்சம் மக்கள் அணித்திரள்வர...\nபேராக் மந்திரி புசாரின் மேசையிலிருந்து...\nமக்கள் கூட்டணி பிரதிநிகளுக்கு ஒரு திறந்த மடல்\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nநாளை (ச‌னிக்கிழ‌மை 28/02/2009) காலை 10 ம‌ணிய‌ள‌வில் பிரிக்பீல்ட்ஸ் காவ‌ல்நிலைய‌த்தில் ம‌க்க‌ள் ச‌க்தி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ஒன்று திர‌ண்டு, உத‌யாவிற்கு ம‌றுக்க‌ப்ப‌டும் முறையான‌ சிகிச்சையைக் க‌ண்டிக்கும் வ‌கையில் அம்னோ, கெம்தா ம‌ற்றும் உள்துறை அமைச்சிற்கு எதிராக‌ புகார் அளிக்க‌விருக்கின்ற‌ன‌ர்.\nநாடு த‌ழுவிய‌ நிலையில் ம‌க்க‌ள் ச‌க்தி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இந்நிக‌ழ்வில் திர‌ளாக‌ ஒன்று திர‌ண்டு பிரிக்பீல்ட்ஸ் காவ‌ல்நிலைய‌த்தில் புகார் அளிக்குமாறு திரு.செய‌தாசு அனைவ‌ரையும் கேட்டுக் கொள்கிறார்.\nத‌ற்ச‌ம‌ய‌ம், உத‌யாவின் கால்க‌ள் வீக்க‌ம‌டைந்தும் நாளுக்கு நாள் க‌றுத்துக்கொண்டும் போகிற‌து. தொட‌ர்ந்து உத‌யாவிற்கு சிகிச்சை ம‌றுக்க‌ப்ப‌ட்டு வ‌ந்தால் அவ‌ர் த‌ன் கால் விர‌ல்க‌ளை இழ‌க்கும் நிலைமை ஏற்ப‌ட‌லாம். என‌வே, உத‌யா விரும்புவ‌துபோல் ஒரு த‌னியார் நிபுண‌த்துவ‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அவ‌ருக்கு சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌பது அனைவ‌ரின் எதிர்ப்பார்ப்பாகும்.\nஉரிமைப் போராட்ட‌த்திற்காக‌ ஓயாது ந‌ட‌ந்த‌ அந்த‌ கால்க‌ளை காப்பாற்ற‌ வேண்டிய‌து ந‌ம்முடைய‌ க‌ட‌மையென‌ அறிக‌.. அனைவ‌ரும் திர‌ண்டு வாரீர்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, February 27, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிவிப்பு ஓலை, நிகழ்வு, மனித உரிமை\nகடந்த வாரம், சுடப்பட்ட ஆறு இந்தியர்களின் குடும்பத்தினரையும் அவர்களோடு நெருங்கிய சில நண்பர்களையும் அண்டை வீட்டார்களையும் மக்கள் சக்தியினர் சுங்கை கராங்கான், கூலிமிற்கு சென்று சந்தித்து நடந்த விவரங்களை கேட்டு அறிந்தனர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களை ஆய்ந்து பார்க்கும்பொழுது அந்த அறுவரும் சுடப்பட வேண்டிய அவசியமே இல்லை எனத் தெரிய வருகிறது. சுடப்பட்ட ஒருவர் உடல் அங்கவீனரும் கூட..\nசம்பவம் நிகழ்ந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிகளை மட்டுமே கண்டெடுத்ததாக காவல்த்துறையினர் கூறுகின்றனர். அப்படியென்றால், குறைந்தது இருவர் மட்டுமே துப்பாக்கி ஏந்தியிருக்க வேண்டும். ஆனால், சுடப்பட்ட நபர்களோ அறுவர் ஒருவேளை காவல்த்துறையினர் அவ்வறுவரையும் சுட்டப்பின்பு இரண்டு துப்பாக்கிகளை சம்பவ இடத்தில் வைத்திருக்க வேண்டும்\nஇறந்த நபர்களின் சூடுபட்ட இடங்களைப் பார்க்கும்பொழுதும் அவர்கள் அருகிலிருந்து சுடப்பட்டு இறந்திருக்க வேண்டும் எ�� சந்தேகிப்பதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.\nசூடு நடைப்பெற்ற நேரத்தில் “நான் சரணடைகிறேன்” என சிலர் கூச்சலிட்டதை தாம் கேட்டதாக அண்டை வீட்டார் ஒருவர் கூறுகிறார்.\nசுடப்பட்ட அறுவரில் ஒருவரே காவல்த்துறையினரால் தேடப்பட்டவராகவும், மற்ற ஐவரும் தவறுதலாக சுடப்பட்டு வீணே உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றனர் என அவரவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nசுங்கை கராங்கானில் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சியைக் காணவும்\nநாட்டில் எவனெவனோ லட்சக் கணக்கில் மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கின்றான் , சி4 வெடிகுண்டைப் பயன்படுத்தி ஆட்களை காலி செய்கின்றனர், கொள்ளை, கொலை என பெரிய அளவில் குற்றங்கள் புரிந்துவரும் முக்கியப் புள்ளிகளை விட்டுவிட்டு சில்லரைத் தனமான பிரச்சனைகளைக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்திவரும் காவல்த்துறையினர் மீது நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து வருகிறது. சந்தேகத்திற்குரியவர்களை திறமையாக வளைத்துப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன கேடாம்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, February 24, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: சமூகம், மனித உரிமை, வன்முறை, விசாரணை\nஅண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, February 18, 2009 3 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், மனித உரிமை\nவெட்டப்படும் நிலையில் உதயாவின் கால்கள்\nஇன விடுதலைக்காகவும் , சம உரிமைக்காகவும் நடந்த உதயாவின் கால்கள் இன்று வெட்டப்படும் நிலையில் உள்ளன. இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவுடன் நாடெங்கிலும் மக்கள் பொங்கி எழுந்தனர். நாடு தளுவிய அளவில் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் தொடர்ந்தாற்போல் நடைப்பெற்று வந்தன.\nஇன்று உதயா எனும் மாமனிதனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல் தனது கால்களை இழக்கும் நிலையில் இருக்கிறார். ஒருத்தராவது குறைந்த பட்சம் ஆலயத்தில் அவரின் பெயரில் பிரார்த்தனை செய்திருப்போமா அன்று இருந்த அந்த வேகமும் விடுதலைக்கான வேட்கையும் இன்று எங்கே\nஇந்த நன்றிகெட்ட தனத்தையும் அஞ்சி நடுங்கும் கோழைத்தனத்தையும் மீண்டும் இந்திய சமூகம் காணாதா என ஏங்கிகொண்டிருந்த அம்னோவின் வயிற்றில் படிப்படியாக பாலை வார்த��துக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. உதயாவை பெற்ற தாய் அங்கு கண்ணீர் வடிக்கிறாள் என் மகனை காப்பாற்றுங்கள் என தள்ளாத வயதிலும் தெருவில் நின்று கூக்குரலிடுகிறாள். நாம் இவை அனைத்தையும் காலை தேநீரைச் சுவைத்துக்கொண்டே நாளிதழ்கள் படித்து தெரிந்துகொள்கிறோம். ஆனால், நம்மிடமிருந்து ஒரு சொற்ப முயற்சியும் வெளியில் எட்டிப் பார்க்கவில்லை\nமக்கள் சக்தி தலைவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் சில மூடர்கள் எனக்கு அந்த பதவியைக் கொடு, இந்தப் பதவிக்கு என்னை பரிந்துரை செய், சட்டமன்ற தேர்தலில் என்னை நிற்க வை என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை இனி, அந்த கூட்டத்தை நம்பி ஒரு புண்னியமும் இல்லை\nஒரு மனித உரிமை இயக்கம் எப்படி அரசியலுக்கு சோரம் போனது குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை அரசு எந்திரங்களின் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது அரசு எந்திரங்களின் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது அன்றிருந்த வீர இளைஞர்கள் இன்று சோர இளைஞர்களாய் பயத்தின் நிழலில் இருந்துவருவதை கவனிக்க முடிகிறது\nஅதனால்தான் இன்று உதயாவின் உயிருக்கு உலை ஏற்���ட்டபின்பும் கேட்பதற்கு நாதியில்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் பரிதாப நிலையில் உள்ளனர். அவரின் தற்போதைய உடல் நிலையைப் பார்க்கும் பொழுது குறைந்தது இரு வாரங்களுக்குள் முறையான சிகிச்சை வழங்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது. வீணடிக்கப்படும் ஒவ்வொரு நொடியும் அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையலாம்\nஇனி முடிவு பொதுமக்களின் கையில்தான் உள்ளது என்ன செய்யப்போவதாய் உத்தேசம் பிரதமருக்கு, உள்துறை அமைச்சருக்கு முறையான கடிதம் அனுப்பியாயிற்று காவல்நிலையத்தில் புகார் செய்தாயிற்று இனி, உதயாவைக் காப்பாறுவதற்கு ஏதேனும் வழிகள் உண்டா\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, February 17, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், சமூகம், மனித உரிமை\nஅண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள். கருத்தூன்றி படித்து பார்த்தால் பல கேள்விகளுக்கு இம்மடல் விடையளிப்பதை உணர முடியும்...\nஆங்கில பதிப்பு : பதிவிறக்கம்\nமறவாமல் இக்கடிதத்தை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் விநியோகியுங்கள்..\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, February 10, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், மனித உரிமை\nஇடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் ஒரு கானல்நீரா\nநேற்று பினாங்கு மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலுக்கு இடைநிலைப் பள்ளி பெண் ஆசிரியை ஒருவர் வருகை புரிந்திருந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடினேன். அரசாங்க கொள்கைகளாலும், பொறுப்பற்ற அரசு அதிகாரிகளாலும், சமுதாயத்தின் மெத்தனப் போக்காலும் தமிழ் மொழி எவ்வாறெல்லாம் மெல்ல மெல்ல சாகடிக்கப்படுகிறது என்பதனை மிகுந்த வருத்தத்துடன் கூறிவிட்டு ஒரு புகாரையும் கொடுத்துவிட்டுச் சென்றார். பினாங்குத் தீவிலுள்ள ஏழு தமிழ் மொழிப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு தேர்வுப் பாடமாக பயிலுவதற்கு வாய்ப்புகள் மலிந்து வருவதாக அவருடைய புகார் கூறுகிறது.\nஅவருடைய புகாரை படிக்க கீழ்கண்ட படங்களைச் சுட்டுங்கள்.\nஅப்பெண் ஆசிரியரைப் போன்று மற்ற தமிழாசிரியர்களுக்கும் மொழி உணர்வும், சமுதாயத்தின்பால் அக்கறையும் இருத்தல் வேண்டும். தன் தாய்மொழியைக் கற்பது என்பது ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால், இன்று ப�� பள்ளிகளில் அவ்வுரிமை மறுக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும் எந்தெந்த சூழ்நிலைகளில் தமிழ் மொழி சாகடிக்கப்படுகிறதோ, அச்சூழ்நிலைகளைக் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வைக் காண வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் நம்மிடையே இருக்க வேண்டும். தயவு செய்து, புகாரைப் படித்துவிட்டு அதற்கான நடவடிக்கையை வாசகர்கள் முடிந்தால் பரிந்துரைக்கவும். தீர ஆலோசனையின் பிறகு இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சி எடுக்கப்படும்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, February 09, 2009 5 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: கல்வி, தமிழ்ப்பள்ளி\nபினாங்குத் தீவு மக்கள் சக்தி பால்குடம்\nகாலை 8 மணியளவில் லோரோங் கூலிட் சிறீ முத்து மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட மக்கள் சக்தி பால்குடம் தற்சமயம் தண்ணீர்மலையில் பால்குட காணிக்கை செலுத்துவதற்கு தயாராக இருக்கின்றனர். மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலில் வழக்கம்போல் பொதுமக்கள் பலர் அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், சமூக நல இலாகா உதவிகள் கோரி வந்த வண்ணம் உள்ளனர்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, February 08, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: சமயம், சமூகம், நிகழ்வு, மனித உரிமை\nபினாங்கு மக்கள் சக்தி பந்தல் களைக்கட்டிவிட்டது\nகாலை மணி 9 தொடங்கி பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் சமூக சேவைப் பந்தல் இயங்க ஆரம்பித்து விட்டது. மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலை திரு.நரகன் அவர்கள் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். தண்ணீர்மலையில் மக்கள் கூட்டம் பெருகிவரும் இவ்வேளையில்,மக்கள் சக்தி பந்தலுக்கான வரவேற்பும் அமோகமாக இருக்கிறது. பொதுமக்கள் பல பிரச்சனைகளுடன் மக்கள் சக்தி பந்தலை நாடுகின்றனர். பந்தலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தேர்தல் வாக்காளர் பதிவினை மும்முரமாக செய்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்வுகளின் படக்காட்சிகளை பதிவேற்றுகிறேன்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Saturday, February 07, 2009 1 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: உதவி, சமூகம், நிகழ்வு\nபேராக் மாநிலத்திற்கு புதிய மந்திரி புசார்\nபேராக் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக பங்கோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சம்ப்ரி அப்துல் கதிர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அப்துல்லா அகமது படாவ��� இன்று அறிவித்துள்ளார். பேராக் மாநிலத்தின் அரசியல் நெருக்கடிக்கு இன்னும் முறையான தீர்வு காணப்படாத இவ்வேளையில் பிரதமர் இவ்வறிப்பை செய்துள்ளார். பாரிசானால் புதிய மந்திரி புசாராக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ டாக்டர் சம்ப்ரி அரசியல்த்துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சட்டமன்ற பதவி வகிப்பதற்கு முன்பு அவர் அனைத்துலக இசுலாமியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணியாற்றியுள்ளார்.\n1998-ஆம் ஆண்டில் அனுவார் இபுராகிம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையொட்டி வெடித்த போராட்டத்தில் இவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nநாளை மாலை 3.30 மணியளவில் பேராக் கோலாகங்சாரில் அமைந்திருக்கும் இஸ்கந்தாரியா அரண்மனையில் பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுல்தான் அசுலான் சா முன்னிலையில் பதவியேற்பர் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வருகின்ற செவ்வாய்க்கிழமையன்று மாநில செயலவை உறுப்பினர்கள் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nமக்களின் விருப்பத்தையும் மீறி நாளை இவரின் பதவியேற்புச் சடங்கு நடைப்பெறுமா\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, February 05, 2009 2 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், தேர்தல்\nஇன்றிரவு, ஈப்போவில் ஒரு லட்சம் மக்கள் அணித்திரள்வர்\nமக்கள் கூட்டணிக்கே எங்கள் ஆதரவு\nஇன்றிரவு 7.30 மணியளவில் பேராக் விளையாட்டு அரங்கில்\n1 லட்சம் மக்களின் பேரணி\nபேராக் மக்களே திரண்டு வாரீர்..\nஇவ்வாறு அழைப்பு விடுக்கின்றனர் மக்கள் கூட்டணித் தலைவர்கள் பேராக் மாநில சுல்தான் இன்று டத்தோ சிறீ நிசாரை பதவி துறப்பு செய்ய பணித்துள்ளதையடுத்து, மக்களின் ஆதரவு என்றும் மக்கள் கூட்டணிக்கே என நிரூபிக்கும் வகையில் 1 லட்சம் பேர் இன்றிரவு ஈப்போ பேராக் விளையாட்டு அரங்கில் ஒன்றுகூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டணியின் அனைத்து தலைவர்களும் இப்பேரணியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.\nஇதற்கிடையில், இப்பேரணியில் கலந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலேசிய அரசியல் வரலாற்றிலேயே இது ஒரு கேவலமான அதிகார மாற்றம் எ��்றுதான் கூற வேண்டும். பெரும்பான்மை மக்கள் விரும்பும் ஓர் ஆட்சியை மக்களின் விருப்பமின்றியும் அனுமதியின்றியும் களவாடியதில் அம்னோ மீண்டும் தன்னுடைய கீழ்த்தரமான அணுகுமுறைகளை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.\nகரைபடிந்த ஊழல் பேர்வழிகள் என நம்பப்படும் இரு தவளைகள் தங்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதில் முனைப்பு காட்டியிருக்கின்றன. மக்கள் கூட்டணியின் ஆட்சியாயிருப்பினும், நீதித்துறை என்னவோ அம்னோவின் கைப்பாவையாக விளங்கிவருவதால் இவ்விரு தவளைகளுக்கும் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை. மக்கள் கூட்டணியுடன் இருந்தால் சிறைவாசம்தான் மிஞ்சும் எனக் கருதிய இவ்விரு தவளைகளும் அம்னோவிற்கு தாவ, தங்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இனி நீங்கிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றன.\nஒருவகையில், இவ்விரு தவளைகளையும் காப்பாற்றுவதாக வாக்களித்து தன் பக்கம் தாவ வைத்தது அம்னோதான். அதற்கு எத்தனை லட்சங்கள் செலவாகின என்பது தெரியவில்லை தற்சமயம் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றி விட்டதாக கொக்கரித்து வரும் பாரிசானால் ஒரு நிலையான ஆட்சியை நிச்சயம் வழங்க முடியாது. சட்டமன்றங்களை கலைத்துவிட்டு புதியதொரு தேர்தலுக்கு தயாராகுமாறு மக்கள் கூட்டணி விடுத்த சவாலை அம்னோ அரசாங்கம் எதிர்க்கொள்ள திராணியற்று குறுக்கு வழியில் அதிகார மாற்றத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது.\nஎந்த காலத்தில்தான் அம்னோ நேருக்கு நேர் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறது நேருக்கு நேர் மக்களை எதிர்கொள்ள அஞ்சும் அம்னோ அரசாங்கம், கடந்த 52 ஆண்டுகளாக மறைவில் நின்று காரியத்தை சாதித்து, அரசு எந்திரங்களை ஏவிவிட்டு அனைவரின் வாயை மூடச் செய்து ஆட்சி கட்டிலில் நிலைத்திருக்கிறது. வருங்கால பிரதமர் என வர்ணிக்கப்படும் நஜீப் கேவலமான ஓர் உத்தியைக் கையாண்டு அரசைக் கைப்பற்றியதை நினைத்தால் ஆத்திரமாகத்தான் இருக்கிறது நேருக்கு நேர் மக்களை எதிர்கொள்ள அஞ்சும் அம்னோ அரசாங்கம், கடந்த 52 ஆண்டுகளாக மறைவில் நின்று காரியத்தை சாதித்து, அரசு எந்திரங்களை ஏவிவிட்டு அனைவரின் வாயை மூடச் செய்து ஆட்சி கட்டிலில் நிலைத்திருக்கிறது. வருங்கால பிரதமர் என வர்ணிக்கப்படும் நஜீப் கேவலமான ஓர் உத்தியைக் கையாண்டு அரசைக் கைப்பற்றியதை நின��த்தால் ஆத்திரமாகத்தான் இருக்கிறது பத்தே நாட்களில் ஒரு புல்லுருவியை மக்கள் கூட்டணியில் மேயவிட்டு காரியத்தை சாதித்துகாட்டியிருக்கிறது அம்னோ அரசாங்கம்\nசட்டமன்றங்களை கலைத்துவிட்டு புதியதொரு தேர்தலுக்கு முனைந்தால்தான் என்ன இவ்விடயத்தில் பேராக் சுல்தானின் முடிவு பல ஐயப்பாடுகளை எழுப்புகின்றது. நீதித்துறையின் தலைவராக பலகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுல்தானுக்கு மக்களின் விருப்பம் என்னவென்று தெரியாமலா இருக்கும்\nநேற்று ஒரு மடையன் அறிக்கை விடுகிறான் தேர்தல் நடத்தினால் நிறைய பணம் செலவாகுமாம். பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு தேர்தலை நடத்தக் கூடாது என அந்த அறிவுஜீவி கருத்து கூறுகிறது. அநாவசிய செலவுகள் செய்வதில் பெயர்ப்போன அம்னோ அரசாங்கம் ஒரு மாநிலத் தேர்தலை நடத்துவதில் சிக்கனம் பார்க்கிறது என்றால் அது காதில் பூ சுற்றும் கதை\nதற்சமயம், அனுவார் தலைமையில் மக்கள் கூட்டணித் தலைவர்களோடு மந்திரி புசார் இல்லத்தில் ஓர் அவசர சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றுவருகிறது. கெடா மற்றும் கிளந்தான் மாநில மந்திரி புசார்களும் இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அலுவலகங்களை விரைவில் காலி செய்வதற்கும் அரசு வாகனங்களின் சாவிகளை ஒப்படைப்பதற்கும் மக்கள் கூட்டணி தலைவர்களிடம் கட்டளையிடப்பட்டுள்ளது. எந்தவொரு அதிகாரப்பூர்வ கடித்த்தையும் வெளிகொண்டுச் செல்லக்கூடாது எனவும் பணிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களை நோக்கிச் செல்லும் பாதைகளை காவல்த்துறையினர் மூடியுள்ளதாகத் தெரியவருகிறது. செலாப்பாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ யிட் ஃபூங்கின் இல்லத்தின் முன்பும் சேவை மையம் முன்பும் ஆத்திரம் கொண்ட மக்கள் சிலர் கல்லெறி தாக்குதல் நடத்தியதாக அறியப்படுகிறது.\nதற்சமயம் அப்துல்லா அகமது படாவி ஈப்போவில் இருப்பதாகவும், இன்று பாரிசானின் பிரதிநிதிகள் பதவியேற்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மக்கள் கூட்டணி பிரதிநிகள் உடனடியாக தங்களின் அலுவலகங்களைக் காலி செய்துவிட்டு போகுமாறு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அனுவார் இபுராகீம் மீண்டும் சுல்தானை சந்திக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.\nபேராக் மக்களே, இது உங்கள் அரசாங்கம் உங்கள் மாநில எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் உங்கள் மாநில எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் கரைபடிந்த ஊழல் அரசியல்வாதிகள் அல்ல கரைபடிந்த ஊழல் அரசியல்வாதிகள் அல்ல உங்களின் பொன்னான நேரத்தை சற்றுநேரம் ஒதுக்கி, இன்றிரவு ஈப்போ பேராக் விளையாட்டரங்கில் ஒன்றுதிரண்டு மக்கள் சக்தியை நிரூபித்துக் காட்டுங்கள்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, February 05, 2009 2 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், தேர்தல்\nபேராக் மந்திரி புசாரின் மேசையிலிருந்து...\n”பேராக் மாநில மக்கள் கூட்டணி அரசு இன்னும் ஆட்சியை இழந்துவிடவில்லை. அனைத்து அலுவல்களும் வழக்கம்போல் நடைப்பெறும்.”\nசற்றுமுன்பு நிருபர்களிடம் பேராக் மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் நெருக்கடி குறித்த விவகாரத்தை விளக்குகையில், மேற்கண்டவாறு பேராக் மாநில மந்திரி புசார் டத்தோ சிறீ முகமது நிசார் சமாலுதீன் கூறியுள்ளார்.\n”பேராக் மாநில மக்கள் கூட்டணி அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக இயங்கி வருகிறது. இறுதி முடிவு பேராக் மாநில சுல்தான் கையில். இவ்விடயம் குறித்து துவாங்கு இன்னும் முடிவெடுக்கவில்லையாதலால், மக்கள் கூட்டணியின் அரசு தொடர்ந்து வழக்கம்போல் இயங்கிவரும். பேராக் மாநில சுல்தானின் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வேன்” என அவர் கூறினார்.\nஇதற்கு முன்பு தாம் மாட்சிமை தங்கிய பேராக் மாநில சுல்தான் அசுலான் சா அவர்களை 'கிந்தா' அரண்மனையில் சந்தித்து அரசியல் நிலவரங்கள் மற்றும் மாநில அரசு எதிர்நோக்கிவரும் நெருக்கடி குறித்து விளக்கமளித்ததாகவும், புதிய மாநில தேர்தல் நடத்தப்பெறுவதற்கு விண்ணபித்ததாகவும் கூறினார்.\n“இனி முடிவு துவாங்கு கையில். ஒருவேளை மாநில தேர்தல் நடத்தப்பெற்றால், மக்கள் உண்மையான தலைவர்களை தேர்தெடுப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இவ்விடயம் குறித்து முடிவெடுக்க துவாங்கு சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். துவாங்குவின் முடிவில் நீதி இருக்கும். இவ்வேளையில், பேராக் மாநில மக்களை அமைதியுடன் இருக்குமாறும், எந்தவொரு அசம்பாவிதங்களுக்கும் துணைப்போகாது பொறுமை காக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அலுவல்கள் வழக்கம்போல் நடைப்பெறும்” என்றாரவர்.\nநிருபர் சந்திப்பு கூட்டத்தில் டத்தோ சிறீ நசீப் துன் ரசாக் கூறிய விளக்கம் குறித்து அவரிடம் அணுகிக் கேட்டபொழுது, “நசீப் பேராக் மாநில அரசாங்கத்தை கைப்பற்றுவதில் கண்ணியமற்ற போக்கை கையாளுகிறார். டத்தோ நசாருதீன் அம்னோவில் மீண்டும் இணைவது குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. காரணம், நசாருதீன் பாரிசானை ஆதரிக்கிறார் எனும் நசீப்பின் கூற்றை நாம் மறுக்கவேண்டியுள்ளது. நசாருதீன் கட்டாயத்தின்பேரில் கட்சி தாவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நசாருதீனின் குடும்பத்தினரே அவரைக் காணவில்லையென காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். பேராக் மாநில ராசா மூடா அழைப்பதாகக் கூறி இரு ஆடவர்கள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அச்சந்திப்பு உண்மையில் நடைப்பெறவில்லை. நானும் அவரின் குடும்பத்தினரும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கு பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்காமல் போய்விட்டது.” என்றாரவர்.\nமாட்சிமை தங்கிய பேராக் மாநில சுல்தான் அசுலான் சா அவர்கள், மக்களின் நலனையும் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு நியாயமான முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்ப்போம். தற்சமயம் பேராக் மாநிலத்தில் பாரிசானுக்கு ஆதரவாக 31 சட்டமன்ற இடங்களும், மக்கள் கூட்டணியின் சார்பில் 28 சட்டமன்ற இடங்களும் கைவசம் உள்ளன. பேராக் மாநில அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16(6)-ன்படி, சட்டமன்றத்தில் மாநில மந்திரி புசாருக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தாலோ அல்லது பெரும்பான்மை ஆதரவை இழந்தாலோ, மந்திரி புசாரும் அவரின்கீழ் பணிக்கப்படிருக்கும் சட்டமன்ற செயலவை உறுப்பினர்கள் பதவியைத் துறந்தாக வேண்டும் என வரையறுக்கிறது.\nபி.கு : கருத்துக்கணிப்பில் உங்களது வாக்கை அளியுங்கள்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, February 04, 2009 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், தேர்தல்\nமக்கள் கூட்டணி பிரதிநிகளுக்கு ஒரு திறந்த மடல்\nகடந்த வாரம் சில முக்கிய சம்பவங்கள் அரங்கேறியதையடுத்து சில அடிப்படைக் கேள்விகள் நம்மை துளைத்தெடுக்கின்றன. குகன் எனும் இளைஞரின் மரணச் சம்பவத்தையொட்டிய பல கேள்விகள் அவற்றில் சில நன்னெறிக் கேள்விகள், அரசியல் கேள்விகள், ஏனைய அடிப்படைக் கேள்விகள் இருக்கின்றன.\nமுதல் அடிப்படைக் கேள்வி - \"எந்தவொரு கொலையும் ஏற்றுக்கொள்ளகூடியதா\nகொல்வதற்கு யாருக்கு உரிமை உண்டு\nசில கொலைகள் மற்ற கொலைகளைவிட ஏற்றுக்கொள்ள கூடியதா\nகாவல்த்துறையினர் புரியும் கொலைகளுக்கும் மற்றவர்கள் புரியும் கொலைகளுக்கும் வேறுபாடுகள் உண்டா\nசட்ட மீறல்கள் அடிப்படையில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்படுவது நியாயமா\nஏன் குகனின் கொலை குறித்து பலதரப்பட்ட தற்காப்பு வாதங்கள் எழுகின்றன\nகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பினரை ஏன் சிலர் பாதுகாக்க முனைகின்றனர்\nகொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காவல்த்துறையினரை தடுத்துவைப்பதற்கு ஏன் காவல்த்துறை சிரமப்படுகிறது 25 நவம்பரன்று பத்துமலை முருகன் ஆலயத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக 60க்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்களை பிணையற்ற தடுப்புக் காவலில் வைத்து கொலை குற்றச்சாட்டு மிக சுலபமாக சுமத்தப்பட்டதே.\nஏன் பெரும்பான்மை மலேசியர்கள் இக்கொலை தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர்\nஏன் இண்ட்ராஃப் இயக்கமும், எதிர்க்கட்சி இந்திய பிரதிநிகளும், சில முற்போக்குசிந்தனையுள்ள வலைப்பதிவர்களுமே இவ்விடயம் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.\nஇவ்விடயம் உண்மையிலேயே ஒட்டுமொத்த மலேசியரின் விவகாரமா அல்லது மலேசிய இந்தியர்களின் விவகாரமா இவ்விடயம் ஒட்டுமொத்த மலேசியர்களின் விவகாரம் என மக்கள் வெளியில் கூறிக் கொண்டாலும், நடப்பதைக் கண்காணித்தால் மலேசிய இந்தியரின் விவகாரமாகத்தான் தெரிகிறது.\nஇவ்வனைத்து கேள்விகளையும் சிந்திக்கையில், நம் மலேசிய சமூத்தின் அடிப்படை இயக்கத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் இக்கருத்துக்கு உடன்படுகிறீர்களோ இல்லையோ, ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சமூக இயக்கத்தில் நிலவிவரும் அடிப்படைக் கோளாறுகள் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதுடன், ஏனைய பிரச்சனைகளைவிட இதுதான் முதன்மையான பிரச்சனையாகக் கருத வேண்டியுள்ளது.\nகுகனின் மரணமும் மற்ற பிரச்சனைகளைப் போலவே அதிகமான ஆர்பாட்டமும் குறைவான நடவடிக்கை அல்லது நடவடிக்கையே இல்லாது போய்விடுமா. நடப்பதனைத்தையும் கவனிக்கையில் குகனின் மரணமும் காலத்தால் மறக்கடிக்கப்படும் வகையில் சார்ந்திருப்பதாக எனக்குத் தென்படுகிறது - இவ்விடயத்தில் ஆத்திரமும், வெறுப்பும் என்னை ஆட்படுத்துகின்றன. ஆனால், இக்கூற்றைப் பொய்யாக���க முடியும். சரியான சிந்தனைக் கொண்ட மனிதர்கள் இருந்தால்,( நான் குறிப்பிடுவது மனிதர்களை மட்டுமே, மலாய், சீனர், இந்தியர்கள் என பாகுபடுத்திக் கூறவில்லை) இதுதான் சமயமென அனைவரும் ஒருமித்தக் குரலெழுப்பி காவல்த்துறையினரின் அராஜகம் இனிவருங்காலங்களில் தொடராதிருக்க ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவலாம்.\nஇவ்விவகாரம் உண்மையிலேயே ஒரு மலேசியனின் விவகாரம் என அனைவரும் சிந்தித்தால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் ( மாணிக்கவாசகம், மனோகரன், சிவராசா போன்றோர் அல்ல) காவல்த்துறை ஒழுங்கு குறித்த சுயேட்சை விசாரணைக் குழு அமைத்திட குரலெழுப்ப வேண்டும். இதனையே தேசிய முன்னணியின் பிரதிநிகளையும் செய்யச் சொல்லி நான் கூற விரும்பவில்லை, காரணம் அது பயனற்றது. என்னுடைய இக்கூற்று பொய் என்றால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி இவ்விடயம் குறித்து பேசப்படும்பொழுது தேசிய முன்னணியின் பிரதிநிகள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கட்டும்.\nஇவையனைத்தும் நடைப்பெறுவதற்குமுன் என்னுள் ஒரு சந்தேகம் எழுகின்றது. மக்கள் கூட்டணியால் இவ்விவகாரத்தை உண்மையிலேயே கையிலெடுத்து நல்லதொரு தீர்வு பிறக்கும்வரை போராட முடியுமா அல்லது தன்னுடைய அரசியல் லாபத்தை கணக்கிட்டபின் இதற்கு ஒரு முடிவு எடுப்பார்களா சில சூடான ஊடக அறிக்கைகளை மட்டும் கொடுத்து அப்போதைய சூழ்நிலையை மேலும் சூடாக்கி, அதில் குளிர்காய்ந்த பின் இவ்விவகாரம் மறக்கப்பட்டுவிடுமா சில சூடான ஊடக அறிக்கைகளை மட்டும் கொடுத்து அப்போதைய சூழ்நிலையை மேலும் சூடாக்கி, அதில் குளிர்காய்ந்த பின் இவ்விவகாரம் மறக்கப்பட்டுவிடுமா குகனின் மரணத்தை ஒட்டுமொத்த மலேசியர்களின் பிரச்சனையாக பார்க்காது, மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என உவமையாக்கி அவர்கள் பார்த்தால் நான் கூறியபடியே அவர்களின் நடத்தை வெளிப்படும்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, February 01, 2009 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: சமூகம், சிந்தனைத் துளி, மனித உரிமை, வாசகர் ஓலை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saliyar.blogspot.com/2009/06/", "date_download": "2018-05-23T07:11:45Z", "digest": "sha1:3H5RLBB6PQRXJPQX2FKZUPRAAGB7AZRN", "length": 15797, "nlines": 52, "source_domain": "saliyar.blogspot.com", "title": "saliyar: June 2009", "raw_content": "\nவெள்ளி, 26 ஜூன், 2009\nகைத்தறி நெசவாளர்கள் :- பங்கர் , சோரியர் , தன்லி , பட்வா , பட்டுநூல்காரர் மற்றும் சாலி என்பவை நம் நாட்டின் கைத்தறி நெசவாளர்களின் பெயர்களாகும் . முதல் இரண்டு சாதிகள் '' நூல் இழைகளை ஒன்று சேர்த்தல் '' என்ற பொருளில் அமைந்தது . மற்ற பெயர்கள் '' பட்டு ஆடை '' என்பதன் சம்ஸ்கிருத வார்த்தையாகும் . காஞ்சிபுரத்தில் முன்பு வாழ்ந்த சாலியர்கள் ; சாலியர் , பட்டசாலியர், அதாவது பட்டாலியர் என்றும், அழைக்கப்பட்டனர் . பழைய ஆனந்தவிகடன் அகராதியில் , பட்டாரியன் என்ற வார்த்தைக்கு - பட்டாடை நெய்யும் தமிழ் சாலியன் என்றும் அர்த்தம் குறிப்பட பட்டிருக்கிறது . இது பற்றி பின்னர் விரிவாக கூறப்படும் . தமிழக அரசு உத்தரவு ஆயிரத்து ஐநூற்று அறுபத்து எழு / சமூக நலத்துறை தேதி முப்பது , எழு , எண்பத்து ஐந்தில் , வரிசை எண் நூற்று ஐம்பத்து நான்கில் கீழ்க்கண்ட ஜாதிகளை ஒரே பிரிவில் கூறப்படுகிறது . ௧]சாலியர்,௨]பத்ம சாலியர் ,௩]பட்டு சாலியர் , ௪ ] அடவியார் , ௫] பட்டரியார் . மத்திய அரசின் ஓ.பி.சி . பட்டியலில் நூற்று முப்பத்து ஒன்றில் குறிப்பிடப்படுகிறது . இதில் பட்டாரியார் , அடவியார் இரண்டும் ஒரே ஜாதியை சார்ந்தது . அடவியார் என்பது பட்டாரியர்களின் பட்டமாகும் . அரசு உத்தரவில் கூறப்பட்ட படி பட்டு சாலியர் , சாலியர் , பத்ம சாலியர் ,பட்டாரியார் முதலானவர்கள் ஒரே பிரிவில் தொன்று தொட்டு வந்துள்ளனர் . பட்டு சாலியர் என்பவர்கள் பத்ம சாலியரின் உட்பிரிவுதான் என கூறப்படுகிறது . இருவரும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்க���் . சாலியர் , பட்டாரியார் இருவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் .\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 2:18 2 கருத்துகள்:\nபட்டு நெசவு :- உலகிலேயே பட்டு உற்பத்தி செய்யப்பட்டது சீனாவில் என்பது வரலாறு . அக்காலத்தில் இந்தியனை மணந்த சீனப்பெண் தன்னுடைய கூந்தலில் பட்டு பூச்சியை கொண்டு வந்து , இந்தியாவில் பரப்பியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன . தமிழகத்தில் கி .பி . நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் திருகாம்பூரில் பட்டு நூல் கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாம் . பாட்டின் தோற்றம் கி .மு . இரண்டாயிரத்து அறுநூற்று நாற்பது என்று கருதப்படுகிறது . சீனாவில் பரவிய பட்டு அஸ்ஸாம் , காஷ்மீர் , வங்காளத்தில் பரவியது . பின்னர் பட்டு புழுக்கள் கர்நாடகத்தில் வளர்க்கப்பட்டது . அங்குள்ள தட்ப வெப்ப நிலை , மண்ணின் தன்மை , பட்டுவளர்வதற்கு மிகவும் சாதகமாக இருந்ததால் கர்நாடகாவில் பட்டு நெசவு மிகவும் வேகமாக பரவியது . [ ஆதாரம் :- சாலியர் குரல் ] கி .பி . தொளாயிரத்து எண்பத்து ஐந்தில் தமிழகத்தில் ராஜ ராஜ சோழன் காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது . தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் ராஜராஜன் தன் மனைவியருடன் பட்டாடையில் , சிதம்பரம் நடராஜரை காணும் ழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாக கூறப்படுகிறது .\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 1:52 கருத்துகள் இல்லை:\nநெசவு தொழில் தொடர்ச்சி :- தோல் பெரும் ஆய்வுகள் பருத்தி இந்தியாவை சார்ந்தது என்று உறுதியாகக் கூறுகின்றன . சுமார் ஆயிரத்து நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டின் வணிகம் அளவில் விரிந்தும் வருமானத்தில் சிறந்தும் காணப்பட்டது . உரோமப் பேரரசின் செல்வம் ஆண்டு ஒன்றுக்கு அறுநூற்று ஐம்பது மில்லியன் காசுகள் இந்தியாவுக்கு செல்கின்றது என்று ரோமாபுரி எழுத்தாளர் பிளினி கூறுகிறார் . பிளினியின் காலம் கி . பி . எழுபத்து ஏழு. உறையூரில் முன்காலத்தில் நெசவுத் தொழிலுக்கு சாயமிடும் தொட்டி காணப்பட்டது என்று கூறப்படுகிறது . உறையூரில் நெசவு செய்யப்பட சேலைகள் ஒரு தேங்காய் மூடியில் அடைக்க கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்ததாக கூறப்படுகிறது . பட்டு நெசவு பற்றி பின்னர் கூறப்படும் .......\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 1:30 கருத்துகள் இல்லை:\n��ுதன், 24 ஜூன், 2009\nநெசவுத்தொழில் :- தமிழகத்தில் பலநூற்றாண்டுகளாக நெசவு தொழில் மிக அதிகமாக செய்யப் பட்டு வருகிறது .சங்க காலம் முதலாகவே நம் நாடு நெசவு தொழிலில் சிறந்தவர்கள் . இந்தியாவின் ஆதிவாசியினர் பழங்குடியினரே என்று கூறப்படுகிறது . கி.மு. இரண்டாயிரத்து முன்னூற்று மூன்று என்ற அளவில் சிந்து வெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிகப் பொருட்களில் பருத்தியும் ஒன்று என சுமேரியன் கையெழுத்து படிமங்கள் கூறுகிறது .கூறுகின்றன.கூழ்ர்\nஇடுகையிட்டது saliyar நேரம் பிற்பகல் 10:21 கருத்துகள் இல்லை:\nசாலியர்கள் அந்நிய ஆதிக்கத்தில் சிரமப்பட்ட காரணத்தால் காஞ்சிபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் . அவர்கள் வரும்போது தாங்கள் வணங்கி வந்த பிள்ளையார் சிலையை தூக்கி கொண்டு வந்தனர் . அவர்கள் தூக்கி கொண்டு வந்த விநாயகர் சிலை இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் காணப்படுகிறது என்று கூறப்பட்கிறது . இவர்கள் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கூட ''பூணூல்'' அணிந்து வந்தவர்கள் . நாளடைவில் அப்பழக்கம் மறைந்து தற்போது முழுமையாய் மறைந்து விட்டது . சாலியர்கள் மயிலாடுதுறை பகுதியிலும் வாழ்ந்து வருகிறார்கள் . சாலியர்கள் தூக்கிவந்த விநாயகர் சிலை ஶ்ரீவில்லிபுத்தூரில் வடக்கு ரதவீதியின் முடிவில் தேர் திரும்பும் முன் வடம் மட்டும் ஒரு சிறிய தெருவில் போகும் .அத்தெருவில் \"புழுங்கல் அரிசி பிள்ளையார் அல்லது புழுங்கல் வாரி பிள்ளையார் \" என்ற பெயரில் சிறு கோவில் கொண்டு இருக்கிறார் .\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 3:07 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 23 ஜூன், 2009\nஇவர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறார்கள் . குறிப்பாக தேனீ மாவட்டம் ஆண்டிபட்டி , சக்கம்பட்டி ,விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் , முகவூர் , சத்திரபட்டி, சமுசிகாபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ,சுந்தரபாண்டியபுரம் , பட்டி , வடசேரி [ நாகர் கோவில் ] , மாயவரம் , மணமேடு [ திருச்சி ] போன்ற இடங்களில் இருக்கிறார்கள் . பலவித குலதெய்வங்களை வணங்கி வருகிறார்கள் . இவர்கள் சாலிய மகரிஷி கோத்திரத்தை சேர்ந்தவர்கள் .\nஇடுகையிட்டது saliyar நேரம் பிற்பகல் 10:08 2 கருத்துகள்:\nசாலியர்கள் நெசவு தொழில் செய்து வரும் குலமக்கள் . இவர்கள் பாரதம் முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள் . குறிப்பாக ���மிழ்நாடு , கேரளா ,கர்நாடகா,ஆந்திரா போன்ற பகுதிகளில் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள் .தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் பத்ம ம சாலியர் என்ற பெயர்களில் அழைக்க படுகிறார்கள் . பாரத பெருமைகளை போற்றி வளர்ப்பவர்கள் . தெய்வ பக்தி நிரம்பியவர்கள் . உலகத்துக்கே உடை கொடுத்த உன்னத பரம்பரையை சார்ந்தவர்கள் .இவர்களது வரலாறு இனி தொடர்ந்து கூறப்படும் .\nஇடுகையிட்டது saliyar நேரம் பிற்பகல் 8:52 கருத்துகள் இல்லை:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/amazon-has-started-its-airplane-delivery-service-to-its-customers-116080800018_1.html", "date_download": "2018-05-23T07:13:47Z", "digest": "sha1:GVUDVVHVJGQRY2ZDK7H42NGYTTUEIQND", "length": 11019, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமேசான் பிரைம் ஏர்: விமான பார்சல் சேவை தொடக்கம் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமேசான் பிரைம் ஏர்: விமான பார்சல் சேவை தொடக்கம்\nஅமேசான் பிரைம் ஏர்: விமான பார்சல் சேவை தொடக்கம்\nஇ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அமெரிக்க பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக விமான பார்சல் சேவையைத் தொடங்கியுள்ளது.\nமுன்பதிவு செய்யும் பொருட்கள் மற்ற விமானங்கள் மூலம் மற்ற நகரங்களுக்கு செல்லும். முதல் முறையாக தன்னுடைய பெயரில் கார்கோ விமானத்தை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த திட்டத்தின் வரவேற்பை பார்த்த பின்னர் அடுத்த சில வருடங்களில் இந்த சேவையை 40 கார்கோ விமானங்களாக விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனியாக கார்கோ விமானம் இருந்தாலும் பொருட்களை அனுப்புவதற்கு பெட்எக்ஸ், யூபிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பயன்படுத்தப்படும் என அமேசான் நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nஎனினும், தனது விமானத்தில் அடுத்த நிறுவனங்களின��� பொருட்களை ஏற்றிச்செல்லுமா என்பது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nசந்தோஷத்துக்காகவே சமூகப் பணிகளை செய்கிறேன் - நடிகை சமந்தா பேட்டி\nகுடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும் நடிகை ரோஜா\nசென்னை: ரெயில் நிலையத்தில் அதிவேக வை-பை\nகிராமங்களின் குறையை போக்க இந்திய ‘போஸ்ட் வங்கி’ சேவை\nஒதுக்குப்புறமான கிராமங்களுக்கு ஃபேஸ்புக் ஒபன் சோர்ஸ்(Open Source) சேவை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Bogan-Official-Tamil-Teaser.html", "date_download": "2018-05-23T07:25:14Z", "digest": "sha1:2KI6UJAOLP2COZHPR65IBX27KEXWWSWD", "length": 3955, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "#போகன் படத்தின் டீசர் வீடியோ - News2.in", "raw_content": "\nHome / Teaser / Trailer / Video / அரவிந்த்சாமி / சினிமா / டீஸர் / ட்ரெய்லர் / ஜெயம் ரவி / ஹன்சிகா மோத்வானி / #போகன் படத்தின் டீசர் வீடியோ\n#போகன் படத்தின் டீசர் வீடியோ\nFriday, November 04, 2016 Teaser , Trailer , Video , அரவிந்த்சாமி , சினிமா , டீஸர் , ட்ரெய்லர் , ஜெயம் ரவி , ஹன்சிகா மோத்வானி\nஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து கலக்கும்\n#போகன் படத்தின் டீசர் வீடியோ\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2018-05-23T07:21:04Z", "digest": "sha1:MPGI3XM777SK7SW6FR42IXAAVEDT5FII", "length": 8359, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேப் இன்போ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநார்த் க்ரீன்புஷ், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா\nபுவியியல் தகவற் தொழில் நுட்பம்\nமேப்பின்போ நிறுவனமானது அமெரிக்காவின் நியூயார்க்கைத் தலைமை அலுவலகமாகக் கொண்டியங்கும் புவியியல் தகவற் தொழில் நுட்பம் சம்பந்தமான மென்பொருள் நிறுவனமாகும்்.\n1986 களில் முதலாவது கணினிகளுக்கான புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இது இலகுவாக சாதாரண கணினிகளில் பாவிக்கக் கூடியதாக மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாப்ட் அவர்களின் மென்பொருட்களில் பாவிக்கக் கூடியதாக பல கருவிகளையும் முதலில் உருவாக்கினார்கள். மைக்ரோசாப்ட் ஆபிஸ் 95 இல் மைக்ரோசாப்ட் எக்ஸ்சலில் பாவிக்க் கூடியதாக மென்பொருள் நீட்சியொன்றை அறிமுகம் செய்தனர். இது பின்னாளில் மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன் ஆரக்கிள் நிறுவனத்துடன் இணைந்து ஸ்பாசல் (Spatical) தரவுகளைக் கையாளக் கூடியதாக ஆரக்கிள் 8i தகவற் தளத்தை உருவாகுவதற்குக் கூட்டிணைந்து உதவினார்கள்.\nமேப்பின்போ ஸ்பாசல் மற்றும் ஸ்பாசல் அல்லாத தரவுகளைக் கையாள்வதற்காக மேபின்போ புரபெசனல் பதிப்பை வெளியுட்டுள்ளனர்.\nDigitalWAYPoint - வெக்டர் முறையில் மேப்பின்போகோப்பைப் பெற்று .DWP கோப்பாக மாற்ற\nமேப்பின்போ சீனப் பயனர்கள் குழு\nமேப்னின்போ தயாரிப்புக்களின் மதிப்பீடு - ஜியோவேல்ட் (ஆகஸ்டு 2005)\nமேப்பின்போ-L பயனர் சமூகப் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2016, 19:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/exercises-for-older-people-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.95246/", "date_download": "2018-05-23T07:18:36Z", "digest": "sha1:YPLEBPLWMB5PGIA7IZSQHW6HYFHLMAHT", "length": 10122, "nlines": 227, "source_domain": "www.penmai.com", "title": "Exercises for older people - முதியவர்களுக்கான 4 பயிற்சிகள் | Penmai Community Forum", "raw_content": "\nExercises for older people - முதியவர்களுக்கான 4 பயிற்சிகள்\nவயதுக்கும் உடற்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை. எந்த வயதிலும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். நான்கு விதமான உடற்பயிற்சிகளை முதியவர்கள் செய்யலாம். தனிப்பட்ட அல்லது ஒரு சில தச���களை மட்டும் சுருங்கி விரியச் செய்கின்ற உடற்பயிற்சிகளை எளிதில் உடலுறுப்புகளை அசைத்தே செய்ய முடியும். இந்த பயிற்சிகளை செய்வதற்கு ஆக்ஸிஜன் (பிராணவாயு) அதிகமாக தேவைப்படாது.\nநான்கு வகை பயிற்சிகள் :\n1. தசைகளை சுருக்கி இயக்கும் பயிற்சி\n2. செயல் சார்ந்த உடற்பயிற்சி\n3. ஆக்ஸிஜனை உட்கொண்டு செய்யும் உடற்பயிற்சி\n1. தசைகளை சுருக்கி இயக்குதல் :\nதசைகளை சுருங்கச் செய்து, பிறகு இயங்கச் செய்வது இந்த வகையான உடற்பயிற்சி. இது பளு தூக்கல், உடலை வளைத்தல், தாண்டல் என பல வகைப்படும். 'கட்டழகுப் பயிற்சி'களான இவை தசைகளுக்கு அதிகமான பயிற்சியை அளிக்கும்.\n2. செயல் சார்ந்த உடற்பயிற்சி :\nஇப்பயிற்சியை ஒன்று அல்லது இரண்டு வழிகளில் செய்யலாம். இதை செய்யும்போது குறிப்பிட்ட அளவு ஆக்ஸிஜன் தேவைப்படும். பயிற்சியின் இறுதியில் அதன் அளவு குறைபடும். மாடிப் படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல், குறிப்பிட்ட தூரத்தை குறித்த நேரத்தில் கடப்பது போன்றவை இப்பயிற்சியில் அடங்கும்.\n3. ஆக்ஸிஜனை உட்கொள்ளும் பயிற்சி :\nஇந்த உடற்பயிற்சி மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பயிற்சியை செய்வதற்கு ஆக்ஸிஜனை உட்கொள்வது அவசியத் தேவையாகின்றது. பயிற்சி செய்யும்போது உண்டாகும் களைப்பினால் ஆக்ஸிஜன் குறைவதில்லை. இந்த பயிற்சியை செய்வதால் நுரையீரல்கள் மிகுதியான ஆக்ஸிஜனை உட்கொண்டு நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடை (கரியமில வாயு) மிகுதியாகவும், சிரமமின்றியும் வெளியேற்றுகின்றது. இதனால் இதயம் வலிமை பெறுகின்றது.\nஇந்த பயிற்சியில் தசைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அழுந்துமாறு செய்வது அல்லது அசைவில்லாத ஒரு பொருள் மீது நம் வலிமையை காட்டி சோதிப்பது. இந்தப் பயிற்சியினால் தசைகள் உருண்டு திரண்டு பருத்துக் காணப்படும். இது வெறும் தசைப் பயிற்சியே. இந்த நான்கு வகை உடற்பயிற்சிகளும் முதியோர் செய்யத்தக்கவை. இவற்றுள் அவரவர்கள் விருப்பமான பயிற்சியை மேற்கொண்டு வந்தால், வயதான காலமும் வசந்த காலமாகவே இருக்கும்.\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nammatamilpage.in/2018/03/10/20-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T06:43:39Z", "digest": "sha1:735FHN54KTVHAHWIFSC7KDQKGSEY2XQS", "length": 8201, "nlines": 71, "source_domain": "nammatamilpage.in", "title": "20 ஆயிரம் கொடு.. இல்லை உங்கள் அந்தரங்க படத்தை பேஸ்புக்கில் போடுவேன் என மிரட்டும் அயோக்கியர்கள் – வீடியோவை பாருங்க. | Namma Tamil Page 20 ஆயிரம் கொடு.. இல்லை உங்கள் அந்தரங்க படத்தை பேஸ்புக்கில் போடுவேன் என மிரட்டும் அயோக்கியர்கள் – வீடியோவை பாருங்க. – Namma Tamil Page", "raw_content": "\nதனி அறையில் இந்த இளம்பெண்கள் செய்யும் வேலைய பாருங்க.\nதிருமணமான இரண்டாவது நாளிலே புதுப்பொண்டாட்டியோட சுயரூபம் தெரிந்தது அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை – வீடியோவை பாருங்க.\nப்ளீஸ்… பெண்கள் யாரும் இந்த வீடியோவை பார்க்காதீங்க – இது ஆண்களுக்கு மட்டும்-\nவாட்ஸ்அப்பில் வைரலாகும் இந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க\nதெரியாத பெண்களிடம் எப்படி முத்தம் வாங்குவதுனு தெரிய வீடியோ பாருங்க\n108 ஆம்புலன்சில் பெண்ணிற்கு நடந்த கொடுமை … கடைசி வரை பாருங்க – வீடியோவை பாருங்க\nபேஸ்புக்கில் ஆண்டிகளை கண்டுபிடிப்பது எப்படி- வீடியோ பாருங்க\nநீங்கள் தினமும் ஆபாச படம் பார்ப்பவரா.அப்போ உடனே இத பாருங்க – வீடியோவை பாருங்க\nவீடியோ சாட்டிங் என்ற பெயரில் இரவு நேரத்தில் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்க\nசமூகத்தின் அவலம். மனைவியை மாத வாடகைக்கு விடும் கணவன்கள் – வீடியோவை பாருங்க\nHome News 20 ஆயிரம் கொடு.. இல்லை உங்கள் அந்தரங்க படத்தை பேஸ்புக்கில் போடுவேன் என மிரட்டும் அயோக்கியர்கள் – வீடியோவை பாருங்க.\n20 ஆயிரம் கொடு.. இல்லை உங்கள் அந்தரங்க படத்தை பேஸ்புக்கில் போடுவேன் என மிரட்டும் அயோக்கியர்கள் – வீடியோவை பாருங்க.\nஎங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள்,\nவினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்,\nநடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை,\nஇலக்கியம் சார்ந்த பதிவு��ள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.\n24 மணிநேரம் எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமல் உங்களால் பார்வை இட முடியும்.\nஉங்கள் படைப்புகளை எங்கள் தளத்தில் பதிவிட்டால் நாங்கள் அந்த பதிவை எங்கள் தளத்தில் பதிவு செய்வோம்.\nஇதன் மூலம் உங்கள் கருத்துக்கள் உலக அளவில் பகிர ஒரு வாய்ப்பாக அமையும்.\nஉங்கள் படைப்புகள் சமூக அக்கறை உள்ள பதிவுகளா இருப்பின் நலம்.\nஇந்த தளத்தை குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி…\nTAG20 ஆயிரம் கொடு.. இல்லை உங்கள் அந்தரங்க படத்தை பேஸ்புக்கில் போடுவேன் என மிரட்டும் அயோக்கியர்கள் – வீடியோவை பாருங்க.\nPrevious Postகன்னியாகுமரி சொகுசு காருக்குள் இளம்பெண்ணின் வெறிசெயல் – வீடியோவை பாருங்க. Next Postவீடியோ கால் என்ற போர்வையில் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்க.\nதனி அறையில் இந்த இளம்பெண்கள் செய்யும் வேலைய பாருங்க.\nதிருமணமான இரண்டாவது நாளிலே புதுப்பொண்டாட்டியோட சுயரூபம் தெரிந்தது அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை – வீடியோவை பாருங்க.\nப்ளீஸ்… பெண்கள் யாரும் இந்த வீடியோவை பார்க்காதீங்க – இது ஆண்களுக்கு மட்டும்-\nவாட்ஸ்அப்பில் வைரலாகும் இந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க\nதெரியாத பெண்களிடம் எப்படி முத்தம் வாங்குவதுனு தெரிய வீடியோ பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2010/04/blog-post_27.html", "date_download": "2018-05-23T07:00:46Z", "digest": "sha1:DQIFQ2EDNUS6ILUGTLM6RVQINZYENDZU", "length": 21182, "nlines": 238, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: சூடு வைக்கலாமா??!!", "raw_content": "\nகலா அக்காவும் (புதுகைத் தென்றல்), ரகுவும் விருது கொடுத்து கௌரவப்படுத்தியிருக்காங்க. நெம்ப நன்றி. வாங்கின விருத என் வலைப்பக்கத்தைப் (பதிவு போட்டா மட்டும்) பார்க்கும் சுமார் 180 வாசகர்களுக்கு (எவ்ளோ முட்டினாலும் இந்த ஹிட் கவுண்டர் இதுக்கு மேல போகமாட்டேங்குது. மீட்டர்க்கு சூடு வெக்கனும் போல) இந்த விருதினை கொடுக்கிறேன் (மேடயப் போட்டு என்னை வாழ வைக்கும் தெய்வங்களேன்னு பேசலாமா\nஅதிகாலை 4.30 அல்லது ஐந்து மணிக்கு நெடுஞ்சாலையில் டீக்கடையில் டீ வாங்கிக் குடித்திருக்கிறீர்களா சென்ற ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை (எனக்கு மிட்நைட்) 3 மணி���்கு ஆரம்பித்த பயணம் இரவு 9.30 மணிவாக்கில் முடிவடைந்தது. 5 மணிக்கு சுடச்சுட டீ (என்னதான் முயற்சி பண்ணாலும் வீட்டில் போடும் டீ அந்தளவுக்கு நன்றாக இருப்பதில்லை). அதுவும் அந்த கண்ணாடி டம்ளரை பிடிக்கமுடியாதளவுக்கு சூடு. துப்பட்டாவில் சுற்றி வாங்கிக் குடித்தது தொண்டைக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. கூடவே ஒரு பிஸ்கட். டிவைன். விடியற்காலை மெல்லிய குளிர், விர்ரென பறக்கும் வண்டிகளின் சத்தம் என ரம்மியமாய் இருந்தது. ஏதாவது பாட்டுப் போடசொல்லி ட்ரைவரிடம் சொன்னதற்கு வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்.\nஅணைக்கரை பாலத்தில் பழுது காரணமாக போன வருடம் கனரக வாகனப் போக்குவரத்து மூடப்பட்டது. கார்கள் மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஒரு வருஷமா என்னப் பண்றாங்களோ தெரியல. ஊரெல்லாம் சுத்திகிட்டு சென்னை வரவேண்டியதாய் இருக்கிறது. 11 மணிக்கு கும்பக்கோணத்தில் பேருத்து ஏறினோம். அசோக் பில்லரில் இறங்கியபோது மணி ஆறேமுக்கால். வெரி லாங் டே. ஜுனியர் நன்றாக தூங்கிக்கொண்டுவந்தார். எனக்குதான் தூக்கம் வரவில்லை. பராக்கு பார்த்துக்கொண்டே வந்தேன். பண்ரூட்டியில் நுழைந்ததுமே பலாப் பழ வாசனை மூக்கைத் துளைத்தது. மிதமான நல்லெண்ணைய் வாசனையோடு தேனில் பலாப்பழம் ஊறவைத்து சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. ஹும்ம்.\nசுறா பாடல்கள் ரொம்ப சுமார் என நிறைய பேர் சொல்லிக் கேட்டேன். சென்ற வாரம் நானே கேட்டேன். ஒன்னும் மோசமில்லையென்றாலும் எல்லா பாடல்களும் தளபதி புகழ் பாடுவது கொஞ்சம் கடியாக இருக்கிறது. என்னுடைய பேவரிட் 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி', 'நீ நடந்தால் அதிரடி'. இரண்டும். ஜூனியருக்கு வழக்கம்போல் டமுக்கு டக்கா தான். எல்லாப் பாட்டுக்கும் ஆடுகிறான். சன் டிவியின் பப்ளிசிட்டி பயங்கரமாய் ரீச் ஆகிறது. என் மாமியாருக்கு கூட ரிலீஸ் தேதி கரெக்டாய் தெரிகிறது. சுறா படம் வரட்டும் அப்புறமாய் நான் விஜய்க்கு எழுதிவைத்திருக்கும் கதையை பதிவிடுகிறேன்:))\nநண்பர்களோடு கெட் டு கெதர். சமீபத்தில் திருமணமான தோழி கொடுத்த ட்ரீட். அவருடைய கணவர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வார் என்றாள். உடனே நாங்கள் எல்லாரும் கோரசாய் அடித்த கமெண்ட் \"இருந்து என்ன ப்ரோயஜனம் கடவுள் அவரக் கைவிட்டதோட இல்லாம கடுமையான பனிஷ்மெண்டும் கொடுத்துட்டாரே\". நல்லவேளை அவள் அப்போதுதான் பில் செட்டில் செய்தாள்:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 2:33 PM\nசூடா டீ , பிஸ்கோத்து, பலா சொள, யப்பா யப்பா. எங்கிட்டுப் போனாலும் மொதல்ல திங்கிற ஐட்டத்தைத் தான் நோட் பண்ணுவீயளோ\nபலாப்பழம் + தேன் சூப்பர் காம்பினேஷன். ஞாபகப்படுத்திட்டீங்களே. உங்க ஃப்ரெண்ட் பத்தி அடிச்ச கமெண்ட் டாப்\nஏதாவது பாட்டுப் போடசொல்லி ட்ரைவரிடம் சொன்னதற்கு வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்.\nஇது தான் டைமிங் காமெடி...சத்தமா சிரிச்சேன்...Superb...அதென்னமோ தெரியல, விஜய நக்கல் பண்ணா மட்டும் எனக்கு குஜாலா இருக்கு...\nஅப்புறம் சுறா-ல நீங்க சொன்ன ரெண்டு பாட்டுமே தெலுகு \"பில்லா\" ல சுட்டது... Bommali song Billa, you tube la பாருங்க செமையா இருக்கும்\n//அணைக்கரை பாலத்தில் பழுது காரணமாக போன வருடம் கனரக வாகனப் போக்குவரத்து மூடப்பட்டது. கார்கள் மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஒரு வருஷமா என்னப் பண்றாங்களோ தெரியல.//\nஅடப்பாவிகளா இன்னமுமா சரி பண்ணலை ஆனால் ஒரு சின்ன சந்தோஷம், அந்தப் பழுது காரணமாக எங்கூர் (சிதம்பரம்) வழியாக சென்னை செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிடுச்சு\n//வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்//\nகேட்டு கேட்டு சலிப்பா ஆயிடுச்சா கொ.ப.செ\nசுறா பாட்ட விடுங்க. வேட்டைக்காரன் வந்தப்ப எல்லாமே வேஸ்னு சொன்னாங்க. இப்ப நீங்க நினைக்கிறீங்க அதை பத்தி\n//அப்புறம் சுறா-ல நீங்க சொன்ன ரெண்டு பாட்டுமே தெலுகு \"பில்லா\" ல சுட்டது//\nதலைவரே எல்லா பாட்டுமே தெலுங்குல இருந்து போட்டதுதான். அரேபியா , ஸ்பானிஷ்னு காப்பியடிக்காம தான் போட்ட ட்யூனைதானே போட்டு இருக்கார்\n//அப்புறம் சுறா-ல நீங்க சொன்ன ரெண்டு பாட்டுமே தெலுகு \"பில்லா\" ல சுட்டது... Bommali song Billa, you tube la பாருங்க செமையா இருக்கும் //\nபிச்கட் மேட்டரும் வெள்ளிக்கிழமைக் கிண்டலும் செட்டை கழட்டி வீச சொல்வதும் டைமிங் \n////நண்பர்களோடு கெட் டு கெதர். சமீபத்தில் திருமணமான தோழி கொடுத்த ட்ரீட். அவருடைய கணவர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வார் என்றாள். உடனே நாங்கள் எல்லாரும் கோரசாய் அடித்த கமெண்ட் \"இருந்து என்ன ப்ரோயஜனம் கடவுள் அவரக் கைவிட்டதோட இல்லாம கடுமையான பனிஷ்மெண்டும் கொடுத்துட்டாரே\". நல்லவேளை அவள் அப்��ோதுதான் பில் செட்டில் செய்தாள்:)////\n//வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்.//\nஆஃபிஸ்ல‌ ப‌டிச்சுட்டு, ச‌த்த‌மா வாய்விட்டு சிரிச்சுட்டேங்க‌ :))) ப‌க்க‌த்து கேபின்ல‌ இருக்க‌ற‌வ‌ன் ஒருமாதிரியா பாக்க‌றான்\n//வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்//\nகேட்டு கேட்டு சலிப்பா ஆயிடுச்சா கொ.ப.செ\nமாஸ்ட‌ர் ஆஃப் ச‌மாளிஃபிகேஷ‌ன் ப‌டிச்சிருக்கீங்க‌ளா ச‌கா\n\\சுறா படம் வரட்டும் அப்புறமாய் நான் விஜய்க்கு எழுதிவைத்திருக்கும் கதையை பதிவிடுகிறேன்:))//\nஏற்கனவே சுறா வந்து யாரை எல்லாம் கடிக்கபோகுதோன்னு பயந்துட்டு இருக்கோம். நீங்க வேற டென்ஷன் பண்ணுரிங்க ..\nநன்றி விஜய் (டீ பிஸ்கட் கூடவா\nநன்றி பருப்பு (மணி சர்மாவின் 90% சதவிகித பாடல்கள் அக்கட இருந்து வருவதுதான்).\nநன்றி கார்க்கி (நான் சொன்னது வில்லு படம். பாட்டு இல்ல. வேட்டைக்காரன ஒப்பிடும்போது வில்லுல ரெண்டு பாட்டு ஒகே. வேட்டைக்காரனில் மிஞ்சியது சின்னத் தாமரை மட்டும் தான்).\nஉங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு :))\n//வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்//\nசத்தியமான உண்மைய சாதாரணமா சொல்லி இருக்கீங்க..\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/330_5.html", "date_download": "2018-05-23T07:18:36Z", "digest": "sha1:4NKQZGU7JEOV5EID7CCD3JOGFBWXRXNB", "length": 10092, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "அதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled அதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார���. அதிகாலை 3.30 மணி வரை அவரது அமர்வில் இருந்த கோர்ட் பணியாளர்களும் தங்களது பணியை மேற்கொண்டுள்ளனர்.\nஇப்போது மட்டுமல்ல நீதிபதி காதவாலா இதற்கு முன்னர் பலமுறை நள்ளிரவு வரை வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசா���ி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=611531", "date_download": "2018-05-23T07:13:45Z", "digest": "sha1:66ULAQYDZN6Z22N343ICU2N3DI5KK22I", "length": 30009, "nlines": 350, "source_domain": "www.dinamalar.com", "title": "Police lathicharge protesters | டில்லி மாணவிகள் போராட்டத்தில் வன்முறை; மாலையில் மீண்டும் தடியடி- பதட்டம்| Dinamalar", "raw_content": "\nடில்லி மாணவிகள் போராட்டத்தில் வன்முறை; மாலையில் மீண்டும் தடியடி- பதட்டம்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 521\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\n'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல ... 58\nபுதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று காலை டில்லியின் முக்கிய பகுதியான இந்தியா கேட் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டனர். ஜனாதிபதி மாளிகையை நோக்கி ‌செல்ல முற்பட்டபோது, போலீசார் அனுமதி மறுத்தனர்.\nகலைந்து செல்லுமாறு வலியுறுத்தியபோதும் மறுத்ததால் மாணவ, மாணவிகள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை வீசப்பட்டது. தடியடி பிரயோகமும் ந���ந்தது. இதனையடுத்து நாலாபுறமும் மாணவ, மாணவிகள் சிதறி ஓடினர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் . போலீசார் மீது மாணவர்கள் கல் வீசித் தாக்கினர். போராட்டக்களம் வன்முறைக்களமாக மாறியது. இதனால் டில்லியில் பதட்டம் தொற்றிக்கொண்டுள்ளது. தொடர்ந்து அமைதி ஏற்பட்டு மாணவ, மாணவிகள் இன்னும் கலைந்து செல்லாமல் கோஷங்கள் எழுப்பியபடி நிற்கின்றனர். மாலையில் மீண்டும் 6 வது முறையாக போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமுற்றதாக தெரிகிறது. தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.\nகடந்த வாரத்தில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் இரவில் மருத்துவ மாணவியை கற்பழித்தனர். இதில் சுயநினைவு இழந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். , இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி மாளிகை முற்றுகை :\nகுற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று டில்லியில் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டில்லி மாணவிகள் மற்றும் மகளிரணியினர் ஜனாதிபதி பிரணாப் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் இங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அதிகாரிகள் மற்றும் முக்கிஸ்தர்கள் காரை மறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று இந்தியா கேட் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய போது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்: கற்பழிப்பு சம்பவம் மிக கொடூரமானதுதான். இதே நேரத்தில் குற்றவாளிகளை உடனே தூ்க்கிலிட முடியாது. விசாரணை மற்றும் கோர்ட்தான் முடிவு செய்யும். இன்றைய போராட்டத்திற்கு மாணவர்கள் அனுமதி பெறவில்லை. குறிப்பாக ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமானால் முன்கூட்டியே அனுமதி கேட்க வேண்டும். இதற்கு சில பிரதிநிதிக‌ளை மட்டும் சந்திக்க அனுமதி அளிக்க முடியும். ஒட்டு மொத்தமாக யாரும் ஜனாதிபதி மாளிகைக்குள் செல்ல முடியாது. என்வே போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தினர். இதனையடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்ட���ு. என்றார்.\nஇது தொடர்பாக உள்துறை செயலர் ஆர்.கே.,சிங் மாணவர்கள் வன்முறையில் குதிக்க கூடாது, எதிர்ப்பை காட்டுவதில் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே பிரதமரை சந்தி்த்து அவசர ஆலோசனை நடத்தினார். பாதுகாப்ப விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.\nமக்களிடம் பேச வேண்டும் :\nபா.ஜ., செய்தித்தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், டில்லியில் உள்ள பெண்கள், குழந்தைகள் ஏன் வயதானவர்கள் கூட தாங்கள் பாதுகாப்பாக இல்லை என உணர்கிறார்கள். அதே வேளையில் கற்பழிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தப்பட்டுள்ளது. இளம் பெண்களும், இளைஞர்களும், நாடும், தங்களது பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியை பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கிறது. இன்றாவது உங்களது மவுனத்தை கலையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.இதே போல், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் தனது மவுனத்தை கலைத்து மக்களிடம் பேச வேண்டும் எனவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மே 23,2018 2\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை மே 23,2018 9\nதூத்துக்குடி சம்பவம் : அறிக்கை கேட்கிறது மத்திய அரசு மே 23,2018 9\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: ... மே 23,2018 58\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி\nநம் மக்களின் கோபம் மது கடைகளின் மீது தான் திரும்பியிருக்க வேண்டும் , மதுவை ஒளிக்காமல் குற்றங்களை தடுக்க முடியாது ,மக்களே,மாணவ கண்மணிகளே ,,,உங்கள் கோபம் திரும்ப வேண்டிய இடம் மது கடைகளே அன்றி ,வேறொன்றும் இல்லை .\nதமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி\nடில்லி , தூத்துக்குடி, இரண்டு சம்பவங்களிலும் அடிப்படை தவறு மது ,மது அருந்தி விட்டுத்தான் இரண்டு சம்பவமும் நடந்திருக்கு ,.............ithai ஏன் யாருமே suttikkattavillai ,நம் மக்களின் கோபம் madhukkadaikalin meethuthaan\nகற்பழிப்புக்கு மரண தண்டனையே அளிக்க வேண்டும் ஆனால் இந்தய குற்றவியல் சட்டப்படி அதக பட்சமாக 10 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும் அதலால் மாணவர்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிதர சட்ட பூர்வமாக முயல வேண்டும் அதே சமயம் மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதெல்லாம் நடைபெற இயலாத ஒரு விஷயம் ஒருக்கால் கற்பழிப்புக்கு மரண தண்டனை சட்டம் கொண்டுவந்தாலும் இந்த குற்றவாளிகள் அதன் மூலம் தண்டிக்கப்பட முடியாது அதே டெல்லியில் மழலையர் பள்ளி மாணவி பள்ளி நிர்வாகியினால் பாலியல் பலாத்காரம் செயப்பட விவகாரத்தில் யாரும் எந்த ஒரு போராட்டமும் நடத்தவில்லை அதனால் போராட்டத்தின் நூகதியே சந்தேகம் படவேண்டியுள்ளது\nமாணவ சமுதாயத்தி்ன் மீது கை வைப்பது தேன்கூட்டை கலைப்பதற்கு சமம் ஏன் இவ்வளவு பெரிய சம்பவம் குறித்து போராடும் மாணவர்களை பெரிய பதவியில் இருப்பவர்கள் நேரில் சந்தி்த்து அமைதி் படுத்தி்னால் என்ன குடியா முழுகி போய் விடும்.மாணவ,மாணவியர்கள் இந்தி்யா முழுவதும் ஒன்று சேர்வதற்குள் மத்தி்யஅரசு அமைதி்படுத்த வேண்டும் SARGUNAM..SINGAPORE\nindia gate முன்பு குற்றவலிகள் உடலில் 10000 துப்பககி குண்டுகலிள் சுடவேண்டும்\nநல்ல வேளை சிதம்பரம் தப்பித்தார் உள்துறை இலாக்காவிலிருந்து\n வல்லரசை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது\nஒரு அரசியல் வாதியின் மகளுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் ///\ntamilnar neeti கருத்துக்கள் உண்மை மற்றும் அருமை. இங்கு எந்த அமைச்சர் ஆண்மகனாக உள்ளான், பதவிக்கு ஆசை patthu ஜெயா kalilum சோனியா kalilium விழ தான் இந்த tamilnnattu அரசியல்வியாதிகள் தயாராக் உள்ளனர்\nrajhi - london,யுனைடெட் கிங்டம்\nஇந்த காடைத்தனத்துக்கு இஸ்லாமிய ஷரீஆ தண்டனையே பொருத்தமானது . ஏனெனில் அதை பார்க்கும் மக்கள் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களில் இருந்து விலகி இருப்பார்கள். காஷ்மீரில் இது தினமும் நடக்கும் போது இந்த பெண்டுகள் அமைப்பும் ,ஆர்ப்பட்டமும் எங்கே போனது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப��படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaladdi.com/2012/11/blog-post_8.html", "date_download": "2018-05-23T07:22:53Z", "digest": "sha1:MLUMU2IEI4Z6E67WI5WLSUAUF5GZK5UI", "length": 20656, "nlines": 290, "source_domain": "www.kaladdi.com", "title": "கலட்டி.கொம் // Kaladdi.com: ராம்னிக்கு வெள்ளையர்கள்… ஒபாமாவுக்கு ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், ஏழைகள் ஆதரவு!", "raw_content": "\nநமது ஊரின் உலக ஒன்றுகூடல்கள்\nவியாழன், 8 நவம்பர், 2012\nராம்னிக்கு வெள்ளையர்கள்… ஒபாமாவுக்கு ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், ஏழைகள் ஆதரவு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பல கூறாக பிரிந்து நின்று வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது. மிட் ராம்னிக்கு அமெரிக்க வெள்ளையர்களும், பணக்காரர்களும் பெரிய அளவில் வாக்களித்துள்ளனர்.\nஅதேசமயம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முக்கியமாக ஆசியர்கள் பாரக் ஒபாமாவுக்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்து, ராம்னியைக் கவிழ்த்து விட்டு விட்டனர்.\nசிந்தாமல் சிதறாமல் வந்த சிறுபான்மை வாக்குகள்\nபாரக் ஒபாமாவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிட்டத்தட்ட சிந்தாமல், சிதறாமல் அப்படியே கிடைத்துள்ளது. ஆனால் ராம்னி இங்கு பெரிய அளவில் கோட்டை விட்டு விட்டார். இதுவே அவரது தோல்விக்கு மிக முக்கியக் காரணம்.\nஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அமோக ஆதரவு\nகருப்பர் இனத்தவரான ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகளை கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக அள்ளி விட்டார் ஒபாமா. அதாவது 93 சதவீதம் பேர் ‘நம்மவர்’ என்ற அடிப்படையில் ஒபாமாவை ஆதரித்துள்ளனர். வெறும் 7 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்களே ராம்னியை ஆதரித்துள்ளனர்.\nஅதேபோல இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய இனத்தவரின் ஆதரவும் ஒபாமாவுக்கே அதிகம் கிடைத்துள்ளது. அதாவது 73 சதவீத ஆசியர்களின் வாக்குகளை அள்ளியுள்ளார் ஒபாமா. ராம்னிக்கு 26 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.\nதென் அமெரிக்கர்களும் ஒபாமாவுக்கே ஆதரவு\nஹிஸ்பானிக் இனத்தவர்கள் எனப்படும் மெக்சிகோ உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களும் பெரும்பாலும் ஒபாமாவுக்கே ஓட்டு போட்டுள்ளனர். 71 சதவீத ஹிஸ்பானியர்கள் ஒபாமாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். 27 சதவீதம் பேரே ராம்னிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.\n50,000 டாலருக்கும் குறைவான வருவாய் கொண்டவர்களும் கூட பெரும்பான்மையாக ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர். அதாவது 60 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ராம்னிக்கு 38 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.\nஅதேசமயம், 1 லட்சம் டாலருக்கும் மேல் சம்பாதிப்போரின் ஆதரவு ராம்னிக்கே பெருவாரியாக கிடைத்துள்ளது. 54 சதவீதம் பேர் ராம்னியையும், 44 சதவீதம் பேர் ஒபாமாவையும் ஆதரித்துள்ளனர்.\n18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் கூட 60 சதவீதம் ஒபாமாவுக்கே ஆதரவு கொடுத்துள்ளனர். 37 சதவீதம் பேரே ராம்னிக்கு ஆதரவு தந்துள்ளனர்.\nபெண்களின் மனம் கவர்ந்த ஒபாமா\nஅதேபோல 55 சதவீத பெண்களின் வாக்குகள் ஒபாமாவுக்கே கிடைத்துள்ளன. 45 சதவீதம் பேரே ராம்னியை ஆதரித்துள்ளனர்.\nஆண்கள் எல்லாம் ராம்னி பக்கம்\nஅதேசமயம், ஆண்களின் வாக்குகளை ராம்னி கொத்திக் கொண்டு போய் விட்டார். அதாவது 52 சதவீத ஆண்கள் ராம்னியை ஆதரித்துள்ளனர். ஒபாமாவுக்கு 45 சதவீத ஆதரவே\nஅமெரிக்க வெள்ளையர்களின் ஆதரவும் கூட ராம்னிக்கே கிடைத்துள்ளது. அதாவது 59 சதவீத ஆதரவு ராம்னிக்கும், 39 சதவீத ஆதரவு ஒபாமாவுக்கும் கிடைத்துள்ளது.\nகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதரவு 50 சதவீதம் ஒபாமாவுக்கும், 48 சதவீதம் ராம்னிக்குமாக பிரிந்து போயுள்ளது.\nஅதேசமயம், புராடஸ்டன்ட் பிரிவினரின் வாக்குகளை பெருவாரியாக ராம்னி அள்ளியுள்ளார். அதாவது 57 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. ஒபாமாவுக்கு 42 சதவீத ஆதரவு மட்டுமே.\nநகர்ப்புற வாக்காளர்கள் ஒபாமா பக்கம் சாய்ந்துள்ளனர்.62 சதவீதம் பேர் ஒபாமாவையும், 36 சதவீதம் பேர் ராம்னியையும் ஆதரித்துள்ளனர்.\nகிராமப்புற வாக்காளர்களை ராம்னி ஈர்த்துள்ளார். அவருக்கு 59 சதவீதம் பேரும், ஒபாமாவுக்கு 39 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.\nஇடுகையிட்டது NewsNesan நேரம் முற்பகல் 9:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிவனேஸ்வரன் ,ரதி தம்பதிகளின் செல்வ புதல்வியின் பூப்புனித நீராட்டு விழா ,\nஇடும்பன் ஆலய கோபுர கட்டுமான பணிகள் ஆரம்பித்துவிட்டன,,,,,,,,அதில் இருந்து சில படங்கள் ,,,,படங்கள் ,,,திலக்ஸ்\nகனடா பண் கலை பண்பாட்டு கழகத்தால் நடாத்தபட்ட தமிழ் சொல்வதெழுதல் போட்டியின்,எடுக்கபட்ட சில படங்கள் ,,,,,,,,,,,,படங்கள் ஷாகி ,,,,,\nசாந்தை சித்திவிநாயகர் ஆலய கட்டிட புதியசபை தேர்வின் போது எடுக்கபட்ட சில படங்கள் ,,படங்கள் s ,சேகர்\nகலட்டி வைரவர் ஆலய நவராத்திரி விழா படங்கள் ,,,,,,,,,,\nவிக்னேஸ்வரன் விஜயலக்ஸ்மியின் செல்லப் புதல்வி தீபிகாவின் பூப்புனித நீராட்டு விழ சில படங்கள்\nசாந்தை காளிகோவில் பொங்கல் படையல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதில் இருந்து சில படங்கள் ,\nபறாளை முருகன் ஆலய தேர்த்திருவிழா சில படங்கள் ,\nகலட்டி வைரவர் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகின்றன அதில் இருந்து சில படங்கள்,\nGermany Hamm நகரில் வசிக்கும் சந்திரசேகரன் கெளரி தம்பதிகளின் செல்வபுதல்வி மதுஷா அவர்களின் பூப்புனித நிராட்டுவிழா (24-04-2011) ஞாயிறு அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.படங்கள் ஒளிப்பதிவு சீலன் சுவீஸ்\nநெதர்லாந்தில் நடைபெற்ற நமது ஊர் மக்களின் ஒன்று கூடல் காணொளி ,அனுப்பியவர் ,சுதர்சன் ,\nகலட்டி.கொம் இணையத்தள இயக்குனர் அவர்களுக்கு\nஉலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் எம் சமூகத்தினரிடையே உறவுப் பாலமாக அமைந்து\nஉறவுகளை மேம்படுத்தவும், எமது சமூக ஒற்றுமையை பேணிக் காக்கவும்;\nஎமது சமூகத்தின் பாரம்பரிய கலை, கலாச்சரத்தினை வளர்த்தெடுக்கவும்;\nஎமது கிராம மக்களின் நிகழ்வுகளை வெளிநாடுகளில் வசிப்போர்க்கு எடுத்துரைக்கவும்;\nஇன்னுமொரு சகோதர இணையம் பிறந்துள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.\nவாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்\nசட்டப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை...\nபொறந்தா சுவிட்சர்லாந்துல பொறக்கணுமாம் : இந்தியாவுக...\nகனடா - பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் இளையோரு...\nபொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்...\n14 வயது பாடசாலை மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல...\nநடிகை சோனாவின் சோகக் கதை: உண்மையும் பின்னனியும்..\nபணிப்புலத்தை பிறந்து, வளர்ந்து இடம்பெயர்ந்து கனடா...\nஈழத்தை அடையும் வரை கருனாநிதி ஓயமாட்டன் என்பதன் அர்...\nஐஸ்வர்யா ராயின் அழகின் இரகசியம் என்ன தெரியுமா\nஹம் மீனாட்சி அம்மன் கோவில் பூசாரி தாக்கப்பட்டு நகை...\nஇஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி\nதீபாவளி வாழ்த்துக்கள் தீபம் இணையத்தளத்தின் இரண்டாவ...\nதீபாவளி சிறப்பு வெளியீடு மதுரை மீனாட்சி அம்மன்...\nவெலிக்கடை சிறைக்கலவரம் (விரிவான விபரங்களும் படங்கள...\nஸ்காபரோ நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கைப் தமிழ...\nராம்னிக்கு வெள்ளையர்கள்… ஒபாமாவுக்கு ஆசியர்கள், ஆப...\nஜெர்மனியில் வசிக்கும் திரு.திருமதி .சசிதரன் -ஹேமான...\nஜேர்மனியை டெல்முட் நகரில் வசிக்கும் திரு. செல்வராச...\nஜேர்மனியில் பீலேவேல்டில் வசிக்கும் திரு.கனகசபை நாக...\nகோவர்த்தனன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில்...\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,சாந்தை ,பண்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/40309-what-is-the-reason-for-tamil-cinema-fall-will-return-to-victory.html", "date_download": "2018-05-23T06:51:37Z", "digest": "sha1:HKTNXSHVEZAA6X7UKBISW5RFQ527N47N", "length": 21242, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா?? | What is the reason for Tamil cinema fall? Will return to victory?", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழ் சினிமா வீழ்ச்சிக்கு காரணம் என்ன மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா\nஇந்திய சினிமா துறையில் தமிழ் சினிமாதுறை மிக முக்கியமன இடத்தில் இருக்கிறது. இங்கு பெரிய பட்ஜெட் திரைப்படங்களை விட குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக வருடத்திற்கு 200 திரைப்படங்களை கொடுக்கும் சினிமா துறையாகவும் தமிழ் சினிமா விளங்குக்கிறது. இதன் மூலம் வருடத்திற்கு இரண்டாயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறுகிறது. அதில் திரையரங்கு மூலம் 1500 கோடியும், திரையரங்கு அல்லாத தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் போன்றவற்றின் மூலமாக 500 கோடியும் வியாபாரம் நடைபெறுகின்றது.\nதமிழ் சினிமா ஒரு காலகட்டத்தில் அதிக வெற்றி திரைப்படங்களை கொடுத்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. தமிழில் வருடத்திற்கு 10 சதவீத திரைப்படங்களே வெற்றியடைகின்றது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனால் தோல்வி திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதில் 80 சதவீத தயாரிப்பாளர்கள் சினிமா துறையைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்கள் என்று தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு கூறுகிறார். அதேபோல் திரைப்படங்களை பார்க்கு���் ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் அவர்கள் திரைப்படம் பார்க்கும் முறை மாறியுள்ளது. அதாவது திரையரங்கிற்கு செல்லாமல், டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை பார்க்கின்றனர். இதனால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்கிறார் எஸ்.ஆர் பிரபு.\nடிஜிட்டல் வாயிலாக திரைப்படங்கள் பார்ப்பவர்களிலும் 30 சதவீதம்தான், அமேசான் ப்ரைம், Net Flix போன்ற காப்பிரைட்ஸூடன் கூடிய ஒரிஜினல் கண்டெண்ட்டை பார்கிறார்கள். மற்ற 70 வது சதவீத ரசிகர்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி வாயிலாக பார்கின்றனர். இதன் மூலம் பார்ப்பதால் அரசாங்கத்திற்கும் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. 2 ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கும் தமிழ் சினிமாவில் ஜி.எஸ்.டி அறிமுகம் செய்வதற்கு முன்பு சுமார் 150 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி க்கு பிறகு சுமார் 300 கோடி வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.\nமேலும் மத்திய மாநில அரசுகள் சினிமா தொழிலின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். பைரசியை ஒழிக்க புதிய திட்டங்களை தீட்ட வேண்டும் என்பது எஸ்.ஆர் பிரபுவின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் திரையரங்கங்களின் கட்டணத்தை ஆன்லைன் முறையில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறுகிறார். அவ்வாறு கொண்டுவருவதன் மூலம் திரையரங்கில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதோடு ஒரு படத்தின் உண்மையான வசூல் நிலவரம் வெளியாகும். அதன் மூலம் அரசாங்கத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் முழுப் பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கிறார்.\nஆனால் தற்போது டிக்கெட் விற்பனையின் வெளிப்படை தன்மை இல்லை. இதனால் முறைகேடுகள் நடைபெறுவதோடு கறுப்பு பணப் புழக்கமும் அதிகரிக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் அரசுகள் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் எஸ்.ஆர் பிரபு வேண்டுகோள் வைக்கிறார்.\nபைரசியால் பாதிக்கப்பட்டிருந்த சினிமாதுறை தற்போது ஜி.எஸ்.டி யாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது என்ற புள்ளி விவரத்தை கொடுக்கின்றார் பிரபு. அதாவது ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபின் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறார். இதனால் சினிமா அடு��்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும், டிஜிட்டல் ரிலீஸ் முறைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் சினிமா துறை இருக்கின்றது என்று எஸ்.ஆர் பிரபு கூறுகிறார்.\nஇதை பற்றி திரையரங்க உரிமையாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டபோது , பெரும்பாலான திரைப்படங்களால் கடுமையான நஷ்டத்தைதான் சந்திக்க நேரிடுகிறது என்று கூறுகிறார். மக்களுக்கு தேவையான திரைப்படங்கள் தற்போது வெளியாவதில்லை எனவே நடிகர்கள் மக்கள் விரும்பும்படியான கதை தேர்வு செய்வது, மற்றும் இயக்குனர்களும் நடிகர்களுக்காக கதை எழுதாமல் பொழுதுபோக்கு கொடுக்க கூடிய கதைகளை எழுதி படமாக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். இல்லையெனில் சினிமா தொழில் விரைவில் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது அவரின் கருத்தாக உள்ளது.\nதமிழ் சினிமாவில் சரிவு பற்றி சினிமா விமர்சகர் ஜாக்கி சேகரிடம் கருத்து கேட்டப்போது தமிழ் சினிமா எளிமையாக இருந்த காலத்தில் ரசிகர்கள் அதிகமாக திரையரங்கிற்கு வந்தனர். திரைப்படம் நல்லா இருந்தாலும் இல்லை என்றாலும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் இன்று டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.\nஒரு டிக்கெட்டிற்கு 200 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இது தவிர தின்பண்டம், பார்க்கிங் கட்டணம் என எக்கச்சக்க செலவு இருக்கின்றது. இதனால் நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் திரைப்படத்திற்கு வந்தால் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு என்று படம் பார்ப்பர்களின் எண்ணிக்கை குறைகிறது என்கிறார். மேலும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியும் சினிமா வீழ்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறுகிறார்.\nமுன்பு விமர்சனம் குறைவாக இருந்தது அதுவும் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகே விமர்சனங்கள் வெளியாகும். ஆனால் இன்று டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக திரைப்படத்தை பார்த்துகொண்டு இருக்கும்போதே ஹேஷ் டேக் மூலாமாக விமர்சனத்தை பதிவிடுகின்றனர். அதை படிக்கும் பெரும்பாலான ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்வதில்லை. அதேபோல் டிவிட்டரில் அதிக ஃபாலோயர்சை வைத்திருக்கும் நபர்கள் ஒரு படத்தில் ஒன்றுமே இல்லை என்று ஒரு பதிவை பதிவிடுவார். அவர் சொன்னதை படித்துவிட்டு அவரை பின்தொடரும் பலர் திரைப்படத��திற்கு செல்வதில்லை. இதனாலும் பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறார். எனவே டிக்கெட் விலையையும் பார்க்கிங், தின்பண்டங்கள் விலைகளை குறைக்காமல் சினிமா வியாபாரத்தை லாபகரமாக மாற்ற முடியாது என்று கூற்கிறார் ஜாக்கி சேகர்.\nஎனவே திரையரங்குகளின் டிக்கெட் விலையை குறைப்பது, அதை முறைப்படுத்துவது, இதுக்காக அரசாங்கம் முறையான சட்டத்தை இயற்றுவது ஆகியவை முக்கியமானவையாக உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி அரசாங்கமும் சினிமாதுறை மூலம் லாபம் பெறலாம்.\nநீதிமன்ற உத்தரவை மதிக்காத ஊராட்சி நிர்வாகம்\nலஞ்சம் பெற புது ரூட்: துணைவேந்தர் சிக்கியதில் சுவாரஸ்ய தகவல்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமூக வலைத்தளத்தில் பற்றி எரியும் #BoycottTamilCinema\nதென்மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டில் அநீதி: நிதியமைச்சர்கள் ஆலோசனை\nதமிழ்நாட்டின் நிதித் தற்சார்பை மீட்டெடுப்போம்\nகாவிரி விவகாரம்: மார்ச் 15ல் சட்டமன்ற சிறப்புக் கூட்டம்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது\nசிங்கப்பூரில் குடிமக்களுக்கு சிறப்பு போனஸ்\nகாமாலைக் கண்களோடு ஸ்டாலின் விமர்சிக்கிறார்: தமிழிசை காட்டம்\nபட்ஜெட்டின் விளைவுகளை நாடு விரைவில் சந்திக்க நேரிடும்: ப.சிதம்பரம் எச்சரிக்கை\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீதிமன்ற உத்தரவை மதிக்காத ஊராட்சி நிர்வாகம்\nலஞ்சம் பெற புது ரூட்: துணைவேந்தர் சிக்கியதில் சுவாரஸ்ய தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=11712", "date_download": "2018-05-23T07:14:32Z", "digest": "sha1:OPO3ZSPARAN3WXGI42FGLKNMXX3AELGU", "length": 5954, "nlines": 91, "source_domain": "www.thinachsudar.com", "title": "தேர்தல் முறைகேடு தொடர்பில் வவுனியாவில் 31 முறைப்பாடுகள் | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் தேர்தல் முறைகேடு தொடர்பில் வவுனியாவில் 31 முறைப்பாடுகள்\nதேர்தல் முறைகேடு தொடர்பில் வவுனியாவில் 31 முறைப்பாடுகள்\nவவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி மாவட்ட செயலாளரும், தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவவுனியா மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் பாரிய குற்றச்செயல்கள், முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கவில்லை.\nஎனினும் சிறியளவிலான தேர்தல் விதி மீறல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன, அதில் அதிகமாக சுவரொட்டிகள் காட்சிப்படுத்தியமை தொடர்பிலேயே கிடைக்கப்பெற்றுள்ளன.\nமுறைப்பாடுகள், தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.\nசட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் வவுனியாவில் கைது\nஇலங்கையில் வாகன இறக்குமதிகளுக்கு தடை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் நாளை மதியம் வரை கடையடைப்பு,\nவெளியானது சிதம்பர ரகசியம், மெய்சிலிர்க்க வைக்கும் தமிழரின் அறிவியல்.\nவ/தமிழ் மத்திய ம. வி. இன் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம். மே 20 இல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/03.html", "date_download": "2018-05-23T06:53:44Z", "digest": "sha1:X3PQLJABNJVPCR4KB452FCHFURMRAJHM", "length": 10109, "nlines": 126, "source_domain": "www.trincoinfo.com", "title": "பொதுஅறிவு வினா விடைகள் - 03 - Trincoinfo", "raw_content": "\nHome / STUDENTS / பொதுஅறிவு வினா விடைகள் - 03\nபொதுஅறிவு வினா விடைகள் - 03\nபொதுஅறிவு வினா விடைகள் - 01\nபொதுஅறிவு வினா விடைகள் - 02\nபொதுஅறிவு வினா விடைகள் - 04\n01. கனிசர்க்கரை எனப்படும் கார்போஹைட்ரேட் - பிரக்டோஸ்.\n02. கராமல் எனப்படுவது - நீர்நீக்கம் செய்யப்பட்ட சுக்ரோஸ்.\n03. கார்போஹைட்ரேட்டுகளிலேயே மிக அதிகம் கிடைப்பது - செல்லுலோஸ்.\n04. புரதங்களை நீரால் பகுத்தால் சுமார் 25 வகை அமினோ அமிலங்கள் கிடைக்கும்.\n05. எல்லா செல்களிலும் உட்கரு அமிலங்கள் உள்ளன.\n06. RNA, புரதங்களைத் தொகுத்தலில்முக்கிய பங்கு வகிக்கிறது.\n07. குளுக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் போன்றவை - ஒற்றைச் சர்க்கரைகள்\n08. நகம் மற்றும் முடியில் உள்ளது - கிராட்டின்.\n09. செல்சுவரின் முக்கிய வேதிப்பொருள் - செல்லுலோஸ்.\n10. சமையல் எண்ணையிலிருந்து பெறப்படும் கொழுப்பு அமிலம் - ஸ்டியரிக் அமிலம்.\n11. உலகின் உயரமான மரம் - செக்கோயா\n12. காட்டு மரங்களின் சக்கரவர்த்தி - தேக்கு\n13. சமாதானத்தின் மலராக கருதப்படுவது - ஆலிவ்மரம்\n14. பூத்துவிட்டால் விளைச்சல் குறையும் தாவரம் - கரும்பு.\n15. கிரிக்கெட்மட்டை தயார் செய்யப்பயன்படுவது - வில்லோ மரம்.\n16. தாவர உலகின் இருவாழ்விகள் - பிரையோபைட்டா.\n17. மிகப்பெரிய பூ - ரப்ளேசியா.\n18. மரத்தின் மேல் தொற்றிவாழும் தாவரங்கள் - எபிபைட்டுகள்.\n19. இடப்பெயர்ச்சி பண்பினால் விலங்கு என்றும்,\nஒளிச்சேர்க்கை பண்பினால் தாவரம் என்றும் கருதப்படும் உயிரினம் - யூக்ளினா.\n20. மிகச்சிறிய பூக்கும் தாவரம் - உல்பியா.\n21. Painter's Lady எனச்சிறப்பிக்கப்படும் உயிரினம் - பட்டாம்பூச்சி.\n22. சிரிக்கும் மீன் என்றழைக்கப்படுவது - டால்பின்\n23. விரல்கள் இல்லாத போதிலும் நகங்கள் பெற்றுள்ள விலங்கு - யானை\n24. பறவைகளின் அரசன் எனப்படுவது - கழுகு.\n25. தண்ணீரே அருந்தாத உயிரினம் - கங்காரு, எலி.\n26. நீண்டகாலம் உயரிவாழும் பறவை - நெருப்புக் கோழி.\n27. உலகின் மிகப்பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்.\n28. உலகின் மிகச்சிறிய முதுகெலும்பி - பிலிப்பைன் கோபி மீன்\n29. முட்டையிடும் பாலூட்டிகள் - எறும்புத்தின்னி மற்றும் பிளாடிபஸ்.\n30. மாறா வெப்பநிலை கொண்ட உயிரிகள் - பறவைகள்.\n31. செல்கள் அனைத்து 5-க்கும் 5000-க்கும் இடைப்பட்ட விட்ட அளவை கொண்டவை.\n32. செல்லின் சுவாச நுண்ணுறுப்புகள் என்றழைக்கப்படுபவை - மைட்டோகாண்டிரியா\n33. கோல்கை உறுப்புகள் இல்லாத செல்கள் - இரத்த சிவப்பணுக்கள்.\n34. லைசோசோம்கள் உருவாகும் இடம் - கோல்கை உறுப்புகள்.\n35. ஒரு செல் முதிர்ச்சியினால் இறக்கும்போது அதிலுள்ள லைசோசோம்கள் அதை முழுமையாக செரித்து விடுவது - ஆட்போலைசிஸ்.\n36. உட்கரு காணப்படும் செல்கள் - யுகேரியோட்டுகள்.\n37. யூக்ளினா, பரமேசிளம், பிளாஸ்மோடியம் போன்றவை ஒரு செல் உயிரிகளாகும்.\n38. விலங்கு செல்லின் புற எல்லையாக அமைவது - பிளாஸ்மா சவ்வு.\n39. லைசோசோம்கள் நேரடியாக அகப்பிளாச வாலயலிருந்தும் தோன்றுகின்றன.\n40. ரைசோம்களை முதலில் கண்டறிந்து விளக்க���யவர் -ஜீ.இ. பாலடே.\n41.A x B இரத்த வகையுள்ள பொற்றோர்களின் வாரிசுகளுக்கு A,AB,B,O போன்ற இரத்த வகைகள் உருவாக சாத்தியமுள்ளது.\n42. கறுப்பு, வெள்ளை பெற்றோரின் முதல் தலைமுறைக் குழந்தைகள் - முல்லடோக்கள்.\n43. மனிதரில் காணப்படும் மரபணு நோய் சிக்கல் - செல் அனீமீயா.\n44. மனிதரில் பால் சார்ந்த பண்புகள் - X சார்ந்தவை.\n45. மரபியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவது - பழப்பூச்சி.\n46. சில நோய்கள் பாரம்பரியமாக மரபியில் ரீதியாக ஏற்படுகிறது என முதலில் விளங்கியவர் - ஜெராடு.\n47. டி.என்.ஏ., ஆர்.என்.ஏவாக மாற்றப்படுவது - படி எடுத்தல் எனப்படும்.\n48. வெங்காயத்தின் எட்டு ஜோடி குரோமோ சோம்கள் உள்ளன.\n49. DNA வை குறிப்பிட்ட இலக்குகளில் துண்டிப்பது - ரெஸ்ட்ரிக்கின் எண்டோநியூக்ளியஸ் நொதி.\n50. ஒரு ஜீன் ஒரு நொதி கோட்பாட்டை வெளியிட்டவர்கள் - பீடில் மற்றும் டாட்டம்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/naprapathy", "date_download": "2018-05-23T07:29:50Z", "digest": "sha1:H4BSHCAFZLLH2GRJFMH4TPUEOU7UG3MX", "length": 4434, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "naprapathy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமருத்துவம். உடல் பிடி மருத்துவம். (சில நோய்களுக்கு உடல் அழுத்தல்; உடல் பிடித்தல் மருத்துவம்; பிடித்தல் பிசைதலால் சிகிச்சையளித்தல்) உணவுவழி இணைப்புத் திசு சிகிச்சை\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் naprapathy\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115679-centre-assures-andhra-pradesh-for-giving-more-funds-.html", "date_download": "2018-05-23T07:25:28Z", "digest": "sha1:YLXJ6FIOX6XABT5X6VOKBD4KQPVNVRL3", "length": 20444, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "ஆந்திராவுக்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்! - அருண் ஜெட்லி | Centre assures Andhra Pradesh for giving more funds !", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆந்திராவுக்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்\nஆந்திரப்பிரதேச மாநில மறுநிர்மாணச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல்செய்து பேசிய அருண் ஜெட்லி, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய மத்திய அரசு ஏற்கெனவே 3,900 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.\nசிறப்புத் திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், புதுடெல்லியில் மத்திய அரசின் செலவினச் செயலாளருடன் ஆந்திர நிதித்துறைச் செயலாளர் விரைவில் இதுகுறித்து ஆலோசனை நடத்துவார் என்றார்.\nஆந்திர மாநிலத்துக்கு வெளியே இருந்து வரும் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவது பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் அருண் ஜெட்லி கூறினார்.\nதெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவையில் தங்கள் மாநிலத்திற்கு நிதி தேவை என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் இந்த உறுதிமொழியை அளித்தார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி..\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். M.K.Stalin announces DMK will give one crore rupees for Harvard University Tamil bench\nமத்திய அரசு சமீபத்தில் தாக்கல்செய்த, வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்று அம்மாநில முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மத்திய அரசை நிதி வழங்கக்கோரி வலியுறுத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது நினைவிருக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.த��.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nகள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதானவர்களுக்கு போலீஸ் காவல்- அதிர்ச்சித் தகவல்கள் வெளியாக வாய்ப்பு\nமயிலாடுதுறையில் சம்பா அறுவடைப் பணிகள் மும்முரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/05/blog-post_24.html", "date_download": "2018-05-23T07:19:43Z", "digest": "sha1:5SE7X6LOE4UG5MZMLZMC2ZU4Z6BNHP2C", "length": 14036, "nlines": 328, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கோபம் ஏனடி?", "raw_content": "\nவிஞ்சும் சுவையில் விளைந்த கனியே\nநெஞ்சுக் குள்ளே நிறைந்த தமிழே\nகொடியும் தானே கொழித்து வளரும்\nசெடியும் தானே செழித்து மலரும்\nவிடியும் பொழுதும் விரையும் நதியும் - தாமே\nதொடரும் செயலாய்ப் படரும் உறவே\nமண்ணை வெறுக்கும் மழையும் உண்டோ\nகண்ணை வெறுக்கும் கலையும் உண்டோ\nவிண்ணை வெறுக்கும் விண்மீன் உண்டோ\nபண்ணை வெறுக்கும் புலவன் உண்டோ\nவண்டை வெறுக்கும் மலரும் உண்டோ\nகண்டை வெறுக்கும் நாவும் உண்டோ\nதண்டை வெறுக்கும் காலும் உண்டோ\nதொண்டை வெறுக்கும் உலகம் உண்டோ\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:36\nஇணைப்பு : காதல் கவிதை, தமிழிசை\nமனதை அள்ளிச்செல்லும் பாடல்... ஒவ்வொரு சீரும் நன்றாக உள்ளது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா\nஇப்படியெல்லாம் பாடல் கிடைக்கும் என்றால்\nஅந்தப் பெண் கோபத்துடனேயே இருக்கலாம் தான்\nஅழகான பாடல், அடடா கோபம் கொண்டால் தான் வஞ்சிக்கு பெருமையோ. இனிய பாடல் கொடுத்தால் யார் தான் கோபிக்க மாட்டார்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 24 mai 2014 à 04:26\nமனதை கொள்ளை கொள்ளும் பாடல்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 24 mai 2014 à 07:06\nஅது சரி இந்தப் பாடலை பார்த்த பின்னரும் எந்தக் கோவமும் நிலைக்காதே \nவாழ்த்துக்கள் ஐயா சிறப்பான வரிகளிற்கு .\nஇத்தனை சிறப்பு மிக்கவளுக்கு அப்படிக் கோபம் வர\nகவிதை மிக மிக அருமை\nஅழகான சிறப்புமிக்கவரிகள் கொண்�� பாடல்.\nகொஞ்சு தமிழ்க்கவிதை கேட்க விருப்புற்றோ\nவஞ்சிவராக் கோபம் வருவித்தாள் - நெஞ்சம்\nஇனிப்புற்று நின்றோம் இதம்நல்கும் சந்த\nசிறந்த இசைப் பாடல் ஐயா\nஇன்பக் கவிஈந்த ஏழிசை ராகங்கள்\nஅழகிய வரிகளில் ஆழமான ஏக்கம்\nதிருஅருட்பா அரங்கம் - 7\nபெண்ணுாிமை - பகுதி 1\nபெண்ணுாிமை - பகுதி 3\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 29\nமாதவ மங்கையர் - பகுதி 7\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavankavithai.blogspot.in/2013_04_20_archive.html", "date_download": "2018-05-23T07:18:57Z", "digest": "sha1:GODFOADAJUIXG4AYSWF4XR6MYIJZCVPL", "length": 70123, "nlines": 895, "source_domain": "iniyavankavithai.blogspot.in", "title": "கவிப்புயல் இனியவன்: April 2013", "raw_content": "\nயாரேமே நிகர் இல்லை உனக்கு ..\nஒரு நாள் மழையில் நன்றாக நனைந்து விட்டேன்\nதங்கை : ஏண்டா மழைவிட்ட உடனே வந்திருக்க கூடாதா ..\nஅண்னன் : உன்னான் ஓர் குடை எடுத்து போக முடியாதா ..\nஅப்பா : ஜாலமோ காச்சலோ வந்து கிட படிப்பு வீனாபோகட்டும்\nஅம்மா : ஓடி வந்து தலையை துவாயால் துடைத்து விட்டு -இந்த பாழாப்போன மழை என் குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் பெய்திருக்க கூடாதா ..\nகாத்திருந்து கலைத்து விட்டேன் ..\nநம்பிக்கையை இழக்க மாட்டேன் ...\nநிச்சயம் அடிக்கடி வருவாய் ...\nஎன் நினைவிலும் கனவிலும் ...\nநினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் ..\nகனவில் வரும் போது உன்னோடு பேசுவேன் ...\nஎன் உடல் முழுவதும் ...\nஇதயம் கொஞ்சம் ஈரமாக ..\nஉள்ளது நீ என்னை ..\nபுரிந்து கொள்வாய் என்று ...\nஉன் நினைவு நெருப்பாகி சுட்டெரிக்க\nஎனக்கு தெரியும் உன்னை ..\nகாதலிப்பது -இலந்தை முள்மேல் ..\nஇருந்தும் உன்னை காதலிக்கிறேன் ...\nகாதலில் ஒரு சவால் இருக்கவேண்டும் ...\nஉன்னோடு வாழும் நாளில் ...\nநான் எந்தசவாலையும் ஏற்கும் ..\nகாதல் ஒரு ஆசானும் கூட\nஏதோ காதலித்து விட்டோம் ..\nஉன் சிந்தனை பணம் ...\nஎன் சிந்தனை பாசம் ..\nஇரண்டும் இரு வேறுபட்ட பாதை ..\nஇருந்தாலும் நாற்சந்தி பாதைபோல் ..\nஇறுதியில் எல்லாம் வாழ்க்கையில் தானே\n���ாத்திருந்து கலைத்து விட்டேன் ..\nநம்பிக்கையை இழக்க மாட்டேன் ...\nநிச்சயம் அடிக்கடி வருவாய் ...\nஎன் நினைவிலும் கனவிலும் ...\nநினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் ..\nகனவில் வரும் போது உன்னோடு பேசுவேன் ...\nஎன் காதலி ஒரு பூந்தோட்டம் ...\nஅவள் பூந்தோடமாக இருப்பதால் ...\nநான் வண்டாக சுற்றுகிறேன் ...\nஎன் இதயம். . .\nஉன் நினைவாலே. . .\nநான் அவளை பார்த்த போது ...\nஅவள் என்னை பார்த்த போது...\nநான் தலை நிமிர்ந்தேன் ...\nதூரத்தில் நின்று கையசைத்தாள் ..\nநான் இங்கு நின்று கைதட்டினேன் ...\nஅவள் தூரத்தில் நடந்து வருவாள் ...\nநான் இங்கிருந்து ஓடிப்போவேன் ..\nஇதுதான் எங்கள் காதல் உடல் பயிற்சி ...\nஉலகில் உள்ள கவிஞர்கள் அனைவரும்\nஉன் பெயர் ஒன்றே போதுமடி எனக்கு\nசிறிது நேரம் கழித்து பேசுகிறேன்\nபல மணி நேரமாகியும் காத்திருக்கிறேன்\nஉணருகிறேன் -இடையே காற்று குளிர்கிறது\nஎன் இதயம் கணத்து தான் போகிறது.\nஎன் உயிர் உள்ள வரை\nதான் இருப்பேன் என் சுவாசமாக......\nநீ மட்டும் இல்லாமல் இருந்தால் ..\nஉலகில் கவிஞர்கள் தோன்றி இருப்பார்களா ..\nஅவன் பயங்கர கறுப்பா இருப்பான்\nஇவன் கறுப்பா பயங்கரமாக இருக்கிறான்\nஇந்த நகைசுவையை கேட்டபோது - என்னவளின்\nநினைவுதான் எப்போதும் வரும் -அந்த வரி\nஒரே ஒரு வித்தியாசம் தான்\nநான் கனவுகளை தான் அதிகம் காதலிக்கிறேன்..\nஅவளை கண்ட நாளை கூட மறந்து விட்டேன்\nஅவளோடு எல்லாம் கனவில் தான்\nகனவில் பார்த்த நாட்களே அதிகம்\nகவிதை வேண்டுமென பேனா எடுத்தேன்..\nகைகள் தானாய் கிருக்குதடி உன் பெயரை..,\nஎன் எல்லா கவிதைகளும் உன்னை பற்றியே..\nஅதிகாலை பூக்கள் உனைபார்க்க ஏங்கும்\nஅந்திமாலை மேகம் உன்னைபார்தே தூங்கும்\nஉன் கண்களைத்தானே விண்மீன்கள் தேடும்\nகனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய்\nஉறவுகள் தருகிறாய் உயிரிலே..என் உயிரே ..\nநீ காயத்தை தந்தாய் நேசித்தேன்\nஇடைக்கு இடையே இன்பம் தந்தாய்\nஅது எனக்கு வலிக்கு மருந்தாகியது\nஎன்ன சொல்ல நானும் இனி..\nஇப்போதெல்லாம் கனவு உலகில் தான்\nஎன் வாழ்க்கை தனி வாழ்க்கை\nநீ என் நெஞ்சிலே கண் உறங்க வேண்டுமடி....\nநான் என் கண்களால் உன் முகம் பார்த்து....\nஎன்னை அணைத்து விடும் பெருமூச்சு....\nஎன் காதில் கேட்கும் தருணம்....\nஎம் காதலின் விடை சொல்லுமடி....\nஉன்னை காணும் முன் கவிஞர் .\nஉன் கண்களை கண்டபின் ...\nஇருக்கவே ..நான் உன்னை காதலித்தேன்\nமூட்டை தூக்குப��னுக்கு அதை வாங்க சக்தி இல்லை...\nமூட்டை வாங்குபவனுக்கு அதை தூக்க சக்தி இல்லை...\nநான் கருவில் உருவான போதே கலைக்க முயற்சித்தாய்\nநான் பிறந்ததும் நெல்மணி கொடுத்து கொல்ல\nநினைத்தாய் -முடியவில்லை -என்னை அழிக்க\nநான் உன் வயிற்றில் இருந்த போது உதைத்தேன்\nஎன்பதற்காகவா என்னை இந்த நரகத்தில் தனியே விட்டு வதைக்கிறாய்\nநீ ஈன்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை அதற்குள்\nஎங்கு சென்றாய் என்னை இந்த குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு\nஅனாதை என்றொரு ஜாதியையே எனக்காக உருவாக்கிவிட்டாய்\nகடவுளாக கோவில்களில் வீற்று இருக்க,\nஉயிர் உள்ள என்னை -ஏன் இப்படி\nதெய்வமும் காதலியும் ஒன்றா ..\nகாதலி என்னை ஏமாற்றி விட்டால்\nஉன் உயிர்... அது என் உயிர்...\nதிடீரென தான் காதல் தோன்றும் ...\nஎன்றாலும் திடீர் காதலில் கவனம் தேவை ..\nதமிழ் தாயின் குழந்தையாய் ...\nகுடி கொண்ட செல்ல சொற்கள்\nசெம்மொழியாய் என் தாய் மொழியை\nதமிழ் தாயின் குழந்தையாய் ...\nகாதல் உன் மீது விழுந்தாலும் ..\nகாதல் உன் மீது விழுந்தாலும் ...\nதுன்பப்படப்போவது நீ தான் ...\nஎன் வாழ்க்கையை நினைத்து ...\nநான் செய்த தவறை நினைத்து அழுவதா ...\nதாய் தந்தை சொல் கேட்காமல்\nவிட்டதை நினைத்து அழுவதா ...\nமேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...\nஎன் காதல் கல்லறைக்குள் போனதால் ....\nஎன் வாழ்க்கையை நினைத்து ...\nசுவாசம் இழந்த உயிர் நான்..\nஉன்னால் கிழிந்த புத்தகம் ...\nநீயோ சட்டென பெய்த மழைத்துளி\nஉன்னால் மடிந்த புல்லாகிவிட்டேன் நான் ..\nநீயோ சில்லென வீசிய தென்றல் இருக்கிறாய்\nஉன்னால் நூலறுந்த பட்டமாக நான் ...\nநீயோ ஓங்கி வளர்ந்த மரம் இருக்கிறாய்\nஉன்னால் சுவாசம் இழந்த உயிர் நான்..\nபிரியமாட்டேன் உன்னை நிச்சயம் ...\nபிரியமாட்டேன் உன்னை நிச்சயம் ...\nகடல் அலைபோல் அடிக்கடி ..\nஉன் அருகே வந்து வந்து போகிறேன்...\nநீயே கடற்கரை மணல் போல் ..\nசென்று சென்று விடுகிறாய் ....\nஇப்படியே இருந்து பார் ..\nஎன் காதலின் அருமை ...\nநாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்....\nவசமாக இருந்த என்னை ..\nநீ என்னை உன் கணவனிடம்\nஎன்ன செய்வது உன்னால் அப்படித்தானே\nஇவர் எனது தூரத்து உறவுஎன்று ...\nஎன் கண்ணின் கருவிழியாய் ..\nஎல்லாம் உனக்கு நன்று தெரிந்தும் ...\nகாதல் முறிவுக்கு ஒத்திகையா ...\nஆனால் உதடுகள் மட்டும் சிரிக்கும்\nஇதயத்துக்கு தான் வலி ...\nநாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்....\nநாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்....\nநாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்....\nஏன் சிரித்தாய் என்னை பார்த்து ...\nநீ சிரித்ததால் என் வாழ்க்கையே சிரிப்பாக போச்சுதடி\nஉன் மௌன மொழியால் ..\nதொலைந்து போனது உன் காதல் ...\nமனதுக்குள் பூட்டிய காதலை ..\nஏன் நீ திறக்காமல் விட்டாய் ...\nதிருமணபந்தலில் வாழ்த்து தெரிவிக்க ...\nவந்த நீ இந்த துணிவு காதலை சொல்ல வரவில்லையே ...\nஇப்படித்தானடி ..எத்தனை எத்தனையோ ..\nஉயிர் காதல் ஊனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது\nஇப்போதெல்லாம் உன்னை நினைக்கும் போது\nகண்ணீர்தான் வருகிறது - ஏனென்றால்..\nஇப்போதான் புரிகிறது காதல் வலியென்றால் ..\nஅழுத போது கிண்டல் பண்ணினேன் ..\nகாதலிக்கத்தெரியாத மூடர்கள் என்று ...\nஇப்போதுதான் புரிகிறது நானும் ஒரு ..........\nவந்தாய்- காதல் தந்தாய் -சென்றாய்..\nவென்றேன்- காதலை தனிமையை -தோற்றேன்\nசிரித்தேன் -காதலை நினைத்து இப்போ -அழுகிறேன்\nஒருமை- காதலி நீ வராது என்றும் காதல்- பன்மை\nவாழ்வேன் -உன்னோடு இல்லையேல் -சாவேன் ..\nஎப்போது என்னை பார்ப்பாய் ...\nபார்த்தால் எப்போது சிரிப்பாய் ...\nசிரித்தால் எப்போது காதலிப்பாய் ...\nகாதலித்தால் எப்போது உயிர் தருவாய் ..\nஉயிர் தந்தால் எப்போது வலிதருவாய் ...\nவலிதந்தால் எப்போது பிரியாய் ..\nபிரிந்தால் எப்போது கல்லறைக்கு வருயாய் ..\nஇத்தனை சிக்களிருப்பதால் காதலரை நான் விரும்பவில்லை ..\nH + O2 = நீர் (தண்ணீர் )\nநீ(ர்)+காதல் = கண்ணீர் .....\nபோலிஸ்காரர்கள் பணக்காரர்கள் ஆனார்கள் .\nஇப்போது நான் கோயில் செல்வதில்லை -தெய்வம் நீ\nதப்பினேன் வலியிலிருந்து -காதலை காதலித்ததால்\nநீ கண்ணீராக மாறு அப்போதுதான் தான் பிரியமாட்டாய்..\nகணை யாக குத்துகிறது உன் கண் கணை ...\nஅணை யாக என்றும் இருப்பேன் நீ என்னை அணை...\nதுணை யாக வேண்டுமென்றால் என்னோடு இணை.\nபிணை யாக இல்லாமல் என் உயிரோடு பிணை....\nஉனது வட்ட வடிவான கருவிழிகள் ..\nவண்ணஜாலம் செய்ய தொடங்கும் போது ..\nஆரம்பமாகிவிடும் என் கவிதை ஞானம் ..\nநான் மௌனமாக இருந்தேன் ...\nதொலைந்தது அனைத்து அடம்பிடிப்பும் ...\nஎத்தனை உதை உதைந்தேன் ...\nஒருமுறை கூட நீ வாய் விட்டு\nஉன் மனவைராக்கியம் அது ..\nசிறு முள் குத்தினாலும் ...\nஅம்மா என்று கத்துகிறேன் ..\nநீ தாங்கிய வலிகளின் வலியை..\nநீ என்னை மறந்தாயா ...\nதெரிவு செய்ததது சரிதான் ...\nகாதலால் துடிக்கும்..... மண்புழு நான்...... நீ ............................ தூண்டில் போட்டு விளையாடுகிறாய் ....\nவலிக்கும் இதயத்தின் கவிதைகள். தேனிலும் இனியது காதலே. அகராதி நீ என் அகராதி.கவிஞனின் சின்ன கிறுக்கல்கள். கதைக்கும் கவிதைக்கும் காதல். பல இரசனை கவிதை. முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை. என்னவளே என் கவிதை. நீகாதலியில்லை என்தோழி.என் பிரியமான மகராசி .கடந்த காதல் - குறுங்கவிதை .ஒருவரியில் கவிதை வரி. சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள். இவை எனக்கு சிறந்தவை பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள் முதல் காதல் அழிவதில்லை ....\nநட்பு கவிதை. மனைவிக்கு ஒரு கவிதை . இரு வரிக்கவிதை. வெண்பா கவிதை.\nகவிதைமூன்றுவரி இரண்டுகவிதை. நினைத்து பார்த்தால் வலிக்கிறது . கஸல் கவிதை. வாழ்க்கை கவிதை .சமுதாய கஸல் கவிதை .உனக்காகவே உயிர் வாழ்கிறேன் .கடல் வழிக்கால்வாய் .என் காதல் நேற்றும் இன்றும் .விழிகளால் வலிதந்தாய் .ஒருவழிப்போக்கனின்கவிதை.நகைசுவைகவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்சுகம் தேடும் சுயம் காதல் சோகக்கவிதைகள் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்\" அ \" முதல் \" ஃ\" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தைகவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம்நெஞ்சுக்குள் கள்ளிச்செடி பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியே.....\nஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூஎன்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியுநடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த காதல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே... உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதைபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் ஹைக்கூகள்சென்ரியூ .....\nகாதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் \" இரு \" வாசகங்கள்���ட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்தாதே காதல் துளிக்கவிதைகள்கவிப்புயல் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டுகாட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள்சொல்லாடல்\nசோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா காதல் பூ போன்றது இன்றைய ச்ம்ச் கவிதை நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி.. பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ... பதில்..கவிதைகல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசிநட்பிலும் காதலிலும் வெற்றியின் பெறு பேறாகும்....உண்மையை ஊமையாக்காதே ..நீ இங்கே - நான் எங்கே ...\nஒருவரியில் காதல்கவிதை வரி தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்காதல் செய் .... இன்றே செய் ....நன்றே செய் ....மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள்முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...காதல் அணுக்கவிதைகள்..காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவித பல்வகை கவிதைகள்ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............\nயாரேமே நிகர் இல்லை உனக்கு ..ஒரு நாள் மழையில் நன்ற...\nஉனக்காக காத்திருந்து ... காத்திருந்து கலைத்து விட்...\nநீ தந்த வலியால்... என் உடல் முழுவதும் ... மறுத்து(...\nமெளனத்தை கலைத்து வெகு தூரம் சென்று திரும்பிப் பார்...\nஎனக்கு தெரியும் உன்னை .. காதலிப்பது -இலந்தை முள்மே...\nஏதோ காதலித்து விட்டோம் .. உன் சிந்தனை பணம் ... என்...\nஉனக்காக காத்திருந்து ... காத்திருந்து கலைத்து விட்...\nஎன் காதலி ஒரு பூந்தோட்டம் ... ரோஜாபூ நிறத்துக்காரி...\nவிடிய விடிய காதல்கதை பேசினாலும்காலையில் என்னைஎழுப்...\nஎழுதிய கவிதைகள் அனைத்தும் காத்திருப்பது விற்பனைக்க...\nஉன் அன்பின் தாக்கம்அதிகம் இருப்பதால்அடிக்கடி நின்ற...\nநான் அவளை பார்த்த போது ... முகம் குனிந்தாள் ... அவ...\nநான் எதிர்பாராத நேரங்களில்அவள் தரும் முத்தம்எனக்கு...\nஉன்னைப்பார்க்க நிலா ஆசைப்படும் உன்னைப்பார்க்க நட்ச...\nஉன்னை ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும் போதும், மூச்சுக...\nஉன்னைப்பார்க்க நிலா ஆசைப்படும் உன்னைப்பார்க்க நட்ச...\nகாதலே உனக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் நீ மட்டும் இ...\nஅவன் பயங்கர கறுப்பா இருப்பான் இவன் கறுப்பா பயங்கரம...\nநான் கனவுகளை தான் அதிகம் காதலிக்கிறேன்..\nஎன்னவளே... கவிதை வேண்டுமென பேனா எடுத்தேன்.. கைகள் ...\nஉறவுகள் தருகிறாய்அதிகாலை பூக்கள் உனைபார்க்க ஏங்கும...\nநீ காயத்தை தந்தாய் நேசித்தேன் வலிகளைத்தந்தாய் விரு...\nநீ என் நெஞ்சிலே கண் உறங்க வேண்டுமடி....நான் என் கண...\n உன்னை காணும் முன் கவிஞர் . உன் கண்களை கண...\nகாதல் என்றால் இன்பத்துக்கும் சுகத்துக்கும் தானா-சற...\nமூட்டை தூக்குபவனுக்கு அதை வாங்க சக்தி இல்லை... மூட...\nநான் கருவில் உருவான போதே கலைக்க முயற்சித்தாய் நான்...\nஉயிரில்லாத கற்கள் கூட கடவுளாக கோவில்களில் வீற்று இ...\nஉன் உயிர்... அது என் உயிர்...\nsms கவிதை திடீரென தான் காதல் தோன்றும் ... என்றாலும...\nதமிழ் தாயின் குழந்தையாய் ...\nஇனியின் உயிரே கவிதைகாதல் உன் மீது விழுந்தாலும் .. ...\nதினம் தினம் அழுகிறேன்.... தினம் தினம் அழுகிற...\nசுவாசம் இழந்த உயிர் நான்..\nகடல் அலைபோல் அடிக்கடி .. உன் அருகே வந்து வந்து போக...\nநாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்.... நம் ...\nகவிதைகளை தந்த கனவுகளை தந்த கண்ணீரை தந்த காதல் .......\nநீ என்னை காதலில் தோற்கடிக்கப்பட்டபோது .. கவலைப்பட...\nஎன் கண்ணின் கருவிழியாய் .. இருந்தவளே ... இதயத்தின்...\nகண்ணீர் சிந்திடும் கண்களை விட அதை மறைத்து புன்னகை ...\nநாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்.... நம் ...\nநாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்.... நம் ...\nநாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்.... நம் ...\nஏன் சிரித்தாய் என்னை பார்த்து ...\n ஏய் தோழியே .... உ...\nகாதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்.. எப்போது எ...\nஅணுக்கவிதைகள் H + O2 = நீர் (தண்ணீர் ) நீ(ர்...\nகணை யாக குத்துகிறது உன் கண் கணை ... அணை யாக என்றும...\nஉனது வட்ட வடிவான கருவிழிகள் .. வண்ணஜாலம் செய்ய தொட...\nஏங்கிக்கொண்டிருந்தேன் ... காத்திருந்தேன் ......\nநான் இறந்தபின் ... கல்லறையில் வந்து... அழுதுகிடாதே...\nதாயே ... கருவறையில் இருந்து எத்தனை உதை உதைந்தேன் ...\nஉன்னை மறக்காமல்.. இருப்பதற்காகத்தான்.. நீ என்னை ம...\nஒருவன் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவன் சாதனை செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை நான்கு மணிக்கே துயில் எழவேண்டும்\nஒருவனை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றால் அவன் அதிகாலை மூன்று மணிக்கு துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும்\nSMS க்கு ஒரு வரி கவிதை\nகாதல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இருக்கும்\nஒரு சொல் கவிதைகள் நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ----- காத...\nகலிப்பா கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம். • கலிப்பா இலக்கணம் • காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், ...\nஅவளைக் கவரவே ..... கவிதை எழுதினேன் .... அவள் அருகில் இல்லாத போது வராத கவிதைகள்,....... என்னை விலகிசென்று ... இருக்கின்றபோது ..... அர...\nபறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20170111214701-print.html", "date_download": "2018-05-23T07:23:32Z", "digest": "sha1:SVAER5MJJPWTIEDKKPG3DQ7JNXBZGLVW", "length": 5137, "nlines": 49, "source_domain": "kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nஇறப்பு : 9 சனவரி 2017\nயாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு வேலக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா புவனேஸ்வரன் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சிவக்கொழுந்து(கரவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,\nசரண்ஜன், சினேகன், சங்கீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nமகேஸ்வரராஜா(கனடா), கணேசராஜா(சுவிஸ்), அழகேஸ்வரராஜா(பாண்டியன்- லண்டன்), விக்னேஸ்வரன்(கனடா), யசோதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nவிதுசா, லக்‌ஷிகா, கஜிபா, லக்‌ஷயா ஆகியோரின் அன்பு மாமாவும்,\nஜெயவாணி, உதயகுமாரி, வசந்தரூபி, வசந்தகுமார், சிவாஜினி, சிவகுமார், சிவதாசன், சிவலோஜினி, சிவவதனி, சிவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகவிதா, ஜனோஜன், சாருஜன், பிரணவா, லக்சிகன், லக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nஆரண், தருண், நிருபா, பிருஸ்திகா, வானுஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 13/01/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 02:00 பி.ப — 03:30 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talkastro.com/category/astrology-in-tamil/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-05-23T07:13:00Z", "digest": "sha1:ZGN22KAA72DXRBCP7PZHS65MEQKVBMQ4", "length": 3184, "nlines": 40, "source_domain": "talkastro.com", "title": "ராசிகள் | - Part 2", "raw_content": "Go to ...\t Go to ...அறிமுகம்ஜோதிஷ கட்டுரைகள்- ஜோதிஷம்- கிரஹங்கள்- வீடுகள் எனும் பாவங்கள்- ராசிகள்- ஜோதிஷ சூட்சுமங்கள்- பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்- ப்ருகு சூத்ரம்- தசா அந்தர்தசா- பிரஸ்னம்திருமணப் பொருத்தம்அதிஷ்ட பெயர்கள்\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\nகுருபெயர்ச்சி ராசி பலன்கள் (2)\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள் (12)\nவீடுகள் எனும் பாவங்கள் (12)\nஅந்தர் தசா கிரஹங்கள் ஜோதிஷ அறிமுகம் ஜோதிஷ சூட்���ுமங்கள் தசா பாவங்கள் பிரஸ்னம் ப்ருகு சூத்ரம் ராசிகள் வீடுகள்\nமேஷம். ரிஷபம். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 பிரிவுகளாகும். இதன் ஒவ்வொரு பிரிவும் 30 பாகைகள் கொண்ட அமைப்பாகும்.\nசர ராசிகள் : மேஷம், கடகம், துலாம், மகரம்\nஸ்திர ராசிகள் : ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=11469", "date_download": "2018-05-23T07:28:51Z", "digest": "sha1:WSHINPNLAMWL5A2ZLBW632FUXSJ24JL7", "length": 23165, "nlines": 120, "source_domain": "www.mayyam.com", "title": "அவள் அப்படித்தான் !", "raw_content": "\nவசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி.\nதனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள்.\nகொஞ்சம் கட்டை குட்டை தனத்திற்கு , இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான்.\nமஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் புது ரூம் மேட். பார்க்க சுமாரான அழகுள்ள யுவதி.\nஇருவருக்கும் கிட்ட தட்ட 27 – 28 வயது. மணமாகாத குமரிகள் .\nஒரு ஞாயிறு. பிற்பகல் 4 மணி.\n” மஞ்சுளா தனத்தின் தோளை பிடித்து தன் பக்கம் திருப்பினாள்.\n தனம். இங்கே பாரு. ஏன் டல்லா இருக்கே\n“ஏன் ஹாஸ்டல்லே யாரோடும் பேச மாட்டேங்கிறே ஒதுங்கி ஒதுங்கி போறே நானும் பாத்துகிட்டு தான் வரேன் ரூமிலேயே இருக்கே வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே ஏண்டி\n. எனக்கு எதுவுமே பிடிக்கலை என்னை ஏனோ யாருக்கும் பிடிக்கறதில்லை என்னை ஏனோ யாருக்கும் பிடிக்கறதில்லை ரொம்ப வெறுப்பாயிருக்குது\n. இன்னிக்கு வெளிலே போய், ‘காபிடே’ லே காபி சாப்பிட்டு விட்டு ஜாலியா பீச்சுக்கு போய் வரலாம். வேடிக்கை பாத்தால் எல்லாம் சரியாயிடும்”\n“நீ போப்பா. நான் வரல்லே .” – தனம் மோட்டு வளையை பார்த்துக் கொண்டே.\n” – மஞ்சுளாவின் குரலில் கரிசனம்.\n எவ்வளவு பரு, மேடும் பள்ளமுமா குண்டா இருக்கேன் என் கலர் வேறே கம்மி. வெளிலே வந்தா, ஒரு பையன் கூட திரும்பி பாக்க மாட்டேங்கிறான். நீ பார் எவ்வளவு அழகா இருக்கே\n நல்ல பியூட்டி சலூன்க்கு போவோம். கொஞ்சம் ப்ளீச் பண்ணிக்குவோம். பளிச்சுன்னு ஆயிடலாம். ஹேர் ஸ்டைல் மாத்திக்கோ. சுடிதாருக்கு மாறு. நான் உன்னை அழகாக்கி காட்டறேன். அப்புறம் பாக்கலாம், எந்த பையன் உன்னை திரும்பி பாக்காம போறான்னு” (மஞ்சுளாவின் ஆர்வம் 100 %)\n. ஸ்க��ன் டாக்டர் ஒருத்தி எனக்கு தெரியும். அவள் அழகு கலை நிபுணரும் கூட. பெஸ்ட் டாக்டர். ரொம்ப பீஸ் கேக்க மாட்டா. வரியா போகலாம்\n“எனக்கே தெரியும் டாக்டர் என்ன சொல்லுவாளென்று. சாப்பாட்டை கட்டு படுத்து. சாப்பாட்டை கட்டு படுத்து வெய்ட்டை குறை. இதெல்லாம் எனக்கு முடியாதுப்பா நொறுக்கு தீனி இல்லாமல் என்னால முடியாது நொறுக்கு தீனி இல்லாமல் என்னால முடியாது\n குண்டாயிண்டே போனால், அப்புறம் எப்படி அழகாறது\n நீயும் என்னை கேலி பண்றே எனக்கு இந்த மருந்து மாத்திரை எல்லாம் அலர்ஜி ஆயிடும். ஒரு தடவை சாப்பிட்டு, தோல் கறுத்து போச்சு தெரியுமா எனக்கு இந்த மருந்து மாத்திரை எல்லாம் அலர்ஜி ஆயிடும். ஒரு தடவை சாப்பிட்டு, தோல் கறுத்து போச்சு தெரியுமா என் தலையெழுத்து அப்படி. டாக்டர் எல்லாம் வேண்டாம் மஞ்சுளா. இப்படியே இருந்து விட்டு போறேன்”\nமஞ்சுளா விடுவதாக இல்லை. “ அப்படியெல்லாம் சொல்லாதே சரி, அப்போ ஒண்ணு செய். நீயே தினமும் பயத்தம் மாவு போட்டு முகம் கழுவு. மஞ்சள் பேஸ்ட், பரு மேல போடு. சரியாயிடும். . மருதாணி வெச்சுக்கோ. அப்புறம், கேலமைன் அப்பிக்கோ. இயற்கை வைத்தியம் தான் இருக்கவே இருக்கே சரி, அப்போ ஒண்ணு செய். நீயே தினமும் பயத்தம் மாவு போட்டு முகம் கழுவு. மஞ்சள் பேஸ்ட், பரு மேல போடு. சரியாயிடும். . மருதாணி வெச்சுக்கோ. அப்புறம், கேலமைன் அப்பிக்கோ. இயற்கை வைத்தியம் தான் இருக்கவே இருக்கே சீப் அண்ட் பெஸ்ட்\n. ஆனால், எனக்கு இந்த மஞ்சள் போட்டாலே, வெடிப்பு வந்துடும். வேண்டாம்பா\n எது சொன்னாலும் எப்படி நெத்தியடியா ‘நோ’ சொல்லறியோ . ச்சே” – கொஞ்சம் அலுப்புடன் மஞ்சுளா.(ஆர்வம் 50%)\n“நீ ஏன் சொல்ல மாட்டே மஞ்சுளா உனக்கு அழகிருக்கு. பாய் பிரண்டு வேறே நீ கூப்பிட்ட நேரத்திற்கு ஓடி வரான் உனக்கு அழகிருக்கு. பாய் பிரண்டு வேறே நீ கூப்பிட்ட நேரத்திற்கு ஓடி வரான். எனக்கு அப்படியா போன வாரம் எங்க வீட்டிலே பெண் பார்த்த ரெண்டு வரங்களும் என்னை வேண்டாம்னுட்டாங்க இத்தனைக்கும் பசங்க ஒன்னும் சுரத்தேயில்லை இத்தனைக்கும் பசங்க ஒன்னும் சுரத்தேயில்லை அவனுங்க மூஞ்சிக்கு நான் வேண்டாமாம். என்ன பண்றது அவனுங்க மூஞ்சிக்கு நான் வேண்டாமாம். என்ன பண்றது நான் பிறந்த நேரம் அப்படி நான் பிறந்த நேரம் அப்படி\nஐயோ பாவம் இந்த தனம். நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் தனது தோழிக்கு. (ஆர்வம் மீண்டும் 100%)\n. இதுக்கேல்லாம் மனசை போட்டு அலட்டிக்காதே. வேறே எதிலயாவது மனசை செலுத்து. ப்ரோமோஷன் எக்ஸாம் எதாவது எழுதேன். வேறே எதிலயாவது மனசை செலுத்து. ப்ரோமோஷன் எக்ஸாம் எதாவது எழுதேன் படியேன்\n“பண்ணலாம். ஆனால், ரொம்ப கஷ்டம். என்னாலே முடியாது. நான் ரெண்டு தடவை ட்ரை பண்ணி விட்டுட்டேன். ஏற மாட்டேங்குது. ”\n ஒண்ணு செய். என் கூட, எம்.பி.ஏ சேர்ந்திடு, லயோலா காலேஜ் லே. பார்ட் டைம். பொழுதும் போகும். வேறே நல்ல வேலையும் கிடைக்கும். நிறைய ஸ்மார்ட்டா பசங்க வேறே, கூட படிக்கிறாங்க .. என்ன சொல்றே \n. ஆனா சாயந்திரம் வகுப்பு , என்னாலே வர முடியாதே\n உன் ஆபிஸ் தான் 5.30 மணிக்கே முடிஞ்சிடுதே நேர காலேஜ் வந்துடு.” (ஆர்வம் 70%)\n ஆனால், என்னால தினமும் முடியாதுப்பா. ஆபிசிலேருந்து வரும்போதே ரொம்ப சோர்வா இருக்கும். வெளியே நகரவே பிடிக்காது.”\n. என்னாலே முடியரப்போ ஏன் உன்னாலே முடியாது\n. உன்னை மாதிரி நான் ஒன்னும் ஹெல்தி இல்லே. எனக்கெல்லாம் அதுக்கு கொடுப்பினை இல்லை மஞ்சுளா. எனக்கெல்லாம் அதுக்கு கொடுப்பினை இல்லை மஞ்சுளா\n என் பிரெண்ட்ஸ் நாலு பேர் எம்.பி.ஏ அப்படித்தான் படிக்கிறாங்க. ஏற்பாடு பண்ணட்டுமா உனக்கு ஓகே வா\n“ படிக்கலாம்தான். ஐடியா நல்லாதான் இருக்கு. ஆனால் எனக்கு ஒத்து வருமான்னு தெரியலியே\n இதுக்கு என்ன நொண்டி சாக்கோ தெரிஞ்சிக்கலாமா” மஞ்சுளாவின் குரலில் இளப்பம். கொஞ்சம் காரம். (20%)\n பொதுவாவே, நான் ஒரு சோம்பேறி. அம்மாக்கு நாலு வரி லெட்டர் போடவே எனக்கு வணங்காது. யாராலே, இவ்வளவு ஹோம் வொர்க், அசைன்மென்ட் பண்ணி அனுப்ப முடியும் இது ஆவர காரியமா எனக்கு படலே இது ஆவர காரியமா எனக்கு படலே\nஎன்ன பொண்ணு இவ. எதுக்கெடுத்தாலும் நொள்ளை சொல்லிக்கிட்டு. கடுப்பு தான் வந்தது மஞ்சுளாவிற்கு. அடக்கி கொண்டாள். “அதில்லை தனம் நமக்கு தேவைன்னா படிச்சி தானே ஆகணும் நமக்கு தேவைன்னா படிச்சி தானே ஆகணும் சோம்பேறித்தனம் பார்த்தால் யாருக்கு நஷ்டம் சோம்பேறித்தனம் பார்த்தால் யாருக்கு நஷ்டம் பின்னாடி, இப்படி இருக்கொமேன்னு நீ தானே வேதனைப் படுவே பின்னாடி, இப்படி இருக்கொமேன்னு நீ தானே வேதனைப் படுவே\n“நான் என்ன பண்ணட்டும், என்னை எங்க வீட்டிலே வளர்த்த விதம் அப்படி ஆனால், நீ ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவ ஆனால், நீ ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவ உனக்கு திறமை ஜாஸ்தி. நா அப்படி இ��்லையே உனக்கு திறமை ஜாஸ்தி. நா அப்படி இல்லையே எல்லாம் என் விதி \nகோபம் பொத்து கொண்டு வந்தது கோவை மஞ்சுளாவுக்கு. “அதெப்படி படிக்கறது முடியலை ஆனால், எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு ராத்திரி ஒரு மணி வரை டி.வி. பாக்க முடியுது அது பரவாயில்லியா. அப்போ சோர்வு எங்கே போச்சு\n“நல்லா இருக்கே மஞ்சுளா நீ பேசறது எனக்கு வேறே என்ன பொழுது போக்கு இருக்கு எனக்கு வேறே என்ன பொழுது போக்கு இருக்கு உனக்கு இருக்காப்போல எனக்கு பிரண்ட்ஸ் எங்கே இருக்காங்க உனக்கு இருக்காப்போல எனக்கு பிரண்ட்ஸ் எங்கே இருக்காங்க எனக்கு டி.வி. தவிர வேறே யார் துணை எனக்கு டி.வி. தவிர வேறே யார் துணை\n உனக்கு போய் ஹெல்ப் பண்ண நினைச்சேனே என்னை சொல்லணும்” – மஞ்சுளா கோபமாக அறையை விட்டு வெளியேறினாள். : ஆர்வம் 0%)\nதனம், டிவி ரிமோட்டை தேடினாள். கூடவே, நேத்து வாங்கி வைத்த கார சேவு, முறுக்கு பொட்டலங்களை தேடினாள்.\n தல அஜித் படம். தொந்திரவு இல்லாமல் பாக்கணும்.\nதனம் மாறவில்லை. மாறிவிட்டாள், மஞ்சுளாதான், வேறு அறைக்கு.\nஅவளுக்கு தனத்தின் புலம்பல், இம்சை தாங்கவில்லை. இப்போ வனிதா, தனத்துடன். மஞ்சுளாவிற்கு பதிலாக வனிதா இப்போது தனத்தின் புதிய ரூம் மேட். திருச்சியிலிருந்து வந்தவள். . சக்கரம் திரும்ப சுற்ற ஆரம்பித்து விட்டது. முதலிலிருந்து.\nகிட்டதட்ட ஒரு மாதம் கழித்து. தனத்தின் அறை.\nஒரு ஞாயிறு. பிற்பகல் 4 மணி.\n தனம். இங்கே பாரு. ஏன் டல்லா இருக்கே\n“ஏன் விடுதியிலே யாரோடும் பேச மாட்டேங்கிறே ஒதுங்கி ஒதுங்கி போறே நானும் பாத்துகிட்டு தான் வரேன் வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே ஏண்டி\n. எனக்கு எதுவுமே பிடிக்கலை போரடிக்குது \n.......” ( ரிபிட் - மஞ்சுளாவுக்கு பதில் வனிதா என்று மாற்றி கதையின் 15வது வரியிலிருந்து படிக்கவும்).\nதனத்திற்கு இன்றும் புரியாத விஷயம் இதுதான்.\n“என்னை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை அப்படி என்ன குறை என்னிடம் அப்படி என்ன குறை என்னிடம்\n அவள் பாவம். தன்னிலை உணராத பரிதாபம். அவள் சோம்பி இருந்தே சுகம் கண்டவள்.காண்பவள்.\nஅவள் அப்படித்தான். சிலரை மாற்றுவது கொஞ்சம் கஷ்டம்.\nதனம் போன்றவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறலாம். அவர்களே மனது வைத்தால். பிறரை பார்த்து.\nஇருப்பினும் சமாளிக்கலாம் \" யு ஆர் நாட் ஓகே பட் தட்ஸ் ஓகே \"என்று தனம் போன்���வரிடம் பரிவு காட்டினால்\nசத்வம் ரஜஸ் தமஸ் என்று\nசத்வ குணம் அதிலே சிறந்தது\nசத்துவ குணம் முனிவர் குணம்\nசமச்சீர் நோக்கும் தெளிவும் உண்டாம்\nசினம் அவா அகங்காரம் அதில் உண்டாம்\nதாமச குணமோ சோம்பியின் இனம்\nதயக்கம் மயக்கம் அதில் இருக்கும்\nதவிக்கும் குணம் அதுவே அஞ்ஞானம்\nBhagvat Gita : குணத்ரய விபாக யோகம் :\nதத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸ²கமநாமயம் |\nஸுக²ஸங்கே³ந ப³த்⁴நாதி ஜ்ஞாநஸங்கே³ந சாநக⁴ || 14- 6||\nMeaning :அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.\nரஜோ ராகா³த்மகம் வித்³தி⁴ த்ருஷ்ணாஸங்க³ஸமுத்³ப⁴வம் |\nதந்நிப³த்⁴நாதி கௌந்தேய கர்மஸங்கே³ந தே³ஹிநம் || 14- 7||\nMeaning :ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.\nதமஸ்த்வஜ்ஞாநஜம் வித்³தி⁴ மோஹநம் ஸர்வதே³ஹிநாம் |\nப்ரமாதா³லஸ்யநித்³ராபி⁴ஸ்தந்நிப³த்⁴நாதி பா⁴ரத || 14- 8||\nMeaning : தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/01/22/1879201397-15111.html", "date_download": "2018-05-23T06:56:50Z", "digest": "sha1:NSMQXOAG5DP7JEQ47BFTO72MNWKB733G", "length": 8720, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘உன்னத மனிதர்கள் உள்ளனர் | Tamil Murasu", "raw_content": "\nதிரையுலகில் உன்னத மனிதர்கள் சிலர் இருப்பதாகவும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், திரைத்துறையில் உள்ள ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றம் சொல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். “ஒருசிலர் நடிகைகளிடம் சிலவற்றை எதிர்பார்க்கின்றனர் என்றால் அவர்களுக்கு சில பெண்கள் ஒத்துழைத்திருக்கவேண்டும். அதனால், எல்லோரும் அப்படி ஒத்துழைப்பார்கள் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இரு கைகள் இணைந்தால்தானே ஓசை வரும் “இது 2018ஆம் ஆண்டு. இப்போது திரைத்துறைக்கு நிறைய நடிகைகள் வந்துவிட்டனர். அவர்களில் பலரும் வெற்றி நாயகிகளாக உள்ளனர். அதுவும் யாருடைய நிர்பந்தத்துக்கும் அடிபணியாது தங்களை நிலை நாட்டியுள்ளனர். அப்��டிப்பட்ட ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார் ஸ்ருதி ஹரிஹரன். ஆணாதிக்கம் ஒழிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைய நல்லுள்ளம் கொண்ட ஆண்களும் குரல் கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nஅமலா: நல்ல கிசுகிசுக்களை வரவேற்பேன்\nஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் ‘எல்.கே.ஜி.’\nதமிழில் நடிக்க மறுக்கும் கதாநாயகி டாப்சி\nமதுரை பின்னணியில் உருவாகும் ‘காலக்கூத்து’\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/02/12/1319839588-15546.html", "date_download": "2018-05-23T07:05:57Z", "digest": "sha1:G4GLRHA24E3IG7EJ4QGCQIQYFJGFX5HV", "length": 8922, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘கலகலப்பாக நடிக்க ஆசை’ - பார்வதி நாயர் | Tamil Murasu", "raw_content": "\n‘கலகலப்பாக நடிக்க ஆசை’ - பார்வதி நாயர்\n‘கலகலப்பாக நடிக்க ஆசை’ - பார்வதி நாயர்\nதென்னிந்திய திரையுலகம் ஆரோக்கியமான போக்கில் நகர்கிறது என்றும், அதே சமயம் கதாநாயகர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் கூறுகிறார் பார்வதி நாயர். கதாநாயகி வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லும் நடிகைகளுக்கு மத்தியில், வித்தியாசமான, சர்ச்சைக்குரிய, எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இவருக்கு திரை விமர்சகர்களின் பாராட்டுகள் குவிகின்றன. அண்மையில் வெளியான ‘நிமிர்’ படத்தின் வெற்றியால் பூரிப்பில் உள்ளார் அம்மணி.\nகுறிப்பிட்ட வேடங்களில் நடிக்கவேண்டும், இப்படிப்பட்ட படங்கள்தான் வேண்டும் என்றெல் லாம் எதையும் திட்டமிடுவதில்லை என்று குறிப் பிடுபவர், தானாகத் தேடி வரும் வாய்ப்புகள் நல்ல வேடங்களாக இருந்தால் தயக்கமின்றி உடனே ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறார். “உண்மையில் சொல்லப் போனால் நான் நவ நாகரிகப் பெண். அனைவரிடமும் சகஜமாக சிரித்துப் பேசிப் பழகுவேன். ஆனால் இதுவரை கிராமத்துப் பெண், வில்லத்தனம் செய்யும் வேடங்களிலேயே வந்திருக்கிறேன்.\n“எனது உண்மையான சுபாவம் கொண்ட நாகரிகமான, கலகலப்பாகப் பேசும் பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் உள்ளது,” என்கிறார் பார்வதி நாயர்.\nஅமலா: நல்ல கிசுகிசுக்களை வரவேற்பேன்\nஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் ‘எல்.கே.ஜி.’\nதமிழில் நடிக்க மறுக்கும் கதாநாயகி டாப்சி\nமதுரை பின்னணியில் உருவாகும் ‘காலக்கூத்து’\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் ���யக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/20/colombo.html", "date_download": "2018-05-23T07:09:10Z", "digest": "sha1:QHSKUG4THDS3YQTR3XS5QA6ZXWKCCTNW", "length": 10570, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | thailand rules out use of territory by tamil rebels - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nகணவன் மனைவி உறவில் 3வது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்: சுப்ரீம்கோர்ட் அதிரடி\nபேஸ்புக்கில் பச்சைக்கிளிகள் பற்றி நூதன விளம்பரம்... இளைஞரை மடக்கிப் பிடித்த வனத்துறை\nகிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கும்பல்\nதாய்-லாந்-தில் பு-லி-கள் செயல்-பா-டு இல்-லை\nஎங்கள் நாட்டுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் நாட்டை சட்டவிரோதநடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவில்லை என்று தாய்லாந்து நாடு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nதாய்லாந்தில் உள்ள முக்கிய கப்பல் கட்டும் தளத்தில் பாதி அளவு கட்டப்பட்ட நிலையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்கண்டுபிடிக்கப்பட்டது. சீ டைகர்ஸ்\" என்று அதில�� பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விடுதலைப்புலிகளுக்காக அந்த கப்பல் கட்டும் தளத்தில் சட்டவிரோதமாக புதிய நீர்மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டதாகக்கூறப்பட்டது.\nஅப்போது, எங்கள் நாட்டை எந்த ஒரு தீவிரவாதக் கும்பலும் தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப்பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தாய்லாந்து அரசு தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், இலங்கைக்கான தாய்லாந்து தூதர் தாக்ரு பானிட் கொழும்பில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.அப்போது எங்கள் நாட்டுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கள் நாட்டைப்பயன்படுத்தி எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில்ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார் அவர்.\nமேலும், கப்பல் கட்டும் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலும் புலிகளுக்குச் சொந்தமானதல்ல. அக்கப்பல் தாய்லாந்து கடல்பகுதியில் கண்காணிப்புப் பணிக்குப் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்டது. அந்த கப்பல்கட்டும தளத்துக்கு உரிமையாளரான ரெஜினால்ட் லாரன்ஸுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும்இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகோவை நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் ஆட்சியரிடம் மனு\nதூத்துக்குடி: நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்...\nகாவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக- தோலுரித்து காட்டிய ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/116306-the-man-who-shouldnt-be-forgotten-from-the-pages-of-history.html", "date_download": "2018-05-23T07:25:47Z", "digest": "sha1:PRF6P5Q34ZUZONGOSQTCOW4DLOGOTKRQ", "length": 62983, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "பிழைகள்..தோல்விகள்...மகத்தான சாதனைகள்... இந்தியா மறக்கக் கூடாத நேரு! | The man who shouldn't be forgotten from the pages of history", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபிழைகள்..தோல்விகள்...மகத்தான சாதனைகள்... இந்தியா மறக்கக் கூடாத நேரு\nசுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, தன்னுடைய அழுத்தமான முத்திரையை இந்தியாவின் மீதும், உலகத்தின் மீதும் விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை எப்போதும��� உலகம் அங்கீகரிக்க மறந்ததே இல்லை. இந்தக் கருத்தோடு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஒத்துப்போக மாட்டார். நேரு இறந்த போது, நியூயார்க் டைம்ஸ் இதழ், 'நவீன இந்தியாவின் சிற்பி' என்று புகழாரம் சூட்டியது. தி எகனாமிஸ்ட் இதழ், \"நேரு இல்லாத உலகம்\" என்று அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது. நேருவிற்கு இந்திய மக்களைக் கட்டிப்போடும் வசீகரமான கவர்ச்சி இருந்தது என்று அந்தக் கட்டுரை நினைவுகூர்ந்ததோடு, \"இந்த மாமனிதர் இல்லாத உலக அரங்கு களையிழந்து காட்சியளிக்கும்\" என்றது.\nநேரு குறித்து இந்தியாவில் நிலவிவந்த பார்வை தற்போது பெருமளவு மாறியிருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் துதிக்கப்பட்டார். ஆனால், இன்றோ நேரு பற்றிய தகவல்களையும், அவர் மேற்கொண்ட பணிகளையும் மறக்கடிக்கவும், நேருவின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்யவும் முயல்கிறார்கள்.\nநாடாளுமன்றத்தில் அண்மையில் பிரதமர் மோடி பேசியபோது, \"பண்டித நேருவால் இந்தியாவிற்கு ஜனநாயகம் கிடைத்தது என்று காங்கிரஸ் கட்சி கதை சொன்னாலும், அது உண்மையில்லை\" என்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகங்களிலிருந்து நேருவின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஆவணக்காப்பகம் நடத்திய 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' குறித்த கண்காட்சியில் நேருவின் பெயர் இடம்பெறவில்லை. மத்திய கலாசார அமைச்சகம், நேரு நினைவு அருங்காட்சியகம், நேருவின் அதிகாரபூர்வ வீட்டில் உள்ள நூலகம் ஆகியவற்றை \"அனைத்து பிரதமர்களின் வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டும் வளாகம்\" என மாற்ற முடிவு எடுத்திருக்கிறது. \"அனைத்து பிரதமர்களும் சமமான முக்கியத்துவம் கொண்டவர்கள்\" என்பதே இதன்மூலம் சொல்லப்படும் செய்தி. ஆபிரகாம் லிங்கன் நினைவகத்தில் மற்ற அமெரிக்கத் தலைவர்களின் சிலைகளை வைத்தால் எத்தனை கேலிக்கூத்தாக இருக்குமோ, அப்படித்தான் இதுவும் உள்ளது.\nஇப்படி நேருவைக் குறிவைத்து மத்திய அரசு தாக்குவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. மகாத்மா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நேரு தடை செய்ததற்காகவே அவரை வெறுக்கிறது. மேலும், 'இந்திய அரசு பின்பற்ற வேண்டிய மதச்சார்பின்மை' என நேரு வகுத்துக் கொடுத்துவிட்டுச் சென்ற பாதையை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக நிராகரிக்கிறது. 1962-ம் ஆ���்டு நடைபெற்ற சீனப்போரில் இந்தியா அடைந்த அவமானகரமான தோல்வியை நினைவுபடுத்தி, நேருவுக்கு எதிராகப் பொதுமக்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்ற முடிகிறது. வெளியுறவுக் கொள்கையில் நேரு பின்பற்றிய அணிசேரா கொள்கை, மையப்படுத்தப்பட்ட அரசின் திட்டமிடல் ஆகியவை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. பொதுவாழ்வில் அவருக்குத் தரப்படும் முக்கியத்துவமும் பலரின் எதிர்ப்பைச் சம்பாதித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி அவரின் பெயரை தனதாக்கிக் கொண்டு, சிலைகள் நிறுவுவது, சாலைகளுக்கும், அரசுத் திட்டங்களுக்கும் நேருவின் பெயரை வைப்பது, அவரின் முகம் தாங்கிய விளம்பரங்களை வெளியிடுவது என்று செயல்படுவதும் இந்த எதிர்ப்புக்குக் காரணம். இப்படி நேரு நீக்கமற நிறைந்திருப்பதால், ஏன் அவர் மகத்தான தலைவர் என்பது கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.\nநேருவின் வாழ்க்கையை நினைவுகூர்வது முக்கியமானது. அதன்மூலம், அவரின் வாழ்நாளில் இந்தியாவிற்கு எப்படியெல்லாம் உழைத்தார் என்றும், இப்போதும் நேரு ஏன் தேவைப்படுகிறார் என்றும் உணர முடியும். நேருவைப் பற்றிப் பல்வேறு வாழ்க்கை வரலாறுகள் வந்திருக்க வேண்டும். பின் ஏன் சொற்பமான வாழ்க்கை வரலாறுகளே எழுதப்பட்டிருக்கின்றன புத்தகங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட கடிதங்கள் என்று நேரு எழுதி குவித்தவற்றையும், மேடைகளில் பேசியவற்றையும் தொகுத்துப் பார்த்தால் மலைப்பே ஏற்படும். அந்தவகையில் வரலாற்று ஆசிரியர் ஜூடித் பிரவுன் 2003-ல் எழுதிய வாழ்க்கை வரலாறான 'Nehru: A Political Life' மிக முக்கியமான, சிறப்புமிக்க நூலாகத் திகழ்கிறது. அது நேருவின் வாழ்க்கையை உணர்ந்துகொள்ள மிகவும் உதவிகரமான படைப்பாக உள்ளது. ஏற்கெனவே இருக்கும் தரவுகளோடு, விடுதலைக்குப் பிந்தைய காலத்தைய நேருவின் ஆவணங்கள், நூலாசிரியருக்கு சோனியா காந்தியால் தரப்பட்டன. இவற்றைக்கொண்டு அவர் நேருவின் பொதுவாழ்வு குறித்த சுவையான, நடுநிலையான மதிப்பீட்டைத் தருகிறார்.\nசெல்வச்செழிப்பான குடும்பத்தில் நேரு பிறந்தார். அவரின் தந்தை மோதிலால் நேரு வளம் மிகுந்த வழக்கறிஞராகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். ஜூடித் பிரவுனின் வரிகளில் சொல்வது என்றால், 'நேரு வளர்ந்த காலத்தில், காலனிய ஆட்சி, இந்தியாவின் மத, சமூக மரபுகளுக்குச் சவால் விட்டது. அதேசமயம், படித்த இந்தியர்களுக்குக் காலனிய ஆட்சிப் பொருளாதார, அரசியல் வாய்ப்புகளை வழங்கியது' என்று குறிப்பிடுகிறார். ஹாரோவிலும், கேம்பிரிட்ஜிலும் பெற்ற கல்வி நேருவின் அரசியல் பார்வையைச் செதுக்கியது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீவிரமான அருவருப்பை நேரு வளர்த்துக்கொண்டார். இந்தியாவிற்குத் திரும்பி சில ஆண்டுகள் இலக்கற்று இருந்த நேரு, மகாத்மா காந்தியாலும், 1919-20 காலத்தில் நடைபெற்ற போராட்டங்களாலும் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கத்தில் மிதவாதிகள், தீவிரப்போக்குக் கொண்டவர்கள் இடையே செயல்திட்டங்கள், அணுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஒத்துழையாமையை நடைமுறைப்படுத்துவது குறித்தும், முழுமையான விடுதலைக்காகப் போராடுவதா, இல்லை படிப்படியாகப் போராட்டங்களை முன்னெடுப்பதில் மட்டும் திருப்திப்பட்டுக் கொள்வதா என்று அந்த விவாதங்கள் நீண்டன.\nஇவ்வாறு பிளவுபட்டுக் கிடந்த அரசியல் சூழலில், காந்தியின் பக்கம் நின்றார் நேரு. இந்தியாவின் விடுதலையை நோக்கிய பெரும் பயணத்தின் மையமாக அவர் காந்தியையே கருதினார். மகாத்மாவின் அரசியல் அணுகுமுறைகள், அறரீதியான மாற்றங்களுக்குக் காந்தி கொடுத்த முக்கியத்துவம் ஆகியவை நேருவை அடிக்கடி கடுப்பேற்றின. நேருவின் பார்வையை மற்ற காரணிகளும் கட்டமைத்தன. அவர் இந்து - இஸ்லாமிய கலாசாரச் சங்கமத்தில் வளர்ந்தார். அவரின் அப்பா மோதிலால் ஆரம்பக் கல்வியை இஸ்லாமிய ஆசிரியரிடமே பெற்றார். அவரிடம் அரேபிய மொழி, பாரசீகம் ஆகியவற்றைக் கற்றுத்தேர்ந்தார் மோதிலால். நேருவின் குடும்பம் அலகாபாத்தில் வாழ்ந்த காஷ்மீர் குடும்பம் என்பதால் உள்ளூர் மக்களில் ஒருவராக அவர்கள் கருதப்படவில்லை. அவர்கள் குறுகிய, பிராந்திய உணர்வுகளுக்கு இரையாகவில்லை. நேருவும் சில புள்ளிகளில் தொடர்ந்து வெளியாளாகவே உணர்ந்தார். தீவிரமான தேசியவாதியாகத் திகழ்ந்த நேரு, பிரிட்டனின் கலாசாரத்தை நேசித்தார். அந்நியர் ஆட்சியில் இந்தியா அல்லல்படுவதைக் கண்டு பெருந்துயர் கொண்டார் என்றாலும், இந்தியாவில் நிலவி வந்த நம்பிக்கைகள், சடங்குகளை அவர் நிராகரித்தார்.\nவெகுவிரைவிலேயே நேரு அரசியலிலும், காங்கிரஸ் கட்சியின் விஷயங்களிலும் தன்னைப் பிணைத்துக்கொண்டார். அவர் எக்கச்சக்கமாக வாசித்தார். அவர் சிறையில் பல காலம் இருந்ததும் அதற்குப் பெருமளவில் உதவியது. 1921 முதல் 1945 வரையிலான காலத்தில் நேரு ஒன்பது முறை சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசங்கள் 12 நாள்களிலிருந்து 1,041 நாள்கள் வரை நீண்டன. ஒட்டுமொத்தமாக 3,259 நாள்கள், அதாவது கிட்டத்தட்ட தன் வாழ்க்கையின் ஒன்பது ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். சிறை வாழ்க்கைக்கு நேரு மிகவும் பழகிக்கொண்டார். அங்கே அவர் ஏற்படுத்திக்கொண்ட நண்பர்கள், பொழுதுபோக்குகள் குறித்தும், தனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லாமல் போனது குறித்து எரிச்சலடைந்ததையும் அவரே பதிவு செய்திருக்கிறார். ஜூடித் பிரவுன், \"நேருவுக்கு மிகப்பெரிய ஆறுதல் வாசிப்பிலேயே கிடைத்தது\" என்கிறார். பொருளாதாரம், இலக்கியம், அன்றாட நிகழ்வுகள் குறித்து நேரு படித்தார். \"ஓயாமல் வாசிப்பது சிறைவாழ்க்கையில் அவசியமாகி விடுகிறது. இல்லையென்றால் மூளை தேங்கிப்போய் அழுகி விடுகிறது\" என்று நேரு பேசினார். பிப்ரவரி 1934 முதல் செப்டம்பர் 1935-க்கு இடைப்பட்ட காலத்திற்குள் மட்டும் 188 புத்தகங்களை (மாதத்திற்குச் சராசரியாக 15-20 நூல்கள்) வாசித்து முடித்தார்.\nஇந்தத் தீராத வாசிப்பு நேருவின், அபாரமான எழுத்து நடைக்கு வித்திட்டது என்பதில் ஐயமில்லை. இது அவரின் சுயசரிதை, 'கண்டடைந்த இந்தியா' முதலிய நூல்களிலும், ஆழமாக உலுக்கும் அவரின் கடிதங்களிலும் வெளிப்படுகிறது. அவர் இந்தியா மற்றும் பிரிட்டனிலிருந்த காலத்திலும், ஐரோப்பாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் மற்றும் பல நாடுகளின் தலைவர்களோடு மேற்கொண்ட உரையாடல்களாலும் அவருக்கு மிகப்பெரும் தெளிவு கிடைக்கப்பெற்றது. இவற்றால் காலனிய ஆட்சிக்கு எதிரான தீவிரமான பார்வை, நாட்டிற்குள்ளும், நாடுகளுக்கு இடையேயும் சமத்துவம், நில சீர்திருத்தத்திற்கான தேவை, பொருளாதாரம், சமூகத்தில் அரசின் தலையீட்டின் அவசியம், நாட்டின் முன்னேற்றத்தில் அறிவியலின் இடம் (அவர் நம்பிக்கையைத் தீவிரமாக எதிர்த்ததோடு, அதனை நிராகரித்தார்), தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு, உலக அரங்கில் இந்தியாவின் இடம் ஆகியன குறித்த தீவிரமான பார்வைகளை நேரு பெற்றார்.\nஇப்படிப்பட்ட நேருவின் அறிவு முதிர்ச்சி இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. முப்பதுகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் நேரு, . இ���்தக் காலத்தில் தேசிய இயக்கம், போராட்டம், சமரசம், உள்கட்சி பிளவுகள், தேக்கநிலை எனப் பல கட்டங்களைக் கடந்தது. இந்தப் பத்தாண்டுகளில் காந்தி \"தீவிரமான அரசியல் தலைவராக\" இருக்கவில்லை. அவர் தீண்டப்படாத மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகத் தன்னுடைய ஆற்றலை செலவிட்டார். 1936-ம் ஆண்டுவாக்கில் காந்தி பொதுவெளியில், \"நேருவே தன்னுடைய வாரிசு என்றும், நேருவுக்குப் பல்வேறு வரங்கள் உள்ளன. அவர் எந்தவகையான தனிப்பட்ட நலன்களுக்கோ, சில குழுக்களின் முன்னேற்றத்திற்கோ தன்னை ஒப்புக்கொடுக்காமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். அவரே காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையைச் சாதிக்க முடியும்\" என்று பேசினார். கட்சியில் மட்டுமல்லாமல், பொதுமக்களின் வழிபாட்டிற்கு உரிய தலைவராக, மக்கள் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கும் மக்கள் நாயகனாக காந்தி மாறியிருந்தார்.\nஇந்தியாவில் இடைக்கால அரசிற்கு 1946-ல் நேரு தலைமையேற்றார் என்பதும், பிரிவினை, விடுதலை சார்ந்த பேச்சுவார்த்தைகளில் மவுண்ட் பேட்டன், ஜின்னாவோடு கலந்துகொண்டார் என்பதும் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். காந்திக்கு முன்னரே முழுமையான விடுதலைக்குக் குரல் கொடுத்த நேரு, அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கு முன்பு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்கிற மவுன்ட் பேட்டனின் பரிந்துரையைக் கடுமையாக எதிர்த்தார். அது இந்தியாவைத் துண்டு, துண்டாகச் சிதறடித்து விடும் என்று நேரு கவலைப்பட்டார். மவுன்ட் பேட்டன் வழிக்கு வந்தார். எனினும், விடுதலைக்குப் பிறகு நேருவும், அவரின் சகாக்களும் விடுதலைக்கு முந்தைய சில வாரங்களில் மிகப்பெரிய, அசாதாரணமான சவால்களை எதிர்கொண்டார்கள். ஜூடித் பிரவுன் எழுதுவதைப் போல, மதவாத வன்முறை காட்டுத் தீ போலப் பரவிக்கொண்டிருந்தது, மாகாணங்கள் இந்தியாவா, பாகிஸ்தானா என்று சிந்தித்துக்கொண்டிருந்தன, இந்திய சமஸ்தானங்களின் இளவரசர்களின் எதிர்காலம், பிரிட்டிஷ் இந்தியாவின் சொத்துகளை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்று இந்தச் சவால்கள் நீண்டன. விடுதலைக்குப் பிறகு காஷ்மீர் சிக்கலையும், விடுதலைக்கு ஆறு மாதங்கள் கழித்துக் காந்தியின் படுகொலையையும் நேரு எதிர்கொள்ள வேண்டி வந்தது.\nநேருவின் மகத்தான மூன்று சாதனைகள்:\nநேருவை மெ���்மேலும் மெச்சுவதற்கான காரணங்கள், 1946-க்குப் பிந்தைய அவரின் பொதுவாழ்க்கையில் பொதிந்திருக்கிறது. இக்காலகட்டத்தில் அவர் செய்த மூன்று முக்கியமான தலையீடுகள், இந்தியக் குடியரசை செதுக்கியது.\nமுதலாவதாக, இந்தியா குறித்த அவரின் கனவை அரசியலமைப்புச் சட்டத்தில் பொறித்தார். அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில், அரசியலமைப்பின் குறிக்கோள்களை முன்மொழியும் தீர்மானத்தை அவரே உருவாக்கி, அவையில் தாக்கல் செய்தார். அது இந்தியாவை விடுதலைக் குடியரசாக அறிவித்ததோடு, தனக்கான அதிகாரத்தை இந்தியா தன்னுடைய மக்களிடமிருந்தே பெறுகிறது என்று அறிவித்தது. அனைவருக்கும், \"சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைப்பதையும்; சம அந்தஸ்து, வாய்ப்புகளை உறுதி செய்வதையும்; சிந்திக்கவும், விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், ஒன்று கூடுவதற்குமான உரிமைகளையும்\" அது வழங்கியது. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினப் பகுதிகளுக்குப் பாதுகாப்பும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டது. இவையனைத்தும் அதற்கு முன்புவரை தரப்படவில்லை. 1937-ம் ஆண்டு தேர்தலில் சொத்துரிமையைக் கொண்டு வாக்களிக்கும் உரிமை மூன்று கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தரப்பட்டது. ஆனால், விடுதலை இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் 17.3 கோடி இந்தியர்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது. வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா, தன்னுடைய 'Patriots and Partisans' என்னும் நூலில் “நேருவே நம்முடைய ஜனநாயகத்தைக் கட்டி எழுப்பிய தலைமைச் சிற்பி என்பதில் எந்த ஐயமும் இல்லை. வேறெந்த தேசியவாதியை விடவும் அவர் அனைவருக்கும் வாக்குரிமையையும், பல கட்சித் தேர்தல் முறையையும் வளர்த்தெடுத்தார்\" என்று எழுதுகிறார்.\nஜூடித் பிரவுன் தன்னுடைய நூலில், \"பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிறைந்திருக்கும் பல்வேறு மத, கலாசாரப் பாரம்பர்யங்களை உள்வாங்கிய, ஏற்றுக்கொண்ட பண்பாட்டிலிருந்து பிறந்த பன்மைத்துவம் மிக்க இந்தியாவே நேரு கனவு கண்ட இந்தியாவாகும். இது அனைவருக்குமான இந்தியா என்கிற மன உறுதியே நேரு கனவு கண்ட இந்தியாவின் ஆன்மாவாக இருந்தது\" என்று எழுதுகிறார். இந்தப் பின்புலத்தில்தான் விடுதலை இந்தியாவில் நேருசெயல்பட்டார். சுதேச சமஸ்தானங்களும், பல்வேறு சமூகங்களும் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை வேறு திசைகள���ல் செலுத்த முயன்றபோது அனைவருக்குமான இந்தியா என்கிற கனவோடு நேரு முனைப்பாக இயங்கினார். இந்தியக் குடியரசில் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது, மதச்சார்பின்மை, சமூகச் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளைச் சரி செய்யும் அரசாங்கத்தின் கொள்கை ஆகியவற்றின் மூலமே ஒன்றாக வைத்திருக்க முடியும் என்று நேரு புரிந்துகொண்டார். பல்வேறு அடையாளங்கள் கொண்ட நாட்டிற்கு அரசியலமைப்பின் அடிப்படையிலான ஜனநாயகத்தின் தேவையை நேரு உணர்ந்திருந்தார். அவருக்கு உறுதுணையாக மகத்தான தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், வல்லபாய் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி ஆகியோர் இருந்தது இந்தியாவின் பெரும்பேறு. இவர்கள் இணைந்து அனைத்து இந்தியர்களும் ஒன்று சேர்ந்திருக்கக் கூடிய அரசியல் அடித்தளத்தை அமைத்தார்கள். தனிப்பட்ட அடையாளங்களைக் காத்துக்கொண்டே அனைவருக்கும் உரிய தேசம் என்கிற கனவை கட்டியெழுப்பினார்கள்.\nஉலக அரசியலில் நேருவின் தாக்கமும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர் இனவெறி, ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிரான தீவிரமான, வலிமையான குரலாக உருவெடுத்தார். ஆசிய ஒற்றுமை, ஆப்பிரிக்க-ஆசியக் கூட்டுறவு, உலக அமைதி ஆகியவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தினார். அவர் உருவாக்கிய அணி சேராக் கொள்கையால் இந்தியா பனிப்போரில் சிக்கிக்கொள்ளாமல், இரு தரப்பிலும் உறவுகளை வளர்த்துக்கொண்டு பலன்பெற்றது. ராமச்சந்திர குஹா சுட்டிக்காட்டுவதைப் போல, \"அது இந்தியா பல்வேறு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கிற நாடாக மாற உதவியது. வளரும் நாடுகளின் தலைவராகவும் இந்தியாவை மாற்றியது\".\nநேருவின் வெளியுறவுக்கொள்கை, ஜூடித் பிரவுன் சுட்டிக்காட்டுவதைப் போல, \"இந்தியாவிற்கென்று தனித்த, சுயமான சர்வதேச அடையாளத்தை\" உருவாக்கியது.\nமூன்றாவதாக, உள்நாட்டின் சமூக மாற்றத்தில் நேரு தீவிர கவனம் செலுத்தினார். \"மையப்படுத்தப்பட்ட திட்டமிடலே வளர்ச்சியை வேகப்படுத்தும்; அதுவே சமத்துவமின்மையை எதிர்த்து வென்றிட உதவும்\" என்று நம்பினார். இப்படிப்பட்ட சோசியலிஸ அடிப்படையிலான ஆட்சிமுறையும், கலப்புப் பொருளாதாரமும் சமீப காலங்களில் தீவிரமான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன. அவை புத்தாக்கம், வளர்ச்சியை முடக்கின என்கிற நியாயமான விமர்சன��ாக வைக்கப்படுகிறது. ஆனால், நேரு காலத்தில் அதற்குப் பெருமளவில் ஆதரவு இருந்தது. தொழிலதிபர்கள் அந்நியப் போட்டியிலிருந்து பாதுகாப்பு வேண்டும் என்றார்கள். தலைவர்களை, அவர்களின் காலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும். ஜூடித் பிரவுன் சொல்வதைப் போல, ''இந்தியா எங்கிருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது என்பதைக் கவனிக்க வேண்டும். விடுதலையின்போது கல்வியறிவு உள்ளோர் விகிதம் வெறும் 14% மட்டுமே. வறுமையால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. பல்வேறு துறைகளில் அரசின் தலையீடு தேவைப்பட்டது. அது பல தருணங்களில் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தியது. அணுசக்தி, விண்வெளித்துறை முதலியவை சில எடுத்துக்காட்டுகள்\".\nநேருவின் பிழைகளும், தோல்விகளும் என்ன\nநேருவின் தோல்விகளும் ஏராளம் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் சீனாவின் நோக்கங்களை முற்றிலும் தவறாகக் கணித்தார். இந்தியாவிற்கு எதிராக மாவோ தாக்குதல் நடத்துவார் என்று நேரு எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னமும் மோசமாக, 'சீனா ஒன்றும் செய்யாது' என்கிற நேருவின் முன்முடிவு ராணுவ ரீதியாக இந்தியா போருக்குத் தயாராக இல்லாமல் போக முக்கியக் காரணமாக அமைந்தது. தன்னுடைய நண்பரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான கிருஷ்ண மேனனை அளவுக்கு அதிகமாக நம்பினார் நேரு. தன்னுடைய பொறுப்புகளை மற்றவர்களுக்கு நேரு, பகுத்துத் தராமல் போனதால், நல்ல அரசியல் தலைவர்கள் உருவாவது பெருமளவு தடைப்பட்டது. இது இந்தியாவிற்குப் பல வகைகளில் பேரிழப்பானது. அவர் நில சீர்திருத்தங்கள் முதலிய பல்வேறு மாற்றங்களை இந்தியாவில் முன்னெடுக்கக் கனவு கண்டார். நில சீர்திருத்த முயற்சிகள், கிராமங்களில் செல்வாக்கோடு திகழ்ந்த நிலச்சுவான்தார்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்களால் பிசுபிசுத்தன. ராமச்சந்திர குஹா குறிப்பிடுவதைப் போல, வலதுசாரிகள் 'அதிகாரங்களைத் தன்னிடமே குவித்து வைத்து கொள்பவராக நேரு திகழ்ந்தார்' என்று எண்ணினார்கள். இடதுசாரிகளோ 'நேரு போதுமான அளவு மாற்றங்களை முன்னெடுக்கவில்லை' என்று கருதினார்கள். அவர் தொடங்கிய பெரிய அணைத்திட்டங்கள், பூர்வகுடிகளை நடுத்தெருவில் நிற்க வைத்தன. ஷேக் அப்துல்லாவை பல ஆண்டுகளாகச் சிறையில் நேரு அடைத்து வைத்ததிலிருந்தே இந்தி���ாவிடமிருந்து காஷ்மீர்அந்நியப்படுவது ஆரம்பமானது. நேரு பல தருணங்களில் தனக்கும், தன் நாட்டின் குடிமக்களுக்கும் ஒத்துப்போகவில்லை என்று கண்டுகொண்டார். நிர்வாகத் திறமையின்மை, மதவாத அரசியல், காங்கிரஸ் கட்சியில் நிலவிய நேர்மையின்மை, குறுகிய மாநிலரீதியான, சாதிய பார்வைகள் ஆகியவை இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்குத் தடையாக இருந்தது போன்றவை நேருவை பெருமளவில் விரக்திகொள்ள வைத்தன.\nநேருவின் சாதனைகள் அவரின் சறுக்கல்களை விடப் பல மடங்கு பெரியவை. எழுத்தாளர் நீரத் சவுத்ரி, 'இந்தியாவின் ஒற்றுமைக்குக் காரணமான மிக முக்கியமான அறசக்தி நேருவின் தலைமையே ஆகும்' என்று சிலிர்த்தார். மேலும், 'நேருவின் வாரிசாகக்கூடிய தலைவர் ஒருவருமில்லை. அவரின் ஈடிணையற்ற தலைமைப் பண்பின் வெவ்வேறு கூறுகளுக்குத் தனித்தனி வாரிசுகள் வேண்டுமானால் உருவாகலாம்' என்று எழுதினார். இது நேரு எந்தளவுக்குத் தாக்கம் செலுத்தியவராக இருந்தார் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது.\nகாந்தியை ஒரு துறவியைப் போல இந்தியா புரிந்துவைத்திருக்கிறது. அவருக்கு எந்தவகையிலும் சளைக்காத, இந்தியாவின் வழிகாட்டியாக நேரு திகழ்ந்தார். தொடர்ந்து இந்தியாவின் அரசியலும், சமூகமும் செல்ல வேண்டிய திசையும், விடாமல் பற்றிக்கொள்ள வேண்டிய கொள்கைகள் குறித்தும் அவர் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். அவர் உசுப்பேற்றினார், மென்மையாக இடித்துரைத்தார், விமர்சித்தார். அவர் தோற்கவும் செய்தார். தன்னுடைய பொது வாழ்க்கையில் ஆவி உருக உழைத்து அவர் அயர்ந்து போன தருணங்கள் பல உண்டு. ராமச்சந்திர குஹா, நேரு காலத்தில் இந்தியாவில் பணியாற்றிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அதிகாரியான வால்டர் கிராக்கரின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார், \"நேரு தங்களுக்கு உதவவே ஓயாமல் உழைக்கிறார், தனக்கு என்று அவர் எதற்கும் ஆசைப்படவில்லை என்று பெரும்பான்மை மக்கள் உணர்ந்திருந்தார்கள்\".\nநேரு தன்னுடைய முழு வாழ்க்கையையும் இந்தியாவிற்காக அர்ப்பணித்தார். நேருவின் பங்களிப்போ, தாக்கமோ இல்லாத இந்திய குடியரசின் அமைப்போ, அம்சமோ எதுவுமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அவரைக் கொண்டாடவும், விமர்சிக்கவும் ஆயிரம் உண்டு. அவரைத் தூற்றுவதோ, இன்னமும் மோசமாக, மறக்கடிக்க முயல்வதோ, வரலாற்றில் நேருவின் இடத்தை எந்த வகையிலும் மாற்றாது. மாறாக, இப்படிப்பட்ட முயற்சிகள் சீரழிந்துகொண்டிருக்கும் இந்தியாவின் மோசமான நிலைமையை மூடி மறைப்பதற்கான முயற்சிகளே ஆகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு ��தில்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\n'என் தேவையை நிறைவேற்றியவர் கனகுதான்' - எட்டுநாளும் காரில் சுற்றியதாக பினு வாக்குமூலம்\nபொதுநல வழக்கு தாக்கல் செய்ய கட்டுப்பாடு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gulftamilnanbarkal.blogspot.com/2011/11/", "date_download": "2018-05-23T06:53:55Z", "digest": "sha1:PAH7EPAFECGMPL7HACRV7AT4ZQZFONBH", "length": 6439, "nlines": 99, "source_domain": "gulftamilnanbarkal.blogspot.com", "title": "November 2011 ~ வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்", "raw_content": "\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n(தமிழ் உறவுகளுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள ஒரு இடம்)\nயாஹூ குழுமம் (Yahoo Groups)\nகூகிள் குழுமம் (Google Groups)\nலிங்க்கிடு இன் (Linked In)\n4ம் தேதி துபாய் தமிழ்ச்சங்கத்தின் 10வது ஆண்டு விழா: லியோனி பட்டிமன்றம்\n2:35 AM வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் 1 comment\n4ம் தேதி துபாய் தமிழ்ச்சங்கத்தின் 10வது ஆண்டு விழா: லியோனி பட்டிமன்றம்\nதுபாய்: வரும் 4ம் தேதி துபாய் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா துபாய் இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது.\nதுபாய் தமிழ்ச் சங்கத்தின் 10வது ஆண்டு விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. இந்த விழா துபாய் இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.\nமொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்��ுநர் சையது எம். ஸலாஹுத்தீன், அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸின் மதுரை பிரிவு தலைவர் டாக்டர் எஸ். தன்வந்த்ரி கார்த்திக் வேல் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.\nதிண்டுக்கல் ஐ. லியோனி தலைமையிலான குழுவினர் கலந்து கொள்ளும் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் இனியவன், கோவை தனபால், முத்து நிலவன், விஜயகுமார் ஆகியோர் பேசுகின்றனர்.\nவிஜய் டிவி புகழ் சேதுவின் மிமிக்ரி நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, ஷ்ராவன், நித்யஸ்ரீ, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோகுல் கலந்து கொள்ளும் இன்னிசைக் கச்சேரி நடக்கிறது.\nஎப்படி இணைவது நமது யாஹூ குழுமத்தில்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்\nAL TAYER -DUBAI குழுமத்தில் உள்ள வேலை வாய்ப்பு\nஅபுதாபியின் அழகை கண்டு ரசிக்க வாருங்கள்\n4ம் தேதி துபாய் தமிழ்ச்சங்கத்தின் 10வது ஆண்டு விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T06:58:36Z", "digest": "sha1:3XVMXU64BNPX6RDQHFP46SVYXFSKWJTC", "length": 2845, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "காசியபர்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n - சாந்திபர்வம் பகுதி – 180\nArul Selva Perarasan | இந்திரன் | காசியபர் | சாந்தி பர்வம்\nஇதே குறிச்சொல் : காசியபர்\nCinema News 360 Entertainment India News Sports Sterlite Tamil Cinema Technology Uncategorized World health puradsifm slider tamil hd music tamil new movie tamil new songs tamil news tamil radio அனுபவம் அரசியல் இந்திய செய்திகள் இந்தியச் செய்தி உலகச் செய்தி எடப்பாடி அரசு கவிதை சினிமா செய்திகள் டீக்கடை டிப்ஸ் தலைப்புச் செய்தி தூத்துக்குடி நிமிடச் செய்திகள் புரட்சி வானொலி பொது போலீசு அராஜகம் ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/08/111269?ref=right-bar", "date_download": "2018-05-23T07:03:24Z", "digest": "sha1:FVICO7JW254D3WZR2X4HJ6MJO77CKATK", "length": 5759, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "விஷால், விஜய் சேதுபதி கலந்து கொண்ட கீ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் - right-bar - Cineulagam", "raw_content": "\nதன்னை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் பார்த்து கோபப்பட்ட யோகி பாபு- அப்படி என்ன மீம்ஸ் தெரியுமா\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஸ்டண்ட் சில்வா குடும்பத்தை சேர்ந்தவர் பலி - அதிர்ச்சி புகைப்படம்\nபாபநாசம் கமல் மகள் இப்படி மாறிவிட்டாரே சேலையில் சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்தர் - புக���ப்படம் உள்ளே\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கலவரபூமியாக மாற்றியது இவர்கள் தான்\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கின் மகனா இது- அடடே எவ்வளவு கியூட், புகைப்படம் இதோ\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nவிஷால், விஜய் சேதுபதி கலந்து கொண்ட கீ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nவிஷால், விஜய் சேதுபதி கலந்து கொண்ட கீ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/facebook-users-life-durability-will-be-increased-new-research-reports.html", "date_download": "2018-05-23T07:26:32Z", "digest": "sha1:BJ6LAVMALE4Z7ALH24XN7WCQMUKYGZL5", "length": 6071, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ஃபேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்கும்...! - News2.in", "raw_content": "\nHome / fb / Lifestyle / அமெரிக்கா / ஆய்வு / இணையதளம் / உடல் நலம் / தொழில்நுட்பம் / மருத்துவம் / ஃபேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்கும்...\nஃபேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்கும்...\nTuesday, November 08, 2016 fb , Lifestyle , அமெரிக்கா , ஆய்வு , இணையதளம் , உடல் நலம் , தொழில்நுட்பம் , மருத்துவம்\nஃபேஸ்புக் பயன்பாடுகளை அதிக அளவில் கொண்டிருப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக் பயன்பாடு தீமையை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் ஃபேஸ்புக் பற்றி பயத்��ிலேயே இருந்து வந்தனர். சமூக வலைத்தளம் என்றால் பெரும்பாலான மக்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அண்மையில் நடத்திய ஆய்வு மக்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன்மூலம் மக்கள் சற்றும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.\nஅதாவது, ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களை விட, பயன்படுத்தாதவர்கள் மரணமடைவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயன்பாடு மக்களின் ஆயுளை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2011/08/blog-post_06.html", "date_download": "2018-05-23T07:02:11Z", "digest": "sha1:6FBO7Y54BM6RT5O4VQ4XEPZL6AG7PGMZ", "length": 13744, "nlines": 177, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: அகத்தியர் தரிசன விதி!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்��ையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.\nநாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால், இந்த கட்டுரையைக் கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.\nகீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.\n\"ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே\nஎன் குருவே வா வா வரம் அருள்க\nஅருள் தருக அடியேன் தொழுதேன்.\"\nகடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.\nஇந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச் செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம். முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.\nபெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.\nஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.\nஅகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.\nபொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும். முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம். ��கத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;\nமந்திரம் ஜெபிப்பதில் உள்ள பலன் எழுதுவதில் இருக்குமா என்று தெரியாது. ஜெபிக்கும் பொது ஆத்மார்த்தமாக அமையும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும்.\nஇவ்வாறாக அகத்திய பெருமானை சந்திக்கும் போது அகத்தியர் நம்முடன் பேசுவாரா\nஅனேக தளங்களில் இந்த மந்திரம் தவறாகவே உள்ளது .'' ஓம் சிம் வம் அம் உம் மம் அகத்தீசா '' இப்படி தான் அகச்தீசர் சுவடியில் உள்ளது.நண்பரே இந்த தளத்தில் சென்று பாருங்கள்.அனேக மந்திரங்கள் உள்ளன,எளிமையாகவும் உள்ளன. suryatamil1.blogspot.com\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nஅகத்தியர் சமாதி - அனந்த பத்மநாபா சுவாமி கோவிலே\nஆதித்ய ஹ்ருதயம் - ஸ்லோகம்\nஅகஸ்தியரின் மகிமைகள் - சுவாரஸ்யமான தகவல்கள்\nசித்தன் அருள் - அரிய விஷயங்கள்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vasanthax.wordpress.com/2011/12/14/getting-dimension-values-from-ledgerdimension-in-ax-2012/", "date_download": "2018-05-23T06:59:50Z", "digest": "sha1:GFPEP5AWM2DFCV5FTCS2EC3RCYDTRH6R", "length": 8300, "nlines": 130, "source_domain": "vasanthax.wordpress.com", "title": "Getting Dimension Values from LedgerDimension in Ax 2012 | Vasanth Arivali's Blog", "raw_content": "\nRT @mrpaluvets: போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர்கள், போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாக சித்தரித்தவர்கள், காவல்துறையின் அட்டூழியங்களை நி… 2 hours ago\nRT @prabhakarankama: கடமைக்கு போராடிய திமுக தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கிடைத்த பரிசு மதிய பிரியாணி உணவுடன் அடையாள கைது.. உரிமைக்… 2 hours ago\nRT @NaamTamilarOrg: அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு\nRT @cartoonistbala: த���த்துக்குடியில் நடைபெற்றது ஒரு தனியார் ஆலைக்காக நடந்த துப்பாக்கி சூடு அல்ல.. தமிழ்நாட்டில் ஒரு இனப்படுகொலைக்கு இந்… 2 hours ago\nRT @dilipan_kalaikk: பீடி கிடையாது குவாட்டர் கோழிபிரியாணி கிடையாது சிகரெட் புகை கிடையாது.அறிவார்ந்த புத்தகம் உண்டு தமிழ் வரலாற்று சிறப்பு உ… 3 days ago\nRT @cartoonistbala: சென்னை A1+ve நண்பர்கள் கவனத்திற்கு.. சகோதரி ஒருவரின் அவசர (18-5-18) சிகிச்சைக்காக A1+ve ரத்தம் 4 unit தேவை. வாய்ப்பி… 3 days ago\nRT @selvachidambara: உறுப்புதானத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு கொடையாளி...\nRT @ThamizhDhesiyam: முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்... பிரபாகரன் வாழ்க்கை கதை... நாளை ( மே 17) காலை 9 மணிக்கு...… 3 days ago\nRT @mrpaluvets: \"2009க்கு பிறகு சீமான் திருமுருகன் காந்தி எல்லாம் ஈழத்தமிழர்களிடம் காசு வாங்கிக்கிட்டு தான் ஈழம் ஈழம் என்று பேசுகிறார்கள்\"-… 3 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/07/blog-post_6.html", "date_download": "2018-05-23T07:25:12Z", "digest": "sha1:L776BPVWUWGUGERIGQF2QDPLTBRUYZS7", "length": 15526, "nlines": 374, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: சிறப்புரை", "raw_content": "\nசயாம் - பர்மா மரணரயில் பாதை\nமறைத்திட்ட வரலாறை நன்றே ஆய்ந்து\nசிறைப்பட்ட கைதிகளைத், தமிழர் தம்மைச்\nசிந்திக்க இயலாத கொடுமை செய்தார்\nமுறையற்ற புண்செயலைச் சப்பான் செய்து\nமுடிவற்ற பாவத்தைச் சுமந்த தென்பேன்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 04:18\nஆவணப்பட நிகழ்வுக்கு தங்களின்சிறப்புரை ஒரு மகுடம் ஐயா.\nநிகழ்வு சிறப்புற எனது வாழ்த்துக்கள்\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 10:21\nதிண்டுக்கல் தனபாலன் 6 juillet 2014 à 05:58\nசிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 10:24\nபேச இயலாப் பெருங்கொடுமைக் காட்சிகள்\nசிறப்புரை தன்னைத் திரட்டிய பாடல்\nகாணொளியின் கனம் விருத்தமாய்க் கண்டேன்\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 10:29\nநிகழ்வு சிறப்புற எனது வாழ்த்துக்கள்\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 11:09\nஅரிதான இக் காணொளி விபரம் அறிந்தோம் இன்று\nஎங்களுக்கும் இக் காணொளியைக் காண ஆவலாயுள்ளது.\nயாரைத் தொடர்பு கொண்டு அறிவது\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 10:33\nசப்பான் மறைத்த கொடுமையைச் சாற்றுமே\nசிறப்புற என் வாழ்த்துக்கள் ..\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 10:37\nகாலம் மறைத்திட்ட கண்ணீா்க் கதைதரும்\nவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா....\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 10:38\nகரந்தை ஜெயக்குமார் 7 juillet 2014 à 02:22\nசயாம் பர்மா மரண ரயில் பாதை\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 10:41\nமரண இரயில் வழியில் நடந்த\nகரந்தை ஜெயக்குமார் 7 juillet 2014 à 02:22\nவிழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் ஐயா \nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 10:50\nஅன்று நடந்த அழிவை அவணமாய்\nநண்பா் நறுங்குறிஞ்சி வேந்தனின் நற்பணியைக்\nகவிஞா் கி. பாரதிதாசன் 28 juillet 2014 à 11:01\nவல்லரசு என்று வளர்ந்திட வேண்டியே\nஆள நினைத்தே அழிந்திட்ட சப்பானை\nகம்பன் இதழ் - 1\nசெய்யுள் இலக்கணம் - பகுதி 2\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 30\nஅணி இலக்கணம் - 2\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2010/08/blog-post_23.html", "date_download": "2018-05-23T07:04:54Z", "digest": "sha1:T4QABWLC2KVKMILDWB4PAH7BOFY6AKQZ", "length": 7450, "nlines": 195, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: சக்கரவியூகம்", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nஒவதவரர வரரமம பதன க ழகம அனற தவ\" ய ட/ரம எனற எணண ய ரகக தறன. உஙகள\nநணபரக\" டமம இமமயறச கயப பறற எடததச தசரலல, எனகக ஊககம\" கக\nஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் நண்பர்களிடமும் இம்முயற்சியைப் பற்றி எடுத்துச் சொல்லி, எனக்கு ஊக்கமளிக்க வேண்டுகிறேன்\nடோண்ட் ஒர்ரி என் நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லி லின்ங் கொடுக்குறேன். நீங்க சீக்கிரம் பதிவை போடுங்க\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\n அயல் நாட்டு அன்னிய சக்தி...\nஇளைய பல்லவன்:- முடிவில்லா மௌனத்தின் மொழி. . .\nதிரைக்கதை எழுதுவது எப்படி - 7 : கனவு காணுங்கள்\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/24082-2013-06-06-07-50-36", "date_download": "2018-05-23T07:10:46Z", "digest": "sha1:XEAX6NY6LEBEM5JBFLUOZXZXITSVMYQ3", "length": 29554, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "பி.பி.ஸ்ரீநிவாஸ் - குரல் வழியே ஒரு சுக அனுபவம்", "raw_content": "\nசென்னையில் மொழி உரிமை மாநாடு\nஅவர்கள் ஆட்டத்தை அவர்கள் ஆடட்டும்\nதமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nதாய்மொழிக் கல்வி - காலத்தின் கட்டாயம்\nதேவநேயப் பாவாணரின் தமிழாய்வுப் பரிமாணங்கள்\nவென்றது அறம் வீழ்ந்தது அநீதி\nதமிழ் இருக்கையில் எதைக் கட்டமைக்க நினைக்கிறீர்கள்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2013\nபி.பி.ஸ்ரீநிவாஸ் - குரல் வழியே ஒரு சுக அனுபவம்\nஅந்த நாட்களில் தமிழ் சினிமாவில் சீர்காழி கோவிந்தராஜன் நடத்திக் கொண்டிருந்தது வெங்கலக் குரல் கச்சேரியென்றால் டி.எம். சௌந்தரராஜன் தன் குரலின் வழியே நல்ல தமிழ் ஆண் மகனின் கம்பீரத்தை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார். இந்த இருவரிடையே தனது மோகனக் குரலின் காந்த ஈர்ப்பின் வழியே செவிமடுப்போரிடத்தில் ஒரு மதுர சுகானுபவத்தையே தோற்றுவித்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ். தாழ்விசையில் வாசிக்கப்படும் குழலின் சாயலைத் தனது குரலில் கொண்டவராயிருந்த ஸ்ரீநிவாஸ் அந்நாளைய சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர். என்னும் இரண்டு இமயங்களுக்குச் சமதையாகக் கொடியுயர்த்திக் கொண்டிருந்த முன்னணிக் கலைஞர்களின் பின்னணிக் குரலாகிப் போனார்.\nஆமாம், அந்நாளில் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு மட்டும் சில நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ். தமிழில் ஜெமினிக்குத்தான் அவர் அதிகப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றாலும் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் போன்ற நட்சத்திரங்களின் கானக் குரலாகவும் அவர் இருந்திருக்கிறார். மிகமிக அரிதாக அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கும் பாடியிருக்கிறார். பி.பி.ஸ்ரீநிவாஸ் தமிழில் மட்டுமல்லாமல் மொத்தம் எட்டு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா அவருக்குத் தாய் மொழி தெலுங்கு. அவரது தாய் மொழியில் ஏராளமான கஜல் பாடல்களை எழுதியிருக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, உருது, சமஸ்���ிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் திறன் பெற்றவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. தமிழில் அவர் எழுதிய கவிதைகள் அவரது மொழித்திறனை என்றும் பறைசாற்றும்.\n1930 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஆந்திராவின் கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவுக்கு அருகிலொரு சிற்றூரில் பணிந்திர சுவாமி - சேஷகிரியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பிரதிவாதி பயங்கர ஸ்ரீநிவாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட பி.பி.ஸ்ரீநிவாஸ். வணிகவியல் இளங்கலைப் பட்டதாரியான ஸ்ரீநிவா° 1952 ல் ஜெமினி நிறுவனம் இந்தியில் தயாரித்த மிஸ்டர் சம்பத் படத்தில்தான் முதன்முதலாகப் பாடத் துவங்கினார். அவர் பாடிய முதல் பாடலில் அவருடன் இணைந்து பாடியவர் அந்நாளைய பிரபலப் பெண் பாடகர் கீதா தத். அந்தப் பாடல் வடநாட்டில் மிகப் பிரபலமான பாடலானது. 1953 ல் ஜாதகப் பலா என்னும் கன்னடப் படத்தின் மூலமாகக் கன்னடத் திரையில் நுழைந்தார் பி.பி.ஸ்ரீநிவாஸ். அதே படம் பின்னர் தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டபோது அந்தந்த மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிட்டின.\nஸ்ரீநிவாஸ் பன்மொழி கான வித்தகராகத் திகழ்ந்திட்டபோதிலும் கன்னடத்தில்தான் அவர் அதிகப் பாடல் களைப் பாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமாருக்குத்தான் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இத்தனைக்கும் ராஜ்குமார் தனது சொந்தக் குரலில் பாடி நடித்தவர் என்றபோதிலும் அவருக்குத்தான் அதிகம் பாடிய சாதனை. கன்னடத்தின் இன்னொரு பெரிய நட்சத்திரமான விஷ்ணுவர்த்தனுக்கும் அவர் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். கன்னடத் திரைத்துறையில் மட்டும் மூன்று தலைமுறைகளாக அவர் கோலோச்சியிருக்கிறார். 1955 ல் மலையாளப் படமான ஹரிச்சந்திராவில் பாடினார்.\nதமிழில் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல பாவமன்னிப்பு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இசையில், கண்ணதாசனின் கற்பனை வளத்தில் உருவாகி அவர் பாடிய காலங்களில் அவள் வசந்தம் பாடலுக்கு இணையான ஒரு பாடலை இன்று வரையில் காட்டமுடியுமா எவராலும் பாவமன்னிப்பு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன��ன் கற்பனை வளத்தில் உருவாகி அவர் பாடிய காலங்களில் அவள் வசந்தம் பாடலுக்கு இணையான ஒரு பாடலை இன்று வரையில் காட்டமுடியுமா எவராலும் காதலிக்க நேரமில்லை படத்தில் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா - உதவிக்கு வரலாமா காதலிக்க நேரமில்லை படத்தில் உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா - உதவிக்கு வரலாமா என்று அவர் பாடுகிறபோது பாடல் வரிகளின் பொருளை உணர்ந்து, கேள்வி கேட்கிற தொனியிலேயே அவரது குழைவு அழகாக வெளிப்படும். காத்திருந்த கண்கள் படத்தில் கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா என்று அவர் பாடுகிறபோது பாடல் வரிகளின் பொருளை உணர்ந்து, கேள்வி கேட்கிற தொனியிலேயே அவரது குழைவு அழகாக வெளிப்படும். காத்திருந்த கண்கள் படத்தில் கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா எனும் வரிகளை பி.பி.ஸ்ரீநிவாஸ் உச்சரிக்கிறபோதே ஒரு ஆணின் பதைபதைப்பை உணர்த்துவதாக அதன் மெட்டை அவர் கையாண்டிருப்பார்.\nவீரத்திருமகன் திரைப்படத்தில் வரும் ரோஜா மலரே ராஜகுமாரி பாடலில் வரும் வரிகளிலும் அதே போலத்தான் அவரது பாங்கு அமைந்திருக்கும். அருகில் வரலாமா ஹோய்... வருவதும் சரிதானா... உறவும் முறைதானா.. என்கிற இடத்தில் அந்த வரிகளின் உணர்வை அப்படியே கேட்போர் இதயங்களில் பி.பி.எஸ். இறக்குவார் கொஞ்சம் சோகமும் லேசான கிரக்கமும் குழைத்து. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... வாரிவாரி வழங்கும்போது வள்ளலாகலாம்... என்ற வரிகளின் உயிரை அவரது உச்சரிப்பு பொத்திப் பாதுகாப்பதாக இருந்தது. உருகும்போதும் மெழுகுபோல ஒளியை வீசலாம் என்கிற இடத்தில் உருக்கம் அவரது குரலில் வழிந்தோடியது. இந்தியாவின், தமிழின் புகழ்மிக்க பின்னணிப் பாடகிகள் அனைவரோடும் இணைந்து பாடிய பி.பி.எஸ். டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து பாடிய பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாடல் பாலிலே பழத்தை இட்ட ரகம். அதுபோலத்தான் தவப்புதல்வனில் இதே ஜோடி பாடும் உலகின் முதல் இசை தமிழிசையே பாடலும். இந்தப் பாடலில் ஸ்ரீநிவாஸ் இந்தி மொழியில், இந்துஸ்தானி சாயலில் பாடி அசத்தியிருப்பார். அவரது எத்தனையோ பாடல்களில் மயக்கமா தயக்கமா என்கிற இடத்தில் அந்த வரிகளின் உணர்வை அப்படியே கேட்போர் இதயங்களில் பி.பி.எஸ். இறக்குவார் கொஞ்சம் சோகம���ம் லேசான கிரக்கமும் குழைத்து. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... வாரிவாரி வழங்கும்போது வள்ளலாகலாம்... என்ற வரிகளின் உயிரை அவரது உச்சரிப்பு பொத்திப் பாதுகாப்பதாக இருந்தது. உருகும்போதும் மெழுகுபோல ஒளியை வீசலாம் என்கிற இடத்தில் உருக்கம் அவரது குரலில் வழிந்தோடியது. இந்தியாவின், தமிழின் புகழ்மிக்க பின்னணிப் பாடகிகள் அனைவரோடும் இணைந்து பாடிய பி.பி.எஸ். டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து பாடிய பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாடல் பாலிலே பழத்தை இட்ட ரகம். அதுபோலத்தான் தவப்புதல்வனில் இதே ஜோடி பாடும் உலகின் முதல் இசை தமிழிசையே பாடலும். இந்தப் பாடலில் ஸ்ரீநிவாஸ் இந்தி மொழியில், இந்துஸ்தானி சாயலில் பாடி அசத்தியிருப்பார். அவரது எத்தனையோ பாடல்களில் மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா பாடல் தனியிலும் தனி ரகம். அந்தப் பாடலின் முடிப்பில் உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்கிற இடம் துயரப்படுகிற எல்லா மனித மனங்களுக்கும் என்றென்றும் ஆறுதல் ஒத்தடம் தரும். எண்ணிலடங்காத அவரது பாடல்களின் தனித்துவம் குறித்து இன்னும் எவ்வளவோ சொல்லலாம்... இடம்தான் பிரச்சனை.\nசெவ்விசையின் நுட்பங்களை உட்கிரகித்துக்கொண்ட ஒரு மேதையாகவே அவர் திகழ்ந்தார். இறுதிவரையில் அவரது தன்னடக்க குணம் அவரது மேதைமையை பொத்திப் பாதுகாத்தே வந்துள்ளது. எவரோடும் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் வீணான வாதங்களை, முரண்பாடுகளை முன்வைத்ததே இல்லை. இசையும் மொழியும் மட்டுமே அவருக்கு மூச்சு. இந்திய மொழிகள் பலவற்றிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள், அந்தந்த மொழிகளை அறிந்து, பாடல்களின் பொருள் புரிந்து பாடிய பாங்கு. அவர்தான் பி.பி. ஸ்ரீநிவாஸ்.\nஎப்போதும் குழந்தைபோன்ற சிரித்த முகம், ஜிப்பா- ஜரிகைக் குல்லா சகிதம் சென்னையில் வலம் வரும் அவரது எளிமை, (குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் நானே பலமுறை அவர் நடந்துசெல்வதைப் பார்த்திருக் கிறேன்) மொழிகளைத் துவேசமில்லாமல் ஆக்கப்பூர்வமாக அணுகிய அவரது ஆழ்ந்து நோக்கத்தக்க முன்னுதாரண பாணி என்று அந்த இசை மேதை பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். தனது 84 வது வயதில் (14 - 4 - 2013) சென்னையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் பி.பி.ஸ்ரீநிவாஸ், இந்திய சினிமா இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டு.\nபி பி எஸ்ஸின் குரலைப் போலவே மனதைத் தாலாட்டியது இந்தக் கட்டுரை - அருணகிரி\n\"//பி.பி.ஸ்ரீநி வாஸ் தமிழில் மட்டுமல்லாமல் மொத்தம் எட்டு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா அவருக்குத் தாய் மொழி தெலுங்கு. அவரது தாய் மொழியில் ஏராளமான கஜல் பாடல்களை எழுதியிருக்கிறா ர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, உருது, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் திறன் பெற்றவர் பி.பி.ஸ்ரீநிவாஸ ் என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது.//\" இந்த வரிகள் மிகைப்படுத்தல் என்பது ஆழமாக கவனிப்பவர்களுக் கு புரியும். உதாரணமாக சமஸ்கிருதத்திற் கு எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் இல்லை என்பது அறிஞர்கள் முடிபு. நடைமுறை எதார்த்தமும் கூட, இது போன்ற மிகைப்படுத்தல்க ள் தான் ஒட்டு மொத்த பார்பனர் அல்லாத சமூகத்திற்கு நீண்ட கால சறுக்கல்,அவை இன்றைக்கும் சரியான முறையில் சரியான மதிப்பீடுகள் இன்றி துறை சார்ந்த நபர்களின் தகவல்களை எடுத்து எழுதுவது, கூறுவது, தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விளைவு படிநிலை சமூகத்தில் தனி மனித, உயர் குடி துதி ஒலித்துக் கொண்டே இருக்கும். புகழ் பெற்றவர், வாய்ப்பு பெற்றவர் என்ற காரணத்திற்காக ஒருவரை அவரின் திறமைக்கு மேல் மிகைப்படுத்தி எழுதுவதும், புகழ் பெறாதவர், வாய்ப்பு கிடைக்காதவர்களை இழிவு படுத்தும் பார்வைக் கோணம் நம் சமூகத்தின் நோய். சாலையோர விளிம்புநிலை மனிதர்கள் பாடும் குரல்கள் கூட மயக்கும் சக்தி பெற்றவை ஆனால் அவர்களில் திறமையானவர்களை என்றைக்கும் யாராலும் பாராட்டிய பதிவுகள் இல்லை,அடையாளப் படுத்தலுமில்லை. பாமர மக்களின் மயக்கும் தாலாட்டு பாடல்களும், நளினமான நாட்டுப்புற பாடல்களும் நம்மை கவர்ந்தவை தான் ஆனால் அடையாள படுத்தும் அறிவு சார்ந்த அரசியல் இல்லை. திரு பி.பி. ஸ்ரீநிவாஸ் (சீனிவாஸ் அல்ல) பாடிய பாடல்களில், பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறதா அவருக்குத் தாய் மொழி தெலுங்கு. அவரது தாய் மொழியில் ஏராளமான கஜல் பாடல்களை எழுதியிருக்கிறா ர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, உருது, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் திறன் பெற்றவர் பி.பி.ஸ்ரீநிவாஸ ் என்றால் வியப்பாகத்தா���் இருக்கிறது.//\" இந்த வரிகள் மிகைப்படுத்தல் என்பது ஆழமாக கவனிப்பவர்களுக் கு புரியும். உதாரணமாக சமஸ்கிருதத்திற் கு எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் இல்லை என்பது அறிஞர்கள் முடிபு. நடைமுறை எதார்த்தமும் கூட, இது போன்ற மிகைப்படுத்தல்க ள் தான் ஒட்டு மொத்த பார்பனர் அல்லாத சமூகத்திற்கு நீண்ட கால சறுக்கல்,அவை இன்றைக்கும் சரியான முறையில் சரியான மதிப்பீடுகள் இன்றி துறை சார்ந்த நபர்களின் தகவல்களை எடுத்து எழுதுவது, கூறுவது, தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விளைவு படிநிலை சமூகத்தில் தனி மனித, உயர் குடி துதி ஒலித்துக் கொண்டே இருக்கும். புகழ் பெற்றவர், வாய்ப்பு பெற்றவர் என்ற காரணத்திற்காக ஒருவரை அவரின் திறமைக்கு மேல் மிகைப்படுத்தி எழுதுவதும், புகழ் பெறாதவர், வாய்ப்பு கிடைக்காதவர்களை இழிவு படுத்தும் பார்வைக் கோணம் நம் சமூகத்தின் நோய். சாலையோர விளிம்புநிலை மனிதர்கள் பாடும் குரல்கள் கூட மயக்கும் சக்தி பெற்றவை ஆனால் அவர்களில் திறமையானவர்களை என்றைக்கும் யாராலும் பாராட்டிய பதிவுகள் இல்லை,அடையாளப் படுத்தலுமில்லை. பாமர மக்களின் மயக்கும் தாலாட்டு பாடல்களும், நளினமான நாட்டுப்புற பாடல்களும் நம்மை கவர்ந்தவை தான் ஆனால் அடையாள படுத்தும் அறிவு சார்ந்த அரசியல் இல்லை. திரு பி.பி. ஸ்ரீநிவாஸ் (சீனிவாஸ் அல்ல) பாடிய பாடல்களில், பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறதா இல்லை இசை மயங்க வைக்கிறதா இல்லை இசை மயங்க வைக்கிறதா அவரின் குரல் நம்மை கிறங்க வைக்கிறதா அவரின் குரல் நம்மை கிறங்க வைக்கிறதா எது நம்மை நீண்ட காலம் மயக்கி வைத்திருந்தது எது நம்மை நீண்ட காலம் மயக்கி வைத்திருந்தது குரல் என்றால்..... எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் கண் பார்வை மங்கிய மனிதர் ஒருவர் தன் குரல் வளத்தால் கேட்பவர் அனைவரையும் சொக்க வைக்கிறார். பிச்சை பணத்திற்காக, பல இலட்சங்களுக்காக அல்ல, அந்த எளிய குரலே மேம்பட்டதாக தெரிகிறது. காரணம் வாய்ப்பு கிடைத்திருந்தால ் \"அந்த\" குரல் தமிழகத்தையே தாலாட்டி இருக்கும், பயிற்சி கொடுத்திருந்தால ் இந்தியாவை தாண்டி ஒலித்திருக்கும் ..........\nஇனி அம்சா அவர்கள் தான் பார்த்த தெருவோர பாடகர்கள் பற்றி கீற்றில் எழுதத் தொடங்குவார் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்...டம ்..டம்...டம்... .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vishal-acting-ayyokkiya-118051600044_1.html", "date_download": "2018-05-23T07:13:54Z", "digest": "sha1:RSOM3CLNBNVK3NODDNSHP5RH7EZROZW3", "length": 6620, "nlines": 86, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "விஷால் நடிக்கும் ‘அயோக்யா’", "raw_content": "\nவிஷால் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘அயோக்யா’ எனப் பெயர் வைத்துள்ளனர்.\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘அயோக்யா’. அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். தகவல் திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், பெருவாரியான ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.\nஇந்தப் படத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸிடம் அசோஸியேட்டாகப் பணிபுரிந்த வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். ஆக்‌ஷன் திரில்லரான இந்தப் படத்தில், போலீஸாக நடிக்கிறார் விஷால். சமீபத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தில் அவர் மிலிட்டரி ஆபீஸராக நடித்தது குறிப்பிடத்தக்கது.\nபுதிய படத்துக்கு ‘அயோக்யா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில், விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ மூலம் புகழ்பெற்ற சாம் சி.எஸ். இசையமைக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nவிஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு\nவிநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் சண்டைக்கோழி-2\nகாஜல் அகர்வாலின் புதிய படம்\nவிஷாலுக்கு ஒரு ரூல்ஸ் மத்தவங்களுக்கு ஒரு ரூல்ஸா \nஇரும்புத்திரையில் திட்டமிட்டு விமர்சித்து கருத்து சொல்லப்படவில்லை- விஷால்\n இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்: கவிஞர் அறிவுமதியின் சாட்டையடி கவிதை\nஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர்\nஸ்டெர்லைட்; ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த பிரபலங்கள்\nயார் இந்த குட்டி ராதிகா: டிரெண்டாகும் அளவிற்கு என்ன செய்தார்\nஇரண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய் அவார்ட்ஸ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2008/02/", "date_download": "2018-05-23T07:28:20Z", "digest": "sha1:7LPGHD63PHPMNEY757FYKSVSQSHDDNYJ", "length": 14252, "nlines": 317, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: February 2008", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவிய��ம்\nஎரிந்து விழுந்தது இன்று பகல்.\nகுளிர் நிலத்திற் கடந்த காலடி\nஇன்றும் எம் நடந்த காலடியால்\nசுடுகின்றான் கரி ஈட்டி என்னை.\nLabels: அமெரிக்கக்கறை, இந்தியக்கறை, ஈழம், உணர்வு, குழந்தைப்படுகொலை\nLabels: குச்சி, கோபுரம், பின்னல்\nLabels: இரவு, துளிர், நிலவு, நிழல்\nLabels: கோயில், சிதறல், மாலை\nLabels: அந்திசாயும் நேரம், துளிர்\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/04/blog-post_839.html", "date_download": "2018-05-23T07:05:08Z", "digest": "sha1:7TZBMOPYLUCXCUPQDURV5EHBDR2OSFDR", "length": 9158, "nlines": 116, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "குன்னம் தொகுதியில் ஆளூர் ஷா நவா��் போட்டி.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். மாவட்டச்செய்திகள் குன்னம் தொகுதியில் ஆளூர் ஷா நவாஸ் போட்டி.\nகுன்னம் தொகுதியில் ஆளூர் ஷா நவாஸ் போட்டி.\nதேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 17 தொகுதிகள் தனித் தொகுதிகள், 8 தொகுதிகள் பொதுத்தொகுதிகள். 11 தொகுதிகளில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மாலை அறிவித்தார்.\n01. செய்யூர் - கரோலின்\n02. சேலம் தெற்கு - ஜெயச்சந்திரன்\n03. வந்தவாசி - ரமேஷ்\n04. ராசிபுரம் - அர்ஜூன்\n05 புவனகிரி - சிந்தனை செல்வன்\n06. குன்னம் - ஷா நவாஸ்\n07. மயிலம் - பாலாஜி\n08. சோழிங்கநல்லூர் - பன்னீர்தாஸ்\n09. ஊத்தங்கரை - கனியமுதன்\n10. துறையூர் - சுஜாதேவி\n11. வேலூர் - அப்துல் ரகுமான்\nஇதில் குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் குன்னம் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/11/10/707403070-13674.html", "date_download": "2018-05-23T06:40:08Z", "digest": "sha1:SS62DKAAVO6EMHHB3DVKGBAPPTG2LZ23", "length": 12300, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிப்பு: திருநாவுக்கரசர் | Tamil Murasu", "raw_content": "\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிப்பு: திருநாவுக்கரசர்\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிப்பு: திருநாவுக்கரசர்\nசென்னை: மத்திய அரசு கடந்த ஆண்டு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து புதன்கிழமை சென்னை யில் நடைபெற்ற பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஓராண்டில் பொது மக்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவ தாகக் குறிப்பிட்ட அவர்,\nமத்திய அரசு நிறைய தவறுகளைச் செய்து வருவதாகச் சாடினார். “குதிரை சவாரி அரசியலில் இனி தமிழக காங்கிரஸ் ஈடு படாது. மாறாக, தனித்துச் செயல் படுவோம். அதற்கேற்ப போராட்டங் கள், பொதுக்கூட்டங்கள் போன் றவை தொடர்ந்து நடத்தப்படும்,” என்றார் திருநாவுக்கரசர். மக்கள் எதிர்கொண்ட பிரச்சி னைகளை மத்திய அரசு நிவர்த்தி செய்யவில்லை என்று குறிப்பிட்ட அவர், தவறு செய்துவிட்டதை ஒப்புக் கொள்ள பிரதமர் மோடியால் முடியவில்லை என்றார். “பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவற்றால் பிரதமர் மோடி வீழ்ச்சிக்கு ஆளா கியுள்ளார். இதனை உணர்ந்து தான் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களான அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் அவரை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.\nதலைவர்கள் சந்திப்பு: திமுக, காங்கிரஸ் உறவில் ���ிடீர் விரிசல் சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதி இடையேயான சந்திப்பு, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி ஒருமுறை நேரில் வந்து திமுக தலைவரின் உடல்நலம் குறித்து விசாரித்தால் நன்றாக இருக்கும் என திமுக தலைமை கேட்டுக் கொண்டதாக வும், அதன் பேரிலேயே இரு தலை வர்களின் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து அறிந்த பிறகே காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதனால் திமுக தங்களை ஒதுக்குவதாக காங்கிரஸ் தலைமை கருதுவதாக வும் கூறப்படுகிறது. திமுக, காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விரிசல் பெரிதாகுமா என்பது ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள். இரு கட்சிகளுக்கு இடையே யான உறவில் விரிசல் ஏற்பட் டுள்ளது என்பதற்குச் சான்றாக சில விஷயங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nவீட்டிற்குச் செல்ல அடம்பிடிக்கும் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள்; மேலிடம் மறுப்பு\nதங்கச் சுரங்கத்தை அபகரிக்கும் சீனா\nநாடாளுமன்றத் தேர்தல்: களப் பணிகளைத் துவங்கும் தேமுதிக\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் ��ௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=6126", "date_download": "2018-05-23T07:21:05Z", "digest": "sha1:NQ76E2KERWPYBUNGN5BRJ2MYJ6AMAFNO", "length": 15702, "nlines": 94, "source_domain": "www.thinachsudar.com", "title": "ஆளுமைகளைக் காணுதல் – அனுபவங்களைப் பகிர்தல் – ஆற்றல்களை கொண்டாடுதல் – க.மோகனதாசன். | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் ஈழத்து நிகழ்வுகள் ஆளுமைகளைக் காணுதல் – அனுபவங்களைப் பகிர்தல் – ஆற்றல்களை கொண்டாடுதல் – க.மோகனதாசன்.\nஆளுமைகளைக் காணுதல் – அனுபவங்களைப் பகிர்தல் – ஆற்றல்களை கொண்டாடுதல் – க.மோகனதாசன்.\n(11.08.2017 அன்று பி.ப.6 மணிக்கு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் இடம்பெற இருக்கின்ற, யூட் நிரோசனின் பின்னணி இசையில் கலைமாமணி உன்னி கிருஷ;ணன் அவர்கள் கலந்து கொள்ளும் இசைநிகழ்ச்சிக்கான முன் குறிப்பு)\n‘சங்கீதம் பயிலும் அனைவருக்கும் நான் கூறிக் கொள்வதெல்லாம் எல்லாவிதமான இசைகளையும் பழகுங்கள் என்பதே. முறையாகக் கர்நாடக சங்கீதம் பயில்பவர்கள் மற்ற விதமான இசையைப் பழகுகையில் இசையின் மீது ஒரு பாண்டித்யம் வரும்;’ என்பது கலைமாமணி உன்னி கிருஸ்ணன் அவர்கள் நேர்காணல் ஒன்றின் போது கூறிய கருத்தாகும். உன்னிகிருஸ்ணன் அவர்களைக்கொண்டாடுவதன் பின்னணி என்ன\nஇசை ஒரு கேட்டல் கலையென்பதற்கப்பால் ஆற்றுகைக்கலைகளாகப் பரிணமித்துள்ள இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் போன்றனவற்றின் பெறுமதியை அல்லது அதன் இயங்கு நிலையைத் தீர்மானிப்பவர்களாக பார்வையாளர்கள் முக்கிய வகிபாகத்தினைப்பெறுகின்றனர். உலக மயமாக்கற் சூழலிலும் உயர் தொழிநுட்பப்பின்னணியிலும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்க நிலைமையிலும் பார்வையாளர் இன்று பல்வேறு இசை வடிவங்களுக்கும் , புதிய கலைப்பெறுமானங்களுக்கும் பரிச்சயமாகின்றனர். இதனால் கலைவடிவங்களுக்கான ஒப்பீட்டு விவாதங்களை உலகளவில் நின்று பார்வையாளர் நிகழ்த்தக்கூடிய நிலைமை உருவாகிவிட்டது.\nஇந்தப்பின்னணியோடு, திரையிசைப் பாடல்களில் முழுவதுமாய் அமிழ்ந்து போய் கர்நாடக இசையானது புறந்தள்ளப்படும் சூழலில், கர்நாடக சங்கீதத்தின் நுட்பமான அம்சங்கள் அவ்வளாக விளங்கிடாத சாதாரண ரசிகரையும் கட்டிப்போடும் வசீகரக் குரலால் கங்கீத சபாக்களை இன்று அலங்கரிப்பவர் பாடகர் கலைமாமணி உன்னி கிருஷ;ணன் அவர்கள். இசையினை எவ்வாறு பயன்படுத்தவேண்டும், பார்வையாளர்களிடம் எவ்வாறு சேர்ப்பிக்க வேண்டும், சமகாலத்திற்கு ஏற்ப இசையனுபவத்தை பார்வையாளரிடையே ஏற்படுத்த அவர்களை எவ்வாறு இசை நுட்பங்களுக்குள் அழைத்துச்செல்ல வேண்டுமென்ற சாத்தியமான வழிகளைச் சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர் பின்னணிப்பாடகர் உன்னி கிருஷ;ணன் அவர்கள். இதனாலேயே காலத்திற்கேற்ற கலைஞனுக்கான உதாரணமாக எம்முன்னே உயர்ந்து நிற்கிறார் இவர்.\nஆளுமைகளைக்காணுதல், அவர்களது அனுபவங்களைப்பகிர்தல், அவர்களது நிகழ்ச்சிகளில் பங்குபற்றுதல் என்பது, குறிப்பிட்ட விடயம் சார்ந்து ஈடுபடுவோருக்கான புதிய தரிசனங்களை தருவதோடு ஒரு உள உந்துதலையும் வழங்கி நிற்கின்றது. சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகமானது சரியான அளுமைகளைக்கண்டறிந்து கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாகப்பயன்படுத்தி, ஆளுமைகளை அறிமுகப்படுத்துதல், அவர்களது செயற்பாடுகளைப்பார்வையிடுதல், கலந்துரையாடுதல் என்ற வகையில் தொடர் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. அந்த வகையில் உன்னி கிருஷ;ணன் அவர்களை மையமாகக் கொண்ட இந்த இசை நிகழ்ச்சியும் முக்கியமாகின்றது.\nஇன்று மட்டக்களப்பு மட்டுமல்லாது, பல பிரதேசங்களிலும் தனது தனித்துவமான இசையினால் தமது அடையாளத்தினை பதித்து வரும் மட்டக்களப்பு தீபம்ஸ் இசையணியினர், உன்னிகிருஸ்ணன் அவர்களின் இந்த இசை நிகழ்ச்சிக்கான பின்னணி இசையினை வழங்குகிறது. இசைத்திறனும் கற்பனையாற்றலும் கொண்ட கலைஞன் யூட் நிரோஷனால் வழி நடத்தப்படும் இந்த தீபம்ஸ் இசைக்குழுவானது இன்றைய சூழலில் ஒரு முன்னணி இசைக்குழுவாகத் திகழ்கின்றது. 2000 ஆம் ஆண்டுகளில் தனது 16 வயதில் இசைப்பயணத்தினைத் தொடங்கிய யூட் நிரோசன் தனது தேடலாலும் அனுபவத்தாலும் தென்னிந்திய பிரபல்ய பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுக்காக பரிந்துரைக்கின்ற ஒரு இசையணியினை வழிநடத்துகின்ற ஒரு ஆளுமையாக மாறிவிட்டார். இதனாலேயே சென்ற முறை தேனிசைத்தென்றல் தேவா அவர்களின் இசை நிகழ்ச்சிக்காக இவரது இசையணியானது சிறப்பான இசையினை வழங்ககியிருந்ததோடு தேவா அவர்களினால் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. இந்தப்பின்னணியோடு இம்முறை உன்னிகிருஸ்ணனும் அவர் மகள் உத்ராவும் கலந்து இசையால் சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சிக்கு இவர்கள் பின்னணி இசையினை வழங்குகின்றனர். யூட் நிரோசனின் இசையமைப்பில் மட்டக்களப்பின் கலைஞர்களும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்களோடு மாணவர்களும் இவ்விசை நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.\nபல்வேறு தளங்களில் தன் துறை சார்ந்து வேலை செய்யும் யூட் நிரோசன் அவர்கள், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் ஆலோசனையின் கீழ், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கான தனியான ஒரு மெல்லிசை அணியினையும் உருவாக்கியிருக்கின்றார். ஈழத்து இசை வடிவங்களை முன்னிலைப்படுத்தியிருக்கும் இவ் இசையணியானது. காத்திரமான பல இசையாற்றுகைகளை இதுவரை வழங்கியிருக்கின்றது.\nஎனவே ஆற்றல்களைக்கொண்டாடுதல், அதனை ஊக்கியாகக்கொண்டு பயணித்தல் எனும் நோக்கோடு இவ் இசை நிகழ்ச்சி ஒரு முக்கியமானதாக கொள்ளப்படுகின்றது. கலைமாமணி உன்னி கிருஷ;ணன் அவர்களுக்கும் அவர் மகள் உத்ராவிற்கும் மேலும் இசை வழங்குகின்ற யூட் நிரோசன் மற்றும் அவரது அணியினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதமிழீழ வைப்பகத்திலிருந்த நகைகள் மற்றும் பணத்தை, மஹிந்த ராஜபக்ச குடும்பம் பங்கிட்டுக் கொண்டனர்..\nமஹிந்தவின் மனைவி ஷிரந்தியை, கைது செய்ய நடவடிக்கை\nபௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்துள்ள த.தே.கூட்டமைப்பு\nவவுனியாவிலிருந்து., நல்லைக்கந்தன் திருத்தலத்திற்கான, வேல் தாங்கிய பாத யாத்திரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/04/blog-post_75.html", "date_download": "2018-05-23T06:55:57Z", "digest": "sha1:OKQR4Z72SOMCSLNW5DTPLD43T47FXCVZ", "length": 7806, "nlines": 41, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்த�� பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nமாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் மின்னல் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேல், வடமேல், தென், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2015/05/blog-post_14.html", "date_download": "2018-05-23T07:26:05Z", "digest": "sha1:4JTKA7ZGPUBNSKTUR2KD2L6KL4QVV57D", "length": 12370, "nlines": 141, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: அட்டாங்க யோகம்", "raw_content": "\nஉலகத்தின் கண் அறிவாளிகளாகிய ஞானிகளால் பிரித்துக் கூறப்பட்ட யோகா தந்திரங்கள் பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம், ஞானயோகம் என்று ஒரு சாராராலும்,\nகிரியா யோகம், மந்திர யோகம், அடயோகம், லயயோகம் என்று மற்றொரு சாராராலும்.\nசாங்கியம், தாரகம், அமனஸ்கம் எனப் பிறிதொரு சாராராலும் வழங்கப்படுகின்றன.\nஇராஜ யோகத்தில் பதஞ்சலி முனிவர் யோகத்தின் எட்டு படிகளை விளக்கி உள்ளார். இந்த எட்டு நிலைகளும் வரிசைக்கிரமமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு நிலை முடிவடையும் தருணத்தில் மறுநிலை ஆரம்பமாகும். முதல் நிலை, இரண்டாம் நிலை என எட்டு நிலைகளையும் ஒவ்வொன்றாகக் கடக்க வேண்டும். ஒரு நிலை முடிந்தவுடன் அடுத்தது. ஒரு நிலையைப் பயிலாமல் அடுத்த நிலைக்குச் செல்லவியலாது.\nஎடுத்தவுடனேயே யோகாசனம் செய்தலோ அல்லது தியானத்தில் ஈடுபடுதலோ யோகத்தின் உரிய பலனைத் தராது. விடாமுயற்சியும், தொடர்பயிற்சி செய்வதன் மூலம் இந்த எட்டு யோக நிலைகளும் வசமாகும். எட்டு நிலைகளைக் கொண்டுள்ளதால் இது சமசுகிருதத்தில் அஷ்டாங்க யோகம் (அட்டாங்க யோகம்) என்று விளக்கப்படுகிறது.\nஅட்டாங்கத்தின் கருத்தினைத் திருவருட்பிரகாச வள்ளலார் \"வருகைக் கண்ணி\"யில் குறிப்பிடுவதாவது.\nஎட்டும் இரண்டு��் என்றிட்டு வழங்குதல்\nஎட்டுரு என்பது அகர உரு. அகரமே ஜீவன். - வள்ளலார்\nசாதியையும் ஒப்பற்ற சுடராயுள்ள ஆண்டவன் தேகத்துகுள்ளிருக்கும் ஜீவனுமாகும்.\nஎட்டு என்பது தமிழில் \"அ\" அத்துடன் \"ரு\" சேர்த்தால் \"அரு\" என்று ஆகும். அரு என்பது அணு. அணு என்பது ஒளி. இதனை அணுவில் அமைந்த பேரொளியே என்று வள்ளற்பெருமான் குறிப்பிட்டுருப்பதும் சிந்திக்கத்தக்கது.\nஎட்டுருவாகிய அணுவில் அமைந்த பேரொளியை உள்ளத்தில் அறிந்து, அதில் நினைவை ஒன்றுபடுத்தி தியானிப்பதுவே அட்டாங்க யோகமாகும்.\nதகுந்த ஆசாரியன் மூலம் மெய்ஞானம் உபதேசம் பெற்று மெய்ப்பொருள் அறிந்து திருவடி தீட்சை பெற்று தவம் செய்கையில் இவை கைகூடும்.\nஅட்டாங்க யோகத்தை பற்றி நாம் பார்ப்போம்.\nஇயம நியமமே எண்ணிலா ஆதனம்\nநயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்\nஅயமுறும் அட்டாங்க மாவது மாமே - திருமூலர் (552)\nநன்மையைக் கொடுக்கும் அட்டாங்க யோகமாவது\n4. ஊதியத்தைத் தரும் பிராணாயாமம்\n6. வெற்றியைத் தரும் தாரணை\n8. சமாதி - என எட்டு வகைப் படும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு...\n6. தாரணை - (அட்டாங்க யோகம்)\n5. பிரத்தியாகாரம் - (அட்டாங்க யோகம்)\n4. பிராணயாமம் - (அட்டாங்க யோகம்)\n3. ஆதனம் - (அட்டாங்க யோகம்)\n2. நியமம் - (அட்டாங்க யோகம்)\n1. இயமம் - (அட்டாங்க யோகம்)\nகண்களின் சக்திகள் (Part - 3)\nகண்களின் சக்திகள் (Part - 2)\nகண்களின் சக்திகள் (Part - 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2013/05/blog-post_11.html", "date_download": "2018-05-23T06:51:42Z", "digest": "sha1:JMFNMLY2AQSRG3NJLWC5QVEMBUMK45KH", "length": 13428, "nlines": 324, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: அடை மழை....", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 00:33\nபல கோணங்களில் அடைமழையைப் படம் பிடித்து\nஅருமையான கவிதை மழையைத்தந்தமைக்குப் பாராட்டுக்கள்..\n“தேனீக்கு / தன் சிறகு நனைவதாய் / குற்றச்சாட்டு” – மழையை எப்படியெல்லாம் காட்சிப்படுத்துகிறீர்கள்\nமழையைப் பற்றி எப்படியெல்லாம் யோசித்திருக்கிறீர்கள். (Y)\nஅடுப்படியில் பூனை சோம்பல் முறிக்க\nஅழகான சிந்தனை ரசிக்க வைத்தது...\nஹேமா...கோணங்கள் பலவற்றையும் ரசிக்கும் தங்கள் மனது கிரேட்...\nகுளிர்ச்சியான கவிதை வெயிலுக்கு இதமாய்\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்���ும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/07/28072016.html", "date_download": "2018-05-23T06:51:19Z", "digest": "sha1:4UPKZASIQG2C6M4DQAOLOVBPWIGDJTVW", "length": 9363, "nlines": 105, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "வி.களத்தூர் மற்றும் லப்பைக்குடிக்காடு பகுதிகளில் நாளை 28/07/2016 மின் நிறுத்தம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். ஊர் செய்திகள் வி.களத்தூர் மற்றும் லப்பைக்குடிக்காடு பகுதிகளில் நாளை 28/07/2016 மின் நிறுத்தம்.\nவி.களத்தூர் மற்றும் லப்பைக்குடிக்காடு பகுதிகளில் நாளை 28/07/2016 மின் நிறுத்தம்.\nபெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு கழனிவாசல் துணை மின் நிலையங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு :\nமங்களமேடு, கழனிவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிகாடு, எஸ்.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது அந்தந்த துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ��ீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2009/02/", "date_download": "2018-05-23T07:27:55Z", "digest": "sha1:4OAXD2GXJI4DX274CJP2UQRSLETXHUT6", "length": 10193, "nlines": 269, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: February 2009", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kilpennathur", "date_download": "2018-05-23T07:20:02Z", "digest": "sha1:CTNZKNNBQ22BH5N6TRCWWXSEXMEBFNB7", "length": 6192, "nlines": 68, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kilpennathur Town Panchayat-", "raw_content": "\nகீழ்பென்னத்தூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது. தீப நகரம் என்று அழைக்கப்படும் மாவட்ட தலைநகரான திருவண்ணாமலையில் இருந்து - திண்டிவனம் செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. கீழ்பென்னாத்தூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத��துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/karunanithy.html", "date_download": "2018-05-23T07:22:11Z", "digest": "sha1:2AQEA7IHYCZ3ZKAMT3SVOZTOV6GSNE63", "length": 11432, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "கருணாநிதி உடல்நலம் பாதிப்பு-அதிர்ச்சியில் தி.மு.க | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகருணாநிதி உடல்நலம் பாதிப்பு-அதிர்ச்சியில் தி.மு.க\nby விவசாயி செய்திகள் 10:27:00 - 0\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் படி கருணாநிதி ஓய்வெடுத்து வருவதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைவர் கலைஞருக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.\nஎனவே பார்வையாளர்கள் கலைஞரை காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவர��ு ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலக���ே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=602262", "date_download": "2018-05-23T06:48:30Z", "digest": "sha1:VG3O5F5JTFEXMR6BVPCCXYZWNNK5RDPJ", "length": 8461, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சைட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி: மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nஆவா குழுவின் முக்கிய சந்தேகநபருக்குப் பிணை\nகட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nமுதியோர் இல்லத்தை தாக்கிய வெள்ளம்: மூவர் மீட்பு\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nசைட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி: மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\n‘மாலபே சைட்டம்’ தனியார் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றி பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்தும், சைட்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டும் எனக் கோரியும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிழக்குப் பல்கலைக்கழக வந்தாறு மூலை வளாகத்தின் முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nதமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் விடுதிப் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.\n‘ஆட்சியாளர்களே சைட்டத்தை பெயர்மாற்றிப் பதிவு செய்யும் சூழ்ச்சியை உடனடியாக நிறுத்து, வாக்களித்த ஜனநாயகம் இதுதானா, வாக்களித்த ஜனநாயகம் இதுதானா, பெற்றோர்களை அழித்து சைட்டத்தைப் பாதுகாப்பதா, பெற்றோர்களை அழித்து சைட்டத்தைப் பாதுகாப்பதா, போலித் தீர்ப்பு வேண்டாம், சைட்டத்தை ரத்துச் செய், போலித் தீர்ப்பு வேண்டாம், சைட்டத்தை ரத்துச் செய்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமருத்துவக் கல்வியை பணத்திற்கு விற்பனை செய்தால், அது பணம் படைத்தவர்களுக்கு வழங்கும் சலுகையாகவே அமையும். எனவே ஏழைப் பெற்றோர்களின் மாணவர்களைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக சைட்டத்தை ���டை செய்யுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதனியார் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவவுனியா பேரூந்து நிலைய விவகாரம் – வடக்கு முதல்வர் மீது குற்றச்சாட்டு\nஅனர்த்தப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு 10.6 மில்லியன் ரூபாய் நிதி: கிழக்கு மாகாண சபை தீர்மானம்\nஇனவாத வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: கிழக்கு முதல்வர்\nகிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தின் பின்னர் பட்டமளிப்பு விழா நடைபெறும்: உபவேந்தர்\nஇரண்டாவது நாளாகவும் தூத்துக்குடியில் பதற்றநிலை நீடிப்பு\nஅமெரிக்க வரலாற்றில் இடம்பெறுவாரா ஸ்டேசி ஆப்ராம்ஸ்\nதூத்துக்குடி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன்\nதூத்துக்குடியில் 144 தடையுத்தரவு : மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nதென்இந்தியாவில் பரவும் புதிய வைரஸ்: பீதியில் மக்கள்\nதமிழ் இனிமையான மொழி – தமிழ் பேசி ஆச்சரியப்படுத்திய பன்வாரிலால் புரோஹித்\nஆவா குழுவின் முக்கிய சந்தேகநபருக்குப் பிணை\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை\nகட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603153", "date_download": "2018-05-23T06:48:06Z", "digest": "sha1:4MNMFBVZQYABT6JVATHCLZZNUDPY3JF6", "length": 8982, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இந்திய அணியின் மாற்றம் முட்டாள்தனமானது: ஆலன் டொனால்ட்", "raw_content": "\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nஆவா குழுவின் முக்கிய சந்தேகநபருக்குப் பிணை\nகட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nமுதியோர் இல்லத்தை தாக்கிய வெள்ளம்: மூவர் மீட்பு\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nHome » விளையாட்டு »\nஇந்திய அணியின் மாற்றம் முட்டாள்தனமானது: ஆலன் டொனால்ட்\nஇந்திய அணியில் அதிக மாற்றம் கொண்டு வந்தால் அது முட்டாள்தனமானதாகும் என தென்ஆபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சா��ர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.\nஇந்திய மற்றும் தென்ஆபிரிக்க அணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘‘தவான் உண்மையிலேயே ஆக்ரோசமான வீரராக நான் கருதுகிறேன். ஒருவேளை இந்திய அணி அவரை மாற்றினால், தென்ஆபிரிக்கா அணி அந்த முடிவை சரியானது என்றே நம்பும். தவான் மாற்றம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். தவான் உலகத்தரம் வாய்ந்த வீரர்.\nஅவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். ஒரு அதிரடி வீரர் என்பதால், பந்து வீச்சாளர்களின் லெந்த்-ஐ மாற்றக்கூடியவர்.\nரகானே அணியில் இடம்பிடிக்காதது மிகவும் கடினமானது என நான் நினைக்கிறேன். கடந்த வரும் இந்திய அணி தென்ஆபிரிக்கா வந்தபோது ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nகப்பலை நிலையாக வைத்திருக்க ரகானேயால் முடியும் என்பது எனது பார்வை. அவர் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்.\nஎன்னுடைய பார்வையில் ஆரம்ப வீரர்களில் மாற்றம் கொண்டு வந்தால், தென்ஆப்பிரிக்கா அணி அது சரி என்று ஏற்றுக்கொள்ளும். ராகுலுக்குப் பதிலாக தவானை அணியில் சேர்த்தால் சிறந்ததாக நினைக்கும்.\nஏனென்றால் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். 2ஆவது போட்டியில் தவானை கட்டாயம் களமிறக்க வேண்டும்.\nஇந்திய அணியில் அதிக மாற்றம் கொண்டு வந்தால் அது முட்டாள்தனமானதாகும். அதேவேளையில் ரகானே 12ஆவது வீரராக இருந்து தண்ணீர் சுமந்து வந்தால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு அது சந்தோசத்தை கொடுக்கும். ரகானே உலகத்தரம் வாய்ந்த வீரர்’’ என தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇலங்கை அணியின் பயிற்சியாளராகிறார் அனில் கும்பளே\n உத்வேகத்துடன் களமிறங்கும் இலங்கை அணி\nவரலாற்றை மாற்றியமைப்போம்: சந்திமால் சவால்\nசறுக்கியது நியூசிலாந்து: தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nஇரண்டாவது நாளாகவும் தூத்துக்குடியில் பதற்றநிலை நீடிப்பு\nஅமெரிக்க வரலாற்றில் இடம்பெறுவாரா ஸ்டேசி ஆப்ராம்ஸ்\nதூத்துக்குடி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன்\nதூத்துக்குடியில் 144 தடையுத்தரவு : மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.ம���\nதென்இந்தியாவில் பரவும் புதிய வைரஸ்: பீதியில் மக்கள்\nதமிழ் இனிமையான மொழி – தமிழ் பேசி ஆச்சரியப்படுத்திய பன்வாரிலால் புரோஹித்\nஆவா குழுவின் முக்கிய சந்தேகநபருக்குப் பிணை\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை\nகட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geetharachan.blogspot.sg/2011/06/", "date_download": "2018-05-23T07:11:33Z", "digest": "sha1:LP5UUNAEAJVZBR6QTNYL3EYUCWMCHWCF", "length": 9473, "nlines": 96, "source_domain": "geetharachan.blogspot.sg", "title": "கீதா Cafe....: June 2011", "raw_content": "\n என்று நான் ஏதோ புலி வேட்டைக்கோ, யானை வேட்டைக்கோ, அல்லது சுடலை மடச்சாமி போல் “சாமியும் நான் தான் பூசாரி நான் தான் “ என்று சாமி வேட்டைக்கோ போக புறப்பட்டு விட்டதாக தவறாக எண்ணவேண்டாம். ஒரு வழியாக வெளிநாட்டில் வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து தாய் நாடாம் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முடிவுசெய்தோம். சரி முதல் படி குழந்தைகளுக்கு பள்ளி தேர்வு செய்வது என்று ஆரம்பித்தோம். அப்பொழுதுதான் ஏற்கனவே இக்கடலில் நீந்தி மீன் பிடித்த நல்ல நண்பர்கள் சிலர் கூறினர்,” பள்ளியை நீங்கள் தேர்வு செய்வது இல்லை முறை , பள்ளிதான் உங்களை தேர்வு செய்யவேண்டும்.”என்றார்கள். முதலில் இதனை விளையாட்டாகத்தான் எடுத்துக்கொண்டோம். ஆனால், கடலில் குதுத்த பிறகு தான் தெரிய வந்தது இது ஒரு வேட்கைக்களம் என்று. முதலில் நாங்கள் எங்கள் அறிவுக்கு எட்டிய வரைக்கும் நல்ல பள்ளிகள் யாவை என்று ஒரு லிஸ்ட் எடுத்தோம். விடுமுறைக்கு இந்தியா சென்ற பொழுது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அப்பள்ளிகளை சுற்றி பார்த்து வருவோம். பார்த்தபின் எது நன்றாக இருக்கிறதோ அதில் நம் பிள்ளைகளை சேர்த்து விடலாம் என்று ஒரு கற்பனையில் மாநகராம் சென்னைக்குச் சென்றோம். ஆஹா எத்துனை மாதிரி பள்ளிகள் இப்பொழுது பல பள்ளிகளில் “international\" என்று ஒரு அடை மொழி சேர்க்கப்பட்டிருக்கிறது . அப்பொழுதுதான் ”என்.ஆர்.ஐ” மக்களை கவரமுடியுமாம். தரத்தில் internationalஆ என்று பார்த்தால் சந்தேகமே. முதல் வித்தியாசம், வெளிநாடுகளில் ஒரு பள்ளிக்குச் சென்று அனுகினால், அவர்கள் முதலில் நம்மை பள்ளியை சுற்றி காண்பிப்பார்கள். Classroom, canteen, toilet, playground, sickbay(nurse room) என்று அனைத்தையும் காண்பிப்பார��கள். சிரித்த முகத்துடன் ஒரு உபசாரம் இருக்கும். உங்கள் குழந்தைக்கு இது ஏற்ற பள்ளியா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று முடிவை நம்மிடம் விட்டு விடுவார்கள். ஆனால் சென்னையில் நாங்கள் சென்ற பள்ளிகளில் எல்லாம் எங்களை ஏதோ சந்தேகப்பிறவிகள் போல் வாசலிலேயே நிற்க வைத்துவிட்டார்கள். Indian Parliamentக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு இருக்குமா என்பது சந்தேகமே. என்ன கைகளில் துப்பாக்கி ஏந்திய காவளாளிகள் பள்ளி வாசலில் இல்லை. அப்படியே உள்ளே விட்டாலும், பிரின்சிபல் அறை அல்லது அலுவலக அறை வரையிலும் தான் அனுமதி. பள்ளியைப்பற்றி information வேண்டுமானால் 500, 1000 என்று செலுத்தி application form வாங்கினால் அதனுடன் பள்ளியைப்பற்றிய prospectus கிடைக்கும். இப்பொழுது இந்திய சந்தையில் வேலை கூட கிடைத்துவிடும் ஆனால் நாம் விரும்பும் பள்ளியில் அட்மிஷன் கிடைப்பது குதிரைக் கொம்பு. 2011-2012க்கான அட்மிஷனுக்கு 2010ல் முயற்சி செய்ய வேண்டுமாம். பல பள்ளிகளில் குழந்தை பிறப்பதற்கு முன்பே முயற்சி செய்ய வேண்டுமாம். கலி முற்றி விட்டது என்றால் இது தானே. இவ்வளவு பந்தா செய்யும் பள்ளிகளில் எவ்வளவு தூரம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தருகிறார்கள் என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது. கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைத்தால் இன்றும் மனம் பத பதக்கிறது. பள்ளிகளில் விபத்துக்கான பாதுகாப்புகள் இருக்கிறதா என்று சுற்றி பார்த்தால் தானே தெரியும். ஏன் இதனை பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் இப்பொழுது பல பள்ளிகளில் “international\" என்று ஒரு அடை மொழி சேர்க்கப்பட்டிருக்கிறது . அப்பொழுதுதான் ”என்.ஆர்.ஐ” மக்களை கவரமுடியுமாம். தரத்தில் internationalஆ என்று பார்த்தால் சந்தேகமே. முதல் வித்தியாசம், வெளிநாடுகளில் ஒரு பள்ளிக்குச் சென்று அனுகினால், அவர்கள் முதலில் நம்மை பள்ளியை சுற்றி காண்பிப்பார்கள். Classroom, canteen, toilet, playground, sickbay(nurse room) என்று அனைத்தையும் காண்பிப்பார்கள். சிரித்த முகத்துடன் ஒரு உபசாரம் இருக்கும். உங்கள் குழந்தைக்கு இது ஏற்ற பள்ளியா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று முடிவை நம்மிடம் விட்டு விடுவார்கள். ஆனால் சென்னையில் நாங்கள் சென்ற பள்ளிகளில் எல்லாம் எங்களை ஏதோ சந்தேகப்பிறவிகள் போல் வாசலிலேயே நிற்க வைத்துவிட்டார்கள். Indian Parliamentக்கு கூட இவ்வளவ�� பாதுகாப்பு இருக்குமா என்பது சந்தேகமே. என்ன கைகளில் துப்பாக்கி ஏந்திய காவளாளிகள் பள்ளி வாசலில் இல்லை. அப்படியே உள்ளே விட்டாலும், பிரின்சிபல் அறை அல்லது அலுவலக அறை வரையிலும் தான் அனுமதி. பள்ளியைப்பற்றி information வேண்டுமானால் 500, 1000 என்று செலுத்தி application form வாங்கினால் அதனுடன் பள்ளியைப்பற்றிய prospectus கிடைக்கும். இப்பொழுது இந்திய சந்தையில் வேலை கூட கிடைத்துவிடும் ஆனால் நாம் விரும்பும் பள்ளியில் அட்மிஷன் கிடைப்பது குதிரைக் கொம்பு. 2011-2012க்கான அட்மிஷனுக்கு 2010ல் முயற்சி செய்ய வேண்டுமாம். பல பள்ளிகளில் குழந்தை பிறப்பதற்கு முன்பே முயற்சி செய்ய வேண்டுமாம். கலி முற்றி விட்டது என்றால் இது தானே. இவ்வளவு பந்தா செய்யும் பள்ளிகளில் எவ்வளவு தூரம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தருகிறார்கள் என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது. கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைத்தால் இன்றும் மனம் பத பதக்கிறது. பள்ளிகளில் விபத்துக்கான பாதுகாப்புகள் இருக்கிறதா என்று சுற்றி பார்த்தால் தானே தெரியும். ஏன் இதனை பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் பள்ளி என்பது ஒரு வியாபாரக்கூடம் இல்லை. இரு பக்கமும் புரிதல் மிக மிக அவசியம். அட்மிஷனுக்கு அனுகும் பொழுது ஏதோ நமக்கு favour செய்வது போன்று அலுத்துக்கொள்கிறார்கள். ஏதோ பணமே வாங்கிக்கொள்ளாமல் சேவை செய்வதைப்போன்ற ஒரு நிலமை. என்று மாறுமோ இந்த நிலமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/bhopalil-irandu-ilaignargal/", "date_download": "2018-05-23T07:22:23Z", "digest": "sha1:4GFMAGWINBEFHM2UWOVBBC7T3OJKXRVA", "length": 14840, "nlines": 115, "source_domain": "isha.sadhguru.org", "title": "போபாலில் இரண்டு இளைஞர்கள்... | Bhopalil irandu ilaignargal...", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிக��ரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nநம்மவரு நம்மாழ்வார்… பகுதி 22\nஇரண்டு இளைஞர்களின் தன்னார்வமிக்க பொதுநலத் தொண்டினால், போபாலில் உண்டான அற்புத மாற்றத்தை நம்மாழ்வார் பகிர்ந்து கொண்ட பதிவு இந்தவாரம்\nமத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் சில வருடங்களுக்கு முன் இருந்தேன். அங்கிருந்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள கிராமத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்குதான் ஓர் அற்புதத்தைக் காணமுடிந்தது.\nநிலப்பரப்பில் ஓடி மறைந்த மழை நீர் நிலத்திற்குள் புகுந்து தூய ஊற்றுநீராக எழுந்து குளம் குட்டையாகச் சேமிக்கப்பட்டு விட்டது.\nஆண்டிற்கு 400 மிலி மழைப்பொழிவு உள்ள பகுதி அது. மேடுபள்ளங்கள் மிகுந்த நிலப்பரப்பு. நிலச்சரிவின் குறுக்காக பள்ளம் தோண்டி மேட்டு வரப்பு அமைத்திருந்தார்கள். தஞ்சாவூர் கோவிலைச் சுற்றி அகழியும், மதில் சுவரும் அமைத்திருந்தார்களே, அதுபோன்று மண்ணாலேயே அதுவும் அகழி தோண்டிய மண்ணைக் கொண்டே மதில் மேட்டு வரப்பு அமைத்திருந்தார்கள். சம உயரம் பார்த்துத் துண்டு துண்டான வரப்புகள் அமைத்தார்கள். வாய்க்காலும் நெட்டை வாய்க்கால் இல்லாமல் துண்டு துண்டாகத் தடுத்திருந்தார்கள். இதன் விளைவாக நிலப்பரப்பில் ஓடி மறைந்த மழை நீர் நிலத்திற்குள் புகுந்து தூய ஊற்றுநீராக எழுந்து குளம் குட்டையாகச் சேமிக்கப்பட்டு விட்டது.\nதண்ணீர் சேமிக்கப்பட்டதும், எங்கெங்கும் புல் முளைத்து வளரத் தொடங்கியது. புல் வளர்ந்ததும் பசு வந்துவிட்டது. உழவர்கள் வீட்டில் தீவனம் இல்லாமையால் மெலிந்துபோய் எலும்பும் தோலுமாய் காணப்பட்ட பசுக்களுக்கு ஒரு கோசாலை அமைத்தார்கள். பசுக்களுக்கு மேய்ச்சல் கிடைத்தது. பசுக்களின் கழிவு நிலத்திற்கு எருவாக மாறியது. பசுக்கள் மத்தியில் வளரும் காளை மாடுகள் கலப்பை இழுக்கும் சக்திகளாக மாறின. தரிசாக இருந்த நிலத்தில் தற்சமயம் சோளமும் பிற செடிகளும் பயிராகியுள்ளன.\nஇத்தகைய பணிகளுக்கு மூலகாரணமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் தீபக் சுச்டே. இவ��், இயற்கை வேளாண்மையில் கரைகண்ட கணிதப் பேராசான் சிரிபோத தபோல்கரின் சீடர். மற்றவர் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்தவர். இவர் பெயர் ராஜேஷ். ராஜேஷ் காவல்துறையில் பணி புரிந்தபோதே சிறிய அளவில் அங்கும் இங்கும் மழைநீர் அறுவடை செய்து வெற்றிகண்டவர்.\nராஜேஷ் பணியில் சேமித்த பணத்தைக் கொண்டு 280 ஏக்கர் பொட்டல் தரையை வாங்கினார். மண் அரிப்பினால் பாழ்பட்டுக் கிடந்த நிலத்தைப் புதுப்பித்தார். அக்கம்பக்கம் உள்ள ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் இதைச் செய்து முடித்தார். ஊர் மக்களையே தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்களாகச் செயல்பட வைத்தது ராஜேஷின் தனிச் சிறப்பு.\nமழை நீர் நிலத்திற்குக் கீழே இறங்கியதும் வெட்டுப்பட்டு கட்டையாக இருந்த மரங்கள் துளிர்த்து வளர்ந்தன. இவ்வளவு செழிப்பையும் ஒன்றரை ஆண்டுகளில் சாதிக்க முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக இப்பணிகளை கிராமத்து மக்கள் மத்தியில் கொண்டு போயுள்ளார்கள். கிராமத்து மக்கள் கால்நடைக் கழிவுகளையும், மனிதக் கழிவுகளையும் சாண எரிகாற்றுக் கலனிற்குள் செலுத்துகிறார்கள். சாணம் எரியும்போது அடுப்பு எரிக்க எரியும் காற்று (மீத்தேன்) கிடைக்கிறது. விளக்கு எரிக்க மின் சக்தியும் கிடைக்கிறது.\nமக்களுக்கு வேலைவாய்ப்பு உயர்கிறது. நீர்த் தேக்கங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிற்கிறது. இதுகொண்டு ஆண்டு தோறும் மூன்று பருவங்கள் பயிர் செய்ய முடியும் என்கிறார் ராஜேஷ். அனைத்துத் தேவைகளுக்கும் அரசாங்கத்தின் உதவியை நாடி இருந்த மக்களை எதற்கும் எவரையும் எதிர்பார்க்காத மக்களாக்கி இருக்கிறார்கள் ராஜேஷும் தீபக்கும்.\nஇயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்\nNext articleதந்தைக்கு தலைப்பிள்ளை காரியம் செய்வது ஏன்\nசென்னையில் பிறந்த தியான மண்டபம்\nசென்னையில் புதிய கட்டிடம் உருவாவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுதான் ஆனால், சென்னையில் புதிதாக ஈஷா தியான மண்டபம் ஒன்று உருவாகியிருப்பது ஈஷா அன்பர்களுக்கு கிடைத்துள்ள மிக���்பெரிய வாய்ப்பு என்பதை மறுக்க முடியாது. ஆம் ஆனால், சென்னையில் புதிதாக ஈஷா தியான மண்டபம் ஒன்று உருவாகியிருப்பது ஈஷா அன்பர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்பதை மறுக்க முடியாது. ஆம் சென்னை வளசரவாக்கத்தில் உருவாகியுள்ள தியானமண்டபம் பற்றி இங்கே சில வரிகள்\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ktvweeklynews.blogspot.com/p/blog-page_8466.html", "date_download": "2018-05-23T07:05:35Z", "digest": "sha1:NDSU7R2HFOSY63SWCCNL7J4OENBME4EY", "length": 3749, "nlines": 90, "source_domain": "ktvweeklynews.blogspot.com", "title": "KTV WEEKLY NEWS: உணவும் உடல் நலமும்", "raw_content": "\nஅமைதி தரும் கோவில்கள் (1)\nஅல்டிமேட் ஸ்டார் அஜீத் (1)\nஇத படிங்க முதல்ல (1)\nஇந்தியன் என்று சொல்லுடா (1)\nஉஷ் ரகசியம் உஷ்.. (1)\nசுட சுட நியூஸ் (1)\nடீ கடை பெஞ்சு (1)\nREAD MORE - உணவும் உடல் நலமும்\nநடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பும் புரட்சி தல...\nஅமைதி தரும் கோவில்கள் (1)\nஅல்டிமேட் ஸ்டார் அஜீத் (1)\nஇத படிங்க முதல்ல (1)\nஇந்தியன் என்று சொல்லுடா (1)\nஉஷ் ரகசியம் உஷ்.. (1)\nசுட சுட நியூஸ் (1)\nடீ கடை பெஞ்சு (1)\nஅமைதி தரும் கோவில்கள் (1)\nஅல்டிமேட் ஸ்டார் அஜீத் (1)\nஇத படிங்க முதல்ல (1)\nஇந்தியன் என்று சொல்லுடா (1)\nஉஷ் ரகசியம் உஷ்.. (1)\nசுட சுட நியூஸ் (1)\nடீ கடை பெஞ்சு (1)\nஅமைதி தரும் கோவில்கள் (1)\nஅல்டிமேட் ஸ்டார் அஜீத் (1)\nஇத படிங்க முதல்ல (1)\nஇந்தியன் என்று சொல்லுடா (1)\nஉஷ் ரகசியம் உஷ்.. (1)\nசுட சுட நியூஸ் (1)\nடீ கடை பெஞ்சு (1)\nஅமைதி தரும் கோவில்கள் (1)\nஅல்டிமேட் ஸ்டார் அஜீத் (1)\nஇத படிங்க முதல்ல (1)\nஇந்தியன் என்று சொல்லுடா (1)\nஉஷ் ரகசியம் உஷ்.. (1)\nசுட சுட நியூஸ் (1)\nடீ கடை பெஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sivakarthikeyan-s-next-film-title-kaana-118051600014_1.html", "date_download": "2018-05-23T07:12:29Z", "digest": "sha1:YOBUFPC6OE5SQL663UCFQLQMFEVK7UUR", "length": 6803, "nlines": 86, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த படத் தலைப்பு ‘கனா’", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத் தலைப்பு ‘கனா’\nசிவகார்த்திகேயன் முதன்முதலாகத் தயாரித்துவரும் படத்துக்கு ‘கனா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சி��் தொகுப்பாளர், நடிகர், பாடகர் என்ற வரிசையில், தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவாவின் கல்லூரித் தோழரும், பாடலாசிரியர், பாடகர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.\nகிரிக்கெட்டராக விரும்பும் மகள் – அப்பாவுக்கு இடையேயான பாசப்பிணைப்பு தான் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக், நேற்று வெளியானது. இந்தப் படத்துக்கு ‘கனா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதை டேக்லைனாக வைத்துள்ளனர்.\nசிவாவின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nசிவகார்த்திகேயன் படத்தின் இசையைக் கைப்பற்றிய சோனி மியூஸிக்\nசெம படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு ரூ.8 கோடி சம்பளம்\nசிவகார்த்திகேயனுக்கு ரூ.8 கோடி சம்பளம்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் பட டைட்டில் என்ன தெரியுமா\n இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்: கவிஞர் அறிவுமதியின் சாட்டையடி கவிதை\nஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர்\nஸ்டெர்லைட்; ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த பிரபலங்கள்\nயார் இந்த குட்டி ராதிகா: டிரெண்டாகும் அளவிற்கு என்ன செய்தார்\nஇரண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய் அவார்ட்ஸ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-05-23T07:09:31Z", "digest": "sha1:IZ6S47NGWVM3SJNCLWRHEKZJPBNR7QFL", "length": 12963, "nlines": 126, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: 'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\n'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்\nகடந்த ஒரு வருட காலமாக சிவனருள் இதழை வாசிக்க அடியேனுக்கு, அவன் அருளால் வாய்ப்பு கிட்டியது.சைவ சமயத்தை அத்துணை எளிதாக வேறெங்கும் காணமுடியாத அளவுக்கு இந்த இதழில் எளிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசைவ சமயத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் இங்கே பதில் கிடைக்கும்.அடியேனின் பல ஐயங்களுக்கு இங்கே விடை கிடைத்துள்ளன .\nசைவ சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்துகொண்டு அனைத்து வயதினருக்கும் போதிக்க சிவனருள் அருமையான கையேடு.சிந்தாந்த வகுப்புகளுக்கு வர வாய்ப்பில்லாதவர்கள் இந்த இதழை தொடந்து வாசித்து வந்தால் ,கண்டிப்பாக அவர்கள் தங்களுக்குள் ஒரு மாற்றத்தைக் காணலாம்.அந்த உண்மையை என் குடும்ப உறுப்பினர்களிடம் அடியேன் கண்டபடியால் ,அதை இங்கே அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.\nஅவர்கள் எத்தகையவர்களா இருத்தல் வேண்டும் என்று பல நாட்கள் என்னுள் சில வினாக்கள் புதைந்து கிடந்தன.அதற்கான பதில்கள் மிகவும் தெளிவாக இங்கே கூறப்பட்டிருந்தது.\nசைவ சமயமும் ,வழிபாடு மட்டுமே என்று கிடந்த நிலையில்,அதன் வரலாற்றைப் பைய பைய அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இந்த இதழின் வழி கிடைக்கப் பெற்றேன் .274 பாடல் பெற்ற தலங்களின் வரலாறும் அதில் கூத்தபிரான் நடத்திய அற்புதங்களை பல நூல்களில் படித்து தெரிந்துகொண்டேன் ஆனால் அதற்கு மாறாக அந்த சிறப்பு வாய்ந்த தலங்களில் தற்போது நடந்து வரும் அவலங்களையும் ஐயப்பாடின்றி இந்த இதழின் வழி தெரிந்துகொள்ளமுடிகிறது.\nதமிழ் நாட்டுக்குச் சுற்றுலா போகிறோம் ,பாடல் பெற்ற தலங்களைப் பார்க்கப்போகிறோம் என்ற நிலை மாறி ,அத்தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கவேண்டிய சிவலிங்கத்தை புறம்தள்ளி ,அவர் அவர் வசதிக்கேற்ப வியாபார நோக்கத்தில் சில கடவுள்களை வைத்துப் பூஜிப்பதை ஆராய்ந்து தெரிந்துகொண்டு வருகிறோம் .இறைவனின் ஆணையால் ,நால்வர் போராடி மீட்டு வந்த சைவ சமயம் ஆன்மீக பூமியில் எப்படி சீரழிந்துகொண்டு வருகின்றது என்பதை தெரிந்துகொள்வதோடு அல்லாமல் ,ஒரு சைவனாக என்னால் சைவ சமயத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஓர் உந்துதல் எழுந்துள்ளது.\nமாணிக்க வாசகர் பாடிய 'வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி 'என்பதுபோல ,எதையும் வாசித்து,கிரகித்து அதில் லயித்துப்போக முடியாத மனம் ,இந்த சிவனருள் இதழை வாசித்து உள்வாங்கி அதை செயலில் நிறுத்தி செம்மைப்படுத்துகிறது என்றால் அதுவும் அவன் திருவருளே\nதிரு.நாகப்பன் ஐயாவிடம் சித்தாரந்த வகுப்பிற்குச் செல்லும் எனது தாயாரிடமிருந்து நான் சிவனருள் எனும் மாத இதழை வாங்கி படிக்கலானேன்.\nஅவ்விதழை படிக்க படிக்க என்னுள் பல மாற்றங்கள்.\nமுதலாக, சிவன் ஒருவனே பரம்பொருள். அவன்ன்றி வேறு ஒருவனும் அல்ல என தெளிவுற்றேன். தொடர்ந்து என் வழிபாடு் முறையை மாற்றியமைத்தேன்.\nஎன் வழிபாட்டு அறையிலுள்ள சிவபெருமானை தவிர்த்து மற்ற தெய்வ படங்களை வெளியேற்றினேன்.\nஇரண்டாவதாக, சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் பண்டிகைகளையும் நான் உணர்ந்தேன். உதாரணத்திற்கு எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தைப்பூசம் என்பது முருகனுக்கானது என நான் அறிந்திருந்தேன். ஆனால் தைப்பூசம் சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது என சிவனருள் இதழ் மூலம் புரிந்து கொண்டேன்.\nமூன்றாவதாக, மூடநம்பிக்கை என்பது சமயம் சார்ந்த விஷயம் இல்லை என்பதையும் அவ்விதழால் அறிந்தேன்.\nஅதனையடுத்து சைவம் அனைத்து உயிர்களையும் சமமாக கருதுகிறது. அன்பே சிவம் என்பதை அடியேன் உணர்ந்து அசைவத்தை விட்டொழித்துவிட்டேன்.\nசைவ சமயத்தினை பற்றிய எண்ணிலடங்காத அரிய கருத்துக்களை அறிந்தும் புரிந்தும் கொண்டேன். சிவனருளை படித்துவிட்டு நான் பலரிடம் என் கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளேன்\nஇறுதியாக, சிவனருளால் என் வழிபாட்டு முறை மாற்றம் கண்டது ; சைவத்தின்பால் எனக்கு ஈர்ப்பு அதிகரித்தது. மேலும் சிவனருளை சிவதொண்டாக கருதி அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோருக்கு மிக்க நன்றி.\n~ சைவத்தின் மேல் வேறு சமயம் வேறில்லை ~\nPosted by செல்விகாளிமுத்து at 06:41\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nநன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமே\n'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t24395-topic", "date_download": "2018-05-23T07:17:05Z", "digest": "sha1:NRNHQHYSQPZGMTYNZ43BOOWIBXM77C5N", "length": 12639, "nlines": 100, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மாநில நீச்சல் போட்டி: அக்ன��ஷ்வர், ஜெயவீனா சாம்பியன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nமாநில நீச்சல் போட்டி: அக்னீஷ்வர், ஜெயவீனா சாம்பியன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nமாநில நீச்சல் போட்டி: அக்னீஷ்வர், ஜெயவீனா சாம்பியன்\n38-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் கடந்த 2 தினங்களாக நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் டர்டில்ஸ் கிளப்பும் (263 புள்ளிகள்), பெண்கள் பிரிவில் ஒ.ஆர்.சி.ஏ. அணியும் (267 புள்ளிகள்) சாம்பியன் பட்டம் பெற்றன. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை டர்டில்ஸ் கிளப் (447 புள்ளிகள்) கைப்பற்றியது.\nஆண்கள் தனிநபர் சாம்பியன் பட்டத்தை டிர்டில்ஸ் கிளப்பை சேர்ந்த ஜெ.அக்னீஷ்வர் (55 புள்ளிகள்) கைப்பற்றினார். அதே கிளப்பை சேர்ந்த ஏ.வி.ஜெயவீனா (51 புள்ளிகள்) பெண்கள் தனிநபர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nசர்வதேச வீரரான ஜெ.அக்னீஷ்வர் 200 மீட்டர் பிரஸ்டிரோக், 200 மீட்டர் தனிநபர் மெட்லி உள்பட 5 பிரிவில் தங்கம் வென்றார். 4 புதிய சாதனையும் அவர் படைத்தார். அணிகள் பிரிவிலும் 3 தங்கப்பதக்கம் வென்றதோடு புதிய சாதனையும் அவர் படைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.ஸ்ரீதர் பரிசு வழங்கினார்.\nஉங்களைத் தொழவைக்கும் ��ுன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E/", "date_download": "2018-05-23T07:04:56Z", "digest": "sha1:26ZFEWQSGT7QQ2GK43TX6FRTWM7C5IMT", "length": 14656, "nlines": 204, "source_domain": "www.jakkamma.com", "title": "சசிகலா புஷ்பா தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டம்", "raw_content": "\nசசிகலா புஷ்பா தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டம்\nசசிகலா புஷ்பா தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டம்\nஅ.இ.அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.\nகடந்த சனிக்கிழமையன்று, தில்லி விமான நிலையத்தில் , தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதலில், அவரது கன்னத்தில் அறைந்தார் சசிகலா புஷ்பா. அதைத் தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக சென்னையில் அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், திங்கட்கிழமை காலை மாநிலங்களவையில் இப் பிரச்சினையை எழுப்பினார் சசிகலா புஷ்பா. திருச்சி சிவாவை அடித்தது தவறு என்றும் அதற்காக அவரிடம், அக்கட்சியின் தலைவர்களிடமும் மன்னிப்பு கோருவதாக கண்ணீர் மல்க ப���சினார்.\nஇதனைத் தொடர்ந்து, மதியம் தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமையால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தான் எக்காரணத்தை கொண்டும் ராஜிநாமா செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nபோயஸ் கார்டனுக்கு தான் திட்டமிட்டு அழைக்கப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் தன்னை வெளியே போக அனுமதிக்கவில்லை என்றும், கைப்பேசியை பறித்து வைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.\nமேலும், அ.இ.அ.தி.மு.கவில் தலைமையில் உள்ளவர்கள் தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்யக்கோரி நிர்பந்தித்தாகவும், அதற்காக தில்லிக்கு தம்பித்துரையை உடன் அனுப்ப வைத்தாகவும் அவர் கூறினார்.\n”தவறு செய்யவில்லை; விலக மாட்டேன்”\nஒரு தவறும் செய்யாத தான் பதவி விலகப்போவதில்லை என்றும், தலைமையால் எப்படிப்பட்ட துன்பங்களை சந்தித்தாலும் அதை எதிர்த்து நிற்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.\nமேலும், இந்த விவாகரத்தில் தனக்கு ஆதரவாக இருந்த கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.\nதன்னுடைய எம்.பி பதவியை கட்சித் தலைமை வேறு ஒரு நபருக்கு வழங்கும் முயற்சியில், கடந்த ஆறு மாத காலமாக தன் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கட்சித் தலைமை பரப்பி வருவதாகவும் அ.இ.அ.தி.மு.க தலைமை மீது சசிகலா புஷ்பா குற்றஞ் சாட்டியுள்ளார்.\nசசிகலா புஷ்பா தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டம்\nபினாமி அரசு என கூறுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்:தமிழிசை சௌந்தர் ராஜன்\n… ரஜினியின் ஆன்மிக அரசியல்\nநிர்மலா சீதாராமனுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்\nNext story ஆடி அமாவாசை கடல் நதி மற்றும் அருவிக்கரைகளில் குவிந்த மக்கள்\nPrevious story குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜிநாமா\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE/", "date_download": "2018-05-23T06:59:21Z", "digest": "sha1:L5DXFCJ2BIELGDAVYHEWE5QZN52FVXSF", "length": 28465, "nlines": 203, "source_domain": "www.jakkamma.com", "title": "வெளியிலே நடமாடுபவர்களுக்குத் தான் அ.தி.மு.க. ஆட்சியிலே பாதுகாப்பு இல்லை என்றால், சிறையிலே இருப்பவர்களுக்கே அதுவும் நீதி மன்றக் காவலில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் நிலைமை அல்லவா தமிழகத்திலே ஏற்பட்டுள்ளது. ராம்குமார் இறந்தது தற்கொலை செய்து கொண்டதாலா அல்லது கொலை செய்யப்பட்டதாலா என்ற பலத்த சந்தேகம் இன்றைக்கு அனைத்துத் தரப்பினருக்கும் தோன்றியுள்ளது", "raw_content": "\nராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும் திமுக தலைவர் மு.கருணாநிதி\nவெளியிலே நடமாடுபவர்களுக்குத் தான் அ.தி.மு.க. ஆட்சியிலே பாதுகாப்பு இல்லை என்றால், சிறையிலே இருப்பவர்களுக்கே அதுவும் நீதி மன்றக் காவலில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் நிலைமை அல்லவா தமிழகத்திலே ஏற்பட்டுள்ளது. ராம்குமார் இறந்தது தற்கொலை செய்து கொண்டதாலா அல்லது கொலை செய்யப்பட்டதாலா என்ற பலத்த சந்தேகம் இன்றைக்கு அனைத்துத் தரப்பினருக்கும் தோன்றியுள்ளது\nசென்னை நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றவாளி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கண்டுபிடித்துக் கைது செய்ததைப் பற்றி நான் 8-7-2016 அன்று விரிவாக தெரிவித்திருந்தேன்.\nநெல்லையில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் ராம்குமார் அழைத்து வரப்பட்ட போது விடிய விடியத் துhங்காமல் இருந்தாராம். காரணம், காவல் துறையினர் அவரை வழியிலே சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று பரிதாபமாகச் சொன்னாராம். அந்த ராம்குமார் அப்போது எதை நினைத்து அஞ்சினாரோ, இப்போது அது நடந்தே விட்டது. ராம்குமாருக்கு அப்போது ஏன் அப்படி ஒரு அச்சம் ஏற்பட்டது அதற்கும் அப்போது “தினத்தந்தி” நாளிதழிலேயே ஒரு செய்தி வந்தது.\nசுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு ராம் குமார் சென்னை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “போலீசார் என்னைக் கைது செய்ய வரும்போது, நான் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், நான் எனது கழுத்தை அறுத்துக் கொள்ளவில்லை. என்னைக் கைது செய்ய போலீசார் வந்த போது, என் கழுத்தை பிளேடால் அறுத்தனர். ஆனால் தனக்குத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டதாக என் மீது போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காக என்னைப் போலீசார் கைது செய்துள்ளனர். நான் ஒரு அப்பாவி. சுவாதியை நான் கொலை செய்ய வில்லை. என் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்” என்றெல்லாம் தெரி வித்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததற்கும், இப்போது நடந்ததற்கும் பொருத்தமாக இருக்கிறதல்லவா ராம்குமார், அவ்வாறு போலீசார் மீது குற்றம் சுமத்திய பிறகும், சிறைத் துறையிலே அவர் தற்கொலை செய்து கொள்ளு மளவுக்கு எவ்வாறு அக்கறையற்று அலட்சியமாக இருந்தார்கள் ராம்குமார், அவ்வாறு போலீசார் மீது குற்றம் சுமத்திய பிறகும், சிறைத் துறையிலே அவர் தற்கொலை செய்து கொள்ளு மளவுக்கு எவ்வாறு அக்கறையற்று அலட்சியமாக இருந்தார்கள் இதிலிருந்தே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்ற சந்தேகம் வருகிறதா இதிலிருந்தே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்ற சந்தேகம் வருகிறதா\nராம்குமாருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் சம்மந்தம் கிடையாது; உண்மையான குற்றவாளியைக் கைது செய்வதற்குப் பதில், அப்பாவி ஏழை வாலிபரான ராம்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும்; குற்றவாளியை இரண்டு நாட்களுக்குள் கைது செய்ய வேண்டுமென்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டதால், போலீசார் அவசர அவசரமாக வழக்கினை முடிக்க ராம்குமாரைக் கைது செய்து, குற்றத்தை ஒப்புக் கொள்ள நிர்ப்பந்தம் செய்வதாகவும் கூறியிருக்கிறார்.\nராம்குமார் உயிரிழந்த தகவல் அறிந்த சென்னையில் உள்ள அவரது சகோதரர் செல்வம் அவரைப் பார்ப்பதற்காக ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு வந்த போது, அவரை உள்ளே விடாமல் காவல் துறையினர் தடுத்து விட்டார்களாம். அதுபோலவே ராம்குமார் உடலைப் பார்க்க ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் சென்ற போதும், காவலர்கள் அவர்களைத் தடுத்து விட்டார்களாம்.\nராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் அளித்த பேட்டியில், “தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ராம்குமார் கோழை அல்ல. அவரிடம் நான் நேற்று கூட ஒரு மணி நேரம் பேசினேன். அப்போது அவர் தெளிவான மன நிலையில் இருந்தார். எனவே இது தற்கொலை அல்ல, கொலை. சிறையில் உள்ள அவர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார். இது அப்பட்டமான கொலை தான். இதற்குச் சிறைத் துறை தான் முழுப் பொறுப்பு” என்று கூறியிருக்கிறார்.\nராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறும்போது, “சுவாதி கொலையில் எனது மகன் நிரபராதி என்று கோர்ட்டில் நிரூபிக்க நாங்கள் முயற்சி செய்து வந்தோம். இன்று ஜாமீனில் எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம். தொடக்கத்திலிருந்தே எனது மகனைக் கொல்ல போலீசார் முயன்றனர். அவரைப் பிடிக்க வந்த போது வீட்டுக்குப் பின்னால் கொண்டு சென்று பிளேடால் கழுத்தை அறுத்தனர். அதே போல் சிறையிலும் கொல்ல முயற்சி செய்துள்ளனர். என் மகனைக் கொல்ல போலீசார் கங்கணம் கட்டியிருந்துள்ளனர். சுவாதியைக் கொன்ற உண்மையான குற்றவாளியைப் பிடிக்கத் துப்பில்லாத அவர்கள் இப்போது திட்டமிட்டு என் மகனைக் கொன்று விட்டு தற்கொலை என்று பொய் சொல்கின்றனர். எனது மகன் சாவுக்கு அரசு கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டும்” என்றெல்லாம் இந்த அரசின் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nராம்குமாரின் உறவினர் ஒருவர் கூறும்போது, “சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். அவரைப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த போது, தப்பிச் செல்லும் ஒருவர் எப்படி பிளேடு எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் தற்கொலைக்கு முயன்றிருப்பார் மேலும் ராம்குமார் கைது செய்யப்பட்டதில் இருந்தே நாங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறோம். ஆனால் இது வரை போலீசார் எங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்தவில்லை. தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்ற பீதியிலேயே ராம்குமார் இருந்தார். அதிக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புழல் சிறை வளாகத்தில் எப்படி ஒரு கைதி மின்சாரம் தாக்கி தற்கொலை செய்து கொள்ள முடியும் மேலும் ராம்குமார் கைது செய்யப்பட்டதில் இருந்தே நாங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறோம். ஆனால் இது வரை போலீசார் எங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்தவில்லை. தன்னைக் கொலை செய்து விடுவார்கள் என்ற பீதியிலேயே ராம்குமார் இருந்தார். அதிக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புழல் சிறை வளாகத்தில் எப்படி ஒரு கைதி மின்சாரம் தாக்கி தற்கொலை செய்து கொள்ள முடியும்” என்றெல்லாம் பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.\nசிறை அறை வளாகத்தில் லைட் எரியப் பயன்படுத்தப்படும் இணைப்பில் வரும் ஒயரை பல்லால் கடித்துள்ளார் என்று கூறுவது நம்பத் தக்கதாக இல்லை. கைதிகள் மின் ஒயரைப் பல்லால் கடிக்கும் நிலையிலா சிறையிலே வைத்திருப் பார்கள் அவர் மின் ஒயரை எடுத்து பட்டப் பகலில் காவலர்கள் யாருக்கும் தெரியாமல் கடித்திருக்க முடியுமா அவர் மின் ஒயரை எடுத்து பட்டப் பகலில் காவலர்கள் யாருக்கும் தெரியாமல் கடித்திருக்க முடியுமா காவலர்கள் எங்கே சென்றார்கள் மின் ஒயரை அவரே கடித்தாரா அல்லது வேறு யாராவது அவருடைய வாயிலே மின் ஒயரைத் திணித்துக் கொன்றார்களா என்ற சந்தேகம் எல்லாம் சாதாரணமாகவே எழும் அல்லவா அல்லது வேறு யாராவது அவருடைய வாயிலே மின் ஒயரைத் திணித்துக் கொன்றார்களா என்ற சந்தேகம் எல்லாம் சாதாரணமாகவே எழும் அல்லவா அதற்கு இந்த அரசும், அரசை ஆளுபவர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்\nஇன்றைய “இந்து” ஆங்கில நாளேட்டில், “பல்வேறு கேள்விகளை எழுப்பி யிருக்கும் ஒரு மரணம்” என்ற தலைப்பில், ராம்குமார் சாவில் எழுப்பப்பட்டு வரும் பல வகையான சந்தேகங்களையும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் “Going by the National Human Rights Commission guidelines, a comprehensive suicide prevention programme should have been rolledout in the Puzhal prison by roping in experts and imparting trainijng to staff on emergency response in cases such as this” (தேசிய மனித உரிமை ஆணையம் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுப் பதற்கென நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளது. அதன்படி புழல் சிறையில் நிபுணர்களைக் கொண்டு இப்படிப்பட்ட நிகழ்வுகளைத் தடுப்பதற்கான வழி முறைகளைக் கையாண்டிருக்க வேண்டும். மேலும் நெருக்கடியான இப்படிப் பட்ட தருணங்களில் சிறைத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை கள் குறித்தும் அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்) என்று விரிவாக எழுதியுள்ளது.\nவெளியிலே நடமாடுபவர்களுக்குத் தான் அ.தி.மு.க. ஆட்சியிலே பாதுகாப்பு இல்லை என்றால், சிறையிலே இருப்பவர்களுக்கே அதுவும் நீதி மன்றக் காவலில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் நிலைமை அல்லவா தமிழகத்திலே ஏற்பட்டுள்ளது. ராம்குமார் இறந்தது தற்கொலை செய்து கொண்டதாலா அல்லது கொலை செய்யப்பட்டதாலா என்ற பலத்த சந்தேகம் இன்றைக்கு அனைத்துத் தரப்பினருக்கும் தோன்றியுள்ளது. இதுபற்றிய உண்மையை வெளிக்கொண்டு வந்து உலகத்திற்கு தெரியப்படுத்த, உயர் நீதி மன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு, உடனடியாக பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நடந்தது கொலை அல்ல, தற்கொலை தான் என்றாலும், ஒரு கைதி சிறையிலே தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பற்ற அலட்சிய நிலைக்கு யார் யார் காரணமோ, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூடி மறைக்க முயற்சி செய்தால், இது போன்ற நிகழ்வு இத்துடன் முடியாது; தொடர்ந்து நடைபெறுவதற்குத் துன்பம் போட்டதைப் போலாகிவிடும்; ராம்குமாரின் சாவுக்கு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்\nகுஜராத்: இன்று முதல்கட்டத் தேர்தல்; 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஆட்சியைக் காப்பாற்றியது ஜெயலலிதாவின் ஆன்மா: சிறையில் இருந்து சசிகலா கடிதம்\nஎங்கள் இறையாண்மையைக் காக்க எதையும் செய்வோம்- சீனா\nNext story தமிழ்நாடு காங்கிரஸ்தலைவர் திர��� சு.திருநாவுக்கரசர்திமுக தலைவரை சந்தித்தார்\nPrevious story காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனிமேல் நீர் திறக்க இயலாது : கர்நாடகா அறிக்கை தாக்கல்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-05-23T07:05:42Z", "digest": "sha1:NFIKGPFVALUVQQC74TIOTSSSV2VODG3M", "length": 12715, "nlines": 196, "source_domain": "www.jakkamma.com", "title": "வலைவிளையாட்டு: ஜோதிமணி:போலி தேசபக்தி ஓடி ஒளிய இடம் தேடிக்கொண்டிருக்கிறது.", "raw_content": "\nவலைவிளையாட்டு: ஜோதிமணி:போலி தேசபக்தி ஓடி ஒளிய இடம் தேடிக்கொண்டிருக்கிறது.\nஆர் எஸ் எஸ் ஐ எதிர்கொள்ளும் ராகுல்காந்தியின் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர் வழக்கை எதிர்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். இந்த தேசம��� பாலின,மத,சாதி, வர்க்கம் என்ற எவ்வித வேறுபாடும் இல்லாமல் இந்தியர்கள் அனைவருக்கும் உரிமையானது. பன்மைத்தன்மையும்,நல்லிணக்கமுமே இந்த தேசத்தின் பெருமைமிகு அடையாளம். இதுவே காந்தியின் இந்தியா . இதை எந்தச்சூழ்நிலையிலும் பிரிவினைவாத அரசியல் சேதாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்பதில் ராகுல்காந்தி உறுதியோடு இருக்கிறார். ஆர் எஸ் எஸ் ஐ எதிர்கொள்ளும் அவர் முடிவில் சங்கப்பரிவாரம் கலகலத்துப் போயிருக்கிறது. பழைய தேசத்துரோக வரலாறுகள் எல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரிந்துவிடுமே\nமோடி மத்தியில்ஆட்சிக்கு வந்தபிறகு பிஜேபி-ஆர் எஸ் எஸ் மகாத்மா காந்தி என்கிற மாபெரும் தலைவரை , மகத்தான ஹிந்துவை படுகொலை செய்த கோட்சேவை தியாகியாக சித்தரித்தனர். கோட்சேவுக்கு சிலை வைக்கும் அளவுக்கு அவர்கள் தேசபக்தி பொங்கி எழுந்தது. இன்று அனைத்து ஆங்கில தொலைக்காட்சிகளிலும் அவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் செய்த வரலாறு ,அவர்களின் தியாகத் தலைவர் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து ஆங்கிலேயரிடம் மன்னிபுக் கேட்ட வரலாறு வந்து விழுந்துகொண்டிருக்கிறது. அவர்கள் போலி தேசபக்தி ஓடி ஒளிய இடம் தேடிக்கொண்டிருக்கிறது. கோட்சே ஆர் எஸ் எஸ் காரர் அல்ல என்று பயத்தில் வெளிறிய முகங்களோடு கதறிக்கொண்டிருக்கிறார்கள் முதல்நாளே ராகுல்காந்தி இப்படி இவர்களை இப்படி கதறவிட்டுவிட்டாரே முதல்நாளே ராகுல்காந்தி இப்படி இவர்களை இப்படி கதறவிட்டுவிட்டாரே\nஇரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் – பிரதமர்(): வலை விளையாட்டு-Alagarasan VB.\nபோலீஸ் ராச்சியம், மனு சாஸ்திரம், கண்டெய்னர் கோடிகள், வலைவிளையாட்டு\nNext story நில ஆவணங்களுடன் ஆதார் எண் ஒருங்கிணைக்கப்படும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nPrevious story நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன்நடிக்கும் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ‘பறந்து செல்ல வா’.\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/muthucharam/20186-muthucharam-12-02-2018.html", "date_download": "2018-05-23T07:07:19Z", "digest": "sha1:6DWNWGJ7VSLB75M6QHHX37ALNGAZ2F3B", "length": 4757, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 10/02/2018 | Muthucharam - 12/02/2018", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}