diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0862.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0862.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0862.json.gz.jsonl" @@ -0,0 +1,377 @@ +{"url": "http://akkaraipattu.ds.gov.lk/index.php/en/divi-neguma.html", "date_download": "2019-06-20T07:43:36Z", "digest": "sha1:MGDVFV4WZDQRBHBZK47HNO2BXKDPU2AZ", "length": 5419, "nlines": 128, "source_domain": "akkaraipattu.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Akkaraipaththu - Samurdhi Program", "raw_content": "\nவாழ்வாதார உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு\nசமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் #அறுணலு# 2018 வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று 2018.12.10 உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் #அறுணலு# 2018 வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று 2018.12.10 உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன\nதலைமைப்பீட முகாமையார் ஜனாப். M.B.M.ஹுசைன் மற்றும் திட்ட முகாமையார் ஜனாப். A.M.ஹமீட் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜனாப் A.M.அப்துல் லத்தீப் மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஜனாப் M.S.M.சப்றாஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்\nஉதவி பிரதேச செயலாளர் அஷ்.ஷேஹ்.M.S.M.றஸ்ஸான், கணக்காளர் ஜனாப்.சர்தார் மிர்சா, முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாப் UKM.நளீம், சமுர்த்தி முகாமையார் திரு.சுரேஷ்காந்த் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வினை திட்ட உதவியாளர் ஜனாப். M.L.M.இஸ்மாயில் அவர்கள் நெறிப்படுத்தினார்.\nதகவல்: சமுர்த்திப் பிரிவு - அக்கரைப்பற்று\n2019.03.07 2019 சிறுபோகத்துக்கான ஆரம்பக்கூட்டம் 2019 சிறுபோகத்திற்கான ஆரம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-2/112-3/", "date_download": "2019-06-20T07:35:14Z", "digest": "sha1:HPNI4475RSUN5OZXHY2WQHSHZ6EJWGPR", "length": 7341, "nlines": 128, "source_domain": "eelamalar.com", "title": "112 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்��ம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« உதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2015/05/iii-42.html", "date_download": "2019-06-20T07:58:09Z", "digest": "sha1:JXNDXO4C4TTP2QPE5NAIM4BZKOLKV4AG", "length": 23691, "nlines": 341, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் – III-பகுதி 42 | செங்கோவி", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் – III-பகுதி 42\nஇந்தத் தொடரின் முதல் பாகத்தில் திரைக்கதை பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். அடுத்து இரண்டாம் பாகத்தில் Blake Snyder-ன் Beatsheet-ஐ அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை வடிவத்தை எப்படி அமைப்பது என்று பார்த்தோம். ஒரு கதையை எப்படி திரைக்கதை வடிவத்திற்கு ஒன்லைன்களாகக் கொண்டுவருவது, எங்கே கேடலிஸ்ட் சீன் வரவேண்டும், எங்கே 'ஆல் இஸ் லாஸ்ட்' வரவேண்டும் என்பது போன்ற ஃபார்மேட் விஷயத்தில் இப்போது உங்களுக்கு ஓரளவு தெளிவு வந்திருக்கும்.\nஅடுத்து சீன்களை எழுத ஆரம்பித்துவிடலாமே என்று கைகள் பரபரக்கும் இச்சமயத்தில், ஜெனர்(கதை வகை) எனும் இன்னொரு சப்ஜெக்டை இந்த மூன்றாம் பாகத்தில் விரிவாகப் பார்ப்போம். ஜெனர் பற்றிய தெளிவில்லாமல் இறங்கினால், எவ்வளவு நல்ல கதையும் சொதப்பிவிடும் என்பதால், இதைப் பார்த்துவிட்டு அடுத்து சீன்கள் எழுதுவது பற்றிப் பார்க்கலாம்.\nகதை சொல்வது என்பது ஒரு கலை. ஏன் அது கலையாக வகைப்படுத்தப்படுகிறதென்றால், அது நமது உணர்வுகளுடன் ஊடுறுவும் விஷயமாக இருப்பதனால் தான். ஒரு சினிமாவின் மூலமாக நாம் என்ன செய்கிறோம் ஆடியன்ஸ் மனதில் பலவகை உணர்ச்சிகளைத் தூண்டுகிறோம், அவர்களை மெய் மறக்க வைத்து அழ வைக்கிறோம், சிரிக்க வைக்கிறோம், அறச்சீற்றம் கொள்ள வைக்கிறோ��். இவற்றில் ஏதாவது ஒரு உணர்ச்சி தான் மேலோங்கி இருக்கும் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம்.\nசில படங்கள் சந்தோசத்தை மையப்படுத்தி வருகின்றன, சில படங்கள் பயத்தை மையப்படுத்தி வருகின்றன. ஒரு படம், ஒட்டுமொத்தமாக என்னவகை உணர்வினை நமக்குக் கொடுக்கிறது, அதன் கதையோட்டம் எப்படிச் செல்கிறது, முடிவு என்ன ஆகிறது என்பதையெல்லாம் வைத்துத்தான், ஒரு படம் இத்தகையது என்று வகைப்படுத்துகிறோம். அதில் இருந்து தான் ஜெனர் எனும் கதைவகைகள் காலப்போக்கில் பிரிக்கப்பட்டன.\nஆக்சன் படம், காதல் கதை, காமெடி என சினிமா பலவகையகாப் பிரிக்கப்பட்டது. வணிக சினிமாவின் பெரிய சவாலே, படைப்பாளியின் சிந்தனையும் ஆடியன்ஸின் எதிர்பார்ப்பும் ஒத்துப்போவது தான். ஆடியன்ஸை தியேட்டருக்குள் நுழையும் முன்பே தயார்படுத்த, இந்த வகைப்படுத்தல் பேருதவியாக அமைந்தது.\nகூடவே, திரைக்கதை எழுதுபவர்க்கும் இதுவொரு வழிக்காட்டியாக ஆனது. கொடூரமான ரத்தம் தெறிக்கும் சீனை இந்தக் கதைக்கு வைப்பதா, வேண்டாமா என்பது போன்ற முடிவுகளை எளிதாக எடுக்க, ஜெனர் உதவி செய்தது. பெரும்பான்மையான படங்களின் ஜெனர் கீழ்க்கண்ட ஏதோவொன்றாகத்தான் இருக்கும்:\nபொதுவாகப் படங்களை இரண்டே ஜெனரில் சொல்லிவிட முடியும். ஒன்று, மெலோடிராமா..மற்றது த்ரில்லர்.\nமேற்கொண்டு ஜெனர் பற்றிப் பார்க்கும் முன், இரு முக்கிய விஷயங்களை நினைவில் வைக்கவும்:\n1. ஒரு ஜெனரின் கூறுகள் கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் காலத்து ஆக்சன் படங்களையும், ரஜினி காலத்து ஆக்சன் படங்களையும், இன்றைய ஆக்சன் படங்களையும் ஒப்பிட்டால் இது உங்களுக்கே புரியும். அடிப்படையாக அந்தப் படங்கள் கொடுத்த/கொடுக்கும் உணர்வுகள் ஒன்று தான். ஆனால் சொல்லும் முறையில் பல மாற்றங்கள் வந்துவிட்டன, இல்லையா எனவே ஒரு ஜெனரில் இவையெல்லாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஃபிக்ஸ் செய்ய முடியாது. சமூக மாற்றங்கள், ஆடியன்ஸ் மனநிலை, டெக்னலாஜியின் வளர்ச்சி போன்ற பல காரணிகளே அவற்றை முடிவு செய்யும்.\nஉதாரணமாக....சூப்பர்ஹிட் படமான வண்ணக்கிளி படத்தில் வந்த 'அடிக்கிற கை தான் அணைக்கும்' பாடலைப் பார்த்து, கண்ணீர் விட்ட பெண்களை நானறிவேன். ஆனால் இன்று அந்தப் பாட்டை டிவியில் பார்த்தாலே, வீட்டில் ஆண்களுக்கு அடி விழும்\n2. மேலே உள்ள லிஸ்ட்டில் ஆக��சன், காமெடி என கொடுக்கப்பட்டிருப்பது அடிப்படை வகைகள். இதை வைத்து ரொமான்டிக் காமெடி, ரொமாண்டிக் த்ரில்லர் என் ஜெனர்களை மிக்ஸ் செய்து, புதுவகை மசாலாக்களை உருவாக்குவது திரைக்கதை ஆசிரியரின் திறமை. எனவே பெரும்பாலான படங்களை, குறிப்பாக இந்தியப்படங்களை ஒரே ஒரு ஜெனரில் அடக்கிவிட முடியாது. ஜெனர் பற்றிய அடிப்படைகளைக் கற்றபின், மிக்ஸிங்கில் நீங்கள் கலக்கலாம்...சியர்ஸ்\nசரி, ஒரு படம் என்ன ஜெனர் என்பதை சில விஷயங்களை வைத்து முடிவு செய்யலாம். உதாரணமாக…:\nஒட்டுமொத்தப் படம் கொடுக்கும் உணர்வு\nஹீரோ மற்றும் முக்கியக் கேரக்டர்களின் இயல்பு\nதிரைக்கதை வடிவம் (லீனியர், நான் லீனியர், டாகுமென்டரி ஸ்டைல்..)\nஒவ்வொரு ஜெனருக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் வெறுபடும். ஒரு குறிப்பிட்ட ஜெனரில் எடுபடும் வன்முறை, வேறொரு ஜெனரில் அபத்தமாகத் தோன்றும். ஒரு ஜெனரில் பொருந்தும் காமெடி, இன்னொரு ஜெனரில் ஒட்டாமல் நிற்கும்.\nபடத்தின் கரு உருவானதுமே, படத்தின் ஜெனரை முடிவு செய்துவிடுவது நல்லது. ஆனால் பிராக்டிகலாகப் பார்க்கும்போது, படத்தின் ஒன்லைன்/பீட் ஷீட் எழுதும்போதே ஜெனர் பற்றி தெளிவு பிறக்கும். படத்தின் ஒட்டுமொத்த உணர்வினை முடிவு செய்வது ஜெனர் தான் என்பதால், சீக்கிரமே ஜனரை முடிவு செய்துவிடுவது நல்லது.\nஒவ்வொரு ஜெனரிலும் இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்தே ஆக வேண்டும். உதாரணமாக ஆக்சன் ஜெனர் என்றால் வலுவான வில்லன். அது இல்லையென்றால் ஆடியன்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சும். மக்கள் எதிர்பார்ப்பதை, க்ளிஷேவாக இல்லாமல் ட்விஸ்ட் செய்து கொடுப்பதே நம் முன் இருக்கும் பெரும் சவால்.\nஎனவே சீன்களை எழுதும் முன், ஜெனர் பற்றிய தெளிவு அவசியம்.நம் சினிமாக்களில் அதிகம் வரும் ஜெனர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nஜெனர் பற்றிய தெளிவு அவசியம்.நம் சினிமாக்களில் அதிகம் வரும் ஜெனர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.// இது பற்றி நான் அறியேன் எழுதுங்க காத்து இருக்கின்றேன் வாசிக்க\nதிரைக்கதை சூத்திரங்கள் – III-பகுதி 42\nதொட்டால் தொடரும் - ஒரு அலசல்\n36 வயதினிலே - திரை விமர்சனம்\nஹிட்ச்காக் : SUSPICION (1941) ஒரு அலசல்\nஉத்தம வில்லன் - விமர்சனம் அல்ல.\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை ���ருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=919469", "date_download": "2019-06-20T08:17:01Z", "digest": "sha1:XHBGHEXMLDOFZBN2BSG4PDYHGPIUSP3D", "length": 9982, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்; நெரிசலை சமாளிக்க அதிரடி நடவடிக்கை | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nசங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்; நெரிசலை சமாளிக்க அதிரடி நடவடிக்கை\nசங்கரன்கோவில், மார்ச் 20: நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில், சங்கரன்கோவிலும் ஒன்று. இங்குள்ள சங்கர நாராயண சுவாமி கோயில், தென்தமிழத்தின் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேலும் சங்கரன்கோவிலில் விசைத்தறி கூடங்கள், விவசாய விளை பொருட்களுக்கான கமிஷன் கடைகள், பூ மார்க்கெட், எலுமிச்சை மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன.சங்கரன்கோவில் நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்வதால் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பேருந்து நிலையத்ைத கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் இருசக்கர வாகன நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தி வருவதால் கடும் நெரிசல் காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.\nஇந்நிலையில் தேர்தல் விதிகள் காரணமாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டு புதிய இன்ஸ்பெக்டராக கண்ணன் பொறுப்பேற்றார். இவர், 2008-09ம் ஆண்டில் இதே காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். அப்போது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடம் பாராட்டு பெற்றார்.தற்போது இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். சங்கரன்கோவில் நகரை பற்றி நன்கு தெரியும் என்பதால், மக்களுக்கு இடையூறின்றி பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் பேருந்துகள் இடைஞ்சலின்றி வந்து செல்கின்றன. பஸ் நிலைய கடைகளின் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட்டார். இதேபோல் சங்கரன்கோவில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.ஆக்கிரமிப்புகள் அகற்றம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு என இன்ஸ்பெக்டர் கண்ணன் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இருப்பினும் பஸ் நிலையத்தில் ஒரு சிலர் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nவிபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nதீண்டாமை கடைப்பிடிக்காத ஊராட்சியாக உசிலங்குளம் தேர்வு\nநாங்குநேரி யூனியனில் சுகாதார பணியாளர்களுக்கு 4 மாதமாக ஊதியம் நிறுத்தம்\nதிருக்குறுங்குடியில் வாறுகால் அடைப்பால் தெருவில் பெருக்கெடுக்கும் சாக்கடை நீர்\nகிரியம்மாள்புரம்-பத்தல்மேடு சாலை குண்டும் குழியுமாக மாறியது\nபாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதி பெண் பலி\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/lok-sabha-election-results-2019-live.html", "date_download": "2019-06-20T07:50:45Z", "digest": "sha1:TN72GNHNGDWKG2EAAWQQYCR3DYKZU7BE", "length": 7453, "nlines": 143, "source_domain": "www.helpfullnews.com", "title": "தேர்தல் முடிவுகள் நேரலையில் அனைத்துக் கட்சி சின்னமும் உள்ளது Lok Sabha Election Results 2019 Live Updates LIVE | Help full News", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் நேரலையில் அனைத்துக் கட்சி சின்னமும் உள்ளது Lok Sabha Election Results 2019 Live Updates LIVE\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: தேர்தல் முடிவுகள் நேரலையில் அனைத்துக் கட்சி சின்னமும் உள்ளது Lok Sabha Election Results 2019 Live Updates LIVE\nதேர்தல் முடிவுகள் நேரலையில் அனைத்துக் கட்சி சின்னமும் உள்ளது Lok Sabha Election Results 2019 Live Updates LIVE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=55572", "date_download": "2019-06-20T07:42:45Z", "digest": "sha1:XKY5GXLERUTNO452HPLQXNMWC7CSZK3D", "length": 13380, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "மார்ச் 29: யூஜீன் வூசுட்ட�", "raw_content": "\nமார்ச் 29: யூஜீன் வூசுட்டர், கலைச்சொல்லியலாளர் மறைந்த தினம் இன்று\nயூஜீன் வூசுட்டர் (Eugen Wuster) 10 அக்டோபர் 1898 ஆம் ஆண்டு பிறந்த இவர் 29 மார்ச் 1977 ஆம் ஆண்டில் மறைந்த ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபதிபர் ஆவார்.\nகலைச்சொல்லியலில் இவரது முன்னோடி ஆய்வுகள், செயற்பாடுகள் என்பவை காரணமாக இவர் கலைச்சொல்லின் தந்தை எனவும் அழைக்கப்படுவது உண்டு.\nஇவர் ஆஸ்திரியாவில் உள்ள வீசெல்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார். 15 வது வயதில் செயற்கை மொழியான எசுப்பரான்டோ மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.\nவிரைவிலேயே, ஒரு எசுப்பரான்டோ மொழிபெயர்ப்பாளராகவும், இது தொடர்பான பல்வேறு கட்டுரைகளின் ஆசிரியராகவும் முன்னணிக்கு வந்தார்.\nகுறிப்பாக இவரது ஆர்வம் எசுப்பரான்டோ மொழியின் கலைச்சொற்கள், சொல்லாக்கம் ஆகிய துறைகளிலேயே இருந்தது.\nமின் பொறியியலில் கல்வி கற்று ஒரு மின் பொறியியலாளரான இவர், பின்னர் தனது தந்தையின் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.\n1918 – 1920 காலப்பகுதியில், அவருக்கு 22 வயது ஆகுமுன்பே, புகழ் பெற்ற எசுப்பரான்டோ – செருமன் அகரமுதலியை உருவாக்கினார்.\nஇவர் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் கற்பித்திருக்கிறார். இப் பல்கலைக்கழகத்தில் உள்ள யூஜீன்-வூசுட்டர் ஆவணக் காப்பகத்துக்கும், ஆஸ்திரிய தேசிய நூலகத்தில் உள்ள எசுப்பரான்டோ அருங்காட்சியகம் மற்றும் திட்டமிட்ட மொழிகள் பிரிவுக்கும் அடிப்படையான நூல்களும் பிற ஆவணங்களும் வூசுட்டரால் வழங்கப்பட்டவை.\nகலைச்சொல்லியல் ஆய்வுகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு வழங்குவதற்கென “யூஜீன் வூசுட்டர் பரிசு” என்னும் பரிசு ஒன்றை வியன்னாப் பல்கலைக்கழகமும், வியன்னா நகரும் சேர்ந்து உருவாக்கியுள்ளன.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் ஸ்ரீலங்கா...\nமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) திட்டமிட்டமாறு......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&si=0", "date_download": "2019-06-20T07:49:35Z", "digest": "sha1:KCPLAQQ4VK273JNAC65QHUD7WBSPMNQ3", "length": 12791, "nlines": 265, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பிரதோஷ வழிபாடு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பிரதோஷ வழிபாடு\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எம். ஏ. வி. ராஜேந்திரன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nசகல வளமும் பெற பிரதோஷ வழிபாடு\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : மகேஸ்வரி ஆப்செட் (Maheswari Offset)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : நாராயண சுவாமி\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇலக்கிய சுவடுகள், ஸ்ரீலக்ஷ்மி, Sura guide, சின, நேற்று இன்று, masala, கங்கை, லியனார்டோ டா வின்ச்சி, Thirukuralum, emotional intelligence, முகேஷ் அம்பானி, lla, அகல் விளக்கு, aa, கொங்கு சைவ சமையல்\nஅறிவியல் அறிஞர் கிரகர் ஜோஹான் மெண்டல் -\nபகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum\nசிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8 -\nஇந்திய வானியல் (ஜோதிடர்களுக்கான அடிப்படை வானியல்) -\nசுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும் -\nமகாகவி பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள் தெய்வ, பல்வகை, முப்பெரும் பாடல்கள் - Mahakavi Bharathiyar Kavithaigal\nவெள்ளி விரல் - Velli Viral\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 1 - Thirumanthiram Virivurai(Vol-I)\nஹோமியோபதி மருத்துவம் ஓர் அறிமுகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2017/08/blog-post_13.html", "date_download": "2019-06-20T07:41:29Z", "digest": "sha1:ST3MHHXTVPB4A26PDH3GCF2PXI77XLDI", "length": 26998, "nlines": 213, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: கடைசி வரை யாரோ?", "raw_content": "\nஇன்று நடப்பவை யாருக்கோ எவருக்கோ தானே என கடந்தபடி செல்லும் நாம் அப்படிகளை தாண்டும் சூழலுக்குள் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்தே கடப்போம்.\nநாம் வாழும் காலத்தில் நம நலனில் அக்கறை காட்டி புத்திமதி சொல்பவர்களை தூரமாய் நிறுத்தி நமக்குத்தேவையில்லாதவர்களாகி ஒதுக்கி அவர்களின் திட்டலுக்கும் குட்டலுக்கும் பின்னிருக்கும் ஆழ்ந்த அன்பை உணராமல் சட்டென கோபம் கொண்டு விலகிச்சென்று விடுகின்றோம்.\nகுறைகள் சொல்லாத, போலித்தனமானவர்களை உண்மை நட்பென நம்பி உயர்த்தி மதிப்பளிக்கின்றோம்.\nசூழ்நிலைகள் எங்கே எவருக்கு சாதக. பாதமாகும் என எவராலும் நிச்சயித்திட முடியாது.\nவிதியை மதியால் வெல்ல நினைப்பதும், எதிர்காலக்கனவுகளைக்குறித்த திட்டமிடலும், என்னாலே எல்லாம்முடியும் எனும் செருக்குடனும்,\nநாமும் துன்பப்பட்டு, அடுத்தவரையும் துன்பப்படுத்தாமல் நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம்.\nநட்பெனப்படுவதும், உறவெனப்படுவதும் உள்ளதை உள்ளபடி உள்வாங்கி கண்டு கொள்ளாமல் செல்வது அல்ல. நன்மை, தீமை உணர்ந்தி வழி காட்டுவதே\nஇவ்வுலக வாழ்வெனப்படுவது நீண்ட தூர ரயில் பயணமே நிலையான தரிப்பிடம் நமக்கு இங்கே இல்லை. நிர்வாணியாய் வந்தோம், நிர்வாணியாய் செல்வோம், நாம் செல்லும் போது நாம் ஓடி ஓடி சேர்த்த பொன் பொருள் எதுவும் நம்முடன் வரப்போவதே இல்லை.\nஎத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றோமே.. மரித்தபின் என்னாவோம் என யோசித்திருக்கின்றோமா\nநான் எனும் அகந்தை அழிந்து அதுவானபின் என்னவாவோம்\nசுயமில்லாமல் உணர்வற்று உயிர் வற்றி போனபின்னரான சூழலை எதிர்கொள்ளும் படியாக நம்மை சார்ந்து நம்பியிருப்போரைக்குறித்து சிந்தித்திருக்கின்றோமா\nஒரு மரணம், தாய், தாரமிருந்தும் அனாதைப்பிணமாக எரிக்க அரசு முடிவெடுத்ததாக அறிந்த தாயின் கதறலையும் தாய் மாமன் பதறலையும் அருகிலிருந்து உணர்ந்து இறுதிக்கிரியைகளை செய்யவேணும் அவன் உடலை பெற்றுக்கொடுங்களேன் எனும் இறைஞ்சி நின்ற போது மொழி புரியாமல் புலம்பெயர் எங்கள் இனம் படும் பாடுகள் கண்டு என் மனம் துடித்தது..சடலத்தினை வைத்து வேட்டையாடும் மனிதர் குணம் கண்டு அதிர்ந்தே அடங்கியது.\nஇறுதிச்சடங்கை செய்ய அவன் உடலை பெற்று அவனை அதற்கான வாகனத்தில் அனுப்பும் வரை நாங்கள் அலைந்த அலைச்சலும் பாடுகளும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தினை தந்திருக்கின்றது. என்ன தான் காசு பணம் சேர்த்து வைத்தாலும் கடைசி நேரம் துணை வரவும், துணாய் நிற்கவும் நான்கு மனிதரையேனும் நாம் சேர்த்து வைக்க வேண்டும்.\nநாங்கள்குடும்பமாய் வருடத்துக்கு ஒரு வாரம் சேர்ந்து நான்கு பேரும் இத்தாலி செல்ல விடுமுறைப்பயணம் திட்டமிட்டிருந்தோம், பயணத்திட்டத்துக்கு முதல் நாள் நதியில் கண்டெடுத்த சடலத்தினை உறுதிப்படுத்த டீ,என்ஏ டெஸ்டுக்காக தாயை அழைத்த போதே புரிந்து கொண்டேன். (நாங்கள் இங்கே மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகள் செய்வோம், சர்ச் ரிதியிலான ஊழியம் கடந்த இருபது ஆண்டுகளாக இனமதம் மொழி பாராது அர்த்த இராத்திரியானாலும் பிரச்சனை உதவுங்கள் என கேட்பவர்களுக்கு உதவி செய்கின்றோம்). அதன் பின் பயணத்திட்டம் கைவிடப்பட்டு பிள்ளைகளும் சரியாக புரித்துணர்வோடுஒத்துழைத்து இவ்வருடம் இல்லாவிட்டால் என்ன அடுத்த வருடம் செல்வோம் என பேசி இங்கே இருந்து அனைத்தையும் ஒழுங்கு செய்து இன்னும் அதற்காக காரியங்கள் முடியவில்லை.. உண்மையில் நாங்கள் இத்தாலி புறப்பட்ட பின் இப்படி செய்தி அறிந்திருந்தால் அந்த தாயின் நிலை குறித்து எங்களால் நினைக்கவே முடியவில்லை. ஏன் எனில் அவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்ட்டு இரு கால்களும் நடக்க முடியாத நிலையில் இருக்கின்றார். இத்தாலி பயணத்திட்டம் ஒரு மாதம் முன் ஆரம்பித்தும் நான் ஹோட்டல் ஏதும் புக் செய்யாமல் போகும் முதல் நாள் போன் செய்து புக் செய்வோம் என தள்ளிப்போட்டதும் காரணத்தோடு தான் என்றானது.\nஇந்த உணர்விலிருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என நினைத்தாலும் தொடரும் காரியங்கள் அது எளிதானதலல் என்றே உணர்த்தி நிற்கின்றது. பார்க்கலாம். யார் பதிவும் படிக்கவில்லை, மனசு சேன்ஞ் ஆக எதிர்பார்த்து அவ்வப்போது பேஸ்புக்கில் அமர்வதோடு சரி\nமரணத்தின் பின் சடலத்தை வைத்து அலைந்த அலைச்சல்களின் தாக்கத்தினால் என் மன உணர்வுகளை அந்த நொடியே கண்ணீர் அஞ்சலி ஆக்கினேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயூ ஆர் கி��ேட் ........நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பதினர் அனைவரும் கிரேட்.....உங்களின் நல்ல செயல்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஉங்களின் செயலை பாராட்டி வாழ்த்துவதைவிட பாராட்டி தலைவணங்குகிறேன் நிஷா\nகீத மஞ்சரி முற்பகல் 1:29:00\nஉங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறதுமா நிஷா. நாம் பார்த்துப் பழகியவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நம்மால் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. உண்மையா அன்பால் நிச்சயம் முடியாது.\nநாங்கள் பள்ளியில் படிக்கும்போது எங்கள் தமிழாசிரியை அடிக்கடி சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது. அவர் சொல்வார், அழ அழப் பேசுபவர் தன் மனிதர், சிரிக்க சிரிக்கப் பேசுபவர் பிற மனிதர் என்று. அழவைத்தாலும் நம்மை சரியான பாதையில் செலுத்துபவர்களே நம்மீது அக்கறை வைத்திருப்பார்கள். மேலோட்டமாக சிரித்துப் பேசி குழியில் விழவைப்பவர்கள்தான் இங்கு அநேகம்.\nஇறப்பைத் தவிர்க்க முடியாது. ஆனால் இப்படியான இறப்புகளைத் தவிர்க்கமுடியும். அதற்கான மன உறுதியை இக்காலத் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nநல்லவேளையாக நீங்கள் ஊரில் இருந்தீர்கள். நீங்கள் சொல்வது போல ஆபத்து நேரத்தில் உதவ முடியாமல் போயிருந்தால் வாழ்நாள் முழுக்க அந்தக் குற்றவுணர்வும் நம்மை அரித்துக்கொண்டே இருக்கும். இந்த வலியோடு சுற்றுலா செல்வதும் சாத்தியமல்ல.. பிள்ளைகளுக்கு இந்தப் புரிதல் இருப்பது உண்மையில் பாராட்டவேண்டியது.\nகொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவாருங்கள். மனத்தை வேறு சிந்தனைகளில் செலுத்துங்கள். காலம் துணை செய்யட்டும்.\nமுகநூலில் பார்த்த போது உங்களின் உறவு என்று நினைத்துக்கொண்டேன் இங்கே தான் புரிகின்றது நீங்கள் பரமபிதாவுக்கு சேவகம் நிஜமாகச்செய்யும் ஒரு நிஜமான ஊழியம் இங்கே தான் புரிகின்றது நீங்கள் பரமபிதாவுக்கு சேவகம் நிஜமாகச்செய்யும் ஒரு நிஜமான ஊழியம் \nமனம் கனக்க வைத்த விடயங்கள் நான் முகநூல் செல்வதில்லை ஆகவே எனக்கு தெரியாது தங்களது செயலுக்கு சல்யூட்.\nஅந்த தாயாரை நினைக்கும் பொழுது இன்னும் வேதனையாக இருக்கிறது.\nநிஷா உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எப்பெரிய சேவை நீங்கள் ஊரில் இருந்ததால்..ஒரு வேளை அதனால்தானோ என்னவோ நீங்கள் ரூம் கூட புக் செய்யாமல் உங்களைத் தள்ளிப் போட வைத்தது. நடப்பதற்கு எல்லாமே ஒரு கணக்கு உண்டு என்று சொல்லப்படுவதுதானே நீங்கள் சென்றிருக்கும் போது இதை அறிய நேர்ந்திருந்தால் உங்கள் மனம் படாத பாடுபட்டிருக்கும். சுற்றுலாவையும் அனுபவித்திருக்க முடியாது. நடப்பதெல்லாம் நலல்தற்கே...உங்கள் குழந்தைகளும் நல்ல புரிதல் இருப்பது மிக மிகப் பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 6:04:00\nதங்களின் செயல் போற்றுதலுக்கு உரியது\nபரிவை சே.குமார் முற்பகல் 10:12:00\nதங்கள் செயல் மிகவும் போற்றுதலுக்கு உரியது அக்கா...\nஅந்தத் தாயின் அத்தனை வலியையும் தாங்கள் சுமந்திருக்கிறீர்கள்...\nஇந்தப் பகிர்வின் ஒவ்வொரு வரிகளும் உண்மையும் உணர்வும் கலந்ததாய்,வாசிக்கும்போது மிக நெகிழ்ச்சியுமாய் இருந்தது.\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 7:10:00\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஎங்கள் வீட்டில் அப்பா, அம்மா முதல் அனைவருமே வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதனால் எழுதப்படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நிரம்ப வாசிப்பேன்...\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nநான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - 1\n1980 முதல் 1989 வரை நாங்கள் குடியிருந்த கோவில். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லும் வீடு வாடகை கொடுக்காத வாடகை வீடு வாடகை கொடுக்காத வாடகை வீடு\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nஇது ஒரு தொடர் பதிவு முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல்லது ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/10/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-06-20T08:40:05Z", "digest": "sha1:LW7VHHXS65N7SGXUU3Q3VEGR6FLTIWTC", "length": 18130, "nlines": 131, "source_domain": "rammalar.wordpress.com", "title": "என்னிடம் காய்கறி வாங்குபவரகளுக்கு ஐந்து நன்மைகள்…!! | Rammalar's Weblog", "raw_content": "\nஎன்னிடம் காய்கறி வாங்குபவரகளுக்கு ஐந்து நன்மைகள்…\nஒக்ரோபர் 12, 2018 இல் 12:32 பிப\t(பொதுவானவை)\nஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின்\nவித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது.\n“சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர்\nமார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட\nஉங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள்\nதிரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில்\nதோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில்\nஇருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான்\nகேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த\nஎன்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும்\nஇருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன\n“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து\nகண்டிப்பாக….. சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு\nநீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்��்கு ஐந்து ரூபாய்\nசார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான்\nதரும் கவர் ஃப்றீ… சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு\nகுறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும்.\n( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய\nவிளம்பரம்). இது இரண்டாவது நன்மை.\nமூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப்\nபார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும்\nவிலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள்\nநூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம்.\nஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு\nவேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம்\nசரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன்.\n“சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில்\nநாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும்\nஇந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும்\nஅவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது.\nமேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை\nகொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று\nவாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம்\nசிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள\nகாய்கறிகளை பேக் செய்து கொடுத்தார்.\nஅவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம்\n, “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே\n“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும்\nசெயலிழந்து விட்டது. இவளுடைய மருத்துவத்திற்காக நான்\nயாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல்\nகொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ\nஇதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை\nஇறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும்.\nஇதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.\nபுன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய\nநானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.\nஇது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில்\nவியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால்\nகோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட்\nமுதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க\nநாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர\nவியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில்\nமறுமொழியொன்ற�� இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T08:41:35Z", "digest": "sha1:TWXDER6WMF2JRQ3CUGQIWXTXZZAH2NIY", "length": 21744, "nlines": 237, "source_domain": "rammalar.wordpress.com", "title": "விடுகதைகள் | Rammalar's Weblog", "raw_content": "\nநவம்பர் 10, 2018 இல் 7:29 பிப\t(விடுகதைகள்)\nநவம்பர் 8, 2018 இல் 10:16 பிப\t(விடுகதைகள்)\nஅள்ளலாம் கிள்ள முடியாது – விடுகதைகள்\nஒக்ரோபர் 31, 2018 இல் 10:30 பிப\t(விடுகதைகள்)\n1. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை\n2. அடி மலர்ந்து நுனி மலராத பூ\n3. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான்\n4. அத்தையில்லா அத்தை என்ன அத்தை\n5. அந்தரத்தில் தொங்குவது செம்பும் தண்ணீரும்\n6. அரையடிப் புல்லில் ஏறுவான் இறங்குவான்\n7. அள்ளலாம் கிள்ள முடியாது\n8. அறுக்க உதவாத கருக்கு அரிவாள்\n9. அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாயாது\nவெளியில் விரியும், வீட்டில் சுருங்கும்\nஒக்ரோபர் 30, 2018 இல் 9:50 பிப\t(விடுகதைகள்)\nமூன்று பெண்களுக்கும் ஒரே முகம்.-விடுகதை\nஒக்ரோபர் 28, 2018 இல் 8:07 பிப\t(விடுகதைகள்)\nகோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன்.\nபூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.\nபழுக்காத காயைப் பணிந்து வைத்தேன்.\nவிதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன்.\nமூன்று பெண்களுக்கும் ஒரே முகம்.\nஊருக்கு அழகு எது என்றேன்… விடுகதைகள்\nஒக்ரோபர் 27, 2018 இல் 9:21 பிப\t(விடுகதைகள்)\n1. சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான்,\n2. ஒரு கரண்டி மாவில் ஊருக்கே தோசை…\n3. குண்டுக் குள்ளனுக்குக் குடுமி நிமிர்ந்து நிற்குது…\n4. தரையில் இருப்பான், தண்ணீரில் படுப்பான்…\n5. வம்புச் சண்டைக்கு இழுத்தாலும் வாசல் தாண்ட\n6. நீல நிற மேடையிலே கோடி மலர் கிடக்குது.\nஎடுப்பாரும் இல்லை, தொடுப்பாரும் இல்லை…\n7. எட்டாத தூரத்திலே எவரும் இல்லாத காட்டிலே\nஎழிலான பெண் ஒருத்தி இரவெல்லாம் சிரிக்கிறாள்…\n8. ஊருக்கு அழகு எது என்றேன்…\nஒன்றுடன் சேர்ந்து ஐந்து என்றார்…\n9. சித்திரையில் சிறு பிள்ளை, வைகாசியில் வளரும்\n1. முத்து, 2. நிலா, 3. தேங்காய், 4. படகு,\n5. நாக்கு, 6. விண்மீன்கள், 7. நிலவு,\n8. ஆறு, 9. பனம்பழம்\nஒக்ரோபர் 25, 2018 இல் 5:38 பிப\t(விடுகதைகள்)\nகடைத்தெருவில் காத்திருப்பாள் கண் மயக்கும் ராணி – விடுகதைகள்\nஒக்ரோபர் 10, 2018 இல் 11:28 முப\t(விடுகதைகள்)\n1. கண்கள், விரல்கள், பற்கள், நாக்கு\n6. இடி மின்னல் மழை\nவெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல்…விடுகதைகள்\nசெப்ரெம்பர் 29, 2018 இல் 10:16 பிப\t(விடுகதைகள்)\n1. மீன் பிடிக்கத் தெரியாதாம்,\nஆனால் வலை மட்டும் பின்னுவானாம்…\n2. சலசலவென சத்தம் போடுவான்,\n3. காக்கை போல கருப்பானது…\nகையால் தொட்டால் ஊதா நிறம்…\nவாயால் மென்றால் நீல நிறம்…\n4. ஒரு கிணற்றில் ஒரே தவளை….\n5. வால் உள்ள பையன் காற்றில் பறக்கிறான்…\n6. ஆனை விரும்பும் சேனை விரும்பும்,\nஅடித்தால் வலிக்கும் கடித்தால் சுவைக்கும்…\n7. கண்ணுக்குத் தெரியாதவன், உயிருக்கு\n9. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல்…\n1. சிலந்தி, 2. அருவி, 3. நாவல் பழம்,\n4. நாக்கு, 5. பட்டம், 6. கரும்பு7. காற்று,\n8. பூமி, 9. முட்டை\nசெப்ரெம்பர் 14, 2018 இல் 11:13 முப\t(விடுகதைகள்)\n01. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்\n02. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன\n03. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன\n04. காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்\n05. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன\n06. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன\n07. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன\n08. கையுண்டு, கழுத்துண்டு, தலையுண்டு உயிரில்லை அது என்ன\n09. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன\n10. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன\n11. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன\n12. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன\n13. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன\n14. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன\n15. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன\n16. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்\n17. நடலாம், பிடுங்க முடியாது அது என்ன\n18. நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்\n19. நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்\n20. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நக��ச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-20T08:30:00Z", "digest": "sha1:HPZEJNXY7EI5WONRIT7G3RSQQG3IA2BG", "length": 10862, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிலடெல்பியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிலடெல்பியா (Philadelphia) ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரமும் அந்நாட்டின் ஏழாவது பெரிய மக்கள்தொகை அடர்த்தி கொண்ட நகரமும் ஆகும். இது பிலடெல்பியா கவுண்டியின் தலைமை இடமாகவும் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 1.44 மில்லியன் மக்களுக்கு மேல் இங்கே வாழ்கிறார்கள். இதனையும் உள்ளடக்கிய டெலாவெயர் பள்ளத்தாக்கு மெட்ரோபாலிட்டன் பகுதியின் மக்கள்தொகை 5.8 மில்லியன்களாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் 5 ஆவது பெரியதும் உலக நகரங்களின் வரிசையில் 45 ஆவது மக்கள்தொகையும் ஆகும். ஒரு காலத்தில் இது இலண்டனுக்கு அடுத்தபடியாக, பிரித்தானியப் பேரரசின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது. 18 ஆம் நூற்றாண்டில், அரசியல் மற்றும் சமூக அடிப்படையில் இந்நகரின் முக்கியத்துவம் நியூ யார்க் நகரினதைக் காட்டிலும் மேலோங்கியிருந்தது. அமெரிக்கப் புரட்சி தொடர்பான எண்ணக்கருக்களும், தொடர்பான செயற்பாடுகளும் இங்கேயே உருவானதன் காரணமாக தொடக்���கால அமெரிக்க வரலாற்றின் மையமாக இந்நகரம் விளங்கியது எனலாம்.\nஅடைபெயர்(கள்): \"சகோதரத்துவ நகரம்\", \"ஃபிலி\"\nகுறிக்கோளுரை: \"Philadelphia maneto\" - \"சகோதரத்துவம் நீடித்திருக்கவும்\"\n1682 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் வில்லியம் பென் என்பவரால் பிலடெல்பியா நகரம் நிறுவப்பட்டது. பிலடெல்பியா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் \"சகோதர பாசம்\" என்று பொருள்படும். குவேக்கர்களின் சிந்தனை வழி ஆட்சி அமைக்கப்பட்ட இந்த நகரம், ஆரம்பம் முதலே தனி மனித சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தது. மத, இன வேறுபாடுகளை அனுமதிக்காத இந்நகரத்தின் சட்டங்கள் இதன் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்களில் ஒன்று. 1701 ஆம் ஆண்டு பென் அவர்களால் \"நகரம்\" என அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்ட பின், பிலடெல்பியா மேன்மேலும் வளர்ந்து வணிகத்திலும் முக்கியமான இடமாக விளங்கியது. பொதுமக்கள் சேவையிலும் இந்நகரம் தலைசிறந்து இருந்தது: எடுத்துக்காட்டாக, இந்த நகரத்தின் பெயர்பெற்ற குடிமகரில் ஒருவரான பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் குடியமைப்புகளின் முதன்முதல் மருத்துவமனையை இங்கு அமைத்தார். இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற பிலடெல்பியா, 1790ஆம் ஆண்டு முதல் 1800ஆம் வருடம் வரை, அமெரிக்காவின் (முதல்) தலைநகரமாகச் சிறப்பு பெற்றது.\nபிலடெல்பியாவின் பொருளாதாரம் உற்பத்தி, எண்ணெய்ச் சுத்திகரிப்பு, உணவு பதப்படுத்துதல், உடல் நலச் சீரமைப்பு, உயிரித் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் வணிக சேவைகள் என்று பலவகைப்பட்ட தொழில் அமைப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதார ஆய்வு நிறுவன அறிக்கையின்படி, 2010 ஆம் ஆண்டில் 347 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய உற்பத்தித்திறத்துடன், அமெரிக்காவின் மாநகரங்களில் ஏழாவது இடத்தை பிலடெல்பியா கைப்பற்றி உள்ளது.\n\"பிலடெல்பியா இன்குவைரர்\" (Philadelphia Inquirer), \"பிலடெல்பியா டெய்லி நியூஸ்\" (Philadelphia Daily News) ஆகியன இந்நகரத்தின் இரண்டு முக்கியமான செய்தித்தாள்கள் ஆகும். ஈகிள்கள், பிளையர்கள், பில்லீக்கள், பிலடெல்பியா 76அர்ஸ் போன்ற பிரபலமான விளையாட்டுக் குழுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அமெரிக்காவின் முதன்முதல் விலங்குக் காட்சிச்சாலையும், மருத்துவமனையும் இந்நகரத்திலேயே அமைக்கப் பெற்றன. அமெரிக்க நாட்டின் மிகத் தொன்மை வாய்ந்து, விரிந்து பரந்த நகர்ப்புறப் பூங்காக்களுள் ஒன்றான பேர்மவுண்ட் பூங்கா (Fairmount Park) இந்நகரத்திற்கு இன்றும் எழில் சேர்க்கிறது.\nவரலாற்றுப் பெருமை மிக்க அருங்காட்சியகங்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் முப்பது கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பெருமை உடைய நகரம் இது. அமெரிக்காவில் தொள்ளாயிரம் அடிக்கு மேல் கட்டிடங்கள் உடைய நான்கே நகரங்களில் பிலடெல்பியாவும் ஒன்றாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-06-20T07:15:27Z", "digest": "sha1:HIRSOA6NESP7ISYPW7FHDEDLSTHDRJHE", "length": 12137, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "டான் தமிழ்ஒளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி டான் தமிழ் ஒளி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nடான் தமிழ்ஒளியின் பழைய சின்னம்\nடான் தமிழ்ஒளி (DAN Tamiloli) எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பாகும் தமிழ் மொழியிலமைந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். 2009 முதல் உலக அளவில் இணைய வழியாகவும், செய்மதியூடாகவும் தமது சேவையை வழங்கி வருகிறது.\nசுயாதீன தொலைக்காட்சி · ரூபவாஹினி · ஐ அலைவரிசை · நேத்ரா · வசந்தம் · என்.ரி.வி · உதயம் · சனல் வன் எம்.டி.வி · சிரச · சக்தி · சுவர்ணவாஹினி · ஏ.ஆர்.ரி · வெற்றி தொலைக்காட்சி · ரி.என்.எல் · சியத தொலைக்காட்சி · ஈ.ரி.வி · ரி.வி. லங்கா · மெக்ஸ் · த புடிஸ்ற் ரி.வி · தெரன · சி.எஸ்.என் தொலைக்காட்சி · பிரைம் தொலைக்காட்சி · சிசிடீவி செய்திகள் · டான் தமிழ்ஒளி · டயலொக் ·\nஏ. எம். என். தொலைக்காட்சி\nஅனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்\nகார்ட்டூன் நெட்வொர்க் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்கவரி கிட்ஸ் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி சேனல் (இந்தியா) - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி ஜூனியர் - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nடிஸ்னி எக்ஸ்டி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nஹங்காமா டிவி - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nநிக்கெலோடியன் இந்தியா - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\nபோகோ - (மொழிமாற்றம் செய்யப்பட்டது)\n*உலகின் பிற பகுதிகளில் செயற்கைக்கோள் மூலமாக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu.akshayapatra.org/transparency-in-tamilnadu", "date_download": "2019-06-20T08:00:21Z", "digest": "sha1:YGL6CACPO7O2BV2CCDAGYARMUQEG5A3J", "length": 8707, "nlines": 168, "source_domain": "tamilnadu.akshayapatra.org", "title": "Transparency of an NGO", "raw_content": "\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nஒளிவு மறைவின்மை என்பது நம்பிக்கைக்கும் நம்பத்தகுந்த தன்மைக்கும் முக்கியமாகும். Akshaya Patra ஃபௌண்டேஷன் அதன் அனைத்துச் செயற்பாடுகளிலும் முழுமையான வெளிப்படையானத்தன்மையைக் கடைப்பிடிப்பதில் நம்பிக்கை வைக்கிறது. இத்தத்துவத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் நாங்கள் பன்னாட்டு நிதிசார் அறிக்கையிடுதல் நியமங்களுடன் (ஐ.எஃப்.ஆர்.எஸ்) இணங்கி நடக்கிறோம். 2008-09 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.எஃப்.ஆர்.எஸ் அறிக்கைப்படுத்தல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் கணிசமான அளவு பங்களித்துள்ளது.\nநாங்கள் இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் (ஐ.சி.ஏ.ஐ) வெளியீட்டுள்ள இந்திய கணக்கியல் நியமங்களுடன் இணங்கியும் நடக்கிறோம். விளக்கக்காட்சிகளின் தரத்தை உயர்த்துவதற்கு, புதிதாக வரும் கணக்கியல் மற்றும் நிதிசார் அறிக்கைப்படுத்தல் நியமங்களை ஏற்றுக்கொள்வதில் எங்கள் நிறுவனம் முன்னணி நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், நிறுவனம் தனது ஆண்டறிக்கையை நிதித் தணிக்கைகள் மற்றும் கூற்றுகளுடன் சேர்த்து வெளியிட்டு, அதை தனது பங்குதாரர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்கிறது.\nஒளிவு மறைவின்மை மீது தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் கவனம் செலுத்தியதால், அது பின்வருவன போன்ற விருதுகளையும் அங்கீகாரங்களையும் கிடைக்கச் செய்துள்ளது.\nதொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளிற்கு ”நிதி அறிக்கையிடலில் மேன்மை” (எக்சலன்ஸ் இன் ஃபைனான்சியல் ரிப்போர்ட்டிங்) இற்கான ஐ.சி.ஏ.ஐ தங்கக் கேடய வி��ுது, இது ஐ.சி.ஏ.ஐ ஹால் ஒஃப் ஃபேமில் ஃபௌண்டேஷனின் பதிவைத் தொடங்கிவைத்தது.\nகணக்காளர்களின் தெற்காசிய கூட்டமைப்பு (எஸ்.ஏ.எஃப்.ஏ) தங்க விருது 2011-12\nமூன்று ஆண்டுகளிற்கு, என்.ஜி.ஓ வகையில் மிகச்சிறந்த ஆண்டு அறிக்கைக்கான சி.எஸ்.ஓ கூட்டாளர்கள் விருது\nதொடர்ச்சியாக இரு ஆண்டுகளிற்கு அமெரிக்கன் தகவல்தொடர்புகள் வல்லுநர்களின் லீக் விஷன் விருதில் தங்க விருது\nஆளுகைத் தத்துவத்திற்கும் ஒளிவு மறைவின்மைக் கோட்பாட்டிற்கும் இணங்கி நடக்கும் இந்நிறுவனம் 2013-14 நிதியாண்டிற்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. 2013-2014 ஆண்டறிக்கையின் ஆன்லைன் பதிப்பை தயவுசெய்து பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:08:22Z", "digest": "sha1:BZVIHARVLOHLJ537JXW666HECDSACO5K", "length": 21516, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூட்டான்", "raw_content": "\nவடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா\nபாரோவிலிருந்து இரவோடிரவாகத் திரும்பினோம். இனி நேராக ஊர் திரும்புதல்தான் என்ற எண்ணம்,மனதை நிறைவும் கனமும் கொள்ளச்செய்தது. ஆனால் ஊர் மிகத்தொலைவில் இருந்தது. பல மாநிலங்களுக்கு அப்பால். இருளில் சுழன்று மறைந்த மலைகளைப்பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம். பூட்டானின் பழைய மாளிகைகளில் ஒன்று வரும் வழியில் பார்த்த பாலம் இருளிலேயே மறைந்தது. அதற்கும் முன்னால் ஒரு பழைய இடிந்த பூட்டானிய வீட்டைச் சென்று பார்த்தோம். மண்ணால் கட்டப்பட்ட அடித்தள அமைப்பு மட்டுமே இருந்தது. உள்ளே நீர் தேங்கியிருந்தது. ஒரு பூட்டானிய …\nTags: கல்கத்தா, பயணம், புகைப்படம், பூட்டான்\nவடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\nடா மடாலயத்தில் இருந்து வெளிவந்ததும் ஓட்டுநரிடம் கீழே இருக்கும் இன்னொரு மடாலயத்தைப் பார்த்துவிட்டு டைகர்ஸ் நெஸ்ட் என அழைக்கப்படும் மடாலயத்துக்குப் போகலாமென்றோம். ‘இனிமேல் முடியாதே’ என்றார். எனக்குக் கடும் கோபம் வந்தது. ‘இல்லை. அதுதான் பூட்டானின் அடையாளம். அங்கேபோகாமல் இந்தப் பயணத்தை முடிப்பதாக இல்லை’ என்றேன். அவன் ‘நேரம் இல்லையே’ என்றான். ஒரு ஓட்டுநர் ஜான் லாமா நிதானமானவன். ஆங்கிலம் தெரிந்தவன்.இன்னொருவன் கோபக்காரன். அவன் கோபமாக ஏதோ சொன்னான். ‘போயாகவேண்டும்’ என்றேன். மற்றவர்களும் சொன்னார்கள். ’அப்படியானால் உடனே …\nTags: பயணம��, புகைப்படம், புலிக்கூடு மடாலயம், பூட்டான்\n’வெட்கப்படுமளவுக்கு ஒரு புகைப்படம் முக்கியமான விஷயம்தானா’ – ஒரு சின்னக் குழப்பம் ’அவ்ளோத்தையும் திம்பேன்’ . கைநீட்டிய யுவன் சந்திரசேகருக்கு ஓங்கி ஓர் அறை. பெயர்’ – ஒரு சின்னக் குழப்பம் ’அவ்ளோத்தையும் திம்பேன்’ . கைநீட்டிய யுவன் சந்திரசேகருக்கு ஓங்கி ஓர் அறை. பெயர் ஆம், பேமா ’மூன்று பூட்டானியர்கள்’. பெயர் கேட்டால் பெயர் தந்தைபெயர் குலம் ஊர் என நான்கு சொற்களாக மொத்த விலாசத்தையுமே சொல்கிறார்கள். கங்காரு. உறை பின்பக்கம் இருக்கிறது. சாலையிலே ஒரு பூவுடன் எதிரே வந்தவள், அழகிகள் வாழ்விலே இதெல்லாம் சகஜம் என்று போஸ் கொடுத்தாள். புகைப்படங்களின் முழுத்தொகுப்பு https://picasaweb.google.com/vishnupuram.vattam/BhutanSikkimJeyamohan …\nTags: சிக்கிம், பயணம், புகைப்படங்கள், பூட்டான்\nஅகன்ற கண் அழகு என்று ஈராயிரம் வருடங்களாகக் கற்ற மனம் சில கணங்களிலேயே திருத்திக்கொண்டது. கண்கள் வழியாகத் தெரிவது எதுவோ அதுவே அழகு. அது இளமை என்றால் உற்சாகம் என்றால் கனிவு என்றால் இரு ஜொலிக்கும் வைரங்களே போதுமே. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு உடை உருவாகி வந்துள்ளது. சூடும் குளிரும்தான் அவற்றைத் தீர்மானித்துள்ளன என்பவர்கள் சமூகவியலாளர்கள். அவர்கள் நாசமாகப் போகட்டும். பெண்களையும் குழந்தைகளையும் தீராது கொஞ்சும் மானுட அழகுணர்வல்லவா அவற்றை உருவாக்கியிருக்கிறது\nTags: கலாச்சாரம், சிக்கிம், பயணம், புகைப்படங்கள், பூட்டான்\nதிம்பு கையில் அள்ளிய மணிகள் போல ஒரு காட்சி. ஒரேவகையான கட்டிடக்கலையின் ஒழுங்கால் ஒட்டுமொத்த நகரமே ஒரு கலைப்பொருள் பிரார்த்தனைச் சக்கரங்கள். பல்லாயிரம் கைகளின் பக்தியால் பயத்தால் ஆசைகளால் வேண்டுதல்களால் ஓயாது சுழன்றுகொண்டிருக்கிறது தர்மம் திம்பு அருங்காட்சியகம். எங்கும் எதிலும் யாளிநாகம் -டிராகன். உணவகத்தின் உள்ளே. திரைச்சீலைகள் இங்கே இத்தனை செல்வாக்குடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தூசியே இல்லை என்பது. பறக்கும் யாளி. நெருப்புத்தழல்களே …\nTags: திம்பு, பயணம், புகைப்படங்கள், பூட்டான்\nவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nதிம்புவில் இருந்து காலையில் கிளம்பி பரோ என்ற ஊருக்குச் சென்றோம். கிட்டத்தட்ட அந்திராவின் ராயலசீமாவை நினைவுறுத்தும் நிலம். ஒரு மரம்கூட இல்லாத மலைக்குவியல்கள். உடைந்த கற்களை அள்���ி வானளாவக் கொட்டியவை போல,அவை சாலைநோக்கிச் சரிந்துகொண்டே இருந்தன. சாலையில் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. ஆள் வைத்து ஒவ்வொருநாளும் அள்ளாவிட்டால் சாலை மறிக்கப்பட்டுவிடும். சாலையோரமாக ஒரு ஆறு. குளிர்நீலமாகச்சுழித்துக் கொப்பளித்துச் சென்றுகொண்டிருந்தது. காரை நிறுத்தி அந்த ஆற்று மீது கட்டப்பட்ட பாலத்தில் ஏறி நின்றோம். மரப்பாலம். அருகே பழைய …\nTags: திம்பு, பயணம், பரோ, புகைப்படங்கள், பூட்டான்\nவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\nஇந்தப்பயணத்தில் பலவிஷயங்களை அவசரமாகத் திட்டமிட்டுவிட்டோம் என்று மீண்டும் மீண்டும் நினைக்கவேண்டியிருக்கிறது. பூட்டானுக்காக நாங்கள் ஒதுக்கியிருந்த நாட்கள் இரண்டுதான் என்று நினைக்கக் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. திம்புவில் ஒருநாள் பரோவில் ஒருநாள். ஆனால் பூட்டானுக்குள் குறைந்தது ஒருவாரம் செலவழிக்காமல் இதைப் பார்த்தேன் என்று சொல்லமுடியாது. இந்தவருடமே மீண்டும் இங்கே வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். நண்பர்களுடன் செல்வதில் உள்ள சிக்கல்,அவர்களுக்கு அதிக நாட்கள் செலவிடமுடியாதென்பதே. பத்து நாட்களே அவர்களுக்கு அதிகம். இங்கே வந்துசேரவே மூன்றுநாட்கள் ஆகிவிட்டன. சிக்கிம்,பூட்டான் என இணைத்துக்கொண்டது …\nTags: திம்பு, பயணம், புகைப்படங்கள், பூட்டான்\nவடகிழக்கு நோக்கி- 6, திம்பு\nஎங்கள் பயணத்தின் வழிவிவாதங்களில் தமிழக சட்டசபையைப்பற்றி பேச்சு வந்தது. ஜெயலலிதா அந்த சட்டசபையைப் புறக்கணிப்பது சரியா என்று. நான் சரியல்ல என்றே நினைகிறேன் என்றேன். அது மக்கள் பணம். ஆனால் அது தமிழகத்தின் மிக அசிங்கமான கட்டிடங்களில் ஒன்று, தமிழகத்தின் ஆக அசிங்கமான சிலை திருவள்ளுவருக்குக் குமரியில் வைக்கப்பட்டிருப்பது. கருணாநிதி என்ற அரசிகரின் ரசனைக்கு எடுத்துக்காட்டு. விவாதம் ஏன் கட்டிடங்களை ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைக்கவேண்டும், விதவிதமான சோதனை முயற்சிகள் செய்தால் என்ன என்பதை நோக்கிச் சென்றது. …\nTags: திம்பு, பயணம், புகைப்படங்கள், பூட்டான்\nயும்தாங் சமவெளியில் இருந்து திரும்பும்போது மழை பெய்தது. மலையில் இருந்து கொட்டிய அருவிகள் பெரிதாகிவிட்டிருந்தன. திரும்பி வரும்போது சிக்கிம் காவலர்கள் வண்டியைப் பிடித்து அதிக சுமை ஏற்றியமைக்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்கள். நேராக விடு���ிக்கே வந்தோம். பேமாவின் கைச்சமையலை உண்டோம். அங்கே ஒரு சின்னப்பூசல். நாங்கள் கிளம்பும்போது அறையைத் திறந்து வைத்துவிட்டுச் சென்றிருந்தோம். ஆனால் ‘அறைகள் மூடப்பட்டிருந்தன, சாவி இல்லை’ என்றார் விடுதி நிர்வாகியான பேமாவின் கணவன்.’இல்லை சாவி அங்கேயே இருந்தது’ என்றோம். செந்தில்தான் சாவிகளை …\nTags: பயணம், புகைப்படங்கள், பூட்டான்\nபங்கர் ராய் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/33379-.html", "date_download": "2019-06-20T07:45:11Z", "digest": "sha1:KQB4BEIPXMKLIDCA6V3ID2HTXIXEPMDS", "length": 8346, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு வருடம் ‘���ன்.ஜி.கே.’வாகவே வாழ்ந்தார் சூர்யா: இயக்குநர் செல்வராகவன் | ஒரு வருடம் ‘என்.ஜி.கே.’வாகவே வாழ்ந்தார் சூர்யா: இயக்குநர் செல்வராகவன்", "raw_content": "\nஒரு வருடம் ‘என்.ஜி.கே.’வாகவே வாழ்ந்தார் சூர்யா: இயக்குநர் செல்வராகவன்\n‘என்.ஜி.கே.’ கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த சூர்யாவுக்கு என்றும் கடன்பட்டிருப்பேன் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.\nசெல்வராகவன் இயக்கத்தில் கடந்த மே 31-ம் தேதி வெளியான படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nநிழல்கள் ரவி, உமா பத்மநாபன், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது.\n‘என்.ஜி.கே.’ படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், “பல்வேறு அடுக்குகள் கொண்ட ‘என்.ஜி.கே.’ கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து, அதற்கு உயிர்கொடுத்த சூர்யாவுக்கு என்றும் கடன்பட்டிருப்பேன். ஒரு வருடம் அவர் ‘என்.ஜி.கே.’வாகவே வாழ்ந்தார். எங்கள் அனைவருக்கும் பக்கபலமாக இருந்தார். மிக்க நன்றி சார். நான் எப்போதும் சொல்வது போல, நீங்கள் இயக்குநர்களின் நடிகர்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.\nமுன்னதாக, “ ‘என்.ஜி.கே.’ திரைப்படம் குறித்த அத்தனைக் கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்டக் கதையம்சத்தையும், நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. #கத்துக்கறேன்தலைவரே” என சூர்யா ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.\nசத்குருவுடன் கோல்ஃப் விளையாடும் மணிரத்னம்\nஜூலை 14-ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்\nஜூன் 21-ம் தேதி ‘தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘கனா’ தெலுங்கு ரீமேக்கிலும் சிவகார்த்திகேயன்\nபார்ட் - 2 எடுப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது: இயக்கு��ர் சுசீந்திரன்\nவிஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் மகிழ் திருமேனி\nஒரு வருடம் ‘என்.ஜி.கே.’வாகவே வாழ்ந்தார் சூர்யா: இயக்குநர் செல்வராகவன்\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 9 பேர் பலி; பலர் காயம்\nகதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு\nமதுரை சிறையில் போலீஸ் சோதனை: சிம் கார்டுகள் சிக்கின", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/vairamuthu/", "date_download": "2019-06-20T07:25:10Z", "digest": "sha1:ARCFMUHX5SBQFL5FNHEV626Z3IDY7UAE", "length": 8674, "nlines": 133, "source_domain": "www.sathiyam.tv", "title": "Vairamuthu Archives - Sathiyam TV", "raw_content": "\n – தலைமை நீதிபதி ஆதங்கம்..\nமாயமான மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா – 4 பேரிடம் தீவிர விசாரணை\n”ஜெய் ஜெய் ட்ரம்ப்” – அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்\n”உலக கோப்பையை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தவான்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nEffect of smoke | புகைப்பிடிப்பதால் நடக்கும் விளைவு\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nமீண்டும் ”சர்ப்ரைஸ்” கொடுக்கும் அஜித் – தடபுடல் ஏற்பாடு\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ”2 ட்ரீட்” – உற்சாகத்தில் ரசிகர்கள்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nஅமையப் பெறுமா அருங்காட்சியகம் | Will you get the museum\nAvadi New Corporation | ஆவடி புது மாநகராட்சி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\n காட்டமாக அறிக்கை விட்ட வைரமுத்து\nநாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை\nசின்மயி எடுத்த அதிரடி முடிவு\nவைரமுத்துவை மீண்டும் வம்பிழுத்த சின்மயி\nஏ பயங்கரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல கொல்லைப்புறத்தில் – கவிஞர் வைரமுத்து...\nவெளியானது ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தின் ட்ரைலர்\n��விஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nமீண்டும் ”சர்ப்ரைஸ்” கொடுக்கும் அஜித் – தடபுடல் ஏற்பாடு\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ”2 ட்ரீட்” – உற்சாகத்தில் ரசிகர்கள்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-06-20T08:17:21Z", "digest": "sha1:4MG7AG5OUZG42BDKIOIV63QD3PIDTFUD", "length": 18118, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "வருமான வரித் தாக்கல் செய்பவரா நீங்கள்? இந்த 6 வரி விலக்குகள் பற்றித் தெரியுமா? | Ippodhu", "raw_content": "\nHome அரசியல் வருமான வரித் தாக்கல் செய்பவரா நீங்கள் இந்த 6 வரி விலக்குகள் பற்றித் தெரியுமா\nவருமான வரித் தாக்கல் செய்பவரா நீங்கள் இந்த 6 வரி விலக்குகள் பற்றித் தெரியுமா\nபுது தில்லி: ஆண்டுக்கு ரூ.2.4 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகிறது.\nஅதே சமயம், பல்வேறு சலுகைகள் வழங்கி, குடிமக்கள் செலுத்த வேண்டிய வரியில் இருந்து சில தள்ளுபடிகளையும் வருமான வரித்துறை வழங்கி வருகிறது.\nபல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவக் காப்பீடு, முதலீடுகளுக்கு வரி விலக்குகள் வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன் முதல் நன்கொடை வரை பல்வேறு வரிச் சலுகைகளை நாம் பெறலாம்.\nஇந்த வரி விலக்குகள் அனைத்தும், ஒரு நபர் தனது வருவாயில் பெரும் பகுதியை வரியாக செலுத்தாமல், வருவாயை முதலீடாகவோ, சேமிப்பாகவோ அல்லது வீடு போன்றவற்றில் முதலீடு செய்யவோ வழி காணும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.\nவரி விலக்கு யு/எஸ் 80 (சி)\nவருமான வரிச் சட்டம் 1961ன் 80(சி) பிரிவின் கீழ், பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தி ஒருவர் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரியை சேமிக்கலாம். பிபிஎஃப் போன்ற முதலீடுகள், நிரந்தர வைப்புத் திட்டங்கள், பங்குச் சந்தை, இஎல்எஸ்எஸ், எஸ்சிஎஸ்எஸ் போன்ற முதலீடு அல்லது சேமிப்புகள் மூலம் ஒரு நபர் ரூ.1.5 லட்சம் அளவுக்கு வரி விலக்குப் பெறலாம். மேலும், காப்பீடு, யுஎல்ஐபி, ஆயுள் காப்பீடு போன்றவற்றுக்கும் வரிச் சலுகை உள்ளது.\nஅதோடு, கல்விக் கட்டணம், வீட்டுக் கடனுக்கான முதல் தொகை, வீடு வாங்கும் போது கட்டும் ஸ்டாம்ப் டியூட்டி, பதிவுக் கட்டணம், இதரக் கட்டணங்களுக்கும் வரி விலக்குப் பெறலாம்.\nகுறிப்பிட்ட அந்த நிதியாண்டில் நீங்கள் செலுத்திய முதலீடு போன்றவற்றுக்கு மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.\nவரி விலக்கு யு/எஸ் 80 (டி)\nகாப்பீடுகளுக்கான தவணைத் தொகை செலுத்தியதற்கான சலுகைகளை இந்த பிரிவின் கீழ் பெறலாம். இதன் கீழ் ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை பெற முடியும். உங்கள் வயது 60க்குள் இருந்தால். அதே சமயம், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருந்தால் ரூ.30 ஆயிரம் வரை 2018-19ம் நிதியாண்டில் வரி விலக்குப் பெற முடியும்.\nஉடல் பரிசோதனைக்கு செலுத்திய கட்டணத்தின் மூலம் ரூ.5000 வரை வரி விலக்குப் பெறலாம்.\nதனி நபர் ஒருவர், தனக்கும், மனைவி மற்றும் பிள்ளைகளுக்குமான காப்பீடுகளுக்கு செலுத்திய தவணைகளுக்கும் வரி விலக்குப் பெறலாம். இதில் பெற்றோருக்கு செலுத்தப்பட்ட காப்பீடுத் தவணைகளும் அடங்கும். இந்த வகையில், ஒரு நபர் தனது குடும்பத்துக்கு ரூ.30 ஆயிரமும், மூத்த குடிமக்களுக்கான ரூ.30 ஆயிரமும் என ஒரு நிதியாண்டில் ரூ.60 ஆயிரம் வரை வரிச் சலுகைப் பெறலாம்.\nஇதுவே, நீங்களும் மூத்த குடிமக்களாக இருந்து, உங்களது பெற்றோரும் மூத்த குடிமக்களாக இருக்கும் நிலையில், தனித்தனியே ரூ.50 ஆயிரம் என அதிகபட்சம் ஒரு லட்சம் வரை வரிவிலக்குப் பெற முடியும்.\nவரி விலக்கு யு/எஸ் 24 (பி)\nஇந்த பிரிவின் கீழ், ஒருவர் வீட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கும் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்குப் பெறலாம்.\nவரி விலக்கு யு/எஸ் 80 (ஜி)\nஇந்த பிரிவின் கீழ் அறக்கட்டளை அல்லது சமூக அமைப்புகளுக்கு நீங்கள் செலுத்தும் நன்கொடைக்கும் வரி விலக்கு கிடைக்கும். அதுவும் நீங்கள் நன்கொடை கொடுக்கும் அமைப்பு பதிவு செய்யப்பட்டதாக இருந்தால் மட்டுமே. நிவாரண நிதி போன்றவற்றுக்கும் வரி விலக்கு உண்டு. அது 50% முதல் 100% வரை வரை செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை உண்டு.\nவரி விலக்கு யு/எஸ் 80 (இ)\nஅங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து பெறும் கல்விக் கடனுக்கும் வரி விலக்கு உள்ளது. அதன்படி, கல்விக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகைப் பெறலாம். இதற்கு எந்த உச்சபட்ச தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை.\nவரி விலக்கு யு/எஸ் 80 (1பி)\nபொதுவாக முதலீடுகளுக்கு வரிச் சலுகை யு/எஸ் 80 (சி)ன் கீழ் வரி விலக்கு பெற்றாலும், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் செய்யும் முதலீட்டுக்கும் ரூ.50 ஆயிரம் வரை வரி விலக்குப் பெறலாம்.\nஇந்த ஓய்வூதியத் திட்டத்தின் முதிர்வு காலம் முடிந்து பணத்தைப் பெறும் போதும் குறிப்பிட்ட வரி விலக்குடன் பணத்தைப்பெறலாம்.\nஇதையெல்லாம் தாண்டி மேலும் சில வழிகளில் நாம் வரி விலக்குப் பெறலாம். அதாவது, குறிப்பிட்ட சில மாற்றுத்திறனாளிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது, மூத்த குடிமக்கள் வங்கிகளில் செலுத்தும் முதலீட்டுக்கான வட்டித் தொகைக்கு என பல்வேறு வகைகளில் வரி விலக்குகளைப் பெறலாம்.\nPrevious articleஒரேயொரு வாட்ஸ்ஆப் வதந்தியால் இந்தியாவில் 29 பேர் அடித்துக் கொலை; நடந்தது என்ன இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nNext articleஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு\nகுஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக புகார் கூறி ஐ.பி.எஸ் பணியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சீவ்பட்டுக்கு ஆயுள் தண்டனை\nபொறியியல் கலந்தாய்வு ரேங்க் லிஸ்ட் வெளியீடு\nபத்திரிகையாளர் தீ வைத்து எரிப்பு; விவசாய அதிகாரி மீது குற்றச்சாட்டு\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n���மலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nசென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/05/27/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-06-20T07:52:46Z", "digest": "sha1:DOFRUPCAAMLERY4HUFIOFZJXCT7FADLT", "length": 10012, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "சூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம்! | LankaSee", "raw_content": "\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…\nபெண்ணாக பிறந்ததால் துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை\nகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில்…\n“எனது ஆட்சியில் இவ்வாறு நிகழவில்லை”: 11 வயது சிறுவன் பட்டிணியில் மரணிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்\n108 தேங்காய் உடைக்க திட்டம்\nகல்முனை நோக்கி விரையும் முக்கியஸ்தர்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\nசூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம்\nசூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது.\nசந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nசூரியனின் சுற்றுப்புற தட்பவெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற்போன்று வெப்பத்தை தாங்கக்கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது ஜூலை 31 ம் திகதி சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாசாவின் பார்கர் சூ���ிய ஆய்வு விண்கலம் (NASA’s Parker Solar Probe) 11 இலட்சம் மனிதர்களின் பெயர்களைத் தாங்கிச் செல்கிறது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஏழு வருட பணி முடிவில், சூரியனின் வளிமண்டலத்தில் எந்த விண்கலமும் இதற்கு முன்னர் சென்றதை விட இந்த ஆய்வில் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தவுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், ஒரு நட்சத்திரத்தைத் தொடுவதற்கு மக்கள் தங்கள் பெயர்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டனர்.\nஇரண்டு மாதங்களில் மொத்தம் 1,137,202 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மே 18 ஆம் திகதி விண்கலத்தில் பெயர்கள் கொண்ட மெமரி கார்ட் பொருத்தப்பட்டது.திட்டமிட்டபடி ஜூலை 31 ம் திகதி விண்கலம் ஏவப்படவுள்ளது\nமாரடைப்பை குணப்படுத்தும் நெல்லிக்காய் தொக்கு.\nதிடீரென காது ஒட்டைகளில் துர்நாற்றம் வீச காரணம் தெரியுமா\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…\nபெண்ணாக பிறந்ததால் துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை\nகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில்…\n“எனது ஆட்சியில் இவ்வாறு நிகழவில்லை”: 11 வயது சிறுவன் பட்டிணியில் மரணிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/371-yogendra-yadav-arrested-in-tiruvannamalai-en-route-to-a-meeting-with-farmers", "date_download": "2019-06-20T07:58:40Z", "digest": "sha1:AT3JUEHE7AKDJMRLIZTHE73U3QDV2WKK", "length": 4053, "nlines": 30, "source_domain": "mmkonline.in", "title": "எட்டு வழிச் சாலை திட்டம்: மக்களின் கருத்தை அறிய வந்த யோகேந்திர யாதவ் கைது! மமக கண்டனம்", "raw_content": "\nஎட்டு வழிச் சாலை திட்டம்: மக்களின் கருத்தை அறிய வந்த யோகேந்திர யாதவ் கைது\nபேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nவிவசாயத்தையும், விவசாயிகளையும் நிர்மூலமாக்கும் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்தை கேட்க வந்த இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் அவரது குழுவினரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட அவர்களைக் காவல்துறையினர் தாக்கியதாகவும் கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டதாகவும் யோகேந்திர யாதவ் ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் கருத்து கேட்க வந்தவர்களைக் கைது செய்தது மட்டுமில்லாமல் அவர்களை தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்��ிற்குரியது.\nமத்திய பாஜக அரசும், அதன் கைப்பாவையாக இருக்கும் தமிழக அரசும் தனக்கு எதிரான குரல்களை முடக்க இதுபோன்ற அடக்குமுறையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவது ஏற்றுக்கொள்ள இயலாதது.\nஎனவே, தமிழக அரசு கைது செய்யப்பட்டுள்ள யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nPrevious Article ஏழு தமிழர் விடுதலைக் குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை தாமதமின்றி உடனடியாக ஆளுநர் ஏற்க வேண்டும்\nNext Article செப். 10 அன்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63641/1", "date_download": "2019-06-20T08:05:09Z", "digest": "sha1:YGV5WVIUB5Q4JTQQCK2M6B2CZCEZTSAW", "length": 9295, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வாலு பையனை விடக்­கூ­டாது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019\nநெல்லை மாவட்­டம், அர­சுப் பள்­ளி­யில், 1976ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்­ப­வம் இது\nசுட்டி மாண­வன் நான்; ஏகப்­பட்ட குறும்­பு­கள் செய்­வேன். யாருக்­கும் தெரி­யா­மல், கரும்­ப­ல­கை­யில், வாத்­தி­யா­ருக்கு பட்­டப் பெயர் எழு­து­வது, பள்­ளிக்­கூட மணியை அடித்து விட்டு ஓடு­வது, அறை­ஞாண் கயிறு தெரிய, டவு­சர் போட்டு வரும் பையனை, மேஜை­யு­டன் கட்டி விடு­வது என்று, நான் செய்த சேட்­டை­கள் அதி­கம்.\nஏப்­ரல் ஒன்று முதல், நான்கு வரை­யில், 'ஏ.எப்.,' என்று, 'ஸ்டாம்பு' செய்து, மை பாட்­டி­லில் முக்கி எடுத்து, மாண­வர்­கள் சட்­டை­யில் குத்தி விடு­வது வழக்­கம்.\nஒரு­முறை, மாண­வர்­க­ளின் பின்­னால், 'ஏ.எப்., ஸ்டாம்'பை குத்­தி­ய­ப­டியே போய், தெரி­யா­மல், வாத்­தி­யா­ரின் முது­கி­லும் குத்தி விட்டு, ஓடி விட்­டேன்.\n'ஏப்­ரல் பூல்' என்று அச்­ச­டித்­த­தைப் பார்த்து, சிரித்­தார் வாத்­தி­யார். மற்ற மாண­வர்­க­ளும், தங்­கள் சட்­டையை திரும்­பிப் பார்த்­த­ப­டியே இருந்­த­னர். 'அப்­பாடா... வாத்­தி­யார் பெரி­தாக எடுத்­துக் கொள்­ள­வில்லை... பிழைத்­தேன்' என்று நினைத்­தேன்.\nமூன்று நாட்­க­ளுக்­குப் பின், மறு­ப­டி­யும், 'ஏ.எப்.,' அடித்த போது, என் கையை, வச­மாக, பிடித்­துக் கொண்­டான் ஒரு மாண­வன். அப்­ப­டியே இழுத்­துச் சென்று, வாத்­தி­யார் முன்­னால் நிறுத்­தி­னான். அவர்­கள் வலை விரித்து என்­னைப் பிடித்­தி­ருக்­கின்­ற­னர் என்­பது அப்­போது தான் தெரிந்­தது. பய­மாகி விட்­டது.\nவாத்­தி­யார், கோபத்­து­டன், 'இந்த வாலு பையனை இப்­ப­டியே விடக் கூடாது; தண்­டனை தர வேண்­டும். 'லேப்'புக்கு போய், ஹைட்ரோ குளோ­ரிக் ஆசிட்டை அதா­வது, எச்2ஓ எடுத்து வா...' என்று, ஒரு மாண­வ­னி­டம் சொல்ல, ஓடிப் போய் எடுத்து வந்­தான்.\n'இந்த ஹைட்ரோ குளோ­ரிக் ஆசிட்டை, உள்­ளங்­கை­யில், ஒரு சொட்டு விட்­டால் போதும், துளை போட்டு கீழ்ப்­பக்­கம் வந்து விடும். என்ன நாரா­யணா இது போதுமா... இல்லை இதை விட கொடு­மை­யான, எச்2ஓ வேண்­டுமா...' என்­றார்.\nநான், பயத்­தில் அழ ஆரம்­பித்­தேன். என் கையை இழுத்து, உள்­ளங்­கை­யில் சொட்டு சொட்­டாக ஊற்­றி­னார். உடல் நடுங்­கி­யது; மற்ற மாண­வர்­க­ளும், கல­வ­ரத்­து­டன் பார்த்­த­னர். கையில், எந்த வலி­யும் இல்லை; எரிச்­ச­லும் இல்லை.\nவாத்­தி­யார், சிரித்­த­ப­டியே, 'எச்2ஓ என்­றால் தண்­ணீரை குறிப்­பது. ஹைட்­ர­ஜன் இரண்டு மடங்கு; ஆக்­சி­ஜன் ஒரு மடங்கு என்று அர்த்­தம். உனக்கு பயம் காட்­டத் தான், இப்­ப­டிச் செய்­தேன். இனி­மேல், வால்­த­னம் செய்­யாதே...' என்று, தட்­டிக் கொடுத்­தார்.\nஒவ்­வொரு ஏப்­ரல் மாத­மும், மன­தில் பூக்­கும் அழ­கிய நினைவு இது\n– - எஸ். நாரா­ய­ணன், பொட்­டல்­பு­துார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=55573", "date_download": "2019-06-20T07:55:06Z", "digest": "sha1:H7FY7QO77F3OXF3T7YZEP6G7XSEDSVOA", "length": 12548, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "பூபதி தாயின் ஈகத்தின் 31 �", "raw_content": "\nபூபதி தாயின் ஈகத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலின் 7ஆம் நாள் நிகழ்வு தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மண்முணை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள குருந்தையடி முன்மாதிரி கிராமத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அவரின் நினைவாக 10 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண��டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.\n1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி இந்திய இராணுவத்திற்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதி ஏப்ரல் 19ஆம் திகதி உயிர்நீத்தார்.\nஇந்நிலையில், அன்னை பூபதியின் 31ஆவது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாளான 19ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த நினைவு தினத்தை ஆரம்பித்து ஒவ்வொரு கிராமத்திலும் நினைவேந்தல் நடத்தி வருகின்றது.\nஅந்தவகையில் கட்சியின் செயற்பாட்டாளர் யோகன் தலைமையில் ஏழாவது நாள் நினைவேந்தல் நேற்று மட்டு. மண்முணையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி...\nதமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள்......Read More\n\"எனது ஆட்சியில் இவ்வாறு நிகழவில்லை\": 11 வயது...\nமூன்று வேளை உணவின்றி மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். திஸ்ஸமஹராம......Read More\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nதமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக்...\nதமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள்......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்ட���் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=56112", "date_download": "2019-06-20T06:58:04Z", "digest": "sha1:ZWEDZQKN3SFQFTFMY3KTV7SDXQZWMFAW", "length": 34358, "nlines": 148, "source_domain": "www.lankaone.com", "title": "சமர்க்களங்களின் துணை நா", "raw_content": "\nசமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்\nகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற��றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.\nதென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.\nதீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர், கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.\n1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும்.\nஇவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாதுகாப்பாளரானார்.\n1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.\nஅக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.\nஇக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.\n1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.\nஇந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அ��ன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.\nபால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.\n1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.\nதீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.\nதீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.\nஇந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.\n1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.\n1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.\n1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.\nசூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.\nயாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.\nதீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.\nஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.\nஇதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.\nஇன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கருணா ஜெயசிக்குரு இர���ணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.\n1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.\n1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே நாட்களில் வவுனியா வரை விரட்டப்பட்டனர். அதனை தொடர்ந்து மணலாறு, மன்னார் பிரதேசங்களிலிருந்து ஓயாத அலைகள் படையணிகளால் விரட்டப்பட்டனர்\nஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.\nஇத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.\nகுடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.\n2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.\nஅதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அண��க்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.\nகடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.\n25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.\nசமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி பிரிகேடியர் தீபன், பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.”\nதமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் ஸ்ரீலங்கா...\nமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) திட்டமிட்டமாறு......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY3MjcwNzk5Ng==.htm", "date_download": "2019-06-20T06:56:05Z", "digest": "sha1:CFZCX46CN6RX7VUFMZE6RIDQEQFCLKNJ", "length": 28125, "nlines": 219, "source_domain": "www.paristamil.com", "title": "நாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு\n2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில��� போட்டியிடுவதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவராக இருந்தார் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, ஏனைய குறைந்தது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிரைநட்சத்திரமாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கீதா குமாரசிங்கவை நீக்கி, மே 3ஆம் நாள் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதியரசர்களின் அமர்வு, உறுதி செய்தது.\nசுவிட்சர்லாந்தின் குடியுரிமையையும் கொண்டிருந்ததால், அவர் வேட்பாளராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று அறிவித்திருந்தது.\nகுமாரசிங்க தாம் சுவிஸ் குடியுரிமையைக் கொண்டிருந்ததார் என்றும், 2015 ஓகஸ்ட் தேர்தலுக்குப் பின்னர், தமது குடியுரிமையை நீக்குமாறு சுவிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார் என்றும், நீதியரசர் சிசிர டி ஆப்ரூ, 26 பக்கங்களில் இருந்த அந்த தீர்ப்பில், குறிப்பிட்டுள்ளார்.\nசுவிஸ் அதிகாரிகளுக்கு கீதா குமாரசிங்க 2015 ஓகஸ்ட் 25ஆம் நாள் அனுப்பிய கடிதத்தைக் கருத்தில் கொண்டு, அவர், 25.8.2015 அன்று தமது சுவிஸ் குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டதாக முடிவுக்கு வர முடியும்.\nஇந்தக் கடிதத்தின் மூலம், கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது, சுவிஸ் மற்றும் சிறிலங்கா இரட்டை குடியுரிமையைக் கொண்டிருந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.\nஅவர் ஒரு வேட்பாளராகத் தகுதியற்றவர் என்பதே மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் முடிவாக உள்ளது, இதன் அர்த்தம், அவரது பெயர், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்க முடியாது.\n17.8.2015 அன்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவர் என்று நீதியரசர் டி ஆப்ரூ கூறியிருந்தார். அதனை ஏனைய நான்று நீதியரசர்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.\nகீதா குமாரசிங்கவை வேட்பாளராக நிற்கத் தகுதியற்றவர் என்ற தீர்ப்பு, அவரது பெயரை உள்ளடக்கிய காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒட்டுமொத்த வேட்பாளர் பட்டியலையுமே, மோசமான சூழ்நிலைக்குள் தள்ளுவதாக அமையும்.\nவேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது, எதிர்ப்புகள் எழுப்பப்பட்டன. அரசியலமைப்புக்கு முரணாக, இரட்டைக்குடியுரிமை கொண்ட கீதா குமாரசிங்கவின் பெயரை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் பட்டியலை நிராகரிக்க வேண்டும் என்று ஏனைய கட்சிகள் கோரியிருந்தன.\nஎனினும், தெரிவத்தாட்சி அதிகாரி, தெரிந்தோ தெரியாமலோ அந்தக் கோரிக்கைகளை நிராகரித்து, நீதிமன்றத்தின் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஜேவிபி, மற்றும் ஐதேகவினருக்குக் கூறியிருந்தார். அவர்கள் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.\nகாலி மாவட்டத்துக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலை வேறு விதமாக அமைந்திருக்கும்.\nபொருத்தமற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கீதா குமாரசிங்க நீக்கப்பட்ட பின்னர், அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தேர்தல் அதிகாரிகள் முன்னர் வாதிட்டிருந்தனர். எனினும், பல சட்ட நிபுணர்கள் அந்தக் கருத்தில் இருந்து வேறுபடுகிறார்கள்.\nதேர்தலுக்கு முன்னரோ பின்னரோ வேட்பாளர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படும் போது, ஏனைய வேட்பாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.\nஎனினும், ஆவணங்களை நிரப்பும் போது, தகுதியிழப்புச் செய்யப்படக் கூடாது. வேட்புமனுத் தாக்கலின் போது, வேட்பாளர் ஒருவர் தகுதியிழப்பு செய்யப்பட்டால், ஒட்டுமொத்த வேட்புமனுவையும் நிராகரிப்பதற்கு இட்டுச் செல்லும்.\nநாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 115 ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கலின் போது, வேட்பாளர்களுக்கு விதிவிலக்கு கிடையாது. நாடாளுமன்றத் தேர்தல்களில் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கூறப்பட்டுள்ளன.\n115 ஆவது பிரிவின் படி, தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ, வேட்பாளர் ஒருவர் மரணமானாலோ, போட்டியில் இருந்து விலகினாலோ, தகுதியிழப்பு செய்யப்பட்டாலோ, தேர்தல் செல்லுபடியற்றதாகாது. கட்சியினது அல்லது குழுவினது வேட்புமனுவைப் பாதிக்காது.\nஎவ்வாறாயினும் இது, சட்டபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு அடிப்படையிலானதேயாகும். எல்லா வேட்பாளர்களும், சிறிலங்கா குடிமக்களாக இருக்க வே���்டும், வேறு எந்த நாட்டிலும் குடியுரிமை கொண்டவர்களாக இருக்கக் கூடாது. அப்படியிருக்கும் போது, வேட்புமனுவை தகுதியிழப்பு செய்ய முடியாது.\nஎனவே, தேர்தல் ஆணையம், 115 ஆவது பிரிவை கவசமாக பயன்படுத்த முடியாது, என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.\nஏனென்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் உள்ள ஏனைய வேட்பாளர்கள், 115 ஆவது பிரிவின் கீழ் நன்மையை அனுபவிப்பதற்கு, கீதா குமாரசிங்க சட்டபூர்வமான ஒரு வேட்பாளராக இருக்கவில்லை.\nகீதா குமாரசிங்கவின் வேட்புமனுவை சரியான முறையில் சவாலுக்குட்படுத்திய போது, தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதியாகிய தெரிவத்தாட்சி அதிகாரி, தவறிழைத்து விட்டார். அதனால், காலி மாவட்ட வாக்காளர்களுக்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்குமே அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\n115 ஆவது பிரிவு தொடர்பாக எந்தக் குறுகிய விளக்கமும், வெளிநாட்டவர்களை வேட்புமனுக்களில் உள்ளடக்கலாம், நீதிமன்றத்தில் சவாலுக்குபட்படுத்தி, கீதா குமாரசிங்கவைப் போல, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியேற்றும் வகையில் நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கலாம் என்ற நிலைக்கு இட்டுச் செல்லும்.\nகுமாரசிங்க வழக்கை 115 ஆவது பிரிவின் கீழ் அணுகக் கூடாது என்றும், இரண்டு நீதிமன்ற முடிவுகளின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா தேர்தல் கண்காணிப்பாளர்களும் வாதிட்டனர்.\nஒருவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவதால், மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளையும் பாதிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனு தகுதியிழப்புச் செய்யப்பட்டால், அந்தக் கட்சி ஆறு ஆசனங்களையும், தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றையும் கூட இழக்கும் சாத்தியம் உள்ளது.\nஎந்தவொரு முன்னுதாரணமும் இல்லை என்பதால், காலி மாவட்டத்துக்கு இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு கோரி, மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரலாம்.\nஅல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஆசனங்களை மீள் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கலாம்.\nஅது நாடாளுமன்றத்தில் ஜேவிபிக்கு மேலும் சில ஆசனங்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடும்.\nகாலி மாவட்ட முடிவுகளின் எந்த மாற்றமும், தேசியப் பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது, நாடாளுமன்றத்திலும் அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கும்.\nநாடாளுமன்றத்தில் ஐதேகவுக்கு 106 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்களும், ஜேவிபிக்கு 6 ஆசனங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும், ஈபிடிபி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தலா 1 ஆசனமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nஅவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/932/thirugnanasambandar-thevaram-thirukkadikkulam-podikolmeni-kadikulam", "date_download": "2019-06-20T07:13:59Z", "digest": "sha1:TQZLP2WAENDILG7DI6HHNAV44DYXLWBK", "length": 34857, "nlines": 383, "source_domain": "shaivam.org", "title": "பொடிகொள்மேனி கடிக்குளம் சம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்க���் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறிய��ூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- ���லங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திரு���்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nபொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்\nகொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு\nகடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்\nமுடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை\nவிண் களார்தொழும் விளக்கினைத் துளக்கிலா\nமண்க ளார்துதித் தன்பரா யின்புறும்\nகண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்\nபண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்\nபொங்கு நற்கரி யுரியது போர்ப்பது\nதங்க மங்கையைப் பாகம துடையவர்\nகங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்\nஎங்கு மேத்திநின் றின்புறும் அடியரை\nநீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்\nபார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப்\nகார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்\nசீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை\nசுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு\nஅரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல\nகரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்\nவிரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர்\nமாதி லங்கிய பாகத்தன் மதியமொ\nபோதி லங்கிய கொன்றையும் மத்தமும்\nகாதி லங்கிய குழையினன் கடிக்குளத்\nபாதங் கைதொழு தேத்தவல் லார்வினை\nகுலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்\nஉலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்\nகலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்\nநிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை\nமடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல்\nஎடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற\nகடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்\nகொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்\nநீரி னார்கடல் துயின்றவன் அயனொடு\nபாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்\nகாரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்\nகுண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்\nமிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்\nகண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்\nதொண்டர் தொண்டரைத் ��ொழுதடி பணிமின்கள்\nதனம லிபுகழ் தயங்குபூந் தராயவர்\nமனம லிபுகழ் வண்தமிழ் மாலைகள்\nகனம லிகட லோதம்வந் துலவிய\nஇனம லிந்திசை பாடவல் லார்கள்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/01/", "date_download": "2019-06-20T07:10:21Z", "digest": "sha1:H2O5RLHFMWOD5CIO2UCIB5WPIE5O2KTX", "length": 9945, "nlines": 320, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஜனவரி | 2019 | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள்ளை on ஜனவரி 31, 2019\n2019 – எழுத்தாளர்களுக்கான பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் on ஜனவரி 28, 2019\nஜனகணமன பாடலின் முழு வடிவம் on ஜனவரி 25, 2019\nராஹுல் சாங்கிரித்யாயன் II – பிடித்த சிறுகதை: பிரவாஹன் on ஜனவரி 23, 2019\nராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை” on ஜனவரி 20, 2019\nஅச்சிடப்பட்ட முதல் தமிழ் புத்தகம் on ஜனவரி 17, 2019\nபொங்கல் ஸ்பெஷல் புனைவுகள் on ஜனவரி 14, 2019\nஅண்ணாவின் “ஓரிரவு” on ஜனவரி 11, 2019\nநாடோடியின் நகைச்சுவை எழுத்துக்கள் on ஜனவரி 8, 2019\nஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்… இல் Siva Sankaran\nபம்மல் சம்பந்த முதலியார் இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nஅஞ்சலி: க்ரேசி மோகன் இல் ரெங்கசுப்ரமணி\nகிரேசி மோகனின் இலக்கிய மத… இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nநோயல் கவர்ட் – மூன்று… இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nபிடித்த கவிதைகள் இல் RV\nC.J. Sansom எழுதிய வரலாற்று+து… இல் RV\nநாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 2… இல் RV\nமோகமுள் பிறந்த கதை இல் RV\nதமிழறிஞர் வரிசை 24: பெரியசாமி… இல் RV\nபிடித்த சிறுகதை – திலீப்… இல் RV\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nபட்டியல் – நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் வரிசை 26: கி.வா. ஜகன்னாதன்\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n“நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” – கோட்சேயின் விளக்கம்\nதமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநாத சர்மா: பாணபுரத்து வீரன், அபிமன்யு\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nபட்டியல் - நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்\nசாதனை நாவல் - பூமணியின் \"வெக்கை\"\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:25:48Z", "digest": "sha1:AWGGLOWDAPFCJK6UHDW3F2YNH354MTPG", "length": 10625, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாசிங்டன் தேசிய ���லைக்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் (National Gallery of Art ) என்பது ஐக்கிய அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாசிங்டனில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். 1937இல் துவக்கப்பட்ட இவ்வருங்காட்சியகத்தைப் பார்வையாளர்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம்.\nநேசனல் மால், 3வது மற்றும் 7வது தெருக்களுக்கு இடையில், கான்ஸ்சிடியூட்டன் அவென்யூ NW, வாசிங்டன், டிசி, 20565, நேசனல் மால், வாசிங்டன், டிசி.\nதகுதி நிலை; தேசிய அளவில் 2ஆம் இடம்\nதகுதி நிலை; உலக அளவில் 8வது இடம்\nஇயேல் ஏ. பவுல் III\nஇவ்வருங்காட்சியகம் மேற்குக் கட்டடம், கிழக்குக் கட்டடம் என இரண்டு கட்டடங்களைக் கொண்டு இயங்குகிறது. மேற்குக் கட்டடம் மரபுசார்ந்த முறையிலும் கிழக்குக்கட்டடம் நவீன முறையிலும் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு கட்டடங்களிலும் வாயில்கள் உள்ளன எதில் வேண்டுமானாலும் நுழையலாம் இரு கட்டடங்களையும் இணைக்கும் விதத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது.\nகிழக்குக் கட்டடத்தின் நுழைவாயிலில் ஹென்றிமூரின் மிகப்பெரிய நவீனச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் நவீன மற்றும் சமகால ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஓவியங்கள், கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் சிறப்பு காட்சிக்கூடம் இக்கட்டத்தில்தான் உள்ளது. இக்கட்டடம் வெளிப்புறமட்டுமல்லாது உட்புறமும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்காவின் சமகால ஓவியர்களின் ஓவியங்களும்,சிற்பங்களும், நவீனபாணி ஓவியர்களான பிக்காசோ, மேக்ஸ் பெக்மன் போன்ற புகழ்வாய்ந்த பல கலைஞர்களின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]\nஇக்கட்டடம் தரைத்தளம், முதன்மைத்தளம் என இரு தளங்களைக்கொண்டுள்ளது. முதன்மைத்தளத்தில் 93 அறைகள் உள்ளன. இக்கட்டடத்தில் பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரையிலான ஐரோப்பிய, அமெரிக்க ஓவியங்களும்,சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. லியானார்டோ டாவின்சியின், ஜினோவ்ரா தெ பென்சி (Ginevra de Benci) ஓவியம் இங்குதான் உள்ளது.\nமேற்கு மற்றும் கிழக்குக் கட்டடங்கள் (பின்னணியில் தெரிவது) ஐக்கிய அமெ���ிக்காவின் தலைமையகம்\nமேற்கு கட்டடத்தில் நுழையும் பள்ளிக் குழந்தைகள்\nமேற்குக் கட்டம் கட்டப்பட்ட புதிதில்\nதேசிய கலைக்காட்சியகமும் அதைச் சுற்றிய இடங்களும் செயற்கைக்கோள் ஒளிப்படத்தின்வழியாக\nமேற்கு கட்டத்தின் முதன்மைத் தளத்தின் மையப்பகுதி\nமேற்குக் கட்டடத்தின் விதானக் கூம்பு\nலியானார்டோ டாவின்சியின், ஜினோவ்ரா தெ பென்சி\n↑ தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.35\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/dry-fruits/", "date_download": "2019-06-20T07:50:09Z", "digest": "sha1:YEKGSSIVP54SGRFCZP4JUSB6C3JA5XNW", "length": 6846, "nlines": 49, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "dry fruits Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nஎன் குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா\nபெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் போது என்னவெல்லாம் கொடுக்கலாம் என யோசிப்பார்கள். ஆனால் குழந்தையின் செரிமான சக்தி என்பது குறைவாக இருக்கும் என்பதால் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை கொடுப்பது சிறந்தது. எந்த வயதில் என்ன உணவு கொடுக்கலாம் என்ன தரக் கூடாது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா என்பது தான்.. குழந்தையின் ஆரோக்யத்திற்கு உலர் தானியங்கள் ஏற்றது என்பது…Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nபிரிவுகள் Select Category அரிசி (15) இனிப்பு (18) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (4) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) ���ஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (1) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (4) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் (1) கிச்சடி (7) கீர்-பாயசம் (3) குழந்தைகளுக்கான பொம்மைகள் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோடை கால உணவுகள் (4) கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி (4) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (11) ஜூஸ் (8) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (4) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (17) முட்டை வகை உணவு (1) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (12) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (2) ஸ்பெஷல் ரெசிப்பீஸ் (1) ஹெல்த் (2) ஹெல்த் மிக்ஸ் (7) ஹோலி ரெசிப்பீஸ் (1)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12011956/Bank-workers-across-the-country-for-2-days-strike.vpf", "date_download": "2019-06-20T07:54:16Z", "digest": "sha1:IKOAMXWW2277CWRGHJEMZETWCWXZZNCH", "length": 11730, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bank workers across the country for 2 days strike || நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது + \"||\" + Bank workers across the country for 2 days strike\nநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\nஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர். #Bankstrike\nவேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-\nவங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வ��்தோம்.\nஇந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.\nபெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இது கண்டனத்துக்குரியது.\nஇந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.\nநாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும் கலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. சொத்தை அபகரிக்க முயற்சி: டி.ஜி.பி. அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்\n2. சேலத்தில் திரையரங்குகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது\n3. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n4. 61 உறுப்பினர்களை நீக்கிய விவகாரம்: நடிகர் சங்க தேர்தல் திடீர் நிறுத்தம் பதிவாளர் உத்தரவு\n5. ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11319/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2019-06-20T07:02:39Z", "digest": "sha1:C7QPLZFPPBBVL2DYLXAYXIP7Y7SHI6QV", "length": 15942, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஸ்ரீ ரெட்டி & கீர்த்தி சுரேஷ் மோதல் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஸ்ரீ ரெட்டி & கீர்த்தி சுரேஷ் மோதல்\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.\nதன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டனர் என்றார். பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அந்த பட்டியலில் இருந்தனர்.\nஇது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் சங்கத்தினர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக திரண்டனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த பிரச்சினையில் தலையிட்டது.\nஇப்போது ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது.\nஇந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.\nஇதுகுறித்து சண்டக்கோழி–2 பட விழாவில் நடிகை கீர்த்தி சுரேசுடன் கலந்து கொண்ட விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வரவேற்கிறேன். இந்த படத்தில் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள். அவர் தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைத்து இருப்பார்’’ என்றார்.\nஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த சிரிப்பு ஸ்ரீரெட்டியை கோபப்படுத்தி உள்ளது.\nகீர்த்தி சுரேசை தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கண்டித்துள��ளார். ‘‘கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது.\nஒரு நாள் போராடுபவர்கள் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆசை ; தமன்னா ஆசை\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nநாயகர்களை வெறுப்பேற்றும் கதாநாயகி - மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.......\nபொன்னியின் செல்வன் குறித்து மனம் திறந்தார் அனுஷ்கா\nநம்ம கீர்த்தி சுரேஷா இது\nதமிழ் நாட்டில் அரசியலுக்கு வருகின்றாரா\nஎன் சொந்த செலவில் இதைச் செய்வேன் - இளைய ராஜாவின் வாக்கு\nவிஷாலின் பதவி கதிரைக்கு ஆபத்து - பாண்டவரை தோற்கடிக்குமா எதிரணி........\nகார்ப்பந்தய வீரராக தென்னாப்பிரிக்காவில் அஜீத் ; தல 60 அப்டேட்\nசந்தோஷத்தில் திளைத்துப் போன நடிகர் சூர்யா - சுரேஷ் ரெய்னா கேட்ட கேள்வி என்ன....\nஇரு நாடுகளின் வர்த்தக மோதலில் மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்படலாம் - சீனா எச்சரிக்கை\nபெண்களுக்கான மிக இலகுவான டிப்ஸ் காணொளியைப் பாருங்கள் Easy Peasy Peeling Hacks\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nகுறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nஹொலிவூட் செல்லும் சுருதி ஹாசன்\nபூமியை ஒத்த மேலும் இரு கோள்கள் கண்டுபிடிப்பு\nபெர்ஸ்ட் லுக் மொக்கை ; செக்கண்ட் லுக் எப்போது என்பதற்கு பதில் \nநடிப்பிலும் தடம் பதித்த இயக்குனர் - பேர் கொடுத்தது \"சுட்டு பிடிக்க உத்தரவு\"\nதமிழ்நாட்டில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பாதிப்பில் 'பாடும் நிலா'\nமூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு\nஆடையின்றி 20 நாட்கள் ; ஆடை ���டத்தில் அமலா போல்\nமனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்\nமாயமான மலேசிய விமானம் MH 17-நடந்தது இதுவா\nஜமால் கஷோகியின் படுகொலையில், சவூதி இளவரசருக்குத் தொடர்புள்ளது - ஐ.நா நிபுணர் திட்டவட்டம்\nபெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்\nலட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனே\nஇலங்கைச் சிறார்களுக்கு பரவும் ஒருவகை வைரஸால், பெரும் பரபரப்பு\nகருணைக்கொலை செய்ய இன்று முதல் அவுஸ்திரேலியாவில் அனுமதி\n2018 ல் மாத்திரம் 7 கோடி பேர் அகதிகளாக புலம்பெயர்வு\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\nமாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nநடிகை ரெஜினா இரகசிய திருமணம் ; பரவும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/07/nayanthara-at-velankanni-shrine-nayanthara-offcl/", "date_download": "2019-06-20T08:11:22Z", "digest": "sha1:NOSLKLWZTXIZJJ2ILCIO5CIWQCBHZLFR", "length": 4211, "nlines": 54, "source_domain": "kollywood7.com", "title": "Nayanthara at Velankanni shrine Nayanthara Offcl ! - Tamil News", "raw_content": "\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nஇங்கிலீசில் கையெழுத்து தமிழிசை மீம்ஸ்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்ய அரசு முடிவு\n`படுக்கை அறையில் இருந்த நாகப்பாம்பு’- அலறி ஓடிய சிறுவர்கள்\nவிஷால் நிர்வாகத்தில் எல்லாமே பொய் – நடிகர் ராதாரவி\nவிஜய் சேதுபதி – அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்\nமனைவி அடிப்பதாக கூறி காவல் நிலையத்தின் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரவுடி…\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பி���ான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nகணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம்- வீடியோ வெளியிட்ட கொடூர கும்பல்\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbay.co.uk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2019-06-20T08:16:17Z", "digest": "sha1:MSQRAH4WHGADKR5PCSBIDW36BGWBRS66", "length": 13547, "nlines": 116, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "குளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம் - Tamilbay", "raw_content": "\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nHome சுற்றுலா குளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\nதென்காசி, : குற்றாலத்தில் மூன்று வாரங்களுக்கு பிறகு ஒருவழியாக சீசன் துவங்கியது. மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் அதிகம் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த ஆண்டு சீசன் குறித்த காலத்தில் துவங்காமல் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தாமதமாகி வந்தது. இதனால், சீசன் கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் கலக்கத்தில் இருந்தனர். கடந்த 3 நாளாக குற்றாலத்தில் சற்று இதமான சூழல் நிலவியது. மெயினருவியில் லேசாக தண்ணீர் கொட்டியது.\nஇந்நிலையில், நேற்று காலை முதல் சாரல் விழத் துவங்கியது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. குளுகுளு சூழல் நிலவியது. காலை 10 மணி முதல் அதிரடியாக சாரல் துவங்கியது. மதியம் முதல் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் விழத்துவங்கியது. மெயினருவியில் மதியத்திற்கு பிறகு படிப்படியாக அதிகரித்து பாதுகாப்பு வளை���ின் மீது தண்ணீர் கொட்டியது. தொடர்ந்து புலியருவியிலும் தண்ணீர் விழத்துவங்கியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.\nஇதற்கிடையே, மெயினருவியின் மேல்புறம் உள்ள செண்பகாதேவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து மதியம் 3 மணியளவில் மெயினருவியிலும் தண்ணீர் அதிகரிக்கலாம் என்ற கணிப்பில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். சீசன் துவங்கியது தான் தாமதம். அடுத்த சில மணி நேரங்களில் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது. நேற்று முன்தினம் வரை அருவிகள் வறண்டு காற்றாடிய நிலையில், நேற்று சாரலுடன் அருவிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அருவிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு நாள் போதும் தலைநகரில் சுற்றலாம்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்கள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரு‌த்துவ‌ம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்���ொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்றும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbay.co.uk/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:32:05Z", "digest": "sha1:VZOSWTV6GRMEWL7EECSW76R6LAQUATDW", "length": 10895, "nlines": 150, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "இலங்கை செய்திகள் Archives - Tamilbay", "raw_content": "\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nசிறைக்குச் செல்ல போகும் கோத்தபாய\nஈழப் போரில் இலக்கு வைக்கப்பட்டது புலிகளா\nஇலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nயாழ்ப்பாணத்தில் நடந்த பெரும் சோகச் சம்பவம்\nவெளிநாடொன்றில் பற்றியெரிந்த அடுக்கு மாடி கட்டடம்\n கடும் கோபத்துடன் திட்டிய மைத்திரி\nகனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா வெற்றியால் வரப் போகும் ஆபத்து\nசென்னையில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தியதாக 9 பேர் கைது\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வி���்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்கள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரு‌த்துவ‌ம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்றும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/avoid-diabetes-cancer-blood-pressure-diseases/", "date_download": "2019-06-20T07:38:50Z", "digest": "sha1:D5HNCKHJXBYHKEM6CMW2KUKXQXQQOA6V", "length": 9775, "nlines": 56, "source_domain": "www.thamizhil.com", "title": "நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nநீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை\nநீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை\nவரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும் நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்து நோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது இதைப்பற்றித் தான் இந்த பதிவு.\nஎல்லா மதங்களிலும் விரதம் என்று ஒன்று வைத்திருந்தனர் இதன் காரணம் என்னவென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் நமக்கு புரியும். மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே இந்த விரதங்கள் நமக்கு முன்னோர்கள் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.எல்லா மதங்களிலேயும் விரதம் என்று சொன்னதும் நமக்கு உடனே தோன்றுவது உண்ணா நோன்பு. முதன் முதலில் உண்ணா நோன்பு எப்படி அனுசரித்தனர் என்பதை பற்றி பார்ப்போம்.\nஉண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல. இதில் பல சூட்சமங்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக உண்ணா நோன்பு மொத்தம் 7 நாட்கள் இருக்க வேண்டும். நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும் இருக்கலாம் முதல் நாள் தோலுள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( வாழைப்பழம், மாம்பழம்,சப்போட்டா பழம்). இரண்டாம் நாள் சாறு உள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( ஆரஞ்சு,திராட்சை,எலுமிச்சை). மூன்றாம் நாள் வெறும் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும் நான்காம் நாள் ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஐந்தாம் நாள் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும். ஆறாம் நாள் சாறு உள்ள பழங்களை உண்ணவேண்டும்.ஏழாம் நாள்\nதோலுள்ள பழங்கள். இது தான் உண்ணா நோன்பின் முறை நாளடைவில் இது விருப்பதுக்கு தகுந்தபடி மாறிவிட்டது. இதைப்பற்றி நமக்கு பல சந்தேகம் வரலாம் ஒரு வேளை பசி என்றாலே நம்மால் தாங்க முடியவில்லையே 7 நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருக்கப்போகிறோம் என்று தோன்றினாலும் கண்டிப்பாக நம்மால் இருக்க முடியும்.\nஇதில் மறைந்திருக்கும் உண்மையை பற��றி பார்ப்போம் முதல் நாள் நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடலை சுத்தப்படுத்தும் கழிவுகளை நீக்கும். இரண்டாம் நாள் நாம் சாப்பிடும் சாறுள்ள பழங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மூன்றாம் நாள் நாம் அருந்தும் தண்ணீர் நம் உடலில் எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை குணப்படுத்தும். (System Recovery).நான்காம் நாள் நம் உடல் ஒன்றுமே கேட்பதில்லை வயிறு பசிப்பதில்லை. ஐந்தாம் நாள் தண்ணீர், ஆறாம் நாள் சாறு உள்ள பழங்கள் , ஏழாம் நாள் தோலுள்ள பழங்கள். சிறு பூனையை எடுத்துக்கொள்வேம் தனக்கு நோய் வராமல் இருக்க சில நாட்கள் அது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது. நம் உடலும் பெரும் நோய் தாக்காமல் தடுக்க இதைப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இயற்கை மருத்துவரிடம் ஆலோனை பெற்ற பின் உண்ணா நோன்பு இருப்பது நல்லது. விரதம் இருக்கும் நாட்களில் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும்.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nஅமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்\nதம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-20T08:07:17Z", "digest": "sha1:DCJIYXVYXSVYTLYAXD2VS2F4PEBL3IRX", "length": 17749, "nlines": 182, "source_domain": "agharam.wordpress.com", "title": "சங்க இலக்கியம் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nTag Archives: சங்க இலக்கியம்\nஎயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள்\nPosted on ஜனவரி 28, 2019\tby முத்துசாமி இரா\nமரக்காணம் (English: Marakkanam), விழுப்ப��ரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center). இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு வங்கக் கடலுடன் சங்கமிக்கும் கழிமுகத்தில் அமைந்திருந்தது. இந்தப் பதிவில் ஆழ்கடலில் மூழ்கிய இத்துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஆய்வாளர்கள் கண்டறிந்த மதிற்சுவர் பற்றியும், சிறுபாணாற்றுப்படை காட்டும் ஓவியர் குடிப்பிறந்த நல்லியக்கோடன் ஆண்ட ஒய்மா நாடு, அதன் தலைநகரான நன்மாவிலங்கை பற்றியும், கிடங்கில், ஆமூர், வேலூர், எயிற்பட்டினம் ஆகிய ஊர்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. Continue reading →\nPosted in இலக்கியம், தமிழ், தொல்லியல்\t| Tagged உப்பளம், எயிற்பட்டினம், கடல்சார் ஆய்வுகள், கிடங்கில், சங்க இலக்கியம், சங்க காலம், சிறுபாணாற்றுப்படை, தமிழ், துறைமுகம், நல்லியக்கோடன், மரக்காணம், மாவிலங்கை\t| 4 பின்னூட்டங்கள்\nசங்க இலக்கியத்தில் கொற்கை முத்து, முத்துக்குளித்தல், கடல் வணிகம் பற்றிய செய்திகள்\nPosted on ஜனவரி 6, 2019\tby முத்துசாமி இரா\nசங்க இலக்கியம் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் பண்டைய தமிழகத்தில் பாண்டிய நாட்டின் கொற்கைத் துறையில் கிடைத்த உலகப் புகழ்பெற்ற முத்துக்கள் பற்றியும் இப்பகுதியில் செழித்தோங்கிய முத்துக்குளித்தல் தொழில் பற்றியும் ரோம் மற்றும் அரேபிய நாடுகளுக்கு முத்து ஏற்றுமதியானது குறித்தும் பதிவு செய்துள்ளன. இந்தப்பதிவில் முத்து பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வழங்க ஒரு சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்ய வேண்டுகிறேன். Continue reading →\nPosted in தமிழ், தொல்லியல், வரலாறு\t| Tagged கொற்கை, சங்க இலக்கியம், சங்க காலம், தமிழ், தாலமி, பாண்டியர்கள், பெரிபுளூஸ், முத்து, முத்துக்குளித்தல், முத்துச்சிப்பி, வரலாறு\t| 11 பின்னூட்டங்கள்\nசமஸ்கிருதத்தில் K எழுத்துடன் தொடங்கும் திராவிடச் சொற்கள்: சிந்து மொழியில் சில பூர்வாங்கமான புரிதல்கள். முனைவர். நா.கணேசன் (ஹூஸ்டன், ட���க்சாஸ், யு.எஸ்) சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு\nPosted on திசெம்பர் 18, 2018\tby முத்துசாமி இரா\nஅமெரிக்க நாட்டின், டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றி வரும் முனைவர் நா.கணேசன் கடந்த டிசம்பர் 15, 2018 ஆம் தேதியன்று மாலை 05:30 மணியளவில் சென்னை, தரமணி, 3 ஆம் குறுக்குச் சாலை, சி.பி.டி வளாகத்தில் அமைந்துள்ள ரோஜா முத்தையா நூலகத்தில்:\nசமஸ்கிருதத்தில் K எழுத்துடன் தொடங்கும் திராவிடச் சொற்கள்: சிந்து மொழியில் சில பூர்வாங்கமான புரிதல்கள். (Some K Initial Dravidian Loan Words in Sanskrit: Preliminary Observation on the Indus Language).\nமுதலை ஒரு சின்னமாகச் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley civilisation) மற்றும் பண்டைய தமிழர் நாகரிகங்களில் (ancient Tamil Civilization) பயன்படுத்தப்பட்டது பற்றி இவருடைய உரை அமைந்தது. Continue reading →\nPosted in தொல்லியல், வரலாறு\t| Tagged சங்க இலக்கியம், சங்க காலம், சிந்து சமவெளி நாகரிகம், சொற்பொழிவு, தமிழ் பிராமி, நா.கணேசன், பெருங்கற்காலம், மகரவிடங்கர்\t| 8 பின்னூட்டங்கள்\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/rasi-palan-weekly/", "date_download": "2019-06-20T07:41:35Z", "digest": "sha1:4HCQJRVCWGS2LNSKRDTYPH6WR5NKRA6W", "length": 4900, "nlines": 88, "source_domain": "www.astroved.com", "title": "Weekly Rasi Palan in Tamil, Weekly Horoscope In Tamil - வார ராசி பலன்", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nகுழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் நாள் விடுமுறை நாள் என்றால் அது மிகையாகாது. அன்று தான் நாம் நமக்கென நேரம் ஒதுக்க இயலும் நாள். நம் மீது நாம் அக்கறை செலுத்தும் நாள். ஞாயிறு முதல் சனிக்கிழமை வரையிலான ஒரு வாரத்தைய நிகழ்வுகளை விடுமுறை நாளன்று திட்டமிடுவது வழக்கம். இந்த வாரம் எப்படி இருக்கும் நாம் நினைத்தது நடக்குமா உங்களின் இந்த கேள்விகளுக்கு பதில் காண ஞாயிறு முதல் சனி வரையிலான வார ராசி பலனை காணுங்கள். இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்க ஆஸ்ட்ரோவேடின் நல்வாழ்த்துக்கள்\nநேற்றைய ராசி பலன் இன்றைய ராசி பலன்\tநாளைய ராசி பலன்\tமாத ராசி பலன் வருட ராசி பலன்\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2019 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/17/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-2616871.html", "date_download": "2019-06-20T07:04:41Z", "digest": "sha1:HANA25VLJIZIRA2GPIGH7MODNIO5EVAD", "length": 13503, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட வேண்டும்: நீதிபதி எப்.எம். இப்ராஹிம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபோட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட வேண்டும்: நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிபுல்லா\nBy நெய்வேலி, | Published on : 17th December 2016 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனியார் துறைகளின் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிபுல்லா கூறினார்.\nஎன்எல்சி இந்தியா நிறுவனத்தின் வைர விழாவையொட்டி, நெய்வேலி கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில், ஒப்பந்த மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு, என்எல்சி இந்தியா தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது: தேசத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கினை பொதுத் துறை நிறுவனங்கள் வழங்குகின்றன. தனியார் துறைகளின் போட்டிகளை எதிர்கொள்ள அவை சிறப்பாகச் செயல்பட வேண்டும். கொள்முதல் துறையில் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, அனைத்து செயல்முறைகளையும் வெளிப்படையாக மேற்கொண்டால் நிறுவனம் வளர்ச்சி பெறும் என்றார்.\nமத்திய நிலக்கரி அமைச்சக செயலர் சுசில்குமார், காணொலிக் காட்சி மூலம் பேசுகையில், பொதுத் துறை நிறுவனங்கள் ஒப்பந்த மேலாண்மைத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டியுள்ளதால், இதுபோன்ற கருத்தரங்குகள் அதற்கு சிறந்த வழியாக அமைக்கின்றன என்றார்.\nசரத்குமார் ஆச்சார்யா பேசுகையில், என்எல்சி இந்தியா நிறுனத்தில் ஒப்பந்த மேலாண்மை, மனிதவள மேலாண்மை, கொள்முதல் மேலாண்மை போன்ற துறைகளில், சிறப்பான வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடுகள் வெள��யிடப்பட்டுள்ளன என்றார்.\nமேலும், என்எல்சி ஒப்பந்தத் துறையானது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின் நிலையம் அமைக்க 8 நாள்களில் பணி ஆணை வழங்கியதற்காகப் பாராட்டு தெரிவித்தார்.\nபொதுத் துறை நிறுவனங்களுக்கான நிலைக் குழு பொது இயக்குநர் யு.டி.செüபே ஆற்றிய சிறப்புரையில், தற்போது நாட்டில் 298 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மத்திய அரசு 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 45 பொதுத் துறை நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்ய அங்கீகாரம் பெற்றுள்ளன. இது, மொத்த பரிவர்த்தனையில் எண்ணிக்கை அடிப்படையில் 5 சதவீதமாகும். ஆனால், பரிவர்த்தனை செய்யும் தொகையின் அடிப்படையில் கணக்கிடும்போது அவை சுமார் 16 சதவீதம் பங்களிப்பினை வழங்கி வருகின்றன. இதன்மூலம், தேசத்தின் நலனில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது என அறிய முடியும் என்றார்.\nமத்திய பொருள் விற்பனை நிறுவனத் தலைவர் பி.பி.சிங், வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து, நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் பி.செல்வக்குமார் பேசினார். நிகழ்ச்சியில், இயக்குநர்கள் ராக்கேஷ் குமார், சுபீர்தாஸ், வி.தங்கபாண்டியன், ஆர்.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகருத்தரங்கில், கொள்முதல் மேலாண்மை, ஒப்பந்தப் புள்ளி வரவேற்றல், ஒப்பந்த மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் ஒப்பந்தத் துறை உயர் அதிகாரிகள் சமர்ப்பிக்கின்றனர்.\nபாரத மிகுமின் நிறுவனப் பொது மேலாளர் சிறில் பெர்னாண்டோ, என்.டி.பி.சி. மேலாண்மை கல்வி நிலைய முதல்வர் என்.என்.மிஸ்ரா, இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளர் பங்ஞ்குமார் ஆகியோர் அமர்வுகளுக்கு பொறுப்பேற்கின்றனர். நாட்டின் தலைசிறந்த தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகள் சுமார் 200 பேர் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.\nமுன்னதாக, என்எல்சி ஒப்பந்தத் துறையின் பொது மேலாளர் என்.அனந்தராமன் வரவேற்க, சட்டத் துறை துணைப் பொதுமேலாளர் வி.ராஜீவன் நன்றி கூறினார்.\nகருத்தரங்கையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை விளக்கும் கண்காட்சியும் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி ம��பைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:47:09Z", "digest": "sha1:IU3J2S6WGBKVB24IL2SZNSHFPE42FULN", "length": 8008, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "அத்வேஷர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nநிமித்திகர் அவைமேடையில் ஏறி “வெல்க மின்கொடி வெல்க பாண்டவர்பெருங்குலம்” என அறிவித்தார். அவை அமைதியடைந்தது. சுரேசர் கைகாட்ட யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் வணங்கிவிட்டு அரவானும் ஸ்வேதனும் சென்று பின்புறம் இருக்கைகளில் அமர்ந்தனர். சங்கன் மீண்டும் பீமனுக்குப் பின்னால் சென்று நின்றான். நிமித்திகர் “அரசரின் ஆணைப்படி இங்கு புதிய செய்திகளின் அடிப்படையில் போர்சூழ்கைகள் வகுக்கப்படும்” என்றார். அவை பிறிதொரு உளநிலைக்குச் செல்வதை சேர்ந்தசைந்த உடல்களால் ஆன சிற்றலை காட்டியது. அரவான் மென்குரலில் “இங்கு படைசூழ்கைகளை வகுக்கமாட்டார்களா” என்றான். “படைசூழ்கைகள் ஒவ்வொரு …\nTags: அத்வேஷர், அரவான், சகதேவன், சுரேசர், பீமன், யுதிஷ்டிரர், ஸ்வேதன்\nகாந்தியின் பிள்ளைகள் - 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 85\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் ���ிரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/06/1870.html", "date_download": "2019-06-20T08:45:02Z", "digest": "sha1:P5AUUBDWNMDUBIOMYJZV2A4N5KLUVLWA", "length": 32280, "nlines": 75, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » மீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது.\nஇலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக் கொள்ளப்படுவது 1883ஆம் ஆண்டு நடந்த கொட்டாஞ்சேனைக் கலவரத்தைத் தான். அது போல இலங்கையின் முதலாவது இனக்கலவரமாகக் கொள்ளப்படுவது 1915 கண்டிக் கலவரத்தைத் தான். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது இனக்கலவரமாகக் அறியப்படுவது 1939இல் நாவலப்பிட்டியில் தொடங்கியக் கலவரத்தைத் தான்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி என்பது தமிழர்களுக்க��� எதிரான வெறுப்புணர்ச்சியை விட பழமையானது என்று நாம் கருதமுடியும். அதன் நீட்சியை தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இடைக்காலத்தில் தணிக்கச் செய்திருந்தது. அப்போராட்டமும் இரும்புக் கரம் கொண்டு இன அழிப்பை நடத்தி முடிக்கப்பட்டது. ஆக அது தணிக்க வைக்கப்பட்டதன் பின் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு தூசு தட்டி வெளியில் கிளப்பப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நீண்டகாலமாக கோலோச்சிய தமிழர் – சிங்கள பிரச்சினை என்பது இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சினைதான். ஆக அதனை இனப் பிரச்சினையாகத் தான் வரையறுத்தோம். பௌத்த – இந்து பிரச்சினையாக தலைதூக்கவில்லை. மேலும் சிங்கள – தமிழ் இனங்களில் சிங்கள கத்தோலிக்கர்களும் இருந்தார்கள். தமிழ் கத்தோலிக்கர்களும் இருந்தார்கள். பௌத்த – இந்து முறுகல் என்பது பெரிதாக பேசுமளவுக்கு மேலெழுந்ததில்லை. பௌத்தர்கள் இந்து மதத்தை வழிபடும் மரபைக் கொண்டிருக்கிறார்கள். பௌத்த விகாரைகள் இந்து மதக் கடவுள்களை வணங்க தனியான ஏற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.\nஆனால் முஸ்லிம் சமூகத்துடனான சிங்கள பௌத்தர்களின் சமர் வெறுமனே இனத்துவ சண்டை அல்ல. இனத்தால் முஸ்லிம்களாகவும், மதத்தால் இஸ்லாமியர்களாகவும் இருக்கும் அச் சமூகத்துடனான முறுகல் என்பது இரண்டு வழியிலும் மோதலுக்கு உள்ளாபவை. முஸ்லிம்கள் இன ரீதியிலும் மத ரீதியிலும் சிங்கள பௌத்தர்களின் எதிர் தரப்பாகி விடுகிறார்கள். அதாவது முஸ்லிம்களுக்கு இது இரட்டிப்பு பிரச்சினை.\nஇலங்கையின் கலவரங்களை பட்டியலிடும்போது நாம் மறந்துவிட்ட ஒரு கலவரம் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது அது 1870 இல் மருதானையில் தொடங்கியது. சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் அது நிகழ்ந்தது. இந்தக் கலவரத்தையே இலங்கையின் முதலாவது கலவரமாகக் கொள்பவர்களும் உள்ளார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் இது இடம்பெறாவிட்டாலும் கொழும்பு, பாணந்துறை பகுதிகளில் இது தாக்குதல்களையும் பதட்டத்தத்தையும் சில காலம் தக்கவைத்திருந்திருக்கிறது.\nசிங்கள கத்தோலிக்க இளைஞருக்கும் மீனாட்சி எனப்படும் முஸ்லிம் பெண்ணுக்கும் இடையிலான காதலே இந்த பிரச்சினையின் மையம்.\n14 வயதுடைய மீனாட்சியின் குடும்பம் முஸ்லிம் மதத்துக்கு மாறிய குடும்பம். மீனாட்சி ஒரு விதவைத் தாய். மொரட்டுவை கராவ சமூகத்தைச் சேர்ந்த 24 வயதுடைய செல்லஞ்சி அப்பு எனும் கத்தோலிக்க இளைஞன் மீனாட்சியின் வீட்டுக்கு வீட்டு தச்சுத் தொழிலுக்காக வந்திருந்தார். செல்லஞ்சி அப்பு மீனாட்சியுடன் காதல்கொண்டு கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். மீனாட்சியின் தாயார் தனது மகளை மீட்பதற்கு முஸ்லிம் சமூக பெரியவர்களை அணுகியிருக்கிறார். மீனாட்சியை மீட்டெடுத்து வருவதற்காக அவர்கள் தங்கியிருந்த மொரட்டுவ பிரதேசத்துக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கம்பு பொல்லுகளுடன் சென்றது.\nஅங்கு சென்ற அந்த கும்பலுக்கும் மொரட்டுவ பிரதேசத்து சிங்களவர்களுக்கும் இடையில் கலகம் மூண்டு இரு தரப்பிலும் பலர் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். மொரட்டுவக்கு போன முஸ்லிம் குழு காயங்களுடன் ஓடி தப்பித்து வந்துவிட்டது. வந்ததும் அவர்கள் மருதானை பள்ளிவாசலின் ஆலோசனையின்படி தமது பெண்ணை மீட்கச் சென்ற இடத்தில் தம்மை காயப்படுத்தியதாக பொலிசில் மீனாட்சியின் தாயார் சார்பில் முறைப்பாட்டை செய்தனர். அதன்படி ஆட்கடத்தல், கொள்ளையடித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற பிடியாணை விடுக்கப்பட்டது.\nபொலிஸ் மா அதிபர் ஒரு பொலிஸ் குழுவை அனுப்பினார். செல்லஞ்சி அப்புவின் உறவினர்களையும், ஊரார்களையும் சந்தித்து எடுத்துச் சொல்லி அந்த சோடியை கைது செய்து கொழும்புக்கு கொண்டுவந்து மருதானை பொலிஸ் தலைமையகத்தில் தனித்தியாக தடுத்து வைத்தனர். மீனாட்சியின் தாயாரும் மாமனாரும் வந்து பார்த்தபோதும் அவர்களுடன் போக மறுத்துவிட்டார் மீனாட்சி. இவர்களின் மீது விசாரணையும் நீதிமன்றத்தில் பல நாட்கள் தொடர்ந்தது. ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்த மீனாட்சியின் தாயார் மீனாட்சியின் உண்மை வயதைத் தெரிவித்ததும் நீதிமன்றம் மீனாட்சியை விடுவித்தத்துடன் சுதந்திரமாக மீனாட்சி முடிவெடுக்க முடியும் என்று அறிவித்தது. முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 14வயது பெண்ணைத் திருமணம் முடித்தது சட்டபூர்வமானதே என்று தீர்ப்பளித்தது.\nஇப்போது மருதானை பொலிஸ் நிலையத்துக்கு நேரெதிரில் உள்ள மருதானை சாஹிரா கல்லூரி தான் அப்போது மருதானை பள்ளிவாசலாக இருந்தது. சாஹிரா கல்லூரி 1892இல் தான் ஆரம்பிக்கப்பட்டது. 1867ஆம் ஆண்டு தான் இலங்கையின் பொலிஸ் தலைமையகம் மருதானை மருதானையில் உருவாக்கப்பட்டது.\nநாள் 28.02.1870. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 200-300 பேர் மருதானை பொலிஸ் தலைமையகத்தின் வாசலில் மீனாட்சியை தம்மிடம் ஒப்படைப்பார்கள் என்று குவிந்தனர். அன்றைய பொலிஸ் மா அதிபர் ரொபர்ட் கெம்பல் (William Robert Campbell – இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபர்) வாசலுக்குச் சென்று சத்தமிட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் மேலும் அதிகரித்ததுடன் சத்தமும் கூடியது. அமைதியற்ற சூழல் அதிகரித்தது. மீண்டும் கெம்பல் வாசலுக்குச் சென்று இப்படிப்பட்ட சூழலில் பெண்ணை வெளியில் விட முடியாது என்பதை அறிவுறுத்தினார். இதனால் குழப்பமடைந்த கூட்டத்திலிருந்து கற்கள் சரமாரியாக வந்து விழுந்தன. அதில் பொலிஸ் மா அதிபரின் முகமும் காயத்துக்கு உள்ளானது. பல பொலிசார் இரத்தக் காயங்களுடன் அதனைக் கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். பொலிஸ் நிலையமும் சேதத்துக்கு உள்ளானது.\nபொலிஸ் மா அதிபர் கலகத்தை அடக்குவதற்காக ஏராளமான பொலிசாருடன் கட்டுப்படுத்த முயற்சித்தும் கூட பல பொலிசார் காயங்களுக்கு உள்ளானார்கள். அதுபோல தாக்குதல் நடத்திய 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மீது கடும் தடியடிப் பிரயோகம் நடத்தி காயத்துக்குள்ளாக்கினர். இந்தத் தாக்குதலுக்கு அப்போதைய அரசாங்க சபை உறுப்பினராக இருந்த அப்துல் ரஹ்மானின் சகோதரர் அப்துல் அசீஸ் தலைமை தாங்கியிருப்பதை ரொபர்ட் கெம்பல் பதிவு செய்திருக்கிறார். அப்துல் அசீஸ் ஒரு கையில் கல்லும் மறு கையில் குர் ஆனும் தாங்கியபடி கலகத்தில் ஈடுபட்டார் என்று கெம்பல் அறிக்கையில் குறிப்பிட்டார்.\nதாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடி பொலிசார் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்தவற்றை சேதப்படுத்தினார்கள். அங்கு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பள்ளிவாசலும் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவப் படைப் பிரிவும் இறக்கப்பட்டது.\nஇதற்கிடையில் கெம்பல் 73வது படைப்பிரிவை அவசரமாக உதவிக்கு அழைத்தார். முஸ்லிம்களின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருந்தது. பெரும் கலவரமாக உருவாகக் கூடிய சாத்தியமிருந்ததால் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப��பதற்காக அன்றைய மகா முதலி டயஸ் முதலியார், அன்ரூ பெர்னாண்டோ முதலியார், சமாதான அதிகாரி கோமஸ் உள்ளிட்ட பிரமுகர்களும் ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கினார்கள். அருகில் குடியிருந்த மக்களும் கூடினர். பொலிசார் இந்த கலகத்தை அடக்க தடிகள், பொல்லுகள், வாள்களைக் கூட பயன்படுத்தியிருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.\nதாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. 30 பேர் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானார்கள். அது போல பள்ளிவாசலில் இருந்த புனித குர் ஆன் சேதப்படுத்தப்பட்டதாக பொலிசாருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பினரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அது மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்ட போதும் அந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்த கலகம் குறித்த விசாரணை அறிக்கையை பொலிஸ் மா அதிபர் கெம்பல் 7.05.1870 அன்று காலனித்துவ செயலாருக்கு அனுப்பி வைத்தார். இந்த ரவுடிக் கும்பலின் உருவாக்கத்தின் பின்னால் ஐரோப்பிய தீய சக்திகளும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஐரோப்பிய முஸ்லிம்கள் காணப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜெர்மனைச் சேர்ந்த யூதர். ஏனைய ஒருவரும் தீயவர்கள். வயதான ஹோகன் என்பவர் இராணியின் (Majesty's XV Regiment) படையில் இருந்து பின்னர் இலங்கை பொலிசில் கான்ஸ்டபிளாக இணைந்துகொண்டு பின்னர் நீக்கப்பட்டவர். அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் முஸ்லிமாக மாறியிருக்கிறார்.\nஒருவர் முஸ்லிமாக மாறியிருந்த ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த ஜோன் மெக்டோனால்ட் என்கிற தடித்த இளைஞர். என்னைக் காயப்படுத்தியது இவர்கள் தான்.”\nஇந்தச் சம்பவத்தின் விளைவாகத் தான் இலங்கையில் முதல் தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அதே 1870ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த கலகத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரதான பங்கு வகித்த இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபரான ரொபர்ட் கெம்பலின் பெயரை பொரல்லையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள பெரிய மைதானத்துக்கு சூட்டினார்கள். கெம்பல் பார்க் என்று இன்றும் அழைக்கப்படும் கொழும்பிலுள்ள பிரபலமான மைதானம் அது.\nஇந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு முக்கிய நூல் 1891இல் “மரக்கல ஹட்டன” என்கிற பெயரில் ஒரு நூல் 72 கவிதைகளைக் கொண்டதாக செய்யுள் வடிவில் சிங்களத்தில் வெளியாகியிருக்கிறது. எழுதியவரின் பெயர் உறுதியாக கூற முடியாதபோதும் அதை வெளியிட்டது வீ.கரோலிஸ் அப்புஹாமி நிறுவனம் என்கிற குறிப்பு மட்டும் காணக்கிடைக்கிறது. சிங்கள பண்பாட்டு இலக்கியங்களை வரிசைப்படுத்தும்போது இந்த “மரக்கல ஹட்டன” என்கிற நூலும் அதில் ஒன்றாக முக்கியப்படுத்துவப்படுத்தப்படுகிறது.\nசமீபத்தில் “மரக்கல ஹட்டன” என்கிற தலைப்பில் மீண்டும் நிமேஷ திவங்கர செனவிபால என்பவர் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்த நூலில் உள்ள விபரங்களை வேறு பல இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது பல தகவல் பிழைகளைக் காண முடிகிறது. அது மட்டுமன்றி மோசமான முஸ்லிம் வெறுப்புணர்ச்சியைக் கக்குவதாக அது காணப்படுகிறது. நிமேஷ எழுதியிருக்கும் ஏனைய நூல்களைப் பார்க்கும் போது அப்படி அவர் எழுதியிருப்பதில் ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு இடத்தில் இப்படி தொடங்குகிறது...\n“தமிழ் சமூகத்தில் சாதிப் பிரச்சினையால் பீடிக்கப்பட்ட சக்கிலி சாதி என்கிற குறைந்த சாதியைச் சேர்ந்த தமிழர்கள் மத மாற்றம் செய்து கொண்டதன் மூலம் தான் இலங்கையின் முஸ்லிம் இனம் பெருக்கமடைந்தது” என்கிறார்.\nஇந்தக் கருத்தை ஏற்கனவே சேர் பொன் இராமநாதன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் இந்த இடத்தில் நினைவுகூறத் தக்கது. “இலங்கைச் சோனகர் இன வரலாறு” என்கிற தலைப்பில் 1888 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை அவர் ராஜரீக ஆசிய கழகம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியான சஞ்சிகையில் எழுதியிருந்தார். அதில் அவர்; ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருடனான ஒன்று கலப்பின் மூலமே முஸ்லிம் இனம் பெருகியதாக கூறிய கருத்து பெரும் சர்ச்சைகளுக்கும் விவாதத்துக்குள் உள்ளாகியிருந்தது. அதற்கு அப்போதைய ‘முஸ்லிம் காடியன்’ ஆசிரியர் ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ் ஒரு விரிவான பதிலை வெளியிட்டிருந்தார்.\nஇந்தக் கலகம் முஸ்லிம்களுக்கும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் இடையில் தொடங்கப்பட்டாலும் கூட பின்னர் பொலிசாருக்கும் முஸ்லிம் சமூகத்தவருக்குமாக பரிணமித்தது. கொலைகள் பதிவாகவில்லை ஆனால் பலரின் மீதான படுகாய சம்பவங்கள் பதிவானது. பொலிசாருடன் நடந்த மோதல்களால் வரலாற்று அரச ஆவணங்களிலும் இடம்பெற்றது. கவிதை வடிவில் சிங்கள இலக்கிய நூலாக பதிவானதால் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இலக்கிய வடிவமாக பதிவு பெற்றது. 1915ஆம் ஆண்டு கண்டியில் தொடங்கிய சிங்கள முஸ்லிம் கலவரம்; காலப்போக்கில் உண்மைகள் எப்படி திரிக்கப்பட்டு முஸ்லிம்களின் மீது பழி போடப்பட்டதோ அது போல இந்த கலகமும் பிற்காலத்தில் மேலும் திரிபுபடுத்தப்பட்டு முஸ்லிம் வெறுப்புக்கு பயன்பட்டது.\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/33360", "date_download": "2019-06-20T07:03:29Z", "digest": "sha1:HFGHBTHQA4VPRTDLNIJ2QNV5J3JEKGGG", "length": 7541, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "விமான நிலையத்தில் சிக்கிய வித்தியா கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய வித்தியா கொலையுடன் தொடர்புடைய பொலிஸ்\nவிமான நிலையத்தில் சிக்கிய வித்தியா கொலையுடன் தொடர்புடைய பொலிஸ்\nஉரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல், இந்தியாவுக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.\nவல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் உபபொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றி வரும் ஸ்ரீகஜன் என்பவரே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nதிருட்டு நகைகளைக் கொள்வனவு செய்பவர்களிடமிருந்து யாழ்ப்பாணப் பொலிஸார் சிலர் தரகுப் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.\nஇதன் பின்னர்,யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஸ்ரீகஜன், வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டார்.\nஇது வழமையான இடமாற்றம் என்று பொலிஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.\nவல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ஸ்ரீகஜன், விடுமுறையில் இருக்கும்போதே இந்தியாவுக்குச் செல்ல முயன்றுள்ளார். அவர் உரிய அனுமதிகளைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,\nஇந்தியாவுக்குச் செல்ல முயன்ற ஸ்ரீ கஜன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மறித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.\nவித்தியா கொலை வழக்குடன் தொடர்புடையவர் என்பதால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்று குறிப்பிட்டனர்.\nஇதேவேளை, வித்தியா கொலை வழக்கு தொடர்பான ட்ரயல் அட்பார் விசாரணையில் சாட்சியமளித்திருந்த சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன்,\nஉபபொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே சந்தேகநபரான சுவிஸ்குமாரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article19 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை சபையில் சமர்ப்பிப்பு\nNext articleஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2012/02/7.html", "date_download": "2019-06-20T07:56:46Z", "digest": "sha1:D6WP7PYX5YOM2GLQJLX74IZV3JANXTDD", "length": 12262, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "விண்டோஸ் 7 பேக் அப்! | தமிழ் கணினி", "raw_content": "\nவிண்டோஸ் 7 பேக் அப்\nநாம் கணணியில் அமைத்திடும் தகவல் கோப்புகளை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலையாகும்.இதற்கெனவே விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர்.முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.\nஇந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், Backup என்பதன் கீழாக Windows Backup has not been set up என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.இந்த புரோகிராம் தொடங்கியவுடன் உங்கள் பக் அப் கோப்புகளை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும்.உங்கள் கணணியில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கணணியில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.இந்த வகையில் பக் அப் கோப்புகளை பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என கணணி உங்களைக் கேட்கும்.\nநீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனில் விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் கோப்பு ஒன்றை பக் அப் கோப்பாக உருவாக்கும் அல்லது இதற்குப் பதிலாக Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து நீங்கள் பக் அப் செய்திட விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பக் அப் ஆக இருக்கும் கோப்புகளின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும்.பக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர் விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.அந்த நேரத்தில் கணணி இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால் Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இ���ுதியாக Save settings கிளிக் செய்து பக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.\nமுதல்முதலாக பக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.ஏனென்றால் அடுத்தடுத்து பக் அப் எடுக்கப்படுகையில் மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் மட்டுமே பக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பக் அப் எடுக்கப்பட்ட கோப்புகளுடன் வைக்கப்படும்.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/155785-asian-athletic-champion-gomathi-marimuthus-mother-rajathi-interview.html?artfrm=read_please", "date_download": "2019-06-20T07:38:03Z", "digest": "sha1:3KXKBSZEMTA4K6MXMYHPJ35ZKCUGZBPD", "length": 25215, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை!'' - கோமதி மாரிமுத்துவின் தாய் ராஜாத்தி | asian athletic champion gomathi marimuthu's mother rajathi interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:23 (23/04/2019)\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை'' - கோமதி மாரிமுத்துவின் தாய் ராஜாத்தி\nஇந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கோமதி மாரிமுத்து. தோஹாவில் நடந்துகொண்டிருக்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டி தூரமான 800 மீட்டரை 2:02.70 விநாடிகளில் கடந்து தங்கம் வென்று இந்தியாவுக்கான பதக்க பட்டியலை தொடங்கி வைத்திருக்கிறார் கோமதி மாரிமுத்து.\nதிருச்சியைத் திரும்பி பார்க்க வைத்த கோமதி மாரிமுத்துவின் சொந்த ஊர் முடிகண்டம் கிராமம். போதிய பேருந்து வசதி இல்லாத ஊர் அது. தந்தை மாரிமுத்து ஊரில் இருக்கும் விவசாயப் பண்ணையில் கூலித்தொழிலாளியாக வாழ்ந்தவர். தாய் ராஜாத்தி விவசாயக் கூலி வேலைக்குச் சென்று தங்களின் நான்கு பிள்ளைகளைக் காப்பாற்றி வந்தார். மூத்த மகன் சுப்பிரமணி ஊர்க்காவல் படையில் வேலை செய்கிறார். அடுத்து பிறந்தவர்கள் மூன்று பெண் குழந்தைகள். இருவருக்குத் திருமணமாகிவிட, கடைசிக் குழந்தைதான் கோமதி. சிறு வயதில் சுட்டி... படிப்பிலும் விளையாட்டிலும். பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தாராம் மாரிமுத்து. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து உடல்நலக்குறைவால் இறந்துபோக இடிந்து போயிருக்கிறார் கோமதி. ஆனாலும், விடாமுயற்சியில் விளையாட்டில் கவனம் செலுத்திவந்த கோமதி, ஆசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளார்.\nகோமதி பதக்கம் வாங்கிய செய்தி வெளியானதும், அரசியல் தலைவர்கள், தமிழக முதல்வர் எனப் பலரும் பாராட்டு செய்தி வெளியிட்டு வந்தநிலையில், அவருடைய வீட்டுக்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது அதுகுறித்து எதுவும் அறியாமல் இருந்தார் கோமதியின் அம்மா ராஜாத்தி. அம்மா வயல் வேலைக்குப் போயிருக்காங்க என்ற தகவலைச் சொல்லிவிட்டு அவரை அழைத்துவரச் சென்றுவிட்டார்கள் அவருடைய மகள்கள். கூலி வேலை பார்க்கும் ராஜாத்தி அம்மாவுக்காகக் காத்திருந்தேன்.\n“கோமதி எங்க ஊர் பள்ளிக்கூடத்தில் பள்ளிப் படிப்பை முடிச்சுச்சு. அடுத்து திரு��்சி ஹோலிக்கிராஸ் கல்லூரியில் சேர்த்துவிட்டோம். அது சின்ன வயசுலருந்தே நல்லா விளையாடும். காலேஜுக்குப் போக காலங்கார்த்தால 3 மணிக்கே எழுந்து தெருவுக்கு நடந்துபோய், அங்கிருந்து பஸ்ஸில் போகும். பிறகு, விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுக்கும். அவர் உயிரோடு இருந்தவரை சின்ன புள்ளைக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். எம்புள்ளை சாதிக்கணும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். அவருக்குப் புற்று நோய் இருக்குன்னு தெரிய வந்ததப்ப கலங்கிப்போய்ட்டோம் தம்பி. வைத்தியம் எல்லாம் பார்த்தோம். ஆனாலும், நோய் முத்தி போனதுனால அவர் எங்களைவிட்டே போய்ட்டார். அதுல புள்ள இடிஞ்சு போயிட்டா. அவளை அதுலேருந்து தேத்திக்கொண்டு வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுச்சு. அதே மாதிரி கோமதி வளர்ந்து வர்றதுக்கு காரணமா இருந்த அவளோட பயிற்சியாளர் காந்தி சாரும் மாரடைப்பில் இறந்துட்டார். அதனால் கோமதி ரொம்ப மனசு உடைஞ்சு போச்சு. இதுக்கு நடுவுல கோமதிக்கு கால்ல காயம் வந்து விளையாடவே முடியாமல் சிரமப்பட்டுச்சு. ஆனாலும் ரொம்ப முயற்சி பண்ணி, ஜெயிச்சே ஆகணும்னு வைராக்கியமாக இருந்துச்சு. நிச்சயமா ஜெயிப்பேன்னு அடிக்கடி என்கிட்ட சொல்லும். படிச்சு முடிச்சதும் புள்ளைக்கு எப்படியோ பெங்களூரில் வேலை கிடைச்சது. அங்கிருந்தபடியே விளையாடிக்கிட்டு இருந்துச்சு கோமதி. ஒருவாரத்துக்கும் முன்னால கோமதி, வெளிநாட்டுக்கு விளையாடப் போறேனு சொல்லுச்சு. அவ ஜெயிக்கணும்னு எல்லா சாமியையும் வேண்டிகிட்டேன் தம்பி. இன்னைக்குக் காத்தால ஒரு பொண்ணு ஓடிவந்து அக்காவ டிவியில காட்டுறாங்க. ஓட்டப் பந்தயத்துல ஜெயிச்சிருக்குன்னு சொல்லுச்சு. எனக்கு டிவி போடத் தெரியாது. அதனால கூலி வேலைக்குப் போயிட்டேன். அப்புறமா எல்லாரும் வந்து சொல்றப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தா எம் பொண்ணு வாங்கின மெடலு. எனக்குப் படிக்கத் தெரியாது தம்பி. ஆனா, இப்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு அவளோட முயற்சி மட்டும்தான் தம்பி காரணம். பலன் கிடைச்சிருக்கு'' என்று கண் கலங்கினார் தாய் ராஜாத்தி.\n``கொல்லப்பட்டதும்தான் லீலாவதியை உலகம் தெரிந்துகொண்டது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசென்னை ரூட்டுத் தலைகளே... கேரளாவில் `பஸ் டே'ன்னா இதுதான்\nபேத்தி தப்பிய அந்த நொடி... தாத்தாவுக்கு நடந்த சோகம் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி\n`ஒரு நாளில் 37,000 பேர்; ஒரு வருடத்தில் 7 கோடி பேர்'- அகதிகள் பற்றி ஐ.நா அதிர்ச்சி அறிக்கை\n298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர் - 5 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு\nஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப்பட்ட திருநங்கைகள்\n`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று\nதண்ணீருக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க - இரவு வரை சிறைவைத்த கோவை போலீஸ்\n - 100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி\n - உச்சக்கட்டத்தில் தண்ணீர் பிரச்னை #Chennai\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர்\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\n`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தே\nஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n''தயவுசெய்து சாத உணவு கேக்காதீங்க''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\n'- உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-06-20T07:09:48Z", "digest": "sha1:HCWZYN2PCH6FF5FUOEBHWI3CBYU7WUJS", "length": 13731, "nlines": 140, "source_domain": "eelamalar.com", "title": "உள்ளூராட்சி சபைத் தேர்தலும் தமிழ் மக்கள் மன நிலையும்! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » உள்ளூராட்சி சபைத் தேர்தலும் தமிழ் மக்கள் மன நிலையும்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் தமிழ் மக்கள் மன நிலையும்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் தமிழ் மக்கள் மன நிலையும்\nஈழத்தீவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது நீண்ட வரலாற்றையுடையது. சிறிலங்கா அரசால் தமது என வரலாற்று நூல் என கூறப்படும் மகாவம்சம், உள்ளூர் நிர்வாகம் நாகர குட்டிக (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது.\nஇது தவிர கம்சபா என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன.\nஅக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக வேளாண்மை தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது உள்ளூர் தலைமைத்துவங்களைக் கட்டியெழுப்புவதற்காதாகவே காணப்பட்டது. ஆனால் இம் முறை அதாவது 2018 தேசிய அரசியலை நிர்ணயிக்கும் களமாக மாறியுள்ளது.\nஎதிர் வரும் உள்ளூராட்சி சபை (2018) தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 25% பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்ததை அடுத்து போட்டியிடும் கட்சிகள் முண்டியடித்துக்கொண்டு பெண் வேட்பாளர்களை தேடி அலைந்து உள்வாங்கிக்கொண்டன.\nவடக்கு கிழக்கில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு தடுமாற்றம் கொண்டுள்ளது . கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ் பிரேமசந்திரன் பலகுத்துக்கறங்கள் அடித்து பின் ஆனந்த சங்கரியுடன் கைகோர்த்துள்ளார்.\nதமிழ்தேசிய மக்கள் முன்னணி “சைக்கிள்” சின்னத்தில் தமிழ் தேசிய பேரவை என களம் இறங்கியுள்ளது.\nஉள்ளுராட்சி தேர்தல் இனப்பிரச்சனைபற்றி பேசுவது என்பது “ இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போய் விட்ட நிலை தான்” ஊரில் சமூகத்தொண்டுகள் செய்யும் சிலர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களை தேர்வு செய்தால் ஊர் வளமாகும் ஆனால் குறித்த வேட்பாளர்கள் போட்டியிடும் கட்சி தமிழ் இன துரோக கும்பல் கட்சிகள்மற்றும் பேரினவாதக் கட்சிகள்.\nநல்ல சமூக தொண்டர்களை திட்டமிட்டு தமிழீன எதிர்கடசிகள் தமது கபட பேச்சினால் கபளீகரம் செய்தமை பெரும் சபக்கேடு.\n இதில் எது மக்களின் தெரிவு அல்லது இவற்றிக்கு அப்பாட்பட்டு சேவை உள்ளம் கொண்ட வேட்பாளரா\nமக்களின் மன நிலை என்ன தேர்தல் வாக்குக்கள் பதில் சொல்லும்.\n« தேர்தல் முகங்களும் மக்களின் முகச்சுழிப்புகளும்\nஉதவி செய்விர்களா உறவுகளே »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:38:06Z", "digest": "sha1:4WUBVYNRK4R6AYQHDXMUDCFK5F62NGTY", "length": 10943, "nlines": 163, "source_domain": "eelamalar.com", "title": "எம்மவர் நிகழ்வுகள் Archives - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேர��சிரியர் சி. ஜே. எலியேசர்\nDecember 8th, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\nDecember 8th, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\nDecember 2nd, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\n----------------------------------------------------------------------- --------------------------------------------------- உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் - (கவனயீர்ப்பு ஒன்றுகூடல்) தமிழ்மக்களையும், தமிழீழத் தாயகத்தையும் பாதுகாத்து அனைத்துலகச் சட்டங்களிற்கு அமைவாகவும், தமிழ்மக்களின் ...\nOctober 16th, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\n------------------------------------------------------------------------ --------------------------------------------------------------------- பிரித்தானியாவில் எம் வீர மறவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு. அன்று கிளிநொச்சி சமாதான செயலகத்தின் மீதான சிங்கள இராணுவத்தின் வான்படைத் ...\nAugust 31st, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\nAugust 31st, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\nJune 6th, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\nApril 8th, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\n- சுவிஸ் போட்டிகளின் விண்ணப்பபடிவம் கீழே உள்ளது. ()\nகவனயீர்ப்புப் போராட்டம் – சுவிஸ்\nFebruary 11th, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\nவிடுதலை மாலை – யேர்மனி\nJanuary 30th, 2017 | எம்மவர் நிகழ்வுகள்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddhirastu.com/2016/05/", "date_download": "2019-06-20T08:27:07Z", "digest": "sha1:AU7TUISUYIGK6JZOEKPVVX2AZSGC3XJK", "length": 38162, "nlines": 360, "source_domain": "siddhirastu.com", "title": "May 2016 – SiddhiRastu.com", "raw_content": "\nஉயிர் மூச்சு உயரும் . மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை\nகுறைக்கப் பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும்\nகாற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி\nசூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக\nஇருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக்\nகாற்று வந்தால் சுழிமுனை என்பர். பொதுவாக\nசூரியகலையில் ஓடும். ஆதிக வெயில்\nஅடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும். ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சம நிலையில் இருக்க வேண்டும். இதில் எந்தக் குறைபாடு நேர்ந்தாலும் நமது\nஉடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு\nசூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று\nநாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம்\nசம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள்\nதொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில்\nமரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம்\nசுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால்\nஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க\nஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால்\nஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள்\nஉயிருடன் வாழ்கின்றன. நாம் நடக்கும் போது\n16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12\nஅங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு\nகொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம்\nநடைபெறுகிறது. சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக\nஇச்சை நீங்கும். 10 அங்குலமாக குறைந்தால் ஞானம்\nஉண்டாகும். 9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான். 8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான். 7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான். 6 அங்குலமாக\nகுறைந்தால் ஆகாய நிலை அறிவான். 5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும். 4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும். 3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும். 2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும். 1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும். நன்றி\nவிபூதி (திருநீறு) சைவசமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம்,ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. எந்த பொருளை சுட்டாலும் அது கரியாகி பின்னர் சாம்பல் ஆகும். சாம்பலை மேற்க்கொண்டு எரிக்க முடியாது. இதன் மூலம் இது வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்துகிறது. முடிவில் முடிசார்ந்த மன்னரும் ஒரு பிடி சாம்பல் ஆகும் நியதியை இது சுட்டிக் காட்டுகிறது. அணியும் காரணம் \"மந்திரமாவது நீறு\" மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும். புருவ நடுவே தியான நிலை அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். மனித உடலில் நெற்றி வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள். மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும். ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள். மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு. திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். 1. கல்பம்\n4. அகல்பம் கல்பம் கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும். அணுகல்பம் ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும். உபகல்பம் மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும். அகல்பம் அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும். அணியும் முறை வடதிசை அல்லது கிழக்கு திச���யையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போதுசிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும். நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை \"உத்தூளனம்\" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை \"திரிபுண்டரம்\" எனப்படும். திருநீறு அணியும் இடங்கள் உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. 1. தலை நடுவில் (உச்சி)\n4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.\n7. இடது கையின் நடுவில்\n8. வலது கையின் நடுவில்\n13. இடது கால் நடுவில்\n14. வலது கால் நடுவில்\n17. வலது காதில் ஒரு பொட்டு\n18. இடது காதில் ஒரு பொட்டு பலன்கள் திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, இரத்த ஓட்டமும் சீர்படும். திருநீறு கிருமிநாசினியும் கூட, அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும். நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது. திருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு. 1. விபூதி – மேலான ஐசுவரியத்தைத் தருவது. 2. பசிதம் – அறியாமையை அழித்து, சிவஞான\nசிவதத்துவத்தைத் தருவது. 3. சாரம் – ஆன்மாக்களின் மலமாசினை அகற்றுவது. 4. இரட்சை – ஆன்மாக்களை துன்பத்தினின்றும் நீக்கி பேரின்ப வாழ்வு தருவது. 5. திருநீறு – பாவங்களை எல்லாம் நீறு செய்வது. 6. பஸ்மம் – பழைய வினைகளை பஸ்மமாக்குவது. திருநீறை (விபூதி) மூன்று கோடுகளாக போடுவதன் தத்துவம்: மும்மலங்கலான ஆணவம்,கன்மம்,மாயை மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து நிர்மல நிலையினை அடைந்தவர் என்பதை குறிக்கவும்,\nசூரிய கலை சந்திர கலை அக்னி கலை மூன்றையும் கடந்து மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர் என்பதை குறிக்கவும் போடப்படுகின்றது விபூதி வாங்கும் முறை ஒற்றைக் கையால் விபூதி வாங்கக்கூடாது. வலது கையின் கீழே இடது கையை சேர்த்து வைத்தே விபூதி வாங்க வேண்டும். ஆலயங்களில் தரும் விபூதியைப் பூசிக் கொண்டது போக, மீதியை தரையில் உதறக் கூடாது. வலது கையில் வாங்கிய விபூதியை அப்படியே நெற்றியில் தரித்துக் கொள்ள வேண்டும். குளித்ததும் திருநீறு நெற்றியில் அணிவது ஆரோக்கியத்தைச் சீராக்கும். ஆன்மிகத்திற்கும் வித்திடும்.\nஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி மூல மந்திரம்.\nஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி மூல மந்திரம். அருள்மிகு ப்ரத்யங்கிரா அம்மன் வழிபாடு மந்திரம்.\nஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே காரள தம்ஷ்ட்ரே காளராத்ரி பிரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹூம் பட்.\nசித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. \nKumara Kumara on சித்த ரகசியம் – உடல்கட்டு மந்திரங்கள்\nSwami Aiyar on சித்த ரகசியம் – உடல்கட்டு மந்திரங்கள்\nசித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. \nசித்த ரகசியம் – உடல்கட்டு மந்திரங்கள்\nசிவமயம் and சிவ சிவ\nசித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. \nசித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. \nசித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=56&page=11", "date_download": "2019-06-20T07:24:12Z", "digest": "sha1:BRF53GFFRJUJGYF3NY77EPBVM64FTG3E", "length": 26072, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nகடல் அலைபோல் பிரமிப்பூட்டிய மேக கூட்டம்\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nபேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2019\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஎன் பிள்ளை நடைப்பிணமானான் இலங்கையில் தொடரும் சித்திரவதை\nஇந்த வருச (2017) முற்பகுதியில நான் யாழ்ப்பாணம் போய் மாமாவோட வந்துகொண்டிருந்தனான். வீட்டிலயிருந்த��� 200 மீற்றர்......Read More\nஅழிவின் விளிம்பில் முல்லைத்தீவு மக்கள்; காப்பாற்றப் போவது யார்\nதமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம்,......Read More\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத...\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின்......Read More\nஆட்சிமாற்றத்தாலும் தீர்வில்லை, உள்நாட்டு வழிமுறையிலும் தீர்வில்லை....\nஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு......Read More\nசுதந்திர குர்திஸ்தானுக்கான பொதுசன வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய...\nஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான......Read More\nகுர்திஷ்தான் பொதுவாக்கெடுப்பும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்...\nமானிட சமூகத்தின் மனித உரிமைகளைப் பேசு பொருளாக கொண்ட ஐ.நா மனித உரிமைச்சபையின் 36வது கூட்டத்தொடர், இறுதி நாட்களை......Read More\nபுதிய அரசியல் யாப்பு : தமிழரை அழிக்கவல்லது மட்டுமல்ல சீன ஆதிக்கத்திற்கு...\nஏதிரியின் தொழில் அழிப்பதென்பதுதான். அதனை வெட்டியோ கொத்தியோ, ஆடியோ, பாடியோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, அணைத்தோ,......Read More\nசுதேச வைத்திய நிலை­யங்­க­ளுக்கு மூலி­கை­களை வழங்க ஒழுங்கு\nவடக்கு மாகா­ணத்­தில் உள்ள சுதேச வைத்திய நிலை­யங்­க­ளுக்கு ஒரு வரு­டத்­துக்குத் தேவை­யான மூலிகை வகை­களை......Read More\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம். தமிழ்த்...\nஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய இனங்களுக்கான உரிமைகளும் மையங் கொண்டுள்ளன.......Read More\nமீண்டும் ஜெனீவாவில் சிறிலங்கா - ஜெனீவாவில் இருந்த சுதன்ராஜ்\nஐ.நா மனித உரிமைச்சபையின் 36வது கூட்டத் தொடர் இவ்வாரம் தொடங்கியிருக்கும் நிலையில்,இலங்கைத்தீவினை......Read More\nயுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு அரசாங்கம்......Read More\n8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி…\nயுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்க��்......Read More\nகோத்தபாய குறைத்து மதிப்பிடக் கூடிய ஒரு நபரல்ல சம்பந்தன் என்ன செய்யப்...\nஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச இனியும்......Read More\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உளவியல் ஆலோசனை அவசரமாகத் தேவைப்படுகிறது\nவட மாகாண சபை அமைச்சரவையில் இருந்து நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை அகற்றுவதில்......Read More\nகுருப் பெயர்ச்சியால் தோசம் ஏற்படுகிறதா\nகிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக்......Read More\nஎமது மக்கள் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு...\nகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன்......Read More\nராஜித மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம்: ஐ.தே.க.\nநல்லாட்சி அரசாங்கதின் பயணத்தை தடுக்கவும், பாராளுமன்ற செயற்பாடுகளை குழப்பவுமே பொது எதிரணியினர் செயற்பட்டு......Read More\nமகிந்தவுடன் இணைய விரும்பும் சம்பந்தன் - யதீந்திரா\nமகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை......Read More\nவிடுதலைப் போரில் தமிழகத்தின் தியாகத் தழும்புகள்\nவிடுதலை‌ப் போரில் தமிழகத்தின் பங்கும், தமிழர்களின் பங்கும் அளப்பரியது. ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் காலூன்றிய......Read More\nசூரிய, சந்திர கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகள் அச்சம் அடையத் தேவையில்லை\nஇந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டு எதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை......Read More\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nகடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள்......Read More\nஇந்தியாவையும் - புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து...\n“இரண்டு புலிகள் சண்டையிடும் போது மலை உச்சியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிரு” [“When two tigers are fighting, sit on the hill and watch them”] ......Read More\n12 இளைஞர்கள் திருநெல்வேலி, கோண்டாவில் பகுதியில் கைது: அதிரடிப்படை சோதனை\nயாழ்.கோண்டாவில் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட......Read More\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது\nகுடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக......Read More\nயாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றங்களில் சுயாதீனத்தில் தலையீடு\nயாழ்ப்பாணத்தில் நீதித்துறைச் செயற்பாடுகள் பற்றி இன்றுஇலங்கையில் மட்டுமன்றி உலகம் புராகவும்......Read More\nஎங்கள் ஈழ குழந்தைகள் எங்கே\nஇலங்கையில் இனப்படுகொலையின் கோரப்பிடியிலிருந்து உயிர் பிழைத்தோர் தமது அன்புக்குரிய உறவுகளைத் தேடித்......Read More\n‘அன்று கருணா இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ ஒரு எதிர்வினை – நக்கீரன்\n‘அன்று கருணா இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற தலைப்பில் இந்தக் கட்டுரை வரையப்பட்டுள்ளது.இந்த ஒப்பீடு......Read More\nகறுப்பு யூலை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் விடுத்த சவாலும் எதிர்கால...\n1983 கறுப்பு யூலை இனப்படுகொலையானது ஈழத் தமிழரின் வாழ்வில் ஒரு பெரும் திருப்முனையாய் அமைந்தது. இலங்கைத் தீவில்......Read More\nயுத்தமின்றி சத்தமின்றி சீரழிகிறது ஒரு சமூகம்\nமனுக்­குலம் தோற்றம் பெற்ற காலத்­தி­லி­ருந்தே அந்­தந்த கால கட்­டத்­துக்கு ஏற்றாற் போன்று மனித கலா­சா­ரமும்......Read More\nஉண்மையும் நீதியும் அழிந்து பொய்களும் அநீதிகளும் நிலைக்க முடியுமா\nஏற்கெனவே நலிந்துபோயிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் அண்மைக்காலமாக உண்மை பொய் அறியாமல் சரிபிழை தெரியாமல்......Read More\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் ஸ்ரீலங்கா...\nமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) திட்டமிட்டமாறு......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182730", "date_download": "2019-06-20T06:59:21Z", "digest": "sha1:AP3XQGCEQVHS7SKINXCKGINOXF5L4YBR", "length": 3847, "nlines": 47, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை. – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.\nகூட்டு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் கையாளாகாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nஅத்தோடு பெருந்தோட்ட மற்றும் தொழில் அமைச்சு ஆகியவையும் தொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் வெற்றிபெற முடியாதுள்ளது என பெருந்தோட்ட உழைப்புரை ஒன்றியத்தின் பொதுச் செயளாலர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nPrevious ரயில் விபத்தில் ஒருவர் பலி.\nNext பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர். விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது- குலதிஸ்ஸ கீகனகேயின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/minister-says-stalin-is-trying-to-create-medical-emergency-in-tn-after-failing-to-bring-in-political-emergency/articleshowprint/66550240.cms", "date_download": "2019-06-20T07:17:28Z", "digest": "sha1:NSCWTKNW3WDN6YUUUE5EUIPGIKK6ZVID", "length": 3898, "nlines": 7, "source_domain": "tamil.samayam.com", "title": "தமிழ்நாட்டில் மருத்துவ நெருக்கடி ஏற்படவில்லை- ஸ்டாலின் குற்றசாட்டுக்கு விஜயபாஸ்கர் பதிலடி!!!", "raw_content": "\nதமிழ்நாட்டில் மருத்துவ நெருக்கடி ஏற்படவில்லை- ஸ்டாலின் குற்றசாட்டுக்கு விஜயபாஸ்...\nதமிழ்நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த முடியாததால், மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த திமுக தலைவர் முயற்சித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசமீப காலமாக, தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலின் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்���ு, டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் மருத்துவ நெருக்கடி போன்ற சூழல் இல்லை. பருவக்காலக் காய்ச்சல்கள் அதிகமாக இருந்தன, நவம்பர் மாதம் அது குறைந்துவிட்டது. டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25% குறைந்துவிட்டது.\nகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலோ அல்லது அரசு மருத்துவமனையில் இலவசமாகவோ சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன\nஎங்களிடம் தேவையான மருந்துகள் உள்ளன. நலத்திட்ட நிதி அல்லது மாநில காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்காலிக பணியாளர்களை பணியமர்த்த மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த முடியாததால், மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த திமுக தலைவர் முயற்சித்து வருகிறார்,” என தெரிவித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/trailers/2016/08/25211124/Rekka-Movie-Teaser.vid", "date_download": "2019-06-20T07:29:37Z", "digest": "sha1:ZGX6HQRKOWI2VEVA3RTOR53KG5HBLM7U", "length": 4247, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "றெக்க படத்தின் டீஸர்", "raw_content": "\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது\nவருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | தமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது | வருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nறெக்க கட்டி பரப்பாரா சிம்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/dmk-treasurer-durai-murugan-jokes-at-meeting-asks-for-donation.html", "date_download": "2019-06-20T07:32:40Z", "digest": "sha1:766NMR6S4FZVLNRENIOUNHEPURDIGARA", "length": 5550, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "DMK treasurer Durai Murugan jokes at meeting, asks for donation | தமிழ் News", "raw_content": "\nதயாநிதி மாறன் போன்ற��ர்கள் நிதி கொடுங்கள்.. கலகலப்பூட்டிய பொருளாளர் துரைமுருகன்\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற இன்றைய திமுக பொதுக்குழு விழாவில், கட்சியின் பொருளாளர் பதவியேற்ற துரைமுருகன் சில வார்த்தைகள் பேசினார்.\nஅதில், உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கலைஞர் என்றும் சிவப்பு கம்பளத்தில் நடந்து கருணாநிதி பதவியில் அமரவில்லை - சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார் என்றும் பேசினர்.\nமேலும் பேசியவர், ‘பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், தயாநிதி மாறன் போன்றவர்கள் நிதி கொடுங்கள்...நிதி கொடுக்க இயாலதவர்கள் ஆதரவு கொடுங்கள்’ என்று பேசி அரங்கில் கலகலப்பூட்டினார்\n’திமுக தலைவர்’ மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை\nஉயிரிழந்த 248 பேரின் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம்.. திமுக பொதுக்குழுவில் அறிவிப்பு\nட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டான ஸ்டாலின்...திமுக தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் \nகருணாநிதியின் வாழ்க்கை அரசு பாடத்திட்டத்தில்\nதிமுக’வில் சேர்க்கவில்லை என்றால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.. அழகிரி எச்சரிக்கை\n’செயல் தலைவர், செயல்படாத தலைவர்’.. ஸ்டாலினை விமர்சித்த அழகிரி\nட்விட்டர் போர்.சு.சுவாமியை மனநோயாளி என்று விமர்சித்த தயா அழகிரி \nபிரியாணி ஹோட்டல் ஊழியர்களைத் தாக்கியவருக்கு கிடைத்த தண்டனை\nதிமுக-வின் புதிய தலைவர் தேர்தல்.. வாரிசுகளா.. விசுவாசிகளா.. ஜெயிக்கப்போவது யார்\nஅதிகாலை 2.45 மணிக்கு ‘கலைஞர்’ நினைவிடம் சென்ற ’புரட்சி கலைஞர்’\n’வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்.. முதல்வரின் கையைப் பிடித்து கெஞ்சி’..செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கம்\n’எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன்’.. துரைமுருகன்\nஎம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/maanik-movie-review-204.html", "date_download": "2019-06-20T07:29:55Z", "digest": "sha1:LVLHIFZCQCM2RBJOEA6ZUMIFWPFR5LYU", "length": 13176, "nlines": 108, "source_domain": "www.cinemainbox.com", "title": "’மாணிக்’ விமர்சனம்", "raw_content": "\n‘நாளைய இயக்குநர்கள்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு முன்னணி இயக்குநர்கள் பலரை தனது குறும்படத்தின் மூலம் வியக்க வைத்த மார்ட்டின், இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் பேண்டச��� காமெடிப் படமான ‘மாணிக்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nஹீரோ மா.கா.பா.ஆனந்த் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறார். அந்த இல்லத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பாட்டி தீவிர கிரிக்கெட் ரசிகராக, அதுவும் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விசிரியாக இருக்க, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தடை செய்யப்பட்ட செய்தியை அறிந்து, சோகத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதனால் அப்செட்டாகும் மா.கா.பா.ஆனந்தும், அவரது நண்பர் வத்சனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க வேண்டும் என்று முடிவு எடுப்பதோடு, அதற்காக பணம் சம்பாதிக்க ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த நிலையில், மா.கா.பா.ஆனந்துக்கு வரம் ஒன்று கிடைக்க, அந்த வரத்தை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடும், ஆனந்தும், அவரது நண்பரும் ஆரம்பத்தில் அமர்க்களமாக சம்பாதித்தாலும், ஒரு கட்டத்தில் அந்த வரத்தினாலேயே ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள். பிறகு அதில் இருந்து மீண்டு வந்தார்களா இல்லையா, அது என்ன வரம், அதனால் அவர்களுக்கு வந்த பிரச்சினை என்ன, என்பதை லாஜிக் பார்க்காமல் பேண்டசியாகவும், கலகலப்பான காமெடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.\nமா.கா.பா.ஆனந்த் நடித்த படங்களிலேயே அவருக்கு இது தான் பெஸ்ட் படம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவரை ஸ்டைலாக காட்டியிருக்கிறார்கள். இந்த கதைக்கு எந்த மாதிரி நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ அதுபோல தனது பணியை சரியாக செய்திருக்கும் மா.கா.பா.ஆனந்த், முடிந்த அளவுக்கு தனது காமெடி மூலம் சிரிக்க வைத்து விடுகிறார்.\nபடத்தின் இரண்டாவது ஹீரோவான வத்சன், தனது வெகுளித்தனமான நடிப்பால் கவர்வதோடு, சிரிக்கவும் வைக்கிறார். யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும், தனது ஸ்டைலில் ரசிகர்களை நிறைவாக சிரிக்க வைக்கிறார்.\nஹீரோயின் சூசா குமார் படத்தில் நடித்திருப்பதை விட பாடல் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டும் இன்றி காமெடிக் காட்சிகளிலும் நல்லபடியான பர்பாமன்ஸை கொடுத்திருக்கிறார்.\nவில்லனாக பல படங்களில் பார்த்த அருள்தாஸ், இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், இதுவரை காட்டாத புதுவிதமான வில்லத்தனத்தை இதில் காட்டியிருக்கிறார். அதிலும், அவர் டென்ஷனாகிவிட்டால் சிகரெட்டை ஊதி தள்ளுவது போல, தனது அருகில் இருப்பவர்களை கொலை செய்யும் காட்சிகள் தமிழ் சினிமாவின் சவுண்ட் வில்லன்களை கலாய்ப்பதோடு, நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி சரமாகவும் இருக்கிறது.\nகற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு களத்தில் பயணித்திருக்கும் இயக்குநர் மார்ட்டின், எந்தவித லாஜிக் பற்றியும் யோசிக்காமல், இப்படத்தின் திரைக்கதையையும் காட்சிகளையும் கையாண்டிருக்கிறார். படம் பார்ப்பவர்கள் சிரித்தால் மட்டும் போதும் என்று நினைத்திருக்கும் இயக்குநர் மார்ட்டின் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை ரொம்ப நிறைவாகவே செய்திருக்கிறார்.\nஎம்.ஆர்.பழனிக்குமாரின் ஒளிப்பதிவும், தரன்குமாரின் இசையும் படத்தை தூண்களாக தாங்குகிறது. பாடல்கள் கேட்கும்படியும் ரசிக்கும்படியும் இருக்கின்றன.\nசில காட்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதது போல இருந்தாலும், மா.கா.பா.ஆனந்துக்கு கிடைக்கும் வரத்தின் மூலம் நடக்கும் சம்பவங்கள் அந்த குறையை மறைத்துவிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறது. அதிலும், பாம்பு கடித்து ஒருவர் உயிரிழக்கும் காட்சியில் சிரிக்க வைப்பதோடு, “இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்” என்ற வாசகத்தை காட்டி, மீறுபவர்களுக்கு இப்படி ஒரு தண்டனை கிடைக்க வேண்டும், என்பதை கூறி சமூக பொறுப்புடன் இயக்குநர் மார்ட்டின் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.\nஇப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார்களே என்று சில காட்சிகள் புலம்ப வைத்தாலும், எதை எதையோ சொல்லி எப்படியோ சிரிக்க வைத்துவிடுகிறார்களே என்று சில காட்சிகள் புலம்ப வைத்தாலும், எதை எதையோ சொல்லி எப்படியோ சிரிக்க வைத்துவிடுகிறார்களே என்று முழு படத்தையும் பார்த்தவர்களிடம் இருந்து பாராட்டையும் படம் பெற்றுவிடுகிறது.\nமொத்தத்தில், இந்த ‘மாணிக்’ சிரிப்புக்கு கியாரண்டியானவர்.\n‘கேம் ஓவர்’ (Game Over) விமர்சனம்\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டைடானிக் நடிகர்\n’நேர்கொண்ட பார்வை’ யின் சாதனையை உடைத்த விஜய் பட அட்பேட்\nயோகி பாபுவின் நகைச்சுவையால் ‘கூர்கா’ அனைவரையும் ஈர்க்கும் - கரு பழனியப்பன் நம்பிக்கை\n'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் - தயாரிப்பு தரப்பு வெளியிட்டது\nநடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்க���் லீக்\nபெப்பர்ஸ் டிவி-யின் ‘பாரம்பரிய சமையல்’\nசனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’ - ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடக்கிறது\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா - மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nஅக்ஷய திருதியையில் சகல ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் - தன்வந்திரி பீடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2015/04/blog-post_74.html", "date_download": "2019-06-20T07:55:30Z", "digest": "sha1:DGX5RHP74NIXJWGCX5LEUFDFT3LCRF3T", "length": 16460, "nlines": 129, "source_domain": "www.tamilpc.online", "title": "மனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம் | தமிழ் கணினி", "raw_content": "\nHome இன்று ஒரு தகவல்\nமனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம்\nஇந்தியாவின் இமயமலைத்தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.\n7096 சதுர கிலோமீற்றர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலமான சிக்கிமில் வருடம் முழுவதும் சீரான பனிப்பொழிவும், மிதமான வானிலையும் நிலவுகிறது.\nஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமான ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன.\nமேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், வெந்நீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன.\nஆசையாக சவாரி செய்வதற்கு ஏற்ற நதி தான் தீஸ்தா நதி. இவை சிக்கிம் மாநிலத்தில் உள்ள நீளமான நதியாகும்.\nஇந்த நதியை கடந்து செல்லும்போது அழகிய வெப்பமண்டல இலையுதிர் மரங்களையும், அல்ஃபைன் தாவரங்களையும் பார்க்கலாம்.\nசீறிப்பாய்ந்து செல்லும் இந்த நதி வங்கதேசத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது, இங்கு சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக குளிர்ச்சியான தீஸ்தா நதியில் படகு சவாரி செய்யாமல் இருக்க மாட்டார்கள்.\nசிக்கிம்மின் தலைநகரான கேங்டாக் அருகே ரும்டெக் மடம் அமைந்துள்ளது. அதிகளவில் புத்தர்கள் வசிக்கும் இந்த மடம் தர்மசக்ரா மையம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த மடத்தில் புத்தர்களின் மகாகுரு என்றழைக்கப்படும் Padmasambhava என்பவர், போதனைகளை ஆற்றி வருகிறார்.\nகடுமையான தியானத்தை மேற்கொண்டு வரும் இவரது உடல் வஜ்ரமாக மாறியுள்ளது, புத்தரின் ஆயிரம் விளக்குகள் தொடர்பான கோட்பாடுகளை பரப்பி வருகிறார்.\nஅங்கு வசிக்கும் புத்தர்களுக்கு இவரது வாக்கு வேதவாக்காக உள்ளது, சிக���கிம் சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த மடத்திற்கு சென்றால் இவரது போதனைகளை கேட்கலாம்.\nசிக்கிம்மில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்றுகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்கின்றன.\nஅங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் Yumthang வெந்நீர் ஊற்று அனைவரும் அறிந்ததே. இங்கு செல்பவர்கள் குளிப்பதற்காக இரண்டு குளங்கள் அமைந்துள்ளன.\nஇந்த குளங்களில் உள்ள தண்ணீர் குளிப்பதற்கு கொஞ்சம் இதமான சூடாக இருக்கும், மேலும் இவ்வெந்நீர் ஊற்றுகளில் கந்தகத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே இந்த ஊற்றுகள் மருத்துவ குணங்கள் கொண்டவையாக கருதப்படுகின்றன.\nமேலும் இவ்வெந்நீர் ஊற்றுக்களின் சராசரி வெப்பநிலையானது, 50°C வரை இருக்கும்.\nமற்றுமொரு Reshi நீருற்று ராங்கித் ஆற்றின் அருகில் அமைந்துள்ளது, இதில் சல்பர் குறைவாக இருப்பதால் தோல் நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதியாக குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇமாலய மலைத்தொடர்களில் அமைந்துள்ள மிகப்பெரிய மலை தான் கஞ்சன்ஜங்கா. திபெத்துக்கு தெற்கு பகுதியிலும், நேபாளத்துக்கு கிழக்கு பகுதியிலும் அமைந்துள்ளது.\nகடல் மட்டத்திலிருந்து 8586 மீற்றர் உயரமுள்ள இந்த சிகரம்தான் 1852-ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nகஞ்சன்ஜங்கா என்றால் பனியின் ஐந்து புதையல்கள் என்று அர்த்தம். அதாவது இதில் பனி படர்ந்த ஐந்து முகடுகள் உள்ளன. இதில் 4 முகடுகள் 8400 மீற்றருக்கு மேல் உயரமானவை.\nஇந்த சிகரத்தில் இருந்து பார்த்தால் பனிபடர்ந்துள்ள டார்ஜிலிங்க மலையின் அழகை ரசிக்கலாம்.\nபனிசூழ்ந்து காணப்படும் இந்த சிகரம், பார்ப்பதற்கு வானத்தில் ஒரு சுவர் தொங்கி கொண்டிருப்பது போன்று காட்சியளிக்கும்.\nஇந்தியாவின் வழியாக இந்த சிகரத்திற்கு செல்வதற்கு அனுமதிகள் அதிகமாக வழங்கப்படுவதில்லை. ஆனால் நேபாள் வழியாக சென்றால் விரைவில் இந்த சிகரத்தை அடைந்து விடலாம்.\nஉலகத்தின் 3வது உயரமான சிகரமாக இருந்தாலும், மலை ஏறுபவர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலம் அடையவில்லை, குறைந்த அளவு நபர்களே இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.\nபல ஆண்டுகாலமாக இந்த சிகரத்தில் ஒரு மர்மம் நி���வி வருகிறது, கஞ்சன் துங்கா பகுதியில் ஓரு அரக்கன் இருப்பதாகவும், அது பார்ப்பதற்கு ஒரு விகாரமான பனி அரக்கன் போன்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1925ம் ஆண்டு ஒரு பிரித்தானியா குழு அங்கு சென்றபோது, வித்தியாசமான இரு கால் தடங்களை பார்த்துள்ளார்கள்.\nஇதுதொடர்பாக, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சன்துங்கா அரக்கன் என்று கூறியுள்ளனர், ஆனால் இது உண்மையா அல்லது மக்களின் கட்டுக்கதையா என்பது குறித்து இன்று வரை புரியாத புதிராக உள்ளது.\nTags: இன்று ஒரு தகவல்\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-06-20T07:09:42Z", "digest": "sha1:3QQ5H5BJ4RVRGO2T4YTYVIIPHOMFKR5O", "length": 9161, "nlines": 129, "source_domain": "eelamalar.com", "title": "விஜயகுமாரதுங்க கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » விஜயகுமாரதுங்க கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nவிஜயகுமாரதுங்க கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி\nஅரிய வீடியோ காட்சி. சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை.\n« இசைப்பிரியா நினைவாக-தமிழீழத்தில் புரட்டாசி மாதம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%2018/", "date_download": "2019-06-20T07:09:00Z", "digest": "sha1:H37NU7CUSXNLCG3I773EVUE2Z6HQ4KBA", "length": 1631, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அவியல் – ஜூலை 18", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅவியல் – ஜூலை 18\nஅவியல் – ஜூலை 18\nநேற்று முழுவதும் இணையம் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை அப்படி ஒன்றிரண்டு முறை வந்தபோதும், இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருந்ததால் பலருக்கும் போய் பின்னூட்டம் போட முடியவில்லை. இதுபற்றி எழுதும் போது, நண்பர் சென்ஷி எனக்கெழுதிய ஒரு மடல் நினைவுக்கு வருகிறது. இதோ அது..“சில நாட்களாக என்று சொல்ல முடியாமல் பல நாட்களாகவே இணையத்தொல்லை இருந்து வருகிறது.பதிவை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-06-20T08:31:37Z", "digest": "sha1:6L5MIOKEI2UBGM7Q6UJB4MGFGGMX4W4L", "length": 16509, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "பாஜக ஹெச். ராஜாவின் பேச்சுக்கு சிபிஐ(எம்) கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nபாஜக ஹெச். ராஜாவின் பேச்சுக்கு சிபிஐ(எம்) கண்டனம்\nசென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் பாஜக தலைமையிலான மத்திய அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்ததற்காக இவ்வமைப்பின் அங்கீகாரத்தை சென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகம் ரத்து செய்துள்ளது.\nஇந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கக் கூடிய அடிப்படையில் சென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகம் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ததை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டன குரல் எழுப்பி வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.\nமத்திய அரசினுடைய ஐ.ஐ.டி. நிர்வாகத்தினுடைய ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடைபெற்று வருகிற போது, சென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு எதிராக போராடியவர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டுமென்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார். மாற்றுக் கருத்துக்களை சகித்துக் கொள்ள மு��ியாத சங்பரிவாரத்தினரின் ஜனநாயக விரோதப் போக்கையே இது காட்டுகிறது.\nசென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப் போக்கை நியாயப்படுத்துவதோடு அதை எதிர்த்து போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்ற பாஜக தேசிய செயலாளர் ராஜாவின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nகாவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nமாணவிகளின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்க\nமும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு\nபுதிய கல்விக் கொள்கை : இந்தித் திணிப்பை கைவிடுக\nஜூன் 3ல் திறக்கப்படும் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை உறுதிப்படுத்துக\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=56&page=12", "date_download": "2019-06-20T07:49:29Z", "digest": "sha1:MZBDYVTUR5LT63T3XSPOUQPYKDKZBMCN", "length": 25510, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nகடல் அலைபோல் பிரமிப்பூட்டிய மேக கூட்டம்\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nபேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2019\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nஇராவண���ின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஆயுதங்களுடன் இரணை மடுவில் இறங்கவேண்டிய புலிகளின் AN-72 விமானம்.\nதமிழர் தரப்பால் முற்பது வருடங்களுக்கு மேலாக இரத்தமும், சதையும் கொண்டு கட்டி எழுப்பப் பட்ட ஆயுத போராட்டம்,......Read More\nவட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலகக் கூடாது\nவட மாகாண சபையின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சரவை நியமனங்களைப் பார்க்கும்போது மாகாண சபை உறுப்பினர் பதவியையே......Read More\nபோலி /பொய் செய்தியும் - தொழில்சார் ஊடகத்துறையும் - ச. வி. கிருபாகரன்,...\nஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ஊடகத்துறைகான சர்வதேச நிறுவனமான “சாரம் 19” என்ற......Read More\nசிங்கள இடதுசாரிகளாயினும் சரி, வலதுசாரிகளாயினும் சரி யாருடன் தமிழர்...\n“;ஐ.நா. அறிக்கையின் படி 40,000 பேர், இறந்திருந்தால் 2 இலட்சம் பேர், காயப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி 2 இலட்சம்......Read More\nவடக்கு - கிழக்கு துண்டாடப்பட்ட துயரம் தமிழ்த் தலைவர்கள் சிங்களத்...\nஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய......Read More\nமீட்பர்களையே மாய்ப்பவர்களாக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் வீதி வரைபடம்....\nஎங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள்......Read More\nரணிலின் கைக்கூலி சுமந்திரனை கட்சியிலிருந்தும் எம்பிப்...\nசிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு சுமந்திரன் அளித்துள்ள நேர்காணலில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை......Read More\nஉணவுக்கே வழியில்லை, பாடசாலை செல்வது எவ்வாறு\nஎங்கள் சொந்த இடங்களில் நாங்கள் இருக்க வேண்டும். முகாமில் இருக்கிறதால் எங்கட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு......Read More\nஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில். - மு. திருநாவுக்கரசு\nவிக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு......Read More\nஇலங்கையின் இனஅழிப்பிற்கான சமூக அரசியல் கட்டமைப்பு (Structural Genocide)...\nசமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இன���்பிரச்சனைகளுக்கான அரசியற் தீர்வை......Read More\nஇலங்கை ஆட்சியாளரின் அதிகாரத்தில் “நல்லிணக்கம்’’ ஒரு கபடம்...\n“அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று......Read More\nஇலங்கையில் மெல்ல மெல்ல நகரும் கைதுகள், சித்திரவதைகள்\nகண்ணிவெடிகள்வெடித்தன, இராணுவம் திருப்பி தாக்கியது எனப்போர் ஆரம்பமாகி அது பெரிதாகி கடுமையாகியதால்,......Read More\nமே தினத்திற்குப் பின்னரான அரசியல்; சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\n- நிலாந்தன்-காலிமுகத்திடலில் மேதினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை......Read More\nஅமிர்தலிங்கத்தின் சாவிற்கு யார் காரணம்\n- மு. திருநாவுக்கரசு -1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழீழம் அமைப்பதற்கான ஆணையை தமிழர் விடுதலை கூட்டணி......Read More\nபோர் குற்றங்களிற்கு சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் சாத்வீகமா\n- ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்இலங்கைவாழ் தமிழீழ மக்கள் சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் தொடர்ந்து......Read More\nதடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்\nமன்னார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்\nதமிழீழத்தின் வீரத்தாய் தியாகச் சுடர் அன்னை பூபதி தமிழ் இனத்தின் ஒரு...\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப்......Read More\n- நிலாந்தன் -கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெனீவாவிற்குப் போதல் எனப்படுவது தமிழ்த்தரப்பின் ஒரு......Read More\nபுதிய வருடத்திலும் தமிழருக்கு தொடரப்போகும் பிரச்சினைகள்\n- சஞ்யைன் -புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில் தாயகத்தில் இம்முறையும் வழமையாக ஏற்படக்கூடிய புதிய......Read More\n- சஞ்சையன் -இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் காணமல்போனவர்கள் குறித்து அரசாங்கமே பதிலளிக்க வேண்டும் என......Read More\nஇலங்கை அரசின் சமநிலையை பாதுகாக்கவே கால அவகாசம்; உருத்திரகுமாரன் பேட்டி\n\"இலங்கை அரசு தனது ஆட்சியாளர்களை மாற்றிக் கொள்வதன் மூலம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. பலம் மிக்க......Read More\n'13’இல் டில்லி தளர்வுப் போக்கு ; ரணில் கூறுகிறார்\nஇலங்கையிலுள்ள சகல மாகாண சபைகளுமே அதிகளவு அதிகாரத்தை விரும்புகின்றன எனவ���ம், இந்நிலையில் கொழும்பிலுள்ள......Read More\nபற்றுறுதியில் பின்வாங்கினால் நன்மதிப்பை இழக்க நேரிடும்; சுரேன்...\nஅரசாங்கம் அதன் பற்றுறுதியில் பின்வாங்குமாக இருந்தால், சர்வதேச சமூகத்திற்குள் நன்மதிப்பை இழக்க நேரிடும் என......Read More\nஜெனீவாவில் இணை அனுசரணை; கொழும்பில் எதிர்ப்பு அரசியல்\n- சஞ்சயன் -இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மனம் கடந்த வியாழக்கிழமை ஜெனீவாவில்......Read More\nவெளிநாட்டு நீதிபதிகள் வழக்குகளை விசாரணை செய்ய முடியும்; நிரான்...\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருப்பதையிட்டு சட்டக்......Read More\nபுலம்பெயர் சூழலில் தமிழ் புத்திஜீவிகள்\nஇத்தாலிய அறிஞர் அந்தனியோ கிராம்ஸி புத்திஜீவிகள் தொடர்பில் இவ்வாறு கூறுவார். ஓவ்வொரு சமூகமும் தனக்கான......Read More\nதமிழரை அழிப்பதற்கென்று வரையப்பட்ட நெழிவுசுழிவான அரசியற் செயற்திட்டம். ...\n“அடிப்படைத் தருமத்தில் இருந்து வழுவியவனுடன்நியாயம் பேசுவதில் அர்த்தம் இல்லை” - கிரேக்க பழமொழி.தமிழரை ......Read More\nஜ.நாவை எதிர்கொள்ளுதல் - யதீந்திரா\nஇந்தக் கட்டுரை எழுதுவதற்காக அமர்கின்ற போது தென்னிலங்கையில் ஒரு சூடான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.......Read More\nகாலங்களும் பருவங்களும் வேனிலே வருக\nபூமியின் வட கோளத்தில் இருப்பவர்களுக்கு நான்கு ஓர் ஆண்டில் நான்கு பருவங்கள் ஏற்படுகின்றன என்பது தெரிந்ததே.......Read More\n2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள்\n– நிலாந்தன் -கடந்த மாதம் 19ஆம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர்......Read More\n\"எனது ஆட்சியில் இவ்வாறு நிகழவில்லை\": 11 வயது...\nமூன்று வேளை உணவின்றி மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். திஸ்ஸமஹராம......Read More\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவ���்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரு���் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-category/56/antharangam/", "date_download": "2019-06-20T07:48:29Z", "digest": "sha1:DV6YOMBB5XX2G5GWIKCUSSOCMV6ABYCJ", "length": 19565, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Antharangam books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசெக்ஸ் மேனுவல் - Sex Manual\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎதிர்காலத்தை நிர்ணயிக்கும் டீன் ஏஜ் பிரிச்சினைகளும் புரிந்து கொள்ளுதலும்\nஎழுத்தாளர் : பசுமைக்குமார் (Pasumai Kumar)\nபதிப்பகம் : ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் (R.S.P Publications)\nவாழ்க்கைக் கலை செக்ஸ் டாக்டர் பதில்கள்\nபாலியல் தொடர்பான விஷயங்கள் என்றால் எல்லாரும் ஆர்வம் காட்டுவது இயல்புதான். என்றாலும், \"அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் பகிரங்கமாகப் பார்க்கும் நிலை சர்வ சாதாரணமாகி விட்டது. விரசமான, வக்கிரமான திரைப்படக் கட்சிகளை, சங்கடப் படாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிப்பது சகஜமாகி விட்டது' அன்று [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : டாக்டர். T. காமராஜ்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஅர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது.\nஅந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு\nஎழுத்தாளர் : டாக்டர். ஷாலினி (Dr.Shalini)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர் : டாக்டர் நாராயண ரெட்டி\nபதிப்பகம் : ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் (R.S.P Publications)\nகணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்\nஒவ்வொரு மனைவியும் ஒன்றை நிச்சயம் புரிந்தாக வேண்டும். தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான கணவர் அவருக்கு வாய்க்கப் பெறவேண்டும் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கவிஞர் தெய்வச்சிலை\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nஎழுத்தாளர் : டாக்டர். எஸ்.ஏ.பி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nடீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு\nஎழுத்தாளர் : கோமு கண்ணா\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு\nசில விஷ்யங்களைப் பற்றிப் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாக நாம் சமூகம் சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவம் எழுதயும் சாத்தியப்படுகிறது.\nஉண்மையில் இத்தகைய கட்டுப்பாடுகளை எல்லாம் முற்றிலுமாக நிகாரித்துவிட்டு, பேசாப்பொருட்கள் என்று சமூகம் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சி. சரவண கார்த்திகேயன்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nமனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதி ஜா, ப்ளிங், Type in அக்னிசிறகுEnglish and give space to get Tamil word, மாக்ஸிம் கார்க்கி, davi, ராஜபாட்டை, திருவந்தாதி, ஸ்ரீ பகவத், Ivar periyaar, க நா சு, nanbanin, சு கி சிவம், முனுசாமி, sivagami sabadham, பூஜை முறை\nஇலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal\nதேக சித்தியும் யோக சித்தியும் - Dhega Sidhdhiyum, Yoga Sidhdhiyum\nதமிழர் வளர்த்த அழகு கலைகள் -\nசார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory\nஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal\nமாப்பஸான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal\nபிள்ளைகள் விரும்பும் பெற்றோராக... - Pilaigal Virumbum Petoarraaga…\nமுத்திரைகள் சந்தேகங்களும் விளக்கங்களும் - Muthiraigal Santhekankalum Sila\nஅறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் - Arivu Thiranootum Aayiram Thagavalgal\nகல்கியின் சிறுகதைகள் முதல் பாகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=442", "date_download": "2019-06-20T07:51:56Z", "digest": "sha1:Y6TZBIHD4FDCD56GDXAXBCGHRVDGVIZQ", "length": 9921, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Ilaya Bharathathinai Va Va Va - இளைய பாரதத்தினாய் வா வா வா » Buy tamil book Ilaya Bharathathinai Va Va Va online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுவாமி ஓங்காரானந்தர் (Swamy Oongarananthar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: அறநெறிகள், முயற்சி, திட்டம், உழைப்பு, நெறிமுறைகள், வாழ்க்கைமுறை\n30 வகை அசத்தல் சமையல் புகைப்பதை நிறுத்துவோம்\nபாரதத்தை வாழ்த்தி பாரதியார் பாடிய வைர வரிகளை யாரும் மறந்திருக்க முடியாது. குறிப்பாக 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்ற பாடல் வரிகள் உத்வேகத்தை ஊட்டுபவை. அந்தப் பாடல் வரிகளில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு, 'சக்தி விகடன்' இதழ்களில் இளைய தலைமுறைக்கு அறநெறிகளை வழங்கி வருகிறார் சுவாமி ஓங்காராநந்தர். அவரது முதல் முப்பது கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.\nஇளைஞர்கள்தான் தேசத்தின் நலம் காக்கும் வருங்காலத் தூண்கள் என்பதை மனதில்வைத்து, நாளைய சமுதாயத்தின் ஆணிவேர்களான இளைஞர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும். அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன என்பவற்றை விளக்கமாகக் கூறியுள்ளார் சுவாமி ஓங்காரநந்தர். திருக்குறள் காட்டும் வாழ்க்கைமுறை, தேவாரப் பாடல்கள், பாரதியாரின் பாடல்கள், பெர்னாட்ஷா போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் கூறிய தத்துவங்கள் என பல விஷயங்களை இந்த நூலில் மேற்கோள் காட்டியுள்ளார்.\nஇந்த நூல் இளைஞர்களுக்கு மட்டுமல்ல. அவர்களை வழிநடத்தும் பெற்றோருகளும் ஆசிரியர்களும்கூட படித்து பயன்பெற உதவும் அறிநெறி கூறும் அறிவுநூல்.\nஇந்த நூல் இளைய பாரதத்தினாய் வா வா வா, சுவாமி ஓங்காரானந்தர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுவாமி ஓங்காரானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுறளும் கீதையும் - Kuralum Geethayum\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nசெல்வச் செழிப்பு - எப்படி வரவழைப்பது\nவாழ்க்கை ஓர் அழகு. ஆராதியுங்கள்\nவெற்றிகள் தொடரும் தோல்விகள் நிரந்தரமல்ல\nயுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai\nபுரட்டு இமாலயப் புரட்டு - Purattu Imalaya Purattu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nராஜு ஜோக்ஸ் - Raju jokes\nபார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam\nமுயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum\nஉலக வரலாற்றுக் களஞ்சியம் அனைவருக்கும் கைகொடுக்கும் தகவ��் ஆயுதம்\nடூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilbay.co.uk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-06-20T07:17:28Z", "digest": "sha1:MXU7RGHQXYBSD5I3LRMHDQIWPFGIMYCK", "length": 23360, "nlines": 127, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள் - Tamilbay", "raw_content": "\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nHome சுற்றுலா வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nமாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்தி ருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது.\nசுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர். கட்டுமானக் கோயில்கள்: ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்த கோயில்களை கரு���லாம். மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன : முகுந்தநாயனார் கோயில் (தரையில் கட்டப்பட்டது), உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் (மலைமீது கட்டப்பட்டது), கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை)\nஇந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை: அர்ச்சுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதி மீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது), முற்றுப்பெறாத அர்ச்சுனன் தபசு, விலங்குகள் தொகுதியாகும்.\nசுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப் படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன. அருச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒருசிலர், பகீரதன் கங்கையை வர வைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள்.\nஓர் அறிஞர், இந்தச் சிற்பமே ஒரு சிலேடை என்றும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் சொல்கிறார். சமீபத்தில் ஓர் அறிஞர், இங்கே தவம் செய்வது பாசுபத அஸ்திரம் வேண்டி நிற்கும் அர்ச்சுனன்தான் என்றும் ஆனால் இந்தச் சிற்பம், மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமயமலையைச் சித்திரிக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இந்தச் சிற்பத் தொகுதியைக் குறிப்பிடவேண்டும். இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150க்கும் மேற்பட்ட சிற்பங்களை செதுக்கியுள்ளனர். இவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்: அர்ச்சுனன் சிவனிடம் பாசுபத அஸ்திரம் வேண்டி செய்யும் தவம்: இதில் உடல் ஒட்டி, எலும்பும் நரம்பும் வெளியே தெரியக்கூடிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று இரு கைகளையும் பூட்��ி சூரிய வணக்கம் செய்யும் அர்ச்சுனன், கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றி பூதகணங்கள்.\nஇரு பாறைப் பிளவுகளுக்கு இடையே கங்கை ஆறு ஓடிவருமாறு அழகாகச் செய்யப்பட்டிருக்கும் பாதை. அதில் காணப்படும் நாகர்கள். மழை பொழியும்போது இந்தப் பாதை வழியாக ஆறுபோலவே ஓடும் காட்சியைக் காணலாம். கங்கை ஆற்றின் இருபுறமும் ஆற்றை நோக்கி வரும் சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், கின்னரர்கள் (கீழுடல் பறவை, மேலுடல் மனிதர்). வதரியாசிரமம் (பத்ரிநாத்) எனப்படும் ஒரு திருமால் கோயில், அதன்முன் அமர்ந்திருக்கும் சில முனிவர்கள் (இவர்களின் தலை துண்டாகியுள்ளது), கங்கை ஆற்றில் குளித்துச் சடங்குகள் செய்யும் பக்தர்கள். வேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர்.\nபல்வேறு விதமான விலங்குகள், பறவைகள்:\nமாபெரும் யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை. குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட் டுள்ளன. இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறை சிற்பங்களைக் காண்பது அரிது.\nமகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, துர்க்கை (சக்தி) சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுர மர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள்.\nவராக மண்டபத்தில் இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை ஹிரண்யாட்சண் என்று அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் பன்றி உருவெடுத்துக் கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேலே கொண்டுவரும் காட்சியே இங்கே காட்டப்பட்டுள்ளது. திரிவிக்கிரம சிற்பத் தொகுதி வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத் தொகுதி, திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுப்பதாகும்.\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்கள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரு‌த்துவ‌ம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்றும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/the-natural-way-of-getting-mineral-water/", "date_download": "2019-06-20T07:38:01Z", "digest": "sha1:FPIIHUOHWBUDE6EE5YGCOMXEIKG7UKUM", "length": 7496, "nlines": 65, "source_domain": "www.thamizhil.com", "title": "சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா? ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nகுடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்\nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள்\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\n”சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.\nமண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும்.\nமூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.\nமேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும்.\nப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது.\nகுடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்று��து அவசியம்.\nதர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.\nஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை...\nவெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nஅசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்\nயான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2019-06-20T07:04:35Z", "digest": "sha1:2SF3AFWG5SMVAVEEQPOI2LWMYSAWUI7O", "length": 8082, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "கன்னி மேரியின் ஆயிரம் முகங்கள் [ The thousand faces of the Virgin Mary George Henry Tavard]", "raw_content": "\nமேரி மக்தலீன் குறித்து தேவாலயங்கள் வழியாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவளைப்பற்றி மதகுருக்கள் மேடையில் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அவளைப்பற்றிச் சொன்னவர் ஒரு மதகுரு. எங்களூரின் கத்தோலிக்க தேவாலயத்தில் அவர் சிறிதுகாலம் பணியாற்றினார். அந்த ஆலயத்தின் அத்தனை மதச்சடங்குகளுக்கும் அப்பால் நிற்பவராக தோன்றினார் அவர். கீழே லௌகீக லாபங்களுக்காக காணிக்கைகளுடன் வந்திருக்கும் மக்களுக்கு மேலே வானைத்தொட எழுந்து நிற்கும் சிலுவையின் தூரமும் தனிமையும் அவருக்கிருந்தது. அவர் பெயரை எழுதி அந்த தனிமையைக் கலைக்க விரும்பவில்லை என்றாலும் என்னுடைய …\nTags: 'கிறிஸ்துவின் கடைசி சபலம்', கன்னி மேரியின் ஆயிரம் முகங்கள் [ The thousand faces of the Virgin Mary George Henry Tavard], ஜார்ஜ் ஹென்றி டவார்ட், நிகாஸ் கஸந்த் ஸகீஸ், புகைப்படம், மதம், மேரி மக்தலீன்\nகீழ்வெண்மணி - பிறித��ரு போலிவரலாறு\nபெருமாள் முருகன் கடிதம் 11\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8-24/", "date_download": "2019-06-20T08:19:39Z", "digest": "sha1:FGKXEAZH2HYB5JWGBUWYAZLKPAJZ6GNW", "length": 11088, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இன்றைய போட்டிகள் | Ippodhu", "raw_content": "\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இன்றைய போட்டிகள்\n2018 ஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடு��ள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன.\nE பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பிரேசில், கோஸ்ட்டா ரிக்காஅணிகள் மோதுகின்றன.\nபிரிவு E பிரேசில் – கோஸ்ட்டா ரிக்கா – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 5.30 மணி\nD பிரிவில் நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் நைஜீரியா அணியுடன் ஐஸ்லாந்து விளையாட உள்ளது.\nபிரிவு D நைஜீரியா – ஐஸ்லாந்து – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 8.30 மணி\nD பிரிவில் நடக்கும் மூன்றாவது ஆட்டத்தில் செர்பியா அணியுடன் ஸ்விட்சர்லாந்து விளையாட உள்ளது.\nபிரிவு D செர்பியா – ஸ்விட்சர்லாந்து – போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி இரவு 11.30 மணி\nPrevious articleஃபிஃபா 2018 : 12 விளையாட்டு அரங்கங்களின் செயற்கைக்கோள் படங்களைப் பாருங்கள்\nNext articleகூடங்குளம் – வெள்ளி, சனியில் வெப்ப அழுத்த நீர் சோதனை\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்துடன் மோதுகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்ஆப்பிரிக்கா\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 : நியூசிலாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் தென்ஆப்பிரிக்கா\nத்ரிஷாவின் கர்ஜனை சோல்ட் அவுட்\nவிஸ்வரூபம் 2க்காக கமல்ஹாசன் பாடிய பாடல்\nகொலைகாரன்… இது கொண்டாட்டத்துக்கான நேரம்\nசிலைக் கடத்தல் வழக்கு : 89 சிலைகள் பறிமுதல்; சிலைகளை வைக்க இடம் தராத அரசு\nபப்பாளி பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா\nநீட் தேர்வு; அரசின் குளறுபடிகள்; அனைவருக்கும் உரிய ஓப்பன் கோட்டா இடங்களை இடஒதுக்கீடற்றோர் பிரிவு என மாற்றம்- மருத்துவர் சங்கம் கண்டனம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆ��ை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=218901&lang=ta", "date_download": "2019-06-20T07:00:15Z", "digest": "sha1:QQPFZW7IRPOGOGXQKZAGUBGCOE7CJF2P", "length": 11898, "nlines": 77, "source_domain": "telo.org", "title": "இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கோத்தா மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்", "raw_content": "\nசெய்திகள்\tஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nசெய்திகள்\tதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு கோரிக்கை\nசெய்திகள்\tதமிழ் தரப்புக்கள் ஒற்றுமையாகாவிடின் வடக்கு, கிழக்கு சிங்களக் கட்சிகளிடம் கைமாறும் அபாயம்\nசெய்திகள்\tகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டத்தை குழப்ப ரயர்கள் எரிப்பு\nசெய்திகள்\tமகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்றால் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காது\nசெய்திகள்\tஇன்று மீண்டும் சத்திர சிகிச்சைக்கு உள்ளான கோத்தா\nசெய்திகள்\tகோட்டாவின் ரீட் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nசெய்திகள்\tபொதுவாக்கெடுப்பு நடத்தும் மைத்திரியின் திட்டத்துக்கு மகிந்த, ரணில் எதிர்ப்பு\nசெய்திகள்\tகோட்டாவுக்கே சிங்கள – பௌத்த ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பும் தகுதி உண்டு\nசெய்திகள்\tதமிழர்கள் கோரும் இடங்களை விடுவிக்க ரத்தினதேரர் போராட முன்வர வேண்டும்\nHome » செய்திகள் » இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கோத்தா மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்\nஇதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கோத்தா மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்\nசிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த மாத இறுதியில் மருத்துவ சோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.\nசிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச, அவசர சிகிச்சைப் பிரிவின் அனுமதிக்கப்பட்டு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇதையடுத்து, அவரது உடல் நிலை சீரடைந்து, தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறி, சிங்கப்பூரில் உள்ள தங்குமிடம் ஒன்றில் கோத்தாபய ராஜபக்ச ஓய்வெடுத்து வருகிறார்.\nநான்கு வாரங்கள் அவர் படுக்கையில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.\nகோத்தாபய ராஜபக்சவின் முகநூலில், நேற்று இடுகை செய்யப்பட்டுள்ள பதிவு ஒன்றில், “தொழில்வல்லுனர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கருத்துக்களை நிராகரிக்கும் நேரம் இது. மாறாக, தேசத்தை கட்டி எழுப்புவதில் அவர்களின் நிபுணத்துவத்தை பெறுவது அவசியம்.” என குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடந்த கட்சிகளின் செயலாளர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர், கருத்து வெளியிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனரான பசில் ராஜபக்ச, தமது கட்சியின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.\nமக்கள் அவரை விரும்புகின்றனர், மக்களின் விருப்பத்தை பொதுஜன பெரமுன கருத்தில் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகை கோர்க்கத் தயாராகும் ஹக்கீம்\nகோத்தாபய ராஜபக்ச அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவில்லை என, அண்மையில் பதவி விலகிய அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\n“ஒரு சிறந்த, பலமான தலைவரையே முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த பலம் கோத்தாபய ராஜபக்சவிடம் இருக்கிறது.\nஆனால், முஸ்லிம் மக்களிடத்தில் அவர் குறித்து விமர்சனங்கள் இருக்கிறது. அந்த விமர்சனங்களை இல்லாமல் செய்வது அவரது பொறுப்பாகும். அந்த விமர்சனம் தொடர்ந்தும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கும் என கருத முடியாது.\nஎதிர்காலத்தில் நாம் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுட வேண்டிய நிலை ஏற்பட்டால் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. ” என்றும் கூறியுள்ளார்.\n« நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை சர்வாதிகாரத்தின் மூலம் அடக்க முடியாது\nமோடியின் அழைப்பையேற்று புதுடெல்லி செல்லும் த.தே. கூட்டமைப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=218945&lang=ta", "date_download": "2019-06-20T07:00:24Z", "digest": "sha1:CMBUEHTYTIYO2HQHZX23AZ7JCMVAHDXJ", "length": 9597, "nlines": 67, "source_domain": "telo.org", "title": "தீவிரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலருடன் பேசவுள்ள ரணில்", "raw_content": "\nசெய்திக��்\tஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nசெய்திகள்\tதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு கோரிக்கை\nசெய்திகள்\tதமிழ் தரப்புக்கள் ஒற்றுமையாகாவிடின் வடக்கு, கிழக்கு சிங்களக் கட்சிகளிடம் கைமாறும் அபாயம்\nசெய்திகள்\tகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டத்தை குழப்ப ரயர்கள் எரிப்பு\nசெய்திகள்\tமகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்றால் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காது\nசெய்திகள்\tஇன்று மீண்டும் சத்திர சிகிச்சைக்கு உள்ளான கோத்தா\nசெய்திகள்\tகோட்டாவின் ரீட் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nசெய்திகள்\tபொதுவாக்கெடுப்பு நடத்தும் மைத்திரியின் திட்டத்துக்கு மகிந்த, ரணில் எதிர்ப்பு\nசெய்திகள்\tகோட்டாவுக்கே சிங்கள – பௌத்த ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பும் தகுதி உண்டு\nசெய்திகள்\tதமிழர்கள் கோரும் இடங்களை விடுவிக்க ரத்தினதேரர் போராட முன்வர வேண்டும்\nHome » செய்திகள் » தீவிரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலருடன் பேசவுள்ள ரணில்\nதீவிரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலருடன் பேசவுள்ள ரணில்\nசிறிலங்காவுக்கு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன், தீவிரவாத முறியடிப்பு, இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமெரிக்க இராஜாங்கச் செயலர் தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருந்தார்.\nஇதன்போது, அவர் சிறிலங்காவுக்கு வருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇதுகுறித்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஆலோசகர் சுதர்சன குணவர்த்தன வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவு ஒன்றில்,\n“அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன், தீவிரவாத முறியடிப்பு, இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.\nஅதே��ேளை, சுதந்திரமான வெளிப்படையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கான, பகிரப்பட்ட கடப்பாடுகளின் அடிப்படையில், அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் கலந்துரையாடவுள்ளார்.\nஇதற்கிடையே, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, அமெரிக்க உதவிகள் குறித்தும், இந்தோ- பசுபிக் மூலோபாயம் குறித்தும் கலந்துரையாடுவார் என, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n« முஸ்லிம்களுக்கு எதிராக இனப்பாகுபாட்டை நிறுத்தக் கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு\nபௌத்த பிக்குகளின் மேலாதிக்கம் அரசியலில் ஆபத்தானது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22159", "date_download": "2019-06-20T06:57:01Z", "digest": "sha1:R2UDMWOZOAKTWCJISUGX5ZDE5CURT2FZ", "length": 13835, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பிலிப்பைன்சுக்கு உலங்க�", "raw_content": "\nபிலிப்பைன்சுக்கு உலங்குவானூர்தி வழங்கும் கனடாவின் திட்டத்தில் சர்ச்சை\nபிலிப்பைன்ஸ் நாட்டுக்கான கனடாவின் 16 உலங்குவானூர்திகளை விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகனடா 16 உலங்குவானூர்திகளை பிலிப்பைன்சிற்கு விநியோகிக்க உள்ளதுடன், தேடிமீட்பு நடவடிக்கைகளுக்கும், அனர்த்த உதவித் திட்டங்களுக்கும் மட்டுமே அவை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இந்த உலங்குவானூர்திகள் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று, பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nபிலிப்பைன்ஸ் அதிக அளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிவரும் நிலையில், பிலிப்பீன்ஸ் இராணுவத்தின் மூத்த அதிகாரியின் இந்த கருத்தை அடுத்து, இந்த உலங்குவானூர்தி விநியோகத் திட்டம் தொடர்பில் சர்ச்சைக்கள் எழுந்துள்ளன.\nஇதனை அடுத்து குறித்த இந்த மொன்றியல் தயாரிப்பு உலங்குவானூர்தி விநியோகத் திட்டத்தினை மீளாய்வு செய்யுமாறு கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபிலிப்பைன்சில் இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கும், கொம்யூனிச கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக போரிட்டுவரும் அந்த நாட்டு இராணுவம், நீதிக்கு முரணான கொலைகளிலும், வேறு பல உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையிலேயே கனடா பிலிப்பைன்சுக்கு 16 உலங்குவானூர்தி விநியோகிப்பதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள செளதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆயுத வினியோகங்களை கனடா மேற்கொள்வது குறித்தும் முன்னதாக விமர்சனங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் ஸ்ரீலங்கா...\nமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) திட்டமிட்டமாறு......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onegeeks.com/quot-tv-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B2-%E0%AE%AE-sivakarthikeyan-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%AE-quot-producer-ravindhar-chandrasekaran-angry.v-dPV_B3hsycU", "date_download": "2019-06-20T08:07:39Z", "digest": "sha1:IP6UBO7ERRQU3Y6GDZBZBV6YM4ZV3RCR", "length": 6184, "nlines": 87, "source_domain": "onegeeks.com", "title": ""TV ல இருந்து வந்தவன்லாம் Sivakarthikeyan ஆகிட முடியுமா?" Producer Ravindhar Chandrasekaran Angry", "raw_content": ""TV ல இருந்து வந்தவன்லாம் Sivakarthikeyan ஆகிட முடியுமா\n\"TV ல இருந்து வந்தவன்லாம் Sivakarthikeyan ஆகிட முடியுமா\nVideo full hd 1080 \"TV ல இருந்து வந்தவன்லாம் Sivakarthikeyan ஆகிட முடியுமா\" Producer Ravindhar Chandrasekaran Angry 34:14:, 720, 480 \"TV ல இருந்து வந்தவன்லாம் Sivakarthikeyan ஆகிட முடியுமா\n\"\"நவீன் என்ன அஜித்தா விஜய்யா\n\"ரஜினியைப் பற்றி ஒரு சூப்பர் நியூஸ் | சினிமா சினிமா 15Nakkheeran Studio\n\"'தேவர்மகன் என் கதை' ஆதாரத்துடன் விளக்கும் கலைஞானம்\n\"Vishal-Udhayanidhi நட்பு தான் பிரச்சனையா\n\"ஊத்தி மூடிய சிவகார்த்திகேயன் - மகிழ்ச்சியில் சமகால ஹ��ரோக்கள்Nakkheeran Studio\n\"\"Dhanush க்கும் Sivakarthikeyan க்கும் என்ன பிரச்சினை\n\"உண்மை கதை - சினிமால என்ன விட பைத்தியக்காரன் இருக்க முடியாது \n\"விஷால் மீது குற்றச்சாட்டு... உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/upper-caste-people-killed-others-brutally-their-land-021280.html", "date_download": "2019-06-20T08:29:37Z", "digest": "sha1:VS3DJM2Y7JKD7WSNJMIII7WZZMI4PD3D", "length": 32665, "nlines": 215, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்! | Upper Caste People Killed Others Brutally for Their Land - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபணக்கார குபேரனுக்கே பணக்கஷ்டம் வந்தபோது என்ன செய்தார் தெரியுமா தெரிஞ்சிகங்க... நீங்களும் ட்ரை பண்ணு\n9 min ago இந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\n1 hr ago வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n2 hrs ago உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\n7 hrs ago இந்த ராசிக்காரர் எதைத் தொட்டாலும் வௌங்காம போகுதாம்... பார்த்து நடந்துக்கங்க...\nNews அதிமுக பஞ்சாயத்து சுமூகம் இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்... மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nFinance அமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nSports இவர் மட்டுமா தவறு செய்தார்.. தோனியும் கூடத்தான் தவறு செய்தார்.. கேள்விக்கு உள்ளாகும் டிஆர்எஸ்\nMovies அமலா பால் பப்பி ஷேமாக நடித்து வெளியான ஆடை டீசர் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளது\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nAutomobiles கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...\nTechnology உலகின் முதல் ட்ரிபிள் ஃபிலிப் அப் கேமரா ஸ்மார்ட்போன் எந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கு தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nசாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்\nநம்மை ஆட்சிய செய்த நபர்கள் தங்களின் அதிகாரம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கான உதாரணம் தான் இது. தங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை எல்லாம் நசுக்கும் விதமாக இனி எங்களை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்று மிரட்டுவதற்காக ஒரு மினி ராணுவத்தை உருவாக்கினார்கள்.\nஅவர்களின் ஒரே வேலை அதிகாரித்தில் இருக்கிறவர்களை விமர்சிப்பவர்களை எல்லாம் தேடிப்பிடித்து சுட்டுக் கொல்வது தான். அப்படி கொல்லப்போகிற இடத்தில் பெண்கள் இருந்தால் அவளை நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இப்படி ஓர் நடைமுறை இருந்தால் நம் நாட்டின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள் நாடே சுடுகாடு ஆகியிருக்காது... இது ஒன்றும் கற்பனை கதையல்ல உண்மையிலேயே நடந்த சம்பவம்.\nஇப்படி தங்களுக்கு கீழே கூலியாய் வேலை பார்க்கும் மக்களை கொல்வதற்கு என்றே மேல் சாதியினர் ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். பீகாரில் இந்த வன்முறை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.\nமேல் சாதியினரால் அமைக்கப்பட்ட ரன்வீர் சேனா என்ற இந்த கொலை செய்யும் அமைப்பிற்கு அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிஹாரின் கிழக்குப் பகுதியில் சுமார் எண்பத்தாறு கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்கள் நிலம் இல்லாதவர்கள். மேல் சாதியினரிடம் கூலியாக வேலைப் பார்க்கிறவர்கள்.\nதங்களை விட கீழ் சாதி, பணமில்லை, அதிகாரமில்லை என்றதும் அவர்களுக்கு நடக்கிற அநீதிகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன\nஇந்த மக்களுக்கு ஆதரவாக நக்சலைட்டுகள் களமிறங்கினார்கள். உழைப்புக்கு ஏற்ற கூலியை பெற்றுத்தருவது, கடன் என்று சொல்லி குழந்தைகளை அடிமையாய் பிடித்துச் செல்வதை தடுப்பது ஆகியவற்றை செய்வதுடன் மேல்சாதியினரின் அடக்குமுறையை எதிர்த்து கேள்வி கேட்கவும் செய்தார்கள் நக்சலைட்டுகள்.\nசுதந்திரம் பெற்றது முதல் வருமானத்திலும் சரி, உற்பத்தி துறையிலும் சரி பீஹார் மாநிலம் சற்றும் பின்தங்கி தான் இருக்கிறது. இங்கே தான் நிலமிருக்கிற ஜமீன் குறைந்த அளவும் நிலமில்லாத மக்கள் அதிகளவிலும் வசித்தார்கள். அதோடு இந்த மக்கள் வேறு வழியின்றி தங்களின் மேல் சாதியினரின் வயல்களில் கூலி வேலைக்கு அடிமையாய் செல்ல ஆரம்பித்தார்கள���.\nகூலி வேலை என்றதும் நாளெல்லாம் உழைக்க, மாலையில் வீடு திரும்புகையில் கையில் காசு கொடுத்து அனுப்பும் வேலையெல்லாம் அங்கு கிடையாது. நாளெல்லாம் உழைக்க வேண்டும் கடைசியாக உங்களுக்கு இரண்டு கிலோ அரிசி வழங்குவார்கள்.\nஅதை சமைத்து சாப்பிட பாத்திரம், விறகு, அடுப்பு, போன்ற எதுவும் இல்லாத போது என்ன செய்ய முடியும். பல நேரங்களில் அந்த அரிசியை தண்ணீரில் ஊற வைத்து அப்படியே சாப்பிடுவார்களாம் அந்த மக்கள்.\nஆரம்ப காலங்களில் பல கொடுமைகளை சந்தித்த அந்த மக்கள் தங்கள் உழைப்புக்கு ஏற்ப கூலி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் தான் நக்சலைட்களும் நில உடைமையாளர்களுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் நின்றார்கள்.\nஇவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மேல்சாதியில் இருக்கக்கூடிய நில உடைமையாளர்கள் தனி படைப்பிரிவை உருவாக்குகிறார்கள்.\nரன்வீர் சேனா என்று அழைக்கப்பட்ட இந்த படைப்பிரிவினரின் ஒரே வேலை கீழ் சாதியில் இருக்கிற மக்களை கொல்ல வேண்டும், மேல் சாதியினருக்கு எதிராக குரல் கொடுக்கிற நக்சலைட்டுகளையும் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பது தான். 90களின் ஆரம்பத்தில் இந்த படை உருவாக்கப்பட்டது.\nகாரணமேயின்றி சாதி பெயரை வைத்துக் கொண்டு மட்டும் படுகொலைகள் நடந்தது.\nபெரும்பாலும் இந்த ரன்வீர் சேனா படை இரவு நேரத்தில் தான் வீட்டிற்குள் நுழைவார்கள். நாம் எழுந்து சுதாரிப்பதற்குள் ஒட்டுமொத்த பேரையும் கொன்றிருப்பார்கள். சில நேரங்கள் வீட்டிற்குள் எல்லாம் வருவதில்லை உள்ளே கீழ் சாதியினர் இருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டால் அந்த வீட்டிற்கு நெருப்பு வைத்து விட்டு சென்று விடுவார்கள்.\nஅந்த வீட்டில் பெண்கள் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக ரன்வீர் சேனா படையினரின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது.\nஅப்போதிருந்த அதிகார வர்கம் முழுவதும் இந்த ரன்வீர் சேனாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் இவர்களின் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை வன்முறையை நிகழ்த்திவிட்டு எங்களது ரன்வீர் சேனா இதை செய்து முடித்தது என்று பெருமையாக பேசிக் கொண்டார்கள் மேல் சாதியினார். அடுத்ததாக இந்த கிராமத்திற்கு தாக்குதல் நடத்தப்போகிறோம் என்ற முன்னறிவிப்பு செய்து தாக்குதல் நடத்திய அநியாயங்க��ும் நடந்திருக்கிறது.\nமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது. அதிகமான மக்கள் கொல்லப்படும் போது மட்டும் கிராமத்தில் தேடுதல் வேட்டை பெயரளவில் நடத்திவிட்டு கிளம்பிச் சென்றுவிடுவார்களாம். அதோடு இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நக்சலைட்டு தான் என்று சொல்லி அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வதும் வாடிக்கையாய் இருக்கிறது.\nபோலீஸ் என்கவுண்டரிலும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபிஹாரில் கிட்டத்தட்ட பதினான்கு சதவீத மக்கள் கீழ் சாதியினராக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மேல் சாதியினராக பார்ப்பவர்கள், புமினிஹார்ஸ், ராஜபுத்திரர்கள், மற்றும் சத்தியர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். இடைநிலை சாதியாக நூறுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கிறது அவற்றில் முக்கியமானதாக பார்க்கப்படுவது யாதவா மற்றும் குர்மீஸ் எனப்படுகிற இரண்டு சாதிகள் தான்.\n96 மற்றும் 97 ஆண்டுகளில் பிஹார் மாநில முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ்.இவருக்கு மேல் சாதியினர்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு இருந்தது.\n1960களில் இருந்தே மேல் சாதியினர் ஒவ்வொருவரும் தங்கள் சாதிக்காக என்று சொல்லி ஒர் படையை உருவாக்கிக் கொண்டார்கள் அப்போது அவர்கள் சொன்ன காரணம் மேல் சாதியினரை எதிர்க்கும் நக்சல்களிடமிருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ள என்று சொன்னார்கள்.\nராஜபுத்திரர்கள் 1969 ஆம் ஆண்டு குர் சேனா என்ற படையை தோற்றுவித்தார்கள். புமிஹார்ஸ் ப்ரம்மரிஷி சேனா என்ற படையை தங்களுக்காக உருவாக்கினார்கள். இது தவிர சமாஜ்வாதி க்ரண்டிகரி சேனா, டைமண்ட் சேனா,சூரிய ஒளி சேனா என ஏகப்பட்ட படைப்பிரிவுகள் இருந்தன.\nமேல் சாதியினரைப் போல இடைநிலையில் இருந்த சாதியும் தங்களுக்கு என்று ஒரு படையை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தது. இந்த படை எங்களுடைய பாதுகாப்பிற்காக என்று சொல்லிக் கொண்டார்கள். குர்மீஸ் சாதியினர் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட படையின் பெயர் பூமி சேனா. யாதவர்கள் லோரிக் சேனா என்ற படையை உருவாக்கினார்கள்.\nஇடைநிலை சாதியில் இருக்கிற நில உடைமையாளர்கள் எல்லாரும் சேர்ந்து கிஷன் சங்க என்ற ஓர் படையை உருவாக்கியிருந்தார்கள். இப்படி ஏராளமான சாதிகளும் தங்கள் சாதியை காப்பாற்றிக் கொள்ள பாதுகாக்க ஒரு படையும் என கிடந்தார்கள��.\nஇந்த ரன்வீர் சேனா நடத்திய கொடூர தாக்குதல்களில் பெரும் பதற்றத்தையும் இவர்களின் அட்டூழியத்தை வெளியுலகத்திற்கு தெரிய வந்தது 1997 ஆம் ஆண்டு லக்‌ஷ்மன்பூர்மற்றும் பதே என்ற கிராமத்தில் நடந்த தாக்குதல் தான்.\nஆற்றங்கரையோரமாக குடிசைகளில் வாழ்ந்து வந்த 180 குடும்பங்களை இந்த ரன்வீர் சேனா சுற்றி வளைத்தது. 61 பேரை கொன்று குவித்தார்கள் ஏராளமானோர் காயமடைந்தார்கள். சில குடும்பங்களில் மூன்று தலைமுறையும் இறந்து கிடந்தது. இந்த தாக்குதலில் பலியானது பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் தான்.\nஇந்த லக்‌ஷமன்பூர்-பதே ஆகிய கிராமங்களுக்கு செல்ல சரியான சாலை வசதி கூட கிடையாதாம். படகு மூலமாக ஆற்றைக்கடந்து தான் இந்த மக்கள் வசிக்கிற பகுதிக்கு செல்ல வேண்டும். அவ்வளவு இண்டீரியராக வாழ்கிற மக்களைத் தேடி ரன்வீர் சேனா செல்லக் காரணம் அங்கே அந்த மக்களுக்கு சொந்தமான ஐம்பது ஏக்கர் நிலம் இருந்தது. அதை கையகப்படுத்தவே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் புமினிஹார்ஸ் சாதியினர்.\nஅவர்கள் எப்போதும் கூட்டமாக வீட்டிற்குள் நுழைவார்கள் நாம் சுதாகரிப்பத்ற்குள் சுட்டுக் கொன்றுவிட்டு சென்றுவிடுவார்கள் அது தான் அவர்களின் பாணியாய் இருந்திருக்கிறது.\nஇந்த விவகாரம் வெளியே கசிந்து மனித உரிமை போராளிகள் இந்த கிராமத்திற்கு சென்றனர். இந்த தாக்குதலில் உயிர்பிழைத்த மக்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.ரன்வீர் சேனா தாக்குதலிருந்து உயிர் பிழைத்த கதைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு பதைபதைப்பாக இருந்தது.\nஅந்த கிராமத்தில் நான்கும் மேற்பட்ட பதினைந்து வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் கொல்லப்பட்டார்கள். நான்கு பேருமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தார்கள். அந்த குழந்தைகள் நிர்வாணமாகவும் மார்பு அறுக்கப்பட்டு கிடந்தார்கள். அதில் ஒரு சிறுமியின் பிறப்புறுப்பில் சுட்டு கொன்றிருந்தார்கள்.\nஇது ஒரு கிராமத்தின் கதை. இப்படி ஏராளமான கிராமங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் பல முறை இப்படியான வன்கொடுமைகள் நடந்திருக்கிறது. உயிர் பலி மட்டுமல்ல வரும் போதெல்லாம் அந்த மக்களின் உடைமைகளை அபகரித்துச் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய ஆடு, மாடுகளை அவிழ்த்துச் சென்றுவிடுவார்களாம்.\nபேஸ்புக்கில் ���ங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க...\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nசந்திரன் மாதத்தில் பாதி நாள் தேய்வதற்கு காரணம் விநாயகர் கொடுத்த சாபம்தான் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க உடம்புக்குள்ள இருக்கிற அதீத ஆற்றல் என்னனு தெரியுமா\nமுன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nகாம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉயிரே போனாலும் இந்த மூன்று ராசிக்காரர்களை மட்டும் நம்பிடாதீங்க...\nதை மாசம் முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும்\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா... இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா\nஒருவழியா தையும் பொறந்தாச்சு... எந்தெந்த ராசிக்குதான் புது வழி பொறக்குதுன்னு பார்ப்போமா... வாங்க...\nஇந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு செய்ய வேண்டிய காரியம் இதுதான்... மறக்காம செஞ்சிடுங்க...\nJun 18, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ரெண்டு ராசிகளுக்கும் இன்னைக்கு திடீர்னு ஒரு யோகம் அடிக்கப்போகுது... அது என்ன தெரியுமா\nசிவன் ருத்ர தாண்டவம் ஆடும்போது என்ன சொல்லிக்கிட்டு ஆடுவார்னு தெரியுமா\nசனீஸ்வரனின் ஏகபோக ஆதரவு பெற்ற ராசிக்காரர் நீங்கதானா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:05:19Z", "digest": "sha1:K6SHSQPHORBMTMA3J4AHS2NJYDPHYWUQ", "length": 6995, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலிமந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலிமந்தன் (Kalimantan) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியாகும்.[1]போர்னியோ தீவின் 73% நிலப்பரப்பினை இந்தோனேசியாவின் கலிமந்தன் பிரதேசம் கொண்டுள்ளது. கலிமந்தன் பிரதேசத்தின் நிலப்பரப்பு 544150 சகிமீ ஆகும்.[2]2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,53,20,017 ஆகும். [3]\nபாலிகப்பன், பஞ்சர்பரு, பஞ்சார்மாசின், பொடாங், பலாங்கரயா, போன்சியானக், சமரிந்தா, சிங்கவாங், தராகன், நுனுகன்\n- அமைவிடம் சவனெர் மலைகள்\nகலிமந்தனின் வடக்கிலும், வடமேற்கிலும் மலேசியாவின் கிழக்கு மலேசியா பிரதேசத்தின் சபா, சரவாக் மாநிலங்களும் மற்றும் புருணை நாடும் உள்ளது.\nசமசுகிருத மொழியில் காலமந்தனா என்பதற்கு மிகவும் சூடானது என்று பொருள். உள்ளூர் மக்கள் இப்பகுதியை கலிமந்தன் என அழைக்கிறார்கள்.[4]\nஇந்தோனேசியாவின் 33 மாகாணங்களில், ஐந்து மாகாணங்கள் கலிமந்தன் பிரதேசத்தில் உள்ளது அவைகள்: மத்திய கலிமந்தன் மாகாணம், [5], கிழக்கு கலிமந்தன் மாகாணம், வடக்கு கலிமந்தன், தெற்கு கலிமந்தன் மற்றும் மேற்கு கலிமந்தன் ஆகும்.\n↑ \"Indonesia General Info\". Geohive.com. மூல முகவரியிலிருந்து 2009-10-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-11.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2013-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-17.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2013-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-17.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kalimantan\nபோர்னியோ தீவில் கொல்லப்பட்ட ஒரு லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:33:52Z", "digest": "sha1:MCGGY25I56Q3EECZODQDZ7ES5FL6ZRX2", "length": 9931, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "எடித் அலைசு மூல்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎடித் அலைசு மூல்லர் (Edith Alice Müller) (5 பிப்ரவரி 1918 – 24 ஜூலை 1995[1]) ஒரு சுவீடன் வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.[2]\nமூல்லர் மாட்ரிடுவில் பிறந்தார். மாட்ரிடு செருமன் பள்ளியில் படித்தார். பின்னர் ஈடிஎச் சூரிச்சில் படித்தார்.[3] இவர் சூரிச் பல்கலைக்கழகத்தில் 1943 இல் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை \"Application of Group Theory and Structural Analysis to the Moorish Adornments of the Alhambra in Granada\" என்பதாகும்.[2] இசுலாமிய வடிவமைப்பு புத்தியல் அறிவியல் தொழில்நுட்பத்தில் இடமில்லை எனக் கருதிய அந்தக் காலத்தில் இந்த ஆய்வு இசுலாமிய வடிவியல் பாணிகளப் பயன்படுத்தும் அரிய பகுதயாக அமைந்தது; ஆனால் இவரது ஆய்வு 1980 கள் வரை கலை வரலாற்ரில் சுட்டப்படாமலே இருந்தது.[4]\nபின்னர் ஈடிஎச் சூரிச்சில் படித்தார்.[3] இவர் சூரிச் பல்கலைக்கழகத்தில் 1943 இல் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை \"கிரேனடாவில் அமைந்த அல்காம்பிரா நகர மூரிழ்சு கவிகட்டிட்துக்கு குலக்கோட்பட்டையும் கட்டமைப்பு பகுப்பாய்வு முறையையும் பயன்படுத்தல் (Application of Group Theory and Structural Analysis to the Moorish Adornments of the Alhambra in Granada)\" என்பதாகும்.[2] இசுலாமிய வடிவமைப்பு புத்தியல் அறிவியல் தொழில்நுட்பத்தில் இடமில்லை எனக் கருதிய அந்தக் காலத்தில் இந்த ஆய்வு இசுலாமிய வடிவியல் பாணிகளைப் பயன்படுத்தும் அரிய பகுதியாக அமைந்தது; ஆனால் இவரது ஆய்வு 1980 கள் வரை கலை வரலாற்றில் சுட்டப்படாமலே இருந்தது.[4]\nஇவர் 1946 முதல் 1951 வரை சூரிச் வான்காணகங்களிலும் 1952 முதல் 1954 வரை மிச்சிகான் பல்கலைக்கழகத்திலும் 1955 முதல் 1962 வரை பேசல் பல்கலைக்கழகத்திலும் பல ஆய்வு இருக்கைகளில் பதவி வகித்தார். பின்னர் இவர் நியூசாட்டல் பல்கலைக்க்ழகத்தில் 1962 இல் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார். இவர் 1972 ஜெனிவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார்.[3]\nஇவர் முதன்மையாகச் சூரிய இயற்பியலில் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் 1976 முதல் 1979 வரை பொதுச் செயலாளராக இருந்தார். இப்பதவியை வகித்த முதல் பெண்மணி இவரே ஆவார்.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-20T07:51:42Z", "digest": "sha1:IO7W4Z4TBXLPALPBIZSUZRM6JTHZMYJI", "length": 16667, "nlines": 432, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார் (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n115 - 120 நாட்கள்\nகார் நெல் (Kar) புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமான இது, பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். அதிக மழை நீர் தேங்கும் பள்ளமான நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய ஒரே இரகமாக உள்ள இந்த கார் நெல், பாரம்பரிய நெல்லில் நடுத்தர இரகமாகவும் மத்திய கால பயிராகவும் விளங்குகிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்தது இருபத்தி நான்கு மூட்டைவரை மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இதற்குத் தேவையின்றி, இயற்கையில் கிடைக்கும் சத்துகளைக் கிரகித்து���்கொண்டு செழித்து வளரக்கூடியது.[1] மேலும், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய இந்த இரகம். சிவப்பு நிற நெல்லும், வெள்ளை அரிசியும் உடையது, நடவு செய்ய மட்டுமே ஏற்ற இரகமாக உள்ள இது, பயிர் வளர்ந்து பச்சை பிடித்துவிட்டால் அதன்பிறகு பதினைந்து நாட்களில் நீர் நிரம்பினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் இந்த நெல் இரகம் தண்ணீருக்கு உள்ளேயே பூத்து, பால் பிடித்து, கதிர் முற்றி முழு வளர்ச்சி அடைந்து விளையக்கூடியது. இதன் வைக்கோல் அடர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருப்பதால் தண்ணீரில் வாரக் கணக்கில் இருந்தாலும் அழுகுவதில்லை.[2]\nகாரரிசி மந்தங் கனப்புடலில் தூலிப்பும்\nபாரறிய வாயுவையும் பண்ணுங்காண் – நேரே\nகரப்பானென் பார்பொருந்திற் காயமது மெத்த\nமேற்கூறிய பாடலின் பொருளானது, மந்த குணமுள்ள காரரிசி, உடல் பெருக்கையும், வளிக்குற்றத்தையும் வன்மையையும் தருவதாகவும், இதனால் கரப்பான் நோய்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.[3]\n↑ \"அரிசி வகைகளும், அதன் குணங்களும்\". thamil.co.uk (தமிழ்) (© 3). பார்த்த நாள் 2016-12-11.\n↑ \"தண்ணீருக்கு அஞ்சாத கார்நெல்\". தி இந்து (தமிழ்) (© சனவரி 31, 2015). பார்த்த நாள் 2017-01-02.\n↑ சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:49:37Z", "digest": "sha1:Y7WI3QHPRAHXH7Y4KJG3CZNS3TQFU3UU", "length": 9176, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய விருதுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய இலக்கிய விருதுகள்‎ (4 பகு, 14 பக்.)\n► இந்திய பஞ்சாப் அரசு விருதுகள்‎ (2 பக்.)\n► இந்திய விளையாட்டு விருதுகள்‎ (1 பகு, 6 பக்.)\n► இந்தியப் படைத்துறை விருதுகள்‎ (1 பகு, 16 பக்.)\n► இந்தியாவின் உயரிய விருதுகள்‎ (8 பகு, 46 பக்.)\n► இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்‎ (15 பக்.)\n► காளிதாஸ் சம்மன் விருது பெற்றவர்கள்‎ (9 பக்.)\n► கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்‎ (119 பக்.)\n► சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்‎ (104 பக்.)\n► தமிழக விருதுகள்‎ (1 பகு, 6 பக்.)\n► பாரத ரத்னா விருது பெற்றவர்கள்‎ (50 பக்.)\n► பிலிம்பேர் விருதுகள்‎ (1 பகு, 29 பக்.)\n► மத்தியப் பிரதேச மாநில விருதுகள்‎ (1 பக்.)\n► ராவ் பகதூர் பட்டம் பெற்றவர்கள்‎ (16 பக்.)\n► ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள்‎ (12 பக்.)\n\"இந்திய விருதுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\n7வது ஆண்டு விஜய் விருதுகள்\nஇந்திரா காந்தி அமைதிப் பரிசு\nஇந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது\nகலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது\nகிருஷ்ண குமார் பிர்லா நிறுவனம்\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nமரு. பி. சி. ராய் விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nவார்ப்புரு:ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2013, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:19:08Z", "digest": "sha1:X5X4O4SHPB2WGASZL4X57U7WKUIQF7S7", "length": 13165, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடிமங்கள் மீது பதிந்திருக்கும் தமிழ் எழுத்துக்கள் கொக்கி, கொம்புகள் எல்லாம் முன்னும் பின்னுமாக சிதறிக்கிடக்கின்றன. எல்லாருக்கும் இப்படி தெரிகிறதா இயன்றவர் சரி செய்யலாம். நான் windows xp, IE 7 பயன்படுத்துகிறேன்--ரவி 08:05, 17 ஆகஸ்ட் 2006 (UTC)\nஎனக்கும் அப்படித்தான் தெரிகிறது.(windows xp, IE 6) பொதுவாக யுனிகோடு பிரச்சினாயானால் தான் அப்படி வரும். யுனிகோடு பிரசினை என நினைக்கிறேன். மூல font என்ன வென தெரிந்தால் யுனிகோடாக மாற்றலாம். --டெரன்ஸ் \\பேச்சு 08:39, 17 ஆகஸ்ட் 2006 (UTC)\nசட்ட மேலவை என்று வானொலியில் பயன்படுத்தப்படக் கேட்டிருக்கிறேன். ரவியின் மேலே தரப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகளிலும் எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar \\பேச்சு 09:56, 22 ஆகஸ்ட் 2006 (UTC)\nசுந்தர், சட்ட மேலவை என்பது legislative council தானே அதை எங்கு வேண்டுமானால் இடம்பெறச் செய்யலாம், கட்டிக் கொள்ளல்லாம். fort st.george ஒரு கட்டிடம் அல்லவா அதை எங்கு வேண்டுமானால் இடம்பெறச் செய்யலாம், கட்டிக் கொள்ளல்லாம். fort st.george ஒரு கட்டிடம் அல்லவா அதில் தலைமைச் செயலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் உள்ளனவே அதில் தலைமைச் செயலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் உள்ளனவே அதை சட்ட மேலவை என்று மொழி பெயர்ப்பது எப்படி சரியாகும் அதை சட்ட மேலவை என்று மொழி பெயர்ப்பது எப்படி சரியாகும்\n\"Legislative council\" என்பதற்கு மேலவை என்பது சரியான மொழிபெயர்ப்பா என பாலாஜி கேட்டிருந்தார். அது அவருக்கான மறுமொழி. :) -- Sundar \\பேச்சு 12:09, 22 ஆகஸ்ட் 2006 (UTC)\nநல்ல குழப்பம் :) ஓரிரண்டு நாள் விக்கி பக்கம் வராமல் இருந்தால் தெளிந்து விடுவேன் என நினைக்கிறேன் :)--ரவி 13:08, 22 ஆகஸ்ட் 2006 (UTC)\nதமிழ்நாடு முதலமைச்சர் பட்டியல் பக்கம் ரொம்ப சீராக உள்ளது. எழுதியவருக்கு பாரட்டுகள். ஒரு ஆலோசனை என்னவெனில் ஒவ்வொரு முதலைமைச்சர் பெயரிலிருந்து உள்ளக இணைப்பு ஒரு கட்டுரையாக்கி , அந்த அரசாங்கத்தின் முக்கிய தகவல்களை இந்த முறையில் கொடுக்கலாம்.\nதலைப்பு: தமிழ்நாடு அரசு 2006 -\nமுக்கிய சம்பவங்கள்/சர்சைகள் --விஜயராகவன் 12:38, 21 டிசம்பர் 2006 (UTC)\nஇரா. நெடுஞ்செழியன் எந்தக் கட்சி[தொகு]\nஇரா. நெடுஞ்செழியன் தி.மு.கவிலும், அதிமுகவிலும் பங்கு வகித்தவர். முதல் முறை தி.மு.கவில் இருந்து துணை முதல்வராக இருந்தார். பிறகு எம்.ஜி.ஆருடன் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் மறைவு்க்குப்பின் அ.தி.மு.கவில் இருந்து தமிழக முதல்வராக இருந்தார்.\nநெடுஞ்செழியனின் விக்கிப்பீடியீவில் கூட அ.தி.மு.க எனவே இருக்கிறது. இந்தக் கட்டுரையை நன்கு கவணிக்க,..\nஇறுதிக்காலத்தில் இருந்ததே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.\nதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் என்ற தலைப்பை விட தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல் என்கிற தலைப்பே சரியானதாக இருக்கும் என்பது என் கருத்து. மாற்றம் செய்யலாமே...--தேனி.எம்.சுப்பிரமணி. 14:27, 1 ஆகஸ்ட் 2010 (UTC)\nசென்னை இராஜ���ானி தலைமை பொறுப்பு[தொகு]\n1920 முதல் 1937 வரை சென்னை இராஜதானி தலைமை பொறுப்பில் இருந்தவருக்கு முதல் மந்திரி என்று பெயர்.\n1937 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்த மாகாணச் சுயாட்சி சட்டத்தின்படி பிரதம மந்திரி என்று பெயர் மாறியது.\n1947 மார்ச் மாதத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார்.\n1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் அடைந்து, இந்தியா முழுமைக்குமான பிரதம மந்திரியாக\nஜவகர்லால் நேரு பொறுப்பேற்றார். (மாகாணத்தில் இருப்பவர்களையும் அதேமாதிரி அழைக்கமுடியாது என்பதால் பிரதமர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்).\n1950 ஜனவரி 26 சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி மாகாணத் தலைமை நிர்வாகிகளை முதலமைச்சர் என்று அழைக்கும் முறை தொடங்கியது.\nஆதாரம் 10.6.2012 தினமணி கதிர் --ஸ்ரீதர் (பேச்சு) 16:52, 11 சூன் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2012, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/19/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D-997905.html", "date_download": "2019-06-20T06:57:20Z", "digest": "sha1:6G2NPETMWSI4S5QNKS7WFBEORX5AVIN3", "length": 6072, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மண்டபம் பகுதியில் கடல் சீற்றம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nமண்டபம் பகுதியில் கடல் சீற்றம்\nBy ராமேசுவரம், | Published on : 19th October 2014 12:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கை, இந்திய வடகிழக்கு கடல் எல்லைப் பகுதியில் கடலில் காற்றின் சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனையொட்டி, பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக இரவு பகலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் கடலில் சீற்றம் அதிகரித்து, மண்டபம் துறைமுக கடற்கரைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரையும் தாண்டி கடல் அலைகள் வீசி வருகின்றன.\nமேலும், அப் பகுதியில் மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-06-20T07:50:55Z", "digest": "sha1:XAEWQZBRX5AGXG63FMRUU6D2WAFJTS57", "length": 32724, "nlines": 400, "source_domain": "www.naamtamilar.org", "title": "பா.விக்னேசு முதலாண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தம���ழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nபா.விக்னேசு முதலாண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை\nநாள்: செப்டம்பர் 17, 2017 பிரிவு: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், விருகம்பாக்கம்\n16-09-2017 ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை | நாம் தமிழர் கட்சி\nகாவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தம்பி ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 16-09-2017 (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில், சென்னை, சாலிக்கிராமம், தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.\nமுன்னதாக பா.விக்னேசு-வின் உருவப்படத்திற்கு சீமான் அவர்கள் சுடரேற்றி மாலை அணிவித்து, மலர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பா.விக்னேசு அவர்களின் நினைவு கொடிகம்பத்தில் புலிக்கொடியை ஏற்றிவைத்தார்.\n‘சமர்பா’ குமரன் தமிழ் இன்னிசை பாடல்களுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.\nஅவ்வயம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், விருகை சா.இராஜேந்திரன், கலைக்கோட்டுதயம், மகி.அரசன், ஆட்சிமொழிப் பாசறை மறத்தமிழ்வேந்தன், கொள்கை பரப்பு செயலாளர் திலீபன், மாநில செய்திப்பிரிவு செயலாளர் சே.பாக்கியராசன், மாநில செய்திப்பிரிவு இணைச்செயலாளர் செந்தில்குமார், மகளிர் பாசறை செயலாளர்கள் அமுதா நம்பி, சீதாலட்சுமி மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தேவா, இடும்பாவனம் கார்த்திக், கிருஷ்ணன், சாரதி ராஜா மற்றும் விருகை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.\nஇறுதியாக சீமான் அவர்கள் நினைவுரையாற்றினார். அவர் பேசுகையில்,\nகொடைகளில் சிறந்த கொடை என��் போற்றப்படுவது பிறர் கேட்காமல் தானம் கொடுப்பதுதான். அவற்றிலும் சிறந்தது கேட்கும் திறனற்றவைகளுக்குக் கொடையாகக் கொடுப்பது என்கிறார்கள். அதனால்தான் தமிழ்க்கொடை வள்ளல்களில் பாரியும், பேகனும்தான் சிறந்த கொடை வள்ளல்களாகப் போற்றப்படுகிறார்கள். இவையாவற்றையும் விட சிறந்த கொடை உயிரையே கொடையாகக் கொடுப்பது. அப்படிப் பார்த்தால் தம்பி விக்னேசு தலைசிறந்தக் கொடை வள்ளல் ஆவான். உயிரையே கொடையாகக் கொடுப்பது தமிழர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அது தமிழன் பரம்பரைப் பழக்கம். அவனுக்கு முன்பாக தம்பி முத்துக்குமார் தன்னுயிரை ஈந்தான். ஈழ நிலத்திலே நடத்தப்படுகிற இனப்படுகொலைக்கு எதிராக தமிழின இளைஞர்கள் போராடாது, திரையரங்குகளிலும், கேளிக்கை விடுதிகளிலும் கிடக்கிறார்களே என அவர்களை உசுப்புவற்காக தனது உடலிலே நெருப்பைக் கொட்டி செத்தான். அவனுக்கு முன்பாக அவனினும் மூத்தவன் தம்பி அப்துல் ரவூப். தனது மூன்று அண்ணன்மார்களின் உயிரைக் காக்க தங்கை செங்கொடி. அவனுக்குப் பிறகு தம்பி விக்னேசு, தற்போது தங்கை அனிதா என நீளுகிறது தமிழினக் கொடை வள்ளல்களின் பட்டியல்.\nதம்பி விக்னேசு காவிரி நதிநீர் உரிமைக்காகச் செத்தான். ஆளுகிற ஆட்சியாளர்கள் காவிரியிலே தண்ணீரைப் பெற்றுத்தராது வஞ்சித்தார்கள். காவிரியில் தண்ணீர் வந்தால் விவசாயிகள் விவசாயம் செய்வார்கள். நிலத்தைவிட்டு வெளியேற மாட்டார்கள் என்பதால், காவிரியில் தண்ணீர் வராது பார்த்துக் கொண்டார்கள். நாம் தமிழர் ஆட்சியிலே தண்ணீர் வளத்தில் உள்நாட்டிலேயே தன்னிறைவு பெறுவோம். உள்நாட்டிலேயே நீர்நிலைகளை வெட்டி நீர்வளத்தை சேமித்து நீர்ப்பாசனத்தை உருவாக்குவோம்.\nதமிழின உரிமைகளை மறுத்து வஞ்சித்து வருகிற தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவைத் தேர்தல் களத்தில் வஞ்சம் வைத்து பழிதீர்ப்போம். பாஜக வளரும் என்கிறார்கள். கள்ளிச்செடி கூட வளரும். ஒரு காலத்திலும் தமிழகத்தில் பாஜக வளராது.\nதமிழர்கள் யாரும் இனி உயிரைக் கொடையாக கொடுக்கவேண்டாம்; சாதி, மத உணர்சிகளை சாகடித்துவிட்டு தமிழன் என்ற இன உணர்வை மட்டும் கொடுத்து “நாம் தமிழர்” என்று எழுந்து வாருங்கள் அடிப்படை, அமைப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றி அமைப்போம் என்று குறிப்பிட்டா���்.\nநீட் தேர்வால் மருத்துவராகும் கனவு கலைக்கப்பட்டதில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவை ‘தலித்’ ‘திராவிடன்’ ‘இந்தியன்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்திருந்தால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலித் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், திராவிட மாநிலங்களில் ஏன் ஒருவரும் போராடவில்லை; ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் அனிதாவை தன் மகளாக, தங்கையாக, தோழியாக நினைத்து அவள் மரணத்திற்காக நீதிகேட்டு போராடிவருகிறார்கள். இதுதான் தமிழ்த்தேசியம் மறுக்கப்படும் தமிழர்களின் உரிமைக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராடவேண்டிய வரலாற்றுத்தேவையிருக்கிறது. அதை முன்னெடுத்து செல்லவே நாம் தமிழர் கட்சி என்னும் மக்கள் புரட்சி படையைக் கட்டியெழுப்பி வருகிறோம்.\nதமிழனே இங்கு ஒடுக்கப்பட்டுத்தான் கிடக்கிறான் அடிமைப்பட்டிருக்கும் தமிழினம் மீட்சியுறாமல் விடுதலைபெறாமல் அதற்குள் இருக்கும் சாதிய விடுதலை, பெண்ணிய விடுதலை, பொருளாதார விடுதலை, வர்க்க விடுதலை, ஊழல் இலஞ்சம் உள்ளிட்ட எந்த விடுதலையும் சாத்தியமில்லை\nஇவ்வாறு சீமான் தொடர்ந்து பேசினார்.\nதமிழகச் சாரணர் இயக்கத்துக்கு எச்.ராஜா தலைவராவது சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும்\nபா.விக்னேசு மற்றும் அனிதா நினைவேந்தல் – ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அ���ைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E/", "date_download": "2019-06-20T07:03:53Z", "digest": "sha1:EZ7LASRRMJGBW7ORWFLOOKITZXIQXSDZ", "length": 20365, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்\nகறுப்புயூலை நினைவுகளுடன் தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்\n1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது.\nஇது கறுப்புயூலை இனப்ப��ுகொலையினை மையப்படுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அறிக்கையிக் முழுவிபரம் :\n1983 ஆம் ஆண்டு யூலை மாத இறுதிவார நாட்களில் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த இனவாதப்பூதம் நடாத்திய இனஅழிப்பு நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கில் பெறுமதி கொண்ட தமிழர் வர்த்தக நிறுவனங்கள், குடிமனைகள், சொத்துக்கள் இனவெறிக் காடையர்களால் கொள்ளையிடப்பட்டு நாசம் செய்யப்பட்டன. தமிழ் மக்கள் பாதுகாப்புத்தேடி தமிழர் தாயகப்பிரதேசங்களை நோக்கி ஓடி வந்தனர்.\nதமிழினஅழிப்புக் கொடுமையின் உச்சக்கட்டமாக வெலிக்கடைச்சிறைச்சாலையில் வைத்து தங்கத்துரை, குட்டிமணி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மலரும் தமிழீழத்தை கண்தானம் செய்யப்படும் தனது கண்களின் ஊடாகப்; பார்ப்பேன் என நீதிமன்றத்தில் முழங்கிய தோழர் குட்டிமணியின் கண்களைத் தோண்டி காலால் மிதித்து குரூரக் களியாட்டத்தை சிங்களம் ஆடி மகிழ்ந்தது. நாகரீக உலகம் வெட்கத்தால் தலைகுனிந்தது.\nசிங்களம் ஆடிய இந்த இனவெறியாட்டம் தற்செயலாக நடந்தவொன்றல்ல. சில காடையர்களால் மட்டும் முன்னெடுக்ப்பட்ட சட்டத்தை மீறிய குற்றவியல் செயற்பாடுகளுமல்ல. இது திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட தமிழினஅழிப்பு. சிங்கள ஆட்சியாளர்களின் தீர்மானத்தின் பேரில், அவர்களின் ஒத்துழைப்புடன் நடாத்தி முடிக்கப்பட்ட பெருங் கொலைக்களம்.\nஇலங்கைத்தீவில் தமிழ் மக்களை அரசியல், பொருளாதார, சமூகரீதியில் பலவீனப்படுத்தி அடிமைப்படுத்த சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட நிராயுதபாணிகள் மீதான ஆயுதம் தாங்கிய போரே கறுப்புயூலை இனஅழிப்பு நடவடிக்கை. இத் தமிழின அழிப்பினை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை பல தமிழ் மக்களைப் பாதுகாத்த நல்ல மனம் கொண்ட சிங்கள மக்களையும் நாம் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.\nஇவ்வினவழிப்பு நடைபெற்று 34 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதுவரை இதற்குக் காரணமானவர்கள் எவரும் விசாரணைக்கோ தண்டனைக்கோ உள்ளாக்கப்படவில்லை. கறுப்புயூலை தமிழின அழிப்பு நடைபெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதுவர் இப்படுகொலையின் சூத்திரதாரிகள் எவருமே தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என அ��ைத்துலக சமூகத்தின் முன் அளித்த வாக்குறுதி முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் குறித்து தற்போதய சிறிலங்கா ஆட்சியாளர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நினைவு படுத்துகிறது.\nஅனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதிகளை வழங்கி விட்டு அவர்களை சிறிலங்கா அரசு காலம் காலமாக ஏமாற்றி வருகிறது என்று எம்மில் சிலர் நினைப்பதுண்டு. சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏமாறும் அளவுக்கு அனைத்துலக சமூகம் வாயில் சூப்பியை வைத்திருக்கும் சிறுகுழந்தையல்ல என்பதனை நாம் கருத்திற் கொண்டாக வேண்டும்.\nசிறிலங்கா அரசாங்கத்தின் கறுப்புயூலைக் குற்றத்தை அனைத்துலக சமூகம் கடுமையாகத் தண்டித்திருந்தால் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடைபெறுவதற்கான நிலைமைகள் அரிதாக இருந்திருக்கலாம். நட்பு அரசு என்றும் அரசுகளுக்கிடையிலான நலன்கள் என்றும் போடப்படும் கணக்குகள் ஊடாக சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக அரசுகள் காட்டிவரும் மெத்தனப் போக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் மத்தியில் எந்தவித மனமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய போதிய அழுத்தத்தை வழங்குவதற்குத் தடையாகவே இருந்து வருகிறது. இதனை அனைத்துலக சமூகம் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nநல்லாட்சி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தற்போதய ஆட்சியாளர்கள் கறுப்புயூலையின் போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் தான். முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரழிப்பின் போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்களே. இன்றுவரை தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த குற்றத்தை உணர்ந்து மனமுருகி மன்னிப்போ வருத்தமோ இவர்கள் கேட்டதில்லை. இத்தகைய ஆட்சியாளர்களால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அல்லது அரசியற்தீர்வைக் காணவோ முடியப்போவதுமில்லை என்பதே உண்மை.\nஎந்தவொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் இ;ருக்கும் என்பது இயற்கையின் விதி. கறுப்புயூலை இனவழிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டம் வளர்ச்சியடையவும் அனைத்துலகமயப்படவும் வழிவகுத்தது. இதேபோல் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் முன்னெடுக்கப்படும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சுதந்திர வாழ்வை எட்டும்வரை உரிமைப் போராட்டம் ஓயப் போவதில்லை என்பதும் இயங்குநிலை வழிப்பட்ட உண்மையாக அமைகிறது.\nகறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை நினைவேந்தும் இத் தருணத்தில் இவ் இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைசாய்த்து வணக்கம் செலுத்தி தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nஇவ்வாறு பிரதமர் வி.உருத்ரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« லண்டனில் ஜூலை இனவழிப்பு 34 வது ஆண்டு நினைவு நாள் -TGTE\nகறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2014/08/22.html", "date_download": "2019-06-20T07:44:54Z", "digest": "sha1:IMEZGEIFXWLA5NKG52GTW6CCXE45WXZT", "length": 29435, "nlines": 376, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-22) | செங்கோவி", "raw_content": "\n22.நண்பன் எனும் மனசாட்சியும் கேரக்டர்களும்\nகதைக்கு திரைக்கதைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், காட்சிப்படுத்துவது தான். ‘அவன் நினைத்தான்’ என்று சிந்திப்பதை இரண்டு பக்கங்களுக்குக்கூட கதையில் எழுதிவிட முடியும். ஆனால் அதை விஷுவலாக, காட்சிப்படுத்துவது எப்படி என்பதில் தான் சிக்கல் ஆரம்பிக்கும். வாய்ஸ் ஓவரில் ஒரு அளவுக்கு மேல் சொல்ல முடியாது, போரடிக்க ஆரம்பித்துவிடும். தனியாகப் பேசிக்கொள்வது போல் காட்ட முடியாது, ’லூஸா அவன்’ எனும் கேள்வி வரும்.\nஇதற்கு நம் ஆட்கள் கண்டுபிடித்திருக்கும் அருமருந்து, நண்பன் கேரக்டர். சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு காதலியை விடவும் நண்பன் முக்கியம் என்று கண்டுபிடித்தவர்கள் நம் ஆட்கள்.\n’அவளோ சிகப்பு. நாம் கருப்பாக இருக்கிறோம். ஏழை வேறு. அவள் பணக்காரி. நம்மையெல்லாம் காதலிப்பாளா அவள்’ என்று ஹீரோ சிந்திப்பதை ஹீரோ-நண்பனுக்கு இடையே நடக்கும் உரையாடலாக மாற்றிவிட முடியும். ‘மச்சி, அவள் என்னை லவ் பண்ணுவாளாடா’ என்று ஹீரோ சிந்திப்பதை ஹீரோ-நண்பனுக்கு இடையே நடக்கும் உரையாடலா��� மாற்றிவிட முடியும். ‘மச்சி, அவள் என்னை லவ் பண்ணுவாளாடா’ என்று ஆரம்பித்து இந்த முரண்பாடுகளை நகைச்சுவையாகவே சொல்லிவிட முடியும். இது க்ளிஷே தான் என்றாலும், நகைச்சுவை என்பதால் போரடிப்பதில்லை.\nஹீரோவுக்கு உதவும் நண்பன் அல்லது ஹீரோயினை ஒருதலையாக காதலிக்கும் காமெடியன் போன்ற கேரக்டர்கள், ஹீரோ காதல் பற்றியும் படத்தின் முக்கிய (கதை)பிரச்சினை பற்றியும் சிந்திப்பதை நமக்கு விஷுவலாகக் காட்ட உதவுவார்கள். இதே போன்றே எங்கெல்லாம் இந்த விஷுவலாகக் காட்டும் பிரச்சினை வருகிறதோ, அங்கெல்லாம் ஒரு சுவாரஸ்யமான கேரக்டரை உருவாக்கி உரையாட விடலாம். ஆம், அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதே கண்டிசன்\nகாமெடி நடிகர் வயதானவர் என்றால், இந்த நண்பன் கேரக்டரை ஹீரோவுக்கு மாமா()வாக ஆக்கிவிடுவதும் வழக்கம். கவுண்டமணி, வடிவேலுவை அது போன்ற கேரக்டர்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். (இந்த நண்பன் கேரக்டரால் இன்னொரு உபயோகம் உண்டு. அதைப் பற்றி பின்னால் பார்ப்போம்)\nநண்பன் போன்றே வேறுபல முக்கியக் கேரக்டர்களும் உங்கள் கதையில் வரும். அவற்றை உருவாக்கும்போது (அல்லது உருவாக்கியபின்) கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவற்றைப் பற்றி Lajos Egri, அவர் எழுதிய Art of Dramatic Writing புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.\nஹீரோ, வில்லன், ஹீரோயின் போன்ற கதையின் முக்கிய கேரக்டர்களை உருவாக்கும்போது, அந்த கேரக்டர் எபடிப்பட்டது என்பது பற்றி மூன்று கோணங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.\nஉடலியல் (Physiology) : அந்த கேரக்டரின் பாலினம், உடல்வாகு(ஒல்லி, குண்டு, பயில்வான், மெல்லிடை), வயது, நிறம், உடல் குறைபாடு போன்ற தோற்றம் சார்ந்த விஷயங்கள்.\nசமூகவியல் (Sociology): ஏழை அல்லது, பணக்காரன், மதம், ஜாதி, படிப்பு, வேலை, சம்பளம், வேலையில் அக்கறை, குடும்பப் பிண்ணனியும் உறுப்பினர்களும், நண்பர்கள், மதம், அரசியல் ஈடுபாடு போன்ற சமூகம் சார்ந்த விஷயங்கள்.\nஉளவியல் (Psychology): கோபக்காரனா ஜாலியான ஆசாமியா, கூச்ச சுபாவம் உள்ளனா கலந்து பழகும் ஆளா வேறு சைக்காலஜி பிரச்சினை உண்டா லட்சியம் ஏதும் உள்ளவனா – போன்ற உளவியல் சார்ந்த விஷயங்கள்\nஇந்த மூன்று இயல்களிலும் கேரக்டர் பற்றிய தெளிவான ஐடியா உங்களுக்கு இருக்க வேண்டும். இவற்றை காட்சிகளில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்குத் தெரிந்திருக��க வேண்டும். எதற்கு\nதிரைக்கதை என்பது பலமுறை திருத்தி எழுதப்படும் விஷயம். திருத்தம் என்பது உங்களால் மட்டுமல்ல இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பலதரப்பில் இருந்தும் செய்யவேண்டி வரும். அப்போது ஹீரோ ‘இந்த இடத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வைக்கலாமே’ என்றால், ‘அவன் இண்ட்ரோவெர்ட்..அந்த கேரக்டர் பஞ்ச் டயலாக் பேசினால் கேரக்டர் அடிவாங்கும்’ என்று லாஜிக்கலாக சொல்ல, கேரக்டர் பற்றிய தெளிவு உதவும்.\nசமீபத்தில் நான் பார்த்த ‘இருக்கு ஆனால் இல்லை’ படத்தில் காமெடியன் ஆதவன், ஹீரோவின் புராஜக்ட்டைத் திருடுவதாக இடைவேளைக்கு முன் காட்சி வரும். அதுவரை ஹீரோவுக்கு பல உதவிகளை அந்த கேரக்டர் செய்யும். கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்பு வந்து, அடியெல்லாம் வாங்கி ஹீரோவுக்கு உதவும் அந்த கேரக்டர். அப்படிப் பட்ட கேரக்டர், ஹீரோவுக்கு இடையில் துரோகம் செய்வதாகக் காட்டுவதற்குக் காரணம், திரைக்கதை எழுதியவர் Lajos Egri சொன்ன விஷயங்களைப் பின்பற்றாதது தான்.\nஒவ்வொரு கேரக்டருமே நம் குழந்தைகள் மாதிரி தான். என்ன செய்யும், செய்யாது எனும் தெளிவு அவசியம் நமக்கு இருக்க வேண்டும். ‘அவன் அப்படிச் செய்ய மாட்டான்’ என்றோ ‘அவனா செஞ்சிருப்பான்’ என்றோ சொல்லும் அளவுக்கு அந்த கேரக்டரின் குணாதிசயம் நமக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும்.\nஇல்லையென்றால் படம் பார்ப்பவருக்கு கிர்ரென்று இருக்கும். ஒரு சீனில் எதையும் கண்டுகொள்ளாத ஆளாகவும், இன்னொரு சீனில் சமூக அக்கறை பொங்கும் ஆளாகவும் மாற்றி மாற்றிக் காட்டினால் படத்துடன் பார்வையாளர்களால் ஒன்ற முடியாது. நல்ல இயக்குநர் என்று பாராட்டப்படும் இயக்குநர்களின் படங்களை உற்றுக் கவனித்தீர்கள் என்றால், இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக் அவர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.\nநடிகர் திலகம் வித்தியாசமான ஆட்களைப் பார்த்தால், அவர்களின் மேனரிசத்தை குறித்து வைத்துக்கொள்வார். பின்னர் அவரிடம் திரைக்கதை சொல்லப்படும்போது, இந்த பாடி லாங்குவேஜ் ஓகேவா என்று செய்து காட்டுவார். தெய்வமகனில் வந்த ’நாட்டி பாய்’ கேரக்டர், நவராத்திரியில் டாக்டர் என பலவிதங்களில் வித்தியாசம் காட்டி, அவர் புகழ் பெற்றதற்கு அது தான் காரணம். அப்படி கேரக்டர் செய்து குறித்து வைக்கும் நடிகர்கள் அபூர்வம் என்பதால், நாம் தான் க��னமாக இருக்க வேண்டும்.\nஅதே நடிகர் திலகம் முதல் மரியாதை கதையைக் கேட்டுவிட்டு, அவராகவே ஒரு கெட்டப் போட்டுவிட்டு முதல்நாள் ஷூட்டிங் வந்தார். அதைப் பார்த்த பாரதிராஜா பதறிப்போய், ’இந்த கேரக்டர்ல நீங்க சிவாஜியா வந்தாலே போதும்’ என்று வற்புறுத்தி நடிக்க வைத்தார். காரணம், அந்த மலைச்சாமி கேரக்டரை ரத்தமும் சதையுமாக பாரதிராஜா மனதிற்குள் உருவாக்கி வைத்திருந்தார்.\nஉடலியல், சமூகவியல், உளவியல் ரீதியில் மலைச்சாமி கேரக்டர் பற்றிய தெளிவான ஐடியா இருப்பதை படத்திலேயே பார்க்க முடியும். பாதிப்படத்திற்குப் பின், நம்மாலும் ’அவர் இதைச் செய்வார், செய்ய மாட்டார்’ என்று சொல்ல முடியும். காரணம், தெளிவான கேரக்டர் ஸ்கெட்ச். மேலே Lajos Egri சொன்ன விஷயங்களை ஸ்டடி செய்யவும், ஒப்பிடவும் முதல் மரியாதை சிறந்த படம். ராதா, வடிவுக்கரசி, ஜனகராஜ் என எல்லா கேரக்டர்களையும் தெளிவாக நம்மால் உணர முடியும். அந்த படத்தை மீண்டும் பாருங்கள்.\nஒரு கேரக்டரை உருவாக்குவது பற்றி Lajos Egri தன் Art of Dramatic Writing புத்தகத்தில் 90 பக்கங்களுக்கு விரிவாக விளக்குகிறார். அந்த புத்தகம், நாடக ஆசிரியர்களுக்காக எழுதப்பட்டது. இருப்பினும் அதில் உள்ள விஷயங்கள் அனைத்து கதை வடிவங்களுக்கும் பொருந்துபவை. எனவே அனைவரும் அந்த புத்தகத்தை படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.\nநடிகர் திலகம் வித்தியாசமான ஆட்களைப் பார்த்தால், அவர்களின் மேனரிசத்தை குறித்து வைத்துக்கொள்வார்.//\nஇந்த காலத்து நடிகர்களை கேக்கவா வேண்டும் \nவிக்ரம் அதைச் செய்கிறார் அண்ணே.\nமுதல் மரியாதை...........ஏனைய சிவாஜி படங்களை விடவும்,மீண்டும்,மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் அதுஇங்கே,அதனை மேம்படுத்திய உங்களுக்கு நன்றிஇங்கே,அதனை மேம்படுத்திய உங்களுக்கு நன்றி///அந்த கெட்டப் விஷயம்,'மாஸ்ய்ட்ரோ'முன்பு ஒரு தடவை சொல்லியிருக்கிறார்.(பாரதிராஜா:\"சும்மா\" இப்புடியே வந்து நில்லுங்கண்ணே///அந்த கெட்டப் விஷயம்,'மாஸ்ய்ட்ரோ'முன்பு ஒரு தடவை சொல்லியிருக்கிறார்.(பாரதிராஜா:\"சும்மா\" இப்புடியே வந்து நில்லுங்கண்ணே\nதமிழ் சினிமாவின் மகுடம், அந்தப் படம்.\nஅட்டகாசம். செங்கோவி... என்ன ஒரு எளிமையான் புரிந்துக்கொள்ளும் தன்மை கொண்ட எழுத்து...\nவாழ்த்துகள்... by ஹரி பிரசாத்\nநெஞ்சில் ஓர் ஆலயம் - பாடல்களும் கண்ணதாசனும்\nநெஞ்சில் ஓர் ஆலயம் - தமிழில் ஒரு உலக சினிமா\nஹிட்ச்காக்கின் Jamaica Inn (1939) - விமர்சனம்\nஅஞ்சான் - என்ன தான்யா பிரச்சினை\nஅஞ்சான் - இது விமர்சனம் இல்லை.......\nஹிட்ச்காக்: Alfred Hitchcock - யார்\nசாட்சி - சிறிய கதை\nஜிகர்தண்டா - ஒரு அலசல்\nநாயகன் - தமிழில் ஒரு உலக சினிமா\nGerman Expressionism - ம் ஹிட்ச்காக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=7058&cat=49", "date_download": "2019-06-20T08:17:34Z", "digest": "sha1:EMH6Y6FMIUBDNPVGJ5UZ2F74DMIN332U", "length": 8305, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "சொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 08-05-16|Sollunganne Sollunga | Dt 08-05-16 | SunTV - Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 08-05-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 07-08-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 31-07-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 17-07-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 10-07-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 29-05-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 22-05-16 |\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 24-04-16\nஏ.என்.-32 விமானம் விபத்து: உயிரிழந்த 13 பேரில் 6 பேரின் உடல்கள், 7 பேரின் உடல் பாகங்கள் மீட்பு\nசேலத்தில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க குளங்களை தூர்வாரும் பொதுமக்கள்: முட்டுக்கட்டை போடும் அரசு\nபீகாரில் முளைக் காய்ச்சல் நோயால் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு: 18 நாட்களுக்கு பின் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு\nஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தகவல்\nநெல்லையில் அமையும் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம்: திறப்பு விழா எதிர்பார்ப்புடன் நெல்லை மக்கள்\nசென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு: சவரன் ரூ.25,688-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=63740", "date_download": "2019-06-20T06:54:46Z", "digest": "sha1:YTCI4LVW6P6OANQ7Z2LSBUQ5YF54EJJU", "length": 19420, "nlines": 133, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்சில் வரலாற்றுப் ப", "raw_content": "\nபிரான்சில் வரலாற்றுப் புகழ் மிக்க நோர்மன்டி தரையிறக்கத்தின் 75ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள்\n( இரண்டாம் உலக யுத்தத்தின் தலைவிதியை மாற்றிய டி டே )டி டே தரையிறக்கத்தின் 75வருடத்தினை நினைவுகூறும் நிகழ்வுகள் நேற்றும் இன்றும் இடம்பெறவுள்ளன.பிரிட்டிஸ் மகாராணி உட்பட உலகின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்கள்.\nடி டே என்பது என்ன\nஅமெரிக்க பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படையினர் 1944 யூன் 6 ம் திகதி பிரான்சின் கரையோரப்பகுதியில் நிலைகொண்டிருந்த ஜேர்மனிய படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.அதுவரை முயற்சிக்கப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையாக அது காணப்பட்டது.\nவடமேற்கு ஐரோப்பாவை ஜேர்மனிய படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாகவும் அது காணப்பட்டது.\nநோர்மன்டியில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான படையினர் ஒரே நேரத்தில் தரையிறங்குவதற்கான திட்டம் காணப்பட்டது.ஒரு வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடல்களை யூன் ஐந்த��ம் திகதி நடைமுறைப்படுத்துவது\nஎன முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும்,புயல்கள் காரணமாக யூன் 6 ம் திகதி நடவடிக்கைகள் ஆரம்பமாகின.\nமுதல் நாள் நடவடிக்கைகளிற்கு சூட்டப்பட்ட பெயரே டி- டே\nஅந்த நாளில் என்ன நடந்தது\nஅதிகாலையில் ஜேர்மனிய படையினரின் முன்னரங்கிற்கு அப்பால் பரசூட் மூலம் படையினர் தரையிறக்கப்பட்டனர். அதேவேளை நோர்மன்டி கரையோரத்தில் தாக்குதலிற்காக ஆயிரக்கணக்கான கப்பல்கள் தயாரான நிலையிலிருந்தன.\nஇவ்வாறான நடவடிக்கையை ஜேர்மனிய தலைவர்கள் எதிர்பார்த்தபோதிலும் இது கவனத்தை திசைதிரும்பும் நடவடிக்கையாகவே இது அமையும் என அவர்கள் கருதினார்கள்.ஜேர்மனிய தலைவர்கள் தாக்குதல் வேறு இடத்தில் இடம்பெறவுள்ளது என நம்பவைப்பதற்கான தந்திரோபாயநகர்வுகளும் இடம்பெற்றிருந்தன.\nஇது பிரிட்டிஸ் படையினர் ஜேர்மனிய படையினர் எதிர்பாரத தருணத்தில் கோல்ட் என்ற சங்கேத பாசையில் அழைக்கப்பட்ட கடலோர பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உதவியாக அமைந்தது.\nஅமெரிக்க படையினர் உயிரிழப்புகள் எதுவுமின்றி உட்டாவில் தரையிறங்கினர்.\nஆனால் அருகிலுள்ள ஒமேகா பீச்சில் அமெரிக்க படையினர் கடும் உயிரிழப்புகளை சந்தித்தனர்.ஜேர்மனிய படையினரின் பாதுகாப்பு நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட விமான மற்றும் கடற்படை தாக்குதல்கள் பயனற்றவையாக மாறின.இதுதவிர அமெரிக்க படையினர் மீது ஜேர்மனியின் விசேட படைப்பிரிவொன்று தாக்குதலை மேற்கொண்டது.\nஎனினும் நள்ளிரவிற்கு பின்னர் அமெரிக்க பிரிட்டிஸ் படைப்பிரிவுகளை சேர்ந்த 23000 படையினர் கடலோரபகுதிகளை பக்கவாட்டில் கைப்பற்றினர்.6.30 முதல் கடற்படையின் விமானதாக்குதல்களிற்கு மத்தியில் ஐந்து தாக்குதல் படையணிகள் கடலோர பகுதியில் தரையிறக்கப்பட்டன.\nஅன்றைய தினம் முழுவதும் படையினர் கடலோர பகுதிகளில் தரையிறங்கினார்கள்.நோர்மன்டி கடலோரத்தின் ஐந்து கடற்கரை பகுதிகளில் 156.000 படையினரையும்,10,000 வாகனங்களையும் 7000 கப்பல்கள் தரையிறக்கின.\nவிமானப்படையினரினதும் கடற்படையினரினதும் கடுமையான தாக்குதல்கள் இன்றி இந்த நடவடிக்கை சாத்தியமாகியிராது.ஆனால் டி டேயில் மாத்திரம் நேசநாட்டு படையினர் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.9000 பேர் காயமடைந்தனர் அல்லது காணாமல்போயினர்.\n4000 முதல் 9000 ஜேர்மனிய படையினர் கொ���்லப்பட்டனர் என்ற மதிப்பீடுகள் காணப்படுகின்றன.\nடி டேயிற்கு பின்னர் என்ன நடந்தது\nடி டேயன்று நேசநாடுகளின் படையினர் பிரான்ஸில் காலடி எடுத்துவைத்தபோதிலும் அவர்கள் மீண்டும் பின்னோக்கி கடலிற்குள் செல்லநிர்ப்பந்திக்கப்படும் அபாயம் காணப்பட்டது.ஜேர்மனிய படையினர் தங்களை பலப்படுத்துவதற்கு முன்னர் தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டிய நிலையில் நேசநாட்டு படையினர் காணப்பட்டனர்.குறுகிய பாதைகளால் முன்னேற வேண்டியிருந்ததன் காரணமாகவும் ஜேர்மனிய படையினர் நோர்மன்டியை கடுமையாக பாதுகாக்க முயன்றதாலும் முன்னேற்றம் மெதுவானதாகவே காணப்பட்டது.\nஎனினும் எதிரியை விட எண்ணிக்கையில் அதிகமாக காணப்பட்டதாலும் திறமையான வான்படை காரணமாகவும் நேசநாட்டு படையினர் கடும் உயிரிழப்புகளின் மத்தியில் எதிர்ப்புகளை முறியடித்தனர்.அவர்கள் 1944 ஆகஸ்டில் பாரிசை விடுவித்தவேளை பாரிசை சென்றடைந்த இரண்டு மில்லியன் நேசநாட்டு படையினரில் பத்து வீதமானவர்கள் உயிரிழந்திருந்தனர்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் ஸ்ரீலங்கா...\nமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) திட்டமிட்டமாறு......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182733", "date_download": "2019-06-20T07:10:29Z", "digest": "sha1:QUD7OL4ZEHZ5RUWIKRU6IVNJOFPCLAV7", "length": 4725, "nlines": 47, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர். விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது- குலதிஸ்ஸ கீகனகேயின். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர். விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது- குலதிஸ்ஸ கீகனகேயின்.\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான குலதிஸ்ஸ கீகனகேயின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது.\nதெமடகொட கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட குழப்பிநிலை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அப்போதைய கனியவள அமைச்சராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க கனிய வள கூட்டுத்தாபன வளாகத்திற்கு சென்றபோது ஏற்பட்ட குழப்பநிலையையடுத்து அங்கு குழப்பம் ஏற்படத்தும் வகையில் செயற்பட்ட குற்றத்திற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious தொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.\nNext பல் கூச்சத்தை எளிய முறையில் எப்படி போக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/11/04/121285/", "date_download": "2019-06-20T08:39:31Z", "digest": "sha1:3WPLLXKWZVNQEXCI26W6ARPAS5WPRWUC", "length": 12117, "nlines": 81, "source_domain": "rammalar.wordpress.com", "title": "அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் | Rammalar's Weblog", "raw_content": "\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்\nநவம்பர் 4, 2018 இல் 7:59 பிப\t(ஆன்மிகம்)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்\nகோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.\nஇதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .\n1). அகல் விளக்கு = *சூரியன்*\n2.) நெய்/எண்ணெய்-திரவம் = *சந்திரன்*\n3.) திரி = *புதன்*\n4). அதில் எரியும் ஜ்வாலை = *செவ்வாய்*\n5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = *ராகு*\n6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = *குரு*\n7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = *சனி*\n8). வெளிச்சம் பரவுகிறது – இதுஞானம் = *கேது*\n9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = *சுக்கிரன்* (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்\nஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது….\nஇதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.\nநவம்பர் 4, 2018 இல் 8:19 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2019/01/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-06-20T08:32:56Z", "digest": "sha1:G2MI2ITEU7NSAZUMLVAIHJ3ARVL3SUZQ", "length": 23749, "nlines": 90, "source_domain": "rammalar.wordpress.com", "title": "வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! | Rammalar's Weblog", "raw_content": "\nவாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி\nமார்கழி மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. வரும் திங்கள் கிழமை (14/1/2019) மார்கழி மாதத்தின் கடைசி நாள். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்‌ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகிய விடியற்காலை பொழுதாகும்.\nஇன்றோடு தேவர்களின் இரவுப்பொழுது முடிவுறும் நாள். பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகியின் தத்துவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. “வங்கக்கடல் கடைந்த மாதவனை” என்று தொடங்கும் திருப்பாவையின் முப்பதாவது பாடலுக்குரிய நாள்.\n–‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை ‘போக்கி’ என்றார்கள். அந்தச் சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது. தாழ்ந்த உலகியல் ஆசைகளான போக புத்தியை, ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் தத்துவம்.\nஅக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.\nபொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம்.\nஅப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகி பண்டிகை அமைந்திருக்கும்.\nபோகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.\nவீ���ு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.\nஇந்தப் போகி உருவானதற்குக் காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில் மழையை நூல்கள் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது.\nஆனால், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வளர்ந்த நாட்களில் இந்திரனுக்கு வழிபாடு செய்வதை நிறுத்தினர். அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இந்திரன், கோகுலத்தின் மீது 7 நாட்கள் தொடர்ந்து பெருமழை பெய்யச் செய்தான்.\nதனது பகுதி மக்களை கோவர்த்தனகிரி மலையைக் குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து காத்தார் கிருஷ்ணர். இதனால், கர்வம் அடங்கிய இந்திரன், கீதை தந்த கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் பணிந்தான். அவனை மன்னித்து இந்திர வழிபாடு செய்ய கிருஷ்ணர் ஒதுக்கிய நாள்தான் போகி என்கிறார்கள்.\n ஜோதிடத்தில் இந்தப் போகியின் நாயகர்கள் யாரென்று தெரியுமா உங்களுக்கு சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் தான்.\nபழைய, முதிய, கழிந்த போன்ற வார்த்தைகளுக்கு காரகர் சொந்தக்காரர் சனீஸ்வரர் தான். உழைப்புக்கு சனீஸ்வர பகவானும் அதன் பலனான போக வாழ்விற்கு சுக்கிரனும் காரகமாக அமைந்தது பொருத்தம் தானே புதிய விடியலான உத்திராயணத்திற்கு முன் தேவையற்ற விஷங்களைப் போக்கி சுத்தமாவதும் சிறப்பு தானே\nஅதே போல “புதிய” என்ற வார்த்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்ச்சி, புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய எனத் தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆகப் போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையைக் குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குரிய தினம்தானே\nபோக வாழ்வை அருளும் கிரகமும் சுக்கிரன்தான். ஜோதிடத்தில் சுக்கிரனின் அதிதேவதையாக ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சமான இந்திராணி எனக் கூறப்படுகிறது. இந்திராணி ௭ன்பவள் இந்திரனின் மனைவி. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் எடுக்கும் விழாவான போகி சுக்கிரனுக்குமான விழா என்பது சரிதானே\nபோகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளைத் தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.\nபோகி பண்டிகை தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன் வந்தாலும் தெலுங்கு பேசும் மக்களும் இதனைச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், பூக்கள், அக்ஷதை எனப்படும் மங்கல அரிசி, நாணயங்கள், சிறிய கரும்பு துண்டுகள், கடலை ஆகியவற்றைக் கலந்து ”போகி பள்ளு” எனும் கலவையை போகியன்று மாலை சூரியன் மறையும் நேரத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குளிப்பாட்டி புத்தாடை அணியச்செய்து இருக்கைகளில் அமரச்செய்து பெரியவர்கள் அவர்களின் தலையில் தெளித்து ஆசிர்வதிக்கிறார்கள். இதனால் அவர்கள் தீய சக்திகள் மற்றும் நோய்களில் இருந்தும் காக்கப்படுகிறார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.\nகால தேச வர்த்தமான ஜாதி மத நிற பேத யுக்தி ஸ்ருதி அனுபவம் தான் ஜோதிடம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமக்குத் தேவையற்ற அதே சமயத்தில் உபயோகப்படக்கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். அதனால் சனியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்பது நிதர்சனம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா ���ினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:02:05Z", "digest": "sha1:LGGJGBDI5Y4VH4VEOPKQD25F6YYQ7JP7", "length": 7642, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குக் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துக் காணப்பட்டும் சுயாட்சி பாராளுமன்ற மக்களாட்சியாகும். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக்தீவுகளின் 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. குக் தீவுகளுக்கான பிரத்தீயே பொருளாதார வலயம் 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் (0.7 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.[1]\nநாட்டுப்பண்: Te Atua Mou E\n• அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத்\n• பிரதமர் ஜிம் மருரை\n• சுயாட்சி தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துள்ளது\n• மொத்தம் 236 கிமீ2 (209வது)\n• 2001 கணக்கெடுப்பு 18,027\n• அடர்த்தி 76/km2 (117வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $183.2 மில்லியன் (தரமில்லை)\n• தலைவிகிதம் $9,100 (தரமில்லை)\n(குக் தீவுகள் டாலர்) (NZD)\nமுக்கிய மக்கள் குடியிருப்பு மையங்கள் ரரொடொங்கா (Rarotonga) தீவில் அமைந்துள்ளன குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் ரரொடொங��கா தீவில் அமைந்துள்ளன. குக் தீவு மக்ககளின் முக்கிய குடியேற்றங்கள் நியூசிலாந்திலும் அமைந்துள்ளது முக்கியமாக நியூசிலாந்தின் வட தீவில் 2006 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 58,008 பேர் தன்னிச்சையாக குக் தீவுகளின் மஓரி இனத்தவராக தம்மை பதிவு செய்துள்ளனர்.[2]\n2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பிரயானிகளாக இங்கு வந்துள்ளனர், உல்லாசபிரயான கைத்தொழில் நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதியும் வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்களும் ஏனைய முக்கிய வருவாய் மூலங்களாகும்.\nகுக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியுசிலாந்து பொறுப்பாகும். எனினும் இது குக் தீவுகளின் யாப்புக்குட்பட்டு குக் தீவுகளின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படலாம். அண்மைக்காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது.\nகுக் தீவுகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196499?ref=archive-feed", "date_download": "2019-06-20T07:37:28Z", "digest": "sha1:ECGTMDIKKBIY6V3LB6IEKMQGYM6OS7WQ", "length": 8775, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஈழ மண்ணில் பிறந்த இளைஞர் தென்னிந்தியாவில் சர்வதேச விருதுகளை குவித்துள்ளார்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஈழ மண்ணில் பிறந்த இளைஞர் தென்னிந்தியாவில் சர்வதேச விருதுகளை குவித்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் பல்வேறுபட்ட கலைஞர்கள் இந்த மண்ணில் உருவாக்கப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ��ெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் தாயகக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nதமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மண்ணில் இருந்த காலப்பகுதியில் பல்வேறு பட்ட கலைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள்.\nகலை என்பது மனிதனது உள்ளத்தில் இருந்து வருகின்ற ஒருவகையான உணர்வுகள். நம்பிக்கையும் எண்ணங்களும் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருந்தால் அவர்களால் சாதிக்க முடியும்.\nஇந்த ஈழ மண்ணில் பிறந்து வளர்ந்த டேவிற் யுவராஜன் தென்னிந்தியாவில் தனக்கென தடம்பதித்து சர்வதேச விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்திருக்கின்றார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இந்நிகழ்வில் தாயகக் கலைஞர் டேவிற் யுவராஜன் உட்பட 17 கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/06/14/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-2/", "date_download": "2019-06-20T07:15:15Z", "digest": "sha1:XWO7KPXFAE6SVIRQBW6O4ICWK6FUPASM", "length": 7695, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "ஏழு ஜென்ம பாவமும் விலக…..!! | LankaSee", "raw_content": "\n108 தேங்காய் உடைக்க திட்டம்\nகல்முனை நோக்கி விரையும் முக்கியஸ்தர்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\n…இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்.\n7 காதலர்கள்… அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்\nலட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளை���ர் விட்ட சவால்… நடந்தது என்ன\nஇந்த பொருட்களை மனைவிக்கு பரிசாக கொடுத்தால்\nஏழு ஜென்ம பாவமும் விலக…..\nகுறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு (சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்\nவில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.\nமண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். இதனை பூசிப்பவர்கள் சகல சித்திகளும், நன்மைகளும் அடைவார்கள்.\nBigg Boss 2ல் மனைவியுடன் களமிறங்கும் தாடி பாலாஜி \nஇரவோடு இரவாக 15 பேர் கைது\nஇந்த பொருட்களை மனைவிக்கு பரிசாக கொடுத்தால்\nமாரடைப்பை குணப்படுத்தும் நெல்லிக்காய் தொக்கு.\n108 தேங்காய் உடைக்க திட்டம்\nகல்முனை நோக்கி விரையும் முக்கியஸ்தர்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/06/blog-post_146.html", "date_download": "2019-06-20T07:15:08Z", "digest": "sha1:L5GSJBNQPH4Z26ULC7SNZ4BEGU2BRN54", "length": 17253, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "விசாரணைகளை எதிர்கொள்ள தயார் – ரிஷாட் தேரர்களிடம் தெரிவிப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nவிசாரணைகளை எதிர்கொள்ள தயார் – ரிஷாட் தேரர்களிடம் தெரிவிப்பு\nஎந்த விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தான் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மகாநாயக்க தேரர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டியில் இடம்பெற்றது. இதன்போதே தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.\nஅத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென தெரிவித்தார்.\nகுண்டுத் தாக்குதல் நடந்த அன்றைய தினமே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆன்டகையைச் சந்தித்து, தாம் உறுதி வழங்கியதாகவும் அன்று தொட்டு இன்று வரை இந்த பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.\nஅத்துடன் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பாத��காப்பு படையினருக்கு தமது சமூகம் உதவியதாகவும் குறிப்பாக சாந்தமருதில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகள் தம்மை காட்டிக்கொடுக்க வேண்டாமென கோடிக்கணக்கான பணத்தினை கொடுப்பதற்கு தயாராகியிருந்தபோதும் தமது மக்கள் அவர்கள் இருந்த இடத்தை காட்டிக்கொடுத்து நாட்டிற்கு உதவி புரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்றும் இவ்வாறான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை தாம் ஒருபோதும் முஸ்லிம்கள் என சொல்லப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இந்த பயங்கரவாதத்திற்கு முற்றுமுழுதாக எதிரானவர்கள் எனவும் குறிப்பிட்டார்.\nஇலங்கை பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் உரிய முறையில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றவேளை, சில அரசியல்வாதிகள் தமது குறிக்கோளை அடைந்துகொள்வதற்காக தனக்கெதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nவிசாரணைகளை எதிர்கொள்ள தயார் – ரிஷாட் தேரர்களிடம் தெரிவிப்பு 2019-06-12T10:44:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Office\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணா அம்மான்,கோடிஸ்வரன் \nநள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை, ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nகல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டு��ரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481621", "date_download": "2019-06-20T08:23:50Z", "digest": "sha1:ETUK7T2FS2EDKAVNA2RGST7METKQ7YM2", "length": 7879, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் தேதி நடைபெறுகிறது | Group-2 certification verification will be held on 25th - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகுரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் தேதி நடைபெறுகிறது\nசென்னை: குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பெயர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nசான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் தேதி நடைபெறுகிறது\nதிண்டுக்கல் மகளிர் காவல்நிலைய ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவு\nபலத்த எதிர்பார்ப்புகளிடையே வரும் 28ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை: தமிழக அரசு அறிவிப்பு\nகுரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கடலூரில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது\nகுஜராத்தில் போலீஸ் காவலில் கைதி உயிரிழந்த வழக்கில் ஐ.பி.எ.ஸ். அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\nஉயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் விவசாயிகள் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கடலூரில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 27ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்\nஅண்ணா பல்கலை கல்லூரிகளில் புதிய கட்டணத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல்: மங்கத்ராம் சர்மா தகவல்.\nவிருதாச்சலம் அர��ு பள்ளியில் குடிநீர் பிரச்சனை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது ஆசிரியர்கள் தாக்குதல்\n2022ல் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு\nஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்\nஏ.என்-32 விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு\nநடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுத்துவிட்டார்: பாக்யராஜ் அணியினர் செய்தியாளர் சந்திப்பு\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-20T08:39:35Z", "digest": "sha1:SFFAF7TF74O4NEVLCI7XQYRBAZMJHTUQ", "length": 32162, "nlines": 231, "source_domain": "rammalar.wordpress.com", "title": "வாழ்க்கை வரலாறு | Rammalar's Weblog", "raw_content": "\nஒக்ரோபர் 26, 2015 இல் 5:34 முப\t(வரலாறு)\nஇயல்பிலேயே துணிச்சலானவர் அந்த எழுத்தாளர்.\nதமது சிறுவயதிலும்… கடும் உழைப்பால் தனது தேவைகளை\nதானே பூர்த்தி செய்து கொண்டவர்.\nதினக்கூலியாகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.\nதனது வாழ்வில் இவர் சந்தித்த சோதனைகளும் சாதனைகளும்\nஒருமுறை, பள்ளியில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்த போது,\nபந்து தாக்கியதால் கண் பழுதானது.\nபிறகு, ஒரு யுத்தத்தின் போது பெரிய காயம் ஏற்பட்டது.\nமற்றொரு முறை, ஆப்பிரிக்கப் பயணத்தின் போது இவர் சென்ற\nஉறவினர்கள் இவர் இறந்துவிட்டதாகவே எண்ணினர்.\nஆனால் எல்லாரும் ஆச்சரியப்படும் வகைகளில் உயிர் பிழைத்தார்.\nஇப்படி வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற இன்னல்கள் பட்டாலும்\nஇறுதியில், தான் எழுதிய நாவலுக்காக நோபல் பரிசு பெற்றார்.\nசரி, புகழ் பெற்ற இந்த எழுத்தாளர் யார்\nஇவருக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த நாவலின் பெயர்.\nஒக்ரோபர் 5, 2015 இல் 10:15 முப\t(வாழ்க்கை வரலாறு)\nஒக்ரோபர் 2, 2015 இல் 6:05 முப\t(வரலாறு)\nமகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று\nநடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை”\nசத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம்\nஇந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு\nவிடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.\nஇவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்\nமோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று\nஇந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில்\nபிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர்\nகரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில்\nதம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும்\nநான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்:\nஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900).\nதனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார். பள்ளிப்\nபடிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி.\nதனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர்\n(barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி\nஇங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து\nதாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக\nஇது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான\nராஜ்கோட் டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில்\nவழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில்\nஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய\nதகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில்\nதென்னாப்பிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று\nகாலியிருப்பதாக அறிந்த காந்தி உடனே அங்கு பயணமானார்.\nஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து\nஇருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன்\nகுடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார்\nபின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க\nஉதவியது. அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன்\n(Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி\nதலைப��பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம்\nஅத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி\nகாந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்கும் பொருட்டு நீதிமன்றத்தை\nவிட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா\n(Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில்\nமுதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு\nவெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி\nஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில்\nவெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல\nஇன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம்\nதென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய\nஇந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.\nதென்னாப்பிரிக்காவில் காந்தி (1906) தனது ஒப்பந்தக்காலம்\nமுடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள\nஇந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல்\nசட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார்.\nஇதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம்\nஅறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான\nசட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர்.\nகாந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம்\nதிரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும்\nஇதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம்\nஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல்\nஇந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே\nஇதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும்\nஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப\nஊக்கப்படுத்தினார். 1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில்\nநடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம்\nஅகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல்,\nஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும்.\nஇந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும்\nபலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம்\nஇவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது.\nபின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின்\nஉண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு\nஇவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.\nஇவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க\nவாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி\nகண்ட காந்தி தாயகம் திரும்பினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில்\nதென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய\nபோராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர்.\nகாந்திக்கு, கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர்\nபோன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ்\nஇயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப்\nபோராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.\n1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக\nகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல\nமாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்\nசத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும்\nவலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை\nஇயக்கமாக்கினார். உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)\nபிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால்\nதயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்து. மேலும், இந்தயாவில் இந்தியரால்\nதயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும்\nவிற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக்\nகொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்\nசத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930\nஅன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத்\nகடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை\n23 நாட்கள் நடைப் பயணத்திறகுப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி\nகடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு\nதயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு\nமேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும்\nஇது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார்.\nஇந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது, காந்தி உட்பட\nபல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப் பட்டனர்.\nவேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை\nநடத்தி ���றுதியில் வரியை நீக்கிக் கொண்டது.\nஉப்புச் சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய\nவிடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.\n1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி\nபெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம்\nஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது\nஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல்,\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம்\n1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால்\nபுது தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகொள்கைகள் பகவத் கீதை, சமண சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின்\nஎழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை\nஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார்.\nஅசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி,\nசிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே,\nகுறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு\nவாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு\nஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர்\nகுறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும்\nகடைபிடித்தார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார்.\nதென்னாப்பிரிக்காவிலிருந்துஇந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை\nஅணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார்.\nஉள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள்\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் க���ை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/02/20.html", "date_download": "2019-06-20T08:08:30Z", "digest": "sha1:EDGJEBAJJ3JVXZG7AM3V5DVII5JIHDJH", "length": 6957, "nlines": 76, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-20]", "raw_content": "\nப்ளாக்கர் அமைவுகளில் இறுதியாக இருப்பது \"Other\" பகுதியாகும். சில முக்கிய அமைவுகள் இந்த பகுதியில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.\nExport Blog - நமது ப்ளாக்கில் உள்ள பதிவுகள், பின்னூட்டங்களை Backup எடுப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை க்ளிக் செய்து .xml கோப்பாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nImport Blog - நாம் ஏற்கனவே எடுத்திருந்த Backup கோப்பை பயன்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. ஒரு ப்ளாக்கில் இருந்து பதிவிறக்கியதை புதிய அல்லது வேறு ப்ளாக்கில் பதிவேற்றிக் கொள்ளலாம்.\nஅவ்வாறு Import செய்தபின் Post பகுதிக்கு சென்று, பதிவுகளை தேர்வு செய்து Publish என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nDelete Blog - உங்கள் ப்ளாக்கை நீக்கிவிடுவதற்கு இது பயன்படுகிறது. அவ்வாறு Delete செய்த ப்ளாக்கை 90 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம். அதன் பின் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். மேலும் நீக்கப்பட்ட ப்ளாக் பெயரில் வேறு புதிய ப்ளாக்கை நீங்கள் உருவாக்கலாம். மற்றவர்கள் அந்த பெயரில் உருவாக்க முடியாது.\nDelete செய்த ப்ளாக்கை திரும்பப் பெற:\nஉ���்கள் டாஷ்போர்டில் இடதுபுறம் உள்ள Deleted Blogs என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் Delete செய்த வலைப்பூக்கள் வரும். அதில் Undelete என்பதை க்ளிக் செய்து வலைப்பூவை திரும்பப் பெறலாம்.\nஉங்கள் ப்ளாக் வயதுவந்தவர்களுக்கான தளம் என்றால் Yes என்றும், பொதுவானதாக இருந்தால் \"No\" என்றும் தேர்வு செய்ய வேண்டும். \"Yes\" என்பதை தேர்வு செய்தால் உங்கள் பிளாக்கிற்கு வாசகர்கள் வரும் போது பின்வரும் எச்சரிக்கை செய்தி காட்டும்.\nGoogle Analytics பற்றி ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி என்ற பதிவில் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். முன்பு அதில் நமக்கு கொடுக்கப்படும் நிரலை நம் ப்ளாக்கில் இணைக்க வேண்டும். தற்போது அதற்கு பதிலாக கூகிள் அனாலிடிக்ஸில் உள்ள ID-ஐ இங்கு கொடுத்தால் போதுமானது.\nஇந்த பகுதியில் உள்ள OpenID நமக்கு தேவையில்லாததால் அதனை தவிர்த்துவிட்டேன்.\nஇந்த பகுதியில் உள்ள Site Feed பற்றி இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் விரிவாக காணலாம்.\nஇத்தொடரின் அனைத்துப் பகுதிகளும் இங்கே.\nexport & Import பயன்பாடுகளின் விளக்கம் அருமை ..,\nஇந்த பதிவு மூலம் தெரியாத ஒன்றை கற்றுக்கொண்டேன்..தகவலுக்கு நன்றி ..நண்பா..\nசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/19/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5-997901.html", "date_download": "2019-06-20T06:56:29Z", "digest": "sha1:W7L25DCFJ7NFPBYTKXSYVQQQRWRLPY26", "length": 6929, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ராமேசுவரத்தில் கன மழையால் வீடு சேதம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரத்தில் கன மழையால் வீடு சேதம்\nBy ராமேசுவரம், | Published on : 19th October 2014 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரம் தீவு பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் பெய்த கன மழையால் வீடு சேதமடைந்தது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க தாமதமாக கடலுக்குள் சென்றனர்.\nராமேசுவரம், தங���கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்தது. அதனையொட்டி ராமேசுவரம் எம்.கே நகர் பகுதியில் மீனவர் ராமுவின் கான்கிரிட் வீடு முழுவதும் இடிந்துவிழுந்தது. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன. வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன. சேதமடைந்த வீட்டை ராமேசுவரம் நகர் மன்றத் தலைவர் அர்சுணன் பார்வையிட்டு, வீட்டு உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.\nராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்காக மீனவர்கள் வழக்கம்போல் சனிக்கிழமை அதிகாலையில் தயாராகி வந்தனர். இந்நிலையில் காலையில் கடலில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் 3 மணி நேரம் தாமதமாக 450க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/seruvarmalar/2016/jul/30/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-2957.html", "date_download": "2019-06-20T07:23:27Z", "digest": "sha1:K2CSBXRYEXE5GVSRLBV3K2F2SPVNZDHG", "length": 11316, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "இளமையில் வெல்!- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy டாக்டர் வெங்கடாசலம் | Published on : 30th July 2016 03:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅந்தச் சிறுவன் எப்பொழுதும் துறுதுறு என்று இருப்பான். ஒரு நிமிடம் கூட உட்காரவே மாட்டான் கிரிக்கெட் விளையாடுவது என்றால் அவனுக்கு உயிர் கிரிக்கெட் விளையாடுவது என்றால் அவனுக்கு உயிர் சமவயது தோழர்கள் யாரும் அவனோடு விளையாடவே முடியாது. காரணம் அவன் அத்தனை வேகமாகப் பந்து வீசுவான் சமவயது தோழர்கள் யாரும் அவனோடு விளையாடவே முடியாது. காரணம் அவன் அத்தனை வேகமாகப் பந்து வீசுவான் தன் தாத்தாவைத் தன்னுடன் விளையாடு���்படி வற்புறுத்துவான்\nதாத்தாவுக்கு இவனை ஒரு இடத்தில் உட்கார வைத்தால் போதும் என்று ஆகிவிட்டது என்ன செய்யலாம் என்று யோசித்தார். தன் வீட்டிலிருந்த ஒரு பழைய செஸ் போர்டையும் அதன் காய்களையும் காட்டி அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் காய்களையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கொஞ்சம் கொஞ்மாக அந்த ஆட்டத்தின் மீது ஈர்க்கப் பட்டான். அதில் திறமையும் பெற்றான்.\nஆண்டுகள் கழிந்தன. புதுதில்லியில் உள்ள \"லாட்வியன்' தூதரகத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெறவிருந்த \"ரிகா செஸ் போட்டி'யில் (RIGA CHESS CHAMPIONSHIP) பங்கேற்க விசா நேர்காணலுக்காக அந்தச் சிறுவனும் அவனது தாய் தெய்வானையும் காத்திருந்தனர்.\nவிசாவைப் பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று நினைத்தனர் இருவரும் ஆனால் செஸ் போட்டிகளில் அச்சிறுவன் புரிந்த சாதனைகளைப் பற்றி அறிந்த தூதரக அதிகாரிகள் \"அடுத்த விஸ்வநாதன் ஆனந்த்' என்று அழைத்து விசாவும் உடனே வழங்கினர்\nஅவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த \"அரவிந்த் சிதம்பரம்' ஆவார். அவருக்கு மூன்று வயது ஆனபொழுது அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் திருமதி தெய்வானை ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராகப் பணி புரிகிறார். அவர்களது குடும்பம் மதுரையில் வசித்து வந்தது. அரவிந்த் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் நடைபெற்ற பல போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றார்\nசெஸ் விளையாட்டில் இவருக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் கண்ட சென்னையில் வசிக்கும் கிராண்ட் மாஸ்டர், ஆர்.பி.ரமேஷ், தான் நடத்தி வரும் \"சென்னை குருகுல் செஸ் அகாடெமி' மூலம் அவருக்கு இலவசப் பயிற்சி அளிக்க விரும்பினார். எனவே அரவிந்த் சிதம்பரத்தின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது.\n1-5-2014 அன்று சென்னையில் உலக சாம்பியன் போட்டிகள் நடைபெற்ற பொழுது, \"கிராண்ட் மாஸ்டர் ஓபன்' போட்டி நடைபெற்றது. அதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களுள் ஒருவராகிய \"லலித் பாபு' என்பவரை வென்று பட்டம் வென்றார் அரவிந்த் இவர் 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார் இவர் 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்லோவேனியாவில் 2012ஆம் ஆண்��ு நடைபெற்றது\nஅதில் அவர் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் இவருக்கு சர்வதேச கிராண்ட் மாஸ்டர் \"கேரி காஸ்பரோவ்' பரிசு வழங்கி கெüரவித்தார்\nஇவர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகள் வென்றுள்ளார்.\nஇவர் \"சர்வதேச கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற இன்னும் சில தர வரிசைப் புள்ளிகளே இருக்கின்றன\nஇவர் மேலும் வெற்றிகள் பல பெற்று பெருமை பெற நாமும் வாழ்த்துவோம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/dec/23/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-605087.html", "date_download": "2019-06-20T07:07:45Z", "digest": "sha1:RGSGS6MMC3TVDSMHURCXQRP5KUZB3X4F", "length": 7837, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "மயங்கொலிச் சொற்கள்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy dn | Published on : 23rd December 2012 01:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n(ர, ற பொருள் வேறுபாடு)\nகாரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன்\nகாறி - காறிஉமிழும் கழிவு\nகாரு - வண்ணான், தேவதச்சன்\nகாறு - காறுதல் (காறி உமிழ்), அளவு\nகாரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை\nகாறை - ஒரு கழுத்தணி\nகீரி - ஓர் உயிரினம்\nகீறி - பிளந்து, அரிந்து\nகுரங்கு - ஒரு விலங்கு\nகுறங்கு - தொடை, கொக்கி\nகுரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர்\nகுறவர் - ஒரு ஜாதியினர்\nகுரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி\nகுறவை - ஒருவகை மீன்\nகுரத்தி - தலைவி, குருவின் மனைவி\nகுறத்தி - குறத்தி ஜாதிப் பெண்\nகுருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை\nகுருகினம் - பறவை இனம்\nகுரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை\nகுறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை\nகுரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம்\nகூரல் - ஒரு மீன், பறவை இறகு\nகூறல் - சொல்லுதல், விற்றல்\nகூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில்\nகூறை - புது ஆடை, சீலை\nகூர - குளிர்ச்சி மிக\nகூற - சொல்ல, வேண்டல்\nகோறை - குவளை, பொந்து\nகோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம்\nகோறல் - குளிர் காற்று, மழை\nசிரை - சிரைத்தல், முடிநீக்கல்\nசிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/32838-.html", "date_download": "2019-06-20T07:52:30Z", "digest": "sha1:I2U4EPBV4BJB7VZQKO643JVNEU34B5UW", "length": 9414, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "கிரிக்கெட்டில்தான் ‘சோக்கர்ஸ்’... ஹாக்கியிலுமா? - கத்துக்குட்டி அணியிடம் தெ.ஆ. அதிர்ச்சித் தோல்வி | கிரிக்கெட்டில்தான் ‘சோக்கர்ஸ்’... ஹாக்கியிலுமா? - கத்துக்குட்டி அணியிடம் தெ.ஆ. அதிர்ச்சித் தோல்வி", "raw_content": "\n - கத்துக்குட்டி அணியிடம் தெ.ஆ. அதிர்ச்சித் தோல்வி\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்தான் இங்கிலாந்து, வங்கதேசம், இந்திய அணிகளிடம் தோல்வி கண்டு இனி ஒவ்வொரு போட்டியுமே நாக் அவுட் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால், ஹாக்கியில் டாப் ராங்கில் இருந்தும் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் தோல்வி தழுவி அதிர்ச்சியளித்துள்ளது.\nஉலகத்தரவரிசையில் 25ம் இடத்தில் உள்ளது அமெரிக்கா, டாப் ஹாக்கி அணிகளுடன் ஆடிய பழக்கமேயில்லாதது யு.எஸ்.ஏ அணி. ஆனால் இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தலையெழுத்தை மாற்றி எழுதியது யு.எஸ்.ஏ.\nஎஃப்.ஐ.எச். ஹாக்கி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் புவனேஷ்வரில் கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரிவு பி போட்டியில் கத்துக்குட்டி யு.எஸ்.ஏ அணியிடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந���து அதிர்ச்சியளித்துள்ளது.\nஇந்த ஆட்டத்தில் முதல் 3 கால்மணி நேர ஆட்டத்ஹில் கோல்கள் இல்லை, ஆனால் கடைசி 15 நிமிடங்களில் 2 கோல்களை அடித்து 16ம் நிலையில் உள்ள தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.\n47வது நிமிடத்தில் கிறிஸ்டியன் டி ஆஞ்செலிஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். கடைசியில் ஆட்டம் முடிய 3 நிமிடங்களுக்கு முன்னதாக பால் சிங் களத்திலிருந்து நேரடியாக கோல் அடித்து 2வது கோலை அடிக்க தென் ஆப்பிரிக்க ஹாக்கி அணி வாயடைத்தது.\nஆட்டத்தின் படி பார்த்தால் தென் ஆப்பிரிக்க அணி அதிகம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர், அதிக முறை கோல்களை நோக்கி பந்தை அடித்தனர். இது போன்று ஆட்ட நிலவரங்கள் தென் ஆப்பிரிக்காவுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் 2 கோல்களை அடித்து வென்றது யு.எஸ்.ஏ. அணி.\nஉலக அணிகளில் டாப் அணிகளுடன் ஆடிப்பழக்கம் இல்லாத கத்துக்குட்டியுடன் ஹாக்கியிலும் தோல்வி தழுவி அங்கும் ‘சோக்கர்ஸ்’ என்ற முத்திரைக்குச் சொந்தமாகி வருகிறதோ தென் ஆப்பிரிக்கா\nஅந்த 38வது ஓவரில் இம்ரான் தாஹிரின் வேதனை; வெற்றியைப் பறித்த கேன் வில்லியம்சன் ‘சிக்சர்’ சதம்: ‘சோக்கர்ஸ்’ தெ.ஆ.வின் உ.கோப்பை கதை முடிந்தது\nஇந்திய அணிக்கு ஷிகர் தவண் உணர்ச்சிகர ‘மெசேஜ்’\nவிராட் கோலியை விட ஒரு இன்னிங்ஸ் அதிகம்: ஹஷிம் ஆம்லா 8000 ரன்களைக் கடந்து சாதனை\n‘உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்’ - வங்கதேசத்தைக் கண்டு பீதியில் ஆஸ்திரேலிய அணி விவாதம்\nகுவிண்டன் டி காக்-ஐ ‘ஒர்க் அவுட்’ செய்து ஸ்டம்பைப் பறக்கவிட்ட ட்ரெண்ட் போல்ட்\nஆப்கான் கிரிக்கெட்டை உலக அளவில் பிரசித்தி பெறச் செய்த பிரதிநிதி ரஷீத் கான்: மோர்கனால் மனப் பலத்துக்கு விழுந்த அடி\n - கத்துக்குட்டி அணியிடம் தெ.ஆ. அதிர்ச்சித் தோல்வி\n3டி-யில் உருவாகிறது ‘தில்லுக்கு துட்டு 3’\nஅதிமுக ஆட்சியில் ஏரிகளுக்குக் கூட பாதுகாப்பில்லை: கனிமொழி விமர்சனம்\nஸ்ருதி ரெட்டி லேட்டஸ்ட் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/09/", "date_download": "2019-06-20T07:54:59Z", "digest": "sha1:6CYLTN3KKLPUSPGQEK43QCU6QWMF52AZ", "length": 259548, "nlines": 705, "source_domain": "www.tamilpc.online", "title": "9/1/10 | தமிழ் கணினி", "raw_content": "\nஎக்ஸெல் தரும் வியூ வசதி\nசில நேரங்களில் எக்ஸெல் தொகுப்பில் மிகப் பெரிய பைலை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். நாம�� விரும்பும் செல்லுக்குச் செல்ல ‘அங்குமிங்கும்’ அலைந்து கொண்டிருப்போம். இதனால் எந்த செல்லை நாம் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதே மறந்துவிடும். இதனால் \"Go To\" வசதியைக் கூட பயன்படுத்த இயலாமல் போய்விடும்.\nஇந்த மாதிரி செல்களுக்கு இடையே செல்வது மட்டுமின்றி சில வேளைகளில் புதிய செல்களுக்குச் செல்கையில் எந்த செல்களை எல்லாம் பிரிண்ட் செய்திட வேண்டும் என்பதிலும் பிரிண்ட் செட்டிங்ஸ் அமைப்பதிலும் பில்டர்களை உருவாக்குவதி லும் நாம் குழப்பம் அடையலாம். இது என்ன தலைவலி என நாம் ஆச்சரியமும் எரிச்சலும் அடையலாம். இதற்கு ஏதேனும் வழி உள்ளதா என நாம் ஆச்சரியமும் எரிச்சலும் அடையலாம். இதற்கு ஏதேனும் வழி உள்ளதா நாம் அடிக்கடி செல்ல வேண்டிய செல்களை மட்டும் ஒரு பட்டியலாக வைத்து கொண்டு தாவ முடியுமா நாம் அடிக்கடி செல்ல வேண்டிய செல்களை மட்டும் ஒரு பட்டியலாக வைத்து கொண்டு தாவ முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். முடியும். இது நீங்கள் எக்ஸெல் ஒர்க் ஷீட்டை எப்படி காண விரும்புகிறீர் கள் என்பதைப் பொறுத்து உள்ளது. இதற்கான தீர்வை எக்ஸெல்லில் உள்ள Custom View என்ற வசதி தருகிறது. உங்கள் வசதிப்படி ஒர்க் புக் எப்படி தோற்றம் தர வேண்டும் என்பதனையோ அல்லது அச்சில் எப்படி வர வேண்டும் என்பதனையோ முடிவு செய்து பின் உருவாக்கி நீங்கள் அப்படியே சேவ் செய்து கொள்ளலாம். இதனால் மற்ற மாற்றங்களை ஏற்படுத்தினாலும் இந்த வியூவைத் தேர்ந்தெடுக்கையில் நீங்கள் எப்படி அமைத்து சேவ் செய்தீர்களோ அந்த செல்களுடன் அந்த செட்டிங்குகள் செயல் பாட்டிற்கு வந்து விடும். அந்த குறிப்பிட்ட வியூவிற்கான பிரிண்ட் செட்டிங்ஸ் அமைத்து விட்டால் அதுவும் வியூ செட்டிங்சில் சேவ் செய்யப்படும். இப்படியே பல வகையான செல்கள் கொண்ட, மற்றவை மறைக்கப் பட்ட, தோற்றங்களை உருவாக்கி சேவ் செய்து பின் வேண்டும் போது பெறலாம். இதனால் நம் நேரமும் சக்தியும் வீணாகாமல் பாதுகாக் கப்படுகிறது. சரி, இந்த வியூ செட்டிங்சை எப்படி அமைப்பது என்று பார்ப்போம்.\n1.முதலில் உங்கள் மிகப் பெரிய ஒர்க் புக்கைத் திறந்து கொள்ளுங்கள்.\n2. பின் எந்த இடத்தில் நீங்கள் செயலாற்ற விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்குச் செல்லுங்கள்.\n3. இப்போது நீங்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ளவும். எடுத்துக்காட்ட���க print areas, hidden rows, filters, subtotals போன்றவற்றை அமைக்கவும். இப்போது வியூ செட்டிங்ஸ் அமைக்கப் போகிறீர்கள்.\n4. View மெனு செல்லவும். அங்கு Custom Views என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Custom Views window திறக்கப்படும்.\n5. புதிய வியூ உருவாக்குவதற்காக Add என்னும் பட்டனைத் தட்டவும். ஏற்கனவே திறந்திருக்கும் விண்டோ புதிய வியூவிற்கு ஒரு பெயர் கொடுக்கும் வசதியை உங்களுக்குத் தரும். உங்கள் நோக்கத்தின் அடிப்படையில் வியூவிற்கான பெயரைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். தேர்ந்தெடுக்கும் பெயர் உங்களுக்கு வியூவினைக் கண்டறிவதில் உதவு வதாக இருக்க வேண் டும். இனி எந்த செட்டிங்ஸ் எல்லாம் இந்த வியூவில் இருக் கக் கூடாது என்று விரும்புகிறீர்களோ அதில் எல்லாம் டிக் அடையாளத்தை நீக்கவும். இந்த புதிய வியூவிற்கான பிரி ண்ட் செட்டிங்சைக் கூட நீங்கள் முடிவு செய்து Print settings மூலம் வியூவிற்குள் கொண்டு வரலாம். இது எல்லாம் முடித்த பின்னர் வியூவிற்கான பெயர் கொடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்படியே நீங்கள் விரும்பும் தேர்வு மற்றும் தோற்றங்களை வரிசையாக உருவாக்கி வியூக்களாக சேவ் செய்திடலாம்.\nஇதன்பின் நீங்கள் ஒர்க் புக்கில் எங்கு விட்டீர்களோ அங்கு இருப்பீர்கள். இனி நீங்கள் சேவ் செய்த வியூவினை எப்போதும் பெறலாம். அதற்கு View மெனு சென்று அங்கு Custom Views என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அந்த விண்டோவில் select the name of the view வில் நீங்கள் திறக்க விரும்பும் வியூவினைத் தேர்ந்தெடுத்து Show என்பதில் கிளிக் செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த செல்கள் மற்றும் செட்டிங்ஸ்களுடன் ஒர்க் புக் தோன்றும். ஏதேனும் வியூ செட்டிங்சை நீக்க வேண்டும் என எண்ணினால் மீண்டும் Custom Views விண்டோ சென்று வியூவிற்கான பெயரைத் தேர்ந்தெடுத்து Delete பட்டனை அழுத்தவும்.\nஎக்செல் - மறைக்கவும் - காட்டவும்\nஎக்ஸெல் தொகுப்பில் சில நேரங்களில் ஒரு சில செல்கள் அல்லது வரிசைகளை மறைக்க வேண்டியதிருக்கும். என்ன செய்கிறோம் பார்மட் மெனு சென்று பின் ரோ / காலம் சப் மெனு பெற்று அதன் பின் ஹைட்/ அன்ஹைட் கிளிக் செய்து நிறைவேற்றுகிறோம். தேவையான டேட்டாவை மறைத்திட இவைதான் சரியான வழியாக இருக்கும். இதன் மூலம் நாம் நம்முடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ அது போல அமைக்க முடிகிறது.\nஎந்த டேட்டாவைக் காட்ட ��ேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை மட்டும் காட்ட முடிகிறது.\nஆனால் மவுஸால் ஒவ்வொரு மெனுவாகத் தேர்ந்தெடுத்து செயலாற்றுகையில் தான் இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா என்று தோன்றுகிறது. இதற்கான சில கீகளை அழுத்தினால் போதும்; இந்த கீகள் மூலம் இந்த பணியை மேற்கொள்ளலாம். இதற்கு முதலில் எந்த செல், ரோ, காலம் மறைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குக் கூட மவுஸ் பயன்படுத்த வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஆரோ கீகளை அழுத்தினால் போதும். தேர்ந்தெடுத்த பின்னர் கீழ்க்காணும் வழிகளில் கீகளைப் பயன்படுத்துங்கள்.\nCtrl + 0 (zero) : அழுத்தினால் நெட்டு வரிசை மறைக்கப்படும்.\nCtrl + 9 : அழுத்தினால் படுக்கை வரிசை மறைக்கப்படும்.\nஅடுத்து மறைக்கப்பட்ட வரிசைகளை மீண்டும் காட்ட என்ன செய்யலாம் மறைக்கப்பட்ட செல்களை அடுத்து இருபுறமும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுங்கள். பின்னர்\nCtrl + Shift + ) : கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட நெட்டு வரிசை காட்டப்படும்.\nCtrl + Shift + ( : கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட படுக்கை வரிசை காட்டப்படும்.\n மவுஸ் இல்லாமல் கீ போர்டு வழியாகவே இந்த மறைக்கும் காட்டும் வேலை நடைபெற்றுவிட்டதா\nகாப்பி பேஸ்ட் புதிய வழி : எக்ஸெல் டிப்ஸ்\nஎக்ஸெல் தொகுப்பில் அதிகமான எண்ணிக்கையில் காப்பி/ பேஸ்ட் மற்றும் கட்/ பேஸ்ட் பயன்படுத்துகிறீர்களா ஆம் என்றால் செல்களை அங்கும் இங்குமாக தூக்கிச் சென்று ஒட்டி அட்ஜஸ்ட் செய்திடும் சுற்றுவழிகளில் ஈடுபடுகிறீர்களா ஆம் என்றால் செல்களை அங்கும் இங்குமாக தூக்கிச் சென்று ஒட்டி அட்ஜஸ்ட் செய்திடும் சுற்றுவழிகளில் ஈடுபடுகிறீர்களா சில வேளைகளில் ஏற்கனவே இருக்கின்ற செல்களில் ஊடே சில தகவல்களை பேஸ்ட் செய்திடுகையில் வரிசைகளைச் சேதப்படுத்தாமல் செல்களை உருவாக்கிடும் பணியை கஷ்டப்பட்டு மேற்கொள்கிறீர்களா சில வேளைகளில் ஏற்கனவே இருக்கின்ற செல்களில் ஊடே சில தகவல்களை பேஸ்ட் செய்திடுகையில் வரிசைகளைச் சேதப்படுத்தாமல் செல்களை உருவாக்கிடும் பணியை கஷ்டப்பட்டு மேற்கொள்கிறீர்களா இந்த சிரமத்திற்குப் பதிலாக எக்ஸெல் தொகுப்பே அட்ஜஸ்ட் செய்து பேஸ்ட் செய்திடும் பணியை மேற்கொண்டால் எப்படி இருக்கும். அதற்கான வழியைப�� பார்க்கலாம். முதலில் எந்த தகவல்களை காப்பி அல்லது கட் செய்திட வேண்டுமோ அதனை ஹை லைட் செய்திடுங்கள். பின் எந்த புதிய இடத்தில் இவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அங்கு அல்லது இடைச் செருகல் செய்திட வேண்டுமோ அங்கு செல்லவும். இங்கு கவனமாக நீங்கள் எந்த இடத்தில் இந்த தகவல்களை ஒட்டி அமைக்க வேண்டுமோ அதற்கு ஜஸ்ட் கீழாக இருக்கும் செல்லில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். இனி ரைட் கிளிக் செய்திடவும். அங்கு விரியும் மெனுவில் உள்ள பிரிவுகளில் Insert Copied/Cut Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு சிறிய விண்டோ (Insert Paste) ஒன்று தோற்றமளிக்கும். இங்கு ஏற்கனவே உள்ள டேட்டா எப்படி நகர்த்தப்பட வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திட வேண்டும்.\nநீங்கள் டேட்டாவை வலது புறமாக அல்லது கீழாக நகர்த்தச் சொல்லலாம். வலது புறமாக நகர்த்தினால் இந்த தகவலை ஒட்டுவதன் மூலம் எந்த படுக்கை வரிசைகள் இதனால் பாதிக்கப்படுமோ அவை மட்டும் நகர்த்தப்படும். முழு நெட்டு வரிசையையும் இது பாதிக்காது. எனவே ஒன்றுக்கொன்று தொடர்புடைய செல்கள் உள்ள ஷீட்டில் இந்த வேலையை மேற்கொண்டால் சிறிது கூடுதல் கவனத்துடன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். கீழாக நகர்த்தப்பட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லில் உள்ள டேட்டா மற்றும் கீழாக உள்ள டேட்டா ஆகியவை உள்ள படுக்கை வரிசைகள் மட்டுமே மாற்றப்படும். இதனால் அந்த வரிசையில் உள்ள அனைத்து டேட்டாக்களும் மாற்றப்பட மாட்டாது. ஒட்டப்படும் நெட்டு வரிசையில் உள்ள டேட்டா மட்டும் நகர்த்தப்படும். இது முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்திடுங்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி செல் இடைச் செருகப்பட்டு காட்சி அளிக்கும்.\nஒர்க்ஷீட்டில் ஸ்பெல் செக்: எக்ஸெல் தொகுப்பில் பைல் ஒன்றை அமைத்து முடித்தவுடன் அதில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து நீக்கிட ஒரு ஸ்பெல் செக் தருகிறீர்கள். அப்போது என்ன நடக்கிறது தெரியுமா அந்த ஒர்க் ஷீட்டில் மட்டும் ஸ்பெல் செக் நடக்கிறது. முழு ஒர்க் புக்கிலும் நடப்பதில்லை. அனைத்து ஒர்க் ஷீட்டிலும் ஸ்பெல் செக் செய்திடக் கீழ்க்குறிப்பிட்டபடி செயல்படவும். ஸ்பெல் செக் தொடங்கும் முன் அனைத்து ஒர்க் ஷீட்களையும் செலக்ட் செய்திடவும். இதற்கு ஏதேனும் ஒரு ஷீட் டேபில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் மெனுவில் Select All Sheets என்ற பிரிவைத் தேர்ந்தெடுக் கவும். இனி ஸ்பெல் செக் செயல்பாட்டினை நம்பிக்கையோடு மேற்கொள்ளலாம். ஸ்பெல் செக் அனைத்து ஒர்க் ஷீட்டுகளையும் செக் செய்திடும்.\nஎக்ஸெல் தொகுப்பில் காலத்தைக் கணக்கிடலாமா\nகுறிப்பிட்ட இரண்டு நாட்களுக்கு இடையே எத்தனை நாட்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் இருக்கின்றன என்று கணக்கிட எக்ஸெல் தொகுப்பில் ஒரு பார்முலா உள்ளது. அது DATEDIF. இதன் பயன்பாட்டினையும் பயன்படுத்தும் விதத்தினையும் இங்கு காணலாம்.\nபொதுவாக திட்டமிடுதலின் போதும் எதனையும் கணக்கிடுகையிலும் இரண்டு குறிப்பிட்ட நாட்களுக்கிடையே எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் எனக் கணக்கிடுவது தேவையாக இருக்கும். பணம் கடனாகக் கொடுத்து வாங்குகையில் வட்டி கணக்கிட இது உதவும். முதலில் நீங்கள் கணக்கிட விரும்பும் இரண்டு நாட்களையும் இரண்டு தனி செல்களில் டைப் செய்திடவும். அதன்பின் கீழ்க்காணும் பார்முலாவினை இன்னொரு செல்லில் தரவும்.\n=DATEDIF(முதல் தேதி உள்ள செல் எண், இரண்டாம் தேதி உள்ள செல் எண், “உங்களுக்குத் தேவையான தகவல் )\nஉங்களுக்குத் தேவையான தகவலினைப் பெற குறிப்பிட்ட குறியீட்டினைப் பயன்படுத்த வேண்டும். அவை:\n“Y” – இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள ஆண்டுகளைத் தரும்.\n“M” இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள மாதங்களைத் தரும்.\n“D” இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள நாட்களைத் தரும்.\n“YM” இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள முந்தைய ஆண்டின் மாதங்களின் எண்ணிக் கையைத் தரும்.\n“YD” இது இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள முந்தைய ஆண்டின் நாட்களின் எண்ணிக்கை யைத் தரும்.\nஎடுத்துக் காட்டாக A1 என்ற செல்லில் ஒரு தேதியையும் B1 என்ற செல்லில் இன்னொரு தேதியையும் கொடுத்து கீழ்க்காணும் பார்முலா வினைக் கொடுத்துப் பாருங்கள்.\n=DATEDIF(A1,B1,”m”) இரண்டு நாட்களுக்கு இடையே உள்ள மாதங்களின் எண்ணிக்கை உங்களுக்குக் கிடைக்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஇறுதி எழுத்துக் குறியீட்டின் முன்னும் பின்னும் மேற்குறி அடையாளம் இருக்க வேண்டும். உங்களுக்கு இங்கு குறிப்பிட்ட டேட்டா தேவைப்படுகிறது என்று பொருள்.\nஇந்த பார்முலா எக்ஸெல் தொகுப்பின் உதவிக் குறிப்புகளில் இருக்காது. இருந்தாலும் இந்த பார்முலா உங்களுக்கு வேலை செய்திடும். இன்னொரு கவனம் தேவை. கூடுதல் நாளினை இரண்டாவ தாகக் குறிப்பிடும் செல்லில் தர வேண்டும். நாள் டைப் செய்வதனை எப்படி செட் செய்திருக்கிறீர்களோ அதன் படி அமைக்க வேண்டும்.\nநான் 2003 டிசம்பர் 14 என்ற தேதியை (12/14/2003) A1செல்லிலும் 2008 ஜனவரி 4 என்ற தேதியை (1/4/2008) B1செல்லிலும் இன்னொரு செல்லில் =DATEDIF(A1,B1,\"d\") என்ற பார்முலாவினைஜ் இன்னொரு செல்லிலும் கொடுத்துப் பார்த்தேன். விடையாக 1482 என்று வந்தது. நீங்களும் இது போலப் பயன்படுத்தித்தான் பாருங்களேன் .\nஎக்செல் பயன்படுத்துகிற பான்ட், மார்ஜின்கள் போன்றவற்றை மாற்றி, இந்த மாற்றப்பட்ட மதிப்புகளை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என எக்செலுக்கு உத்தரவிட முடியுமா\nமுடியும். ஆனால் இதற்காக ஒரு டெம்பிளேட்டை நீங்கள் உருவாக்க வேண்டும். முதலில் புதிய ஒர்க்புக்கைத் திறந்து கொள்ளுங்கள். அதன் மார்ஜின்களை மாற்றிக் கொள்ளுங்கள். பான்ட்டை மாற்றிக் கொள்ளுங்கள். ஹெடர், புட்டர், லோகோ என வேண்டியதை எல்லம் கொண்டு வாருங்கள். பின்பு File => Save ஆகியவற்றை கிளிக் கெய்யுங்கள். Save as Type என்பதில் Template (*.xrt) என்பதைத் தேர்வு செய்யுங்கள். Book.xlt என பைல் பெயரைக் கொடுத்து அதை XLATART போல்டரில் சேமியுங்கள். வேறு ஏதாவது போல்டரில் சேமித்து விடாதீர்கள். இனிமேல் நீங்கள் உருவாக்குகிற எக்செல் பைல்கள் உங்களது புதிய செட்டிங் அமைப்பிலேயே உருவாக்கப்படும்.\nதெரியாது பார்முலாக்களை அமைத்த நாமே அடுத்த முறை அதனைப் பயன்படுத்தும்போது இந்த தொடர்புகள் குறித்து அறியாமல் இருப்போம்.\nஎக்ஸெல் ஒர்க்புக்கில் செல்களில் உள்ள தகவல்களுக்கு ஏற்றபடி சில வேளைகளில் பார்மட் செய்திடுவோம். இதற்கு என்ன செய்கிறோம் செல்களைத் தேர்ந்தெடுத்து பின் பார்மட் என்னும் பிரிவைக் கிளிக் செய்து தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறோம். இது பார்மட்டிங் டூல் பார்களில் உள்ள பல ஆப்ஷன்களைத் தேடித் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டிய காரியமாகும். இதனால் மவுஸ் பயன்பாடும் நேரமும் செலவழியும். இதற்குப் பதிலாக சில கீகள் இணைப்பில் சில பார்மட்டிங் விஷயங்களை மேற்கொள்ளலாம். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + செல்களைத் தேர்ந்தெடுத்து பின் பார்மட் என்னும் பிரிவைக் கிளிக் செய்து தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்��ிறோம். இது பார்மட்டிங் டூல் பார்களில் உள்ள பல ஆப்ஷன்களைத் தேடித் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டிய காரியமாகும். இதனால் மவுஸ் பயன்பாடும் நேரமும் செலவழியும். இதற்குப் பதிலாக சில கீகள் இணைப்பில் சில பார்மட்டிங் விஷயங்களை மேற்கொள்ளலாம். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4 Nணிதி 07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும்.\nஎக்செல் தொகுப்பில் பணியாற்று கையில் பல செல்களில் பார்முலாக்களைத் தந்திருப்போம். சில வேளைகளில் ஒரு செல்லுக் கான பார்முலா வேறு சில செல்களில் கொடுத்த பார்முலாவுடன் தொடர் புடையதாக இருக்கும். எடுத்துக் காட்டாக சி6 என்னும் செல்லில் ஒரு பார்முலா கொடுத்திருப்போம்.\nஅது ஏற்கனவே பி3 செல்லில் கொடுத்த பார்முலாவில் வரும் தீர்வோடு தொடர்புடைய தாக இருக்கும். பி3 செல்லுக்கு போனால் அது ஏ2 செல்லில் உள்ள இன்னொரு பார்முலா தரும் விடை களுடன் தொடர்புடையதாக இருக்கும். இதில் என்ன தலைவலி என்றால் ஒரு பார்முலா வேறு எந்த எந்த பார்முலாக்களுடன் தொடர் புடையதென்று அறியமுடியாது. நமக்குத் தெரியாது பார்முலாக்களை அமைத்த நாமே அடுத்த முறை அதனைப் பயன்படுத் தும்போது இந்த தொடர்புகள் குறித்து அறியாமல் இருப்போம். அப்படியானால் எப்போது பார்த்தாலும் தொடர்புடைய அனைத்து பார்முலாக்களையும் அறியும்படி ஏதேனும் ஒரு வழி இருக்கிறதா\nஇருக்கிறது. முதலில் நீங்கள் அறிய வேண்டிய பார்முலாவுக்கான செல்லுக்குச் சென்று அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Ctrl + Shift + [ ஆகிய கீகளை அழுத்தவும். இதுதான் தொடர்புடைய அனைத்து செல்களையும் காட்டும் மந்திரக் கீகள்.\nஎப்படி உங்களுக்கு திரையில் தெரியும் என்று கேட்கிறீர்களா எக்செல் தொகுப்பு நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லுடன் தொடர்புடைய அனைத்து செல்களையும் பளிச் என்று காட்டும். இப்போது அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்து ஏதேனும் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் செய்யலாம்.\nஎக்செல் செல் ஒன்றில் டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்கையில் அது செல்லையும் தாண்டி வெளியே செல்வது பலருக்கு எரிச்சலை வர வழைக்கும். செல்லுக்குள்ளாகவே டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதுவே உங்களின் விருப்பம்.\n கவலைப்படாமல் முதலில் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். டெக்ஸ்ட் முழுவதும் டைப் செய்தவுடன் செல்லைக் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இப்போது Format என்னும் பிரிவிற்குச் சென்று கிளிக் செய்திடுங்கள். அதில் இஞுடூடூண் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதன்பின் அதில் உள்ள Alignment டேபை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Wrap Text என்ற செக் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். அதில் டிக் மார்க் செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் அடித்த டெக்ஸ்ட் அதே செல்லில் ஒழுங்கு படுத்தப் பட்டிப்பதைப் பார்க்கலாம்.\nஒரு சிலர் டெக்ஸ்ட்டை செல்லினுள் அடிக்கையில் ஆல்ட் + என்டர் தட்டி வரிகளை அமைப்பார்கள். அது நேரத்தையும் நம் உழைப்பையும் வீணாக்கும்.\nஎக்செல் தொகுப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அதில் புதிய ஒர்க் ஷீட்டைக் கொண்டு வர பல வழிகள் உள்ளன. ஆனால் மிக வேகமாக ஒரு ஒர்க் ஷீட்டைக் கொண்டு வர வேண்டும் என நீங்கள் விரும்பினால் உடனே ஆல்ட் + ஷிப்ட் + எப் 1 (Alt + Shift + F1) கீகளை அழுத்துங்கள். புதிய ஒர்க் ஷீட் ரெடியாகிவிடும்.\nஒர்க் புக்கை சேவ் செய்திட\nஎக்செல் தொகுப்பில் ஒரு ஒர்க் புக்கை சேவ் செய்திட பல வழிகள் உள்ளன. அவை:\n1. பைல் (File) மெனு சென்று (Save) சேவ் பிரிவைக் கிளிக் செய்வது.\n2. கண்ட்ரோல் + எஸ் (CTRL + S) கீகளை தேவைப்படும் போதெல்லாம் அழுத்துவது.\n3. ஷிப்ட் + எப் 12 (Shift +F12) அழுத்துவது.\n4. வேறு பெயரில் சேவ் செய்வதனையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம். அந்த வகையில் எப் 12 (F12) அழுத்தி சேவ் செய்திடலாம். File> Save As கட்டளையையும் மெனு விலிருந்து அமைக்கலாம்.\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திட விரும்பு கிறீர்களா இதோ இந்த சுருக்கு வழிகளைப் பாருங்கள்.\nமவுஸ் இல்லாமல் இரண்டு கீகளைப் பயன்படுத்தி நெட்டு வரிசையையும் படுக்கை வரிசையையும் ஹைலைட் செய்திடலாம். Ctrl + Spacebar அழுத்தினால் நீங்கள் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் ஹைலைட் ஆகும்.\nShift + Spacebar கீகளை அழுத்தினால் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் இருக்கும் நெட்டு வரிசை ஹைலைட் ஆகும். பல வரிசைகளை இணைத்து ஹைலைட் செய்திட ஷிப்ட் மற்றும் ஆரோ (Shift + Arrow) கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.\nஎக்ஸெல் தொகுப்பு பயன்படுத்துபவர்கள் ஆட்டோ சம் எனப்படும் பயன்பாட்டினை அறிந்திருப்பீர்கள். தேர்ந்தெடுத்த செல்களில் உள்ள மதிப்பைக் கூட்டித் தரும் பயன்பாடு இது.\nஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களுக்காய் இன்னொரு செல்லில் பார்முலா அமைக்கப்பட்டு கூட்டுத் தொகையும் விடையாக அமைக்கப்படும். இதனை கீ போர்டு வழியாகவும் அமைக்கலாம். செல்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு கடைசி செல்லில் கர்சரை வைத்து ஆல்ட் மற்றும் சம அடையாள கீகளைச் (Alt + =) கொடுக்கவும். பார்முலா செல்லில் உருவாக்கப்பட்டு விடையும் அமைக்கப்பட்டிருக்கும்.\nஎக்ஸெல் தொகுப்பில் ஏதேனும் ஒரு செல்லில் Formula ஒன்றை அமைக்க வேண்டும் என்றால் பார்முலாவினை டைப் செய்திடாமல் அதற்கான Insert பங்சனைக் கையாளலாம். மெனு பார் சென்று அதில் Insert அழுத்திக் கிடைக்கும் மெனுவில் Function பிரிவைக் கிளிக் செய்தால் காட்டப்படும் விண்டோவில் தேவையான பார்முலாவினையும் செல்களையும் தேர்ந்தெடுக்கலாம். இதனை கீ போர்டிலிருந்து கையெடுத்து மவுஸை இங்கும் அங்கும் நகர்த்தி இந்த பணியினை மேற்கொள்கிறோம். அதற்குப் பதிலாக கர்சரைச் சம்பந்தப்பட்ட செல்லில் வைத்துவிட்டு Shift + F3 கீகளை அழுத்தினால் போதும். இன்ஸெர்ட் பங்சன் விண்டோ கிடைக்கும்.\nஎக்ஸெல் – எப்2 கீயின் பயன்பாடு\nஎக்ஸெல் தொகுப்பில் நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கையில் செல் ஒன்றில் உள்ள பார்முலா ஒன்றை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் முதலில் செல்லில் கிளிக் செய்து பின் அந்த பார்முலாவில் கிளிக் செய்து கர்சரைக் கொண்டு சென்று எடிட் செய்திட முனைகிறீர்கள்.\n உங்கள் டேபிளில் கச்சடா பொருட்கள் நிறைய இருந்து மவுஸ் நகர்த்த சரியான இடம் இல்லாமல் போனாலோ அல்லது மவுஸ் வைத்திருக்கும் பேட் சரியாக இல்லாமல் போனாலோ இந்த கிளிக்குகள் எல்லாம் எரிச்சலைத் தரும்.\nஇதனைக் கீ போர்டு வழியாக எப்படி செய்வது என்று பார்ப்போம். பேஜ் அப் பேஜ் டவுண் மற்றும் ஆரோ கீகளை அழுத்தி முதலில் திருத்த வேண்டிய செல்லுக்குச் செல்லுங்கள். சென்ற பின்னர் F2 கீயை அழுத்துங்கள். செல்லில் பார்முலா இருந்தால் அங்கு உங்கள் பார்முலாவினை அ���்லது டெக்ஸ்ட்டை எடிட் செய்திட கர்சர் சிமிட்டிக் கொண்டிருக்கும். எடிட் செய்து முடித்தவுடன் என்ன செய்யலாம் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். அவ்வளவு தான் எடிட்டிங் ஓவர்\nஎக்ஸெல் தொகுப்பில் சில பணிகள்\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளில் பெயர் அல்லது வேறு வகையான டேட்டாவின் கீழாக இரண்டு கோடுகளில் அடிக்கோடிடலாம். இதற்கு முதலில் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்த வேண்டும். அடிக்கோடு இரு கோடுகளாக போடப்படும். இன்னும் பலவிதமான அடிக்கோடுகள் எக்ஸெல் தொகுப்பில் உள்ளன. அவற்றைப் பெற Format = >Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்துங்கள். அங்கு பலவிதமான அடிகோடுகளை Underline என்னும் பகுதியில் காணலாம்.\nஎக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்களைத் தாமாக சேவ் செய்திடும் அரிய வசதி ஒன்று உள்ளது. பலர் இதனை செட் செய்து இதன் பயனை அனுபவிக்காமலேயே இருக்கின்றனர். குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாகவே செயல்படும் பைல்கள் அதுவரை மேற்கொண்ட தகவல்களுடன் சேவ் செய்யப்படும். இதன் டிபால்ட் (Default) செட்டிங்ஸ் பத்து நிமிடங்களாகும். எனவே புரோகிராமிற்கு ஏதாவது ஏற்பட்டு கிராஷ் ஆனால் நீங்களாக சேவ் செய்யாதபோது உங்களுடைய ஒன்பது நிமிட வேலை வீணாகிவிடும். எனவே ஆட்டோ சேவ் எனச் சொல்லப்படும் இந்த செயல்பாட்டின் நேரத்தைச் சுருக்கமாக சிறிய கால அவகாசமாக செட் செய்திடலாம். மேலும் இந்த பைலுக்கான பேக்கப் பைலை உருவாக்கும் படியும் செட் செய்திடலாம். இதற்கு Tools மெனு கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் குச்திஞு என்ற டேபில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் Save Auto recover in every என்று ஒரு வரியும் அதன் அருகே நிமிடங்களை செட் செய்திட எண்ணுடன் மேல் கீழ் அம்புக் குறிகளும் கிடைக்கும். இதில் 10 என்று இருப்பதை மாற்றுங்கள்.\nஎத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்களை சேவ் செய்திட எண்ணுகிறீர்களோ அந்த எண்ணை அமைக்கவும். பின் அதன் கீழாக Auto recover save location என்று ஒரு வரியின் எதிரே எங்கு இந்த பைல் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனை காட்டும் கட்டம் இருக்கும். இங்கு நீங்கள் விரும்பும் இடத்தில் பைலை சேவ் செய்திடும் வகையில் மாற்றலாம். பின் ஓகே கொடுத்து வெளியேறவும்.\nஎக்ஸெல் தொகுப்பில் பின்னக் கணக்குத் தகவல் ஒன்றை அதற்கான பார்மட்டில் சரியாக அமைக்காவிட்டால் எக்ஸெல் அதனை தேதிக்கான தகவல் என்று எடுத்துக் கொண்டு தேதியாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 1/50 என்று டைப் செய்தால் எக்ஸெல் உடனே அதனை Jan50 என எடுத்துக் கொண்டு அப்படியே செல்லில் அமைத்துக் கொள்ளும். இவ்வாறு கிடைத்த பின்னர் நீங்கள் அந்த செல்லில் உள்ளதை பின்னமாக மாற்றுமாறு பார்மட் செய்தால் எக்ஸெல் இதனை 18264 எனக் காட்டும். ஏனென்றால் Jan 50 என்பதற்கான உள்ளீட்டு எண் இதுதான். எனவே எக்ஸெல் உங்கள் பின்னத் தகவலைசரியாக புரிந்து செயல்பட அதற்கான பார்மட்டை அத்தகவலைக் கொண்டு வருமுன் அமைப்பது கட்டாயமாகும்.\nஎடுத்துக்காட்டாக அக்செஸ் தொகுப்பில் இருந்து 1/50, 2/70,மற்றும் 30/65 என்ற பின்னத் தகவல்களைக் கொண்டுவருகிறீர்கள். இந்த தகவல்களை அக்செஸ் கட்டத்திலிருந்து கொண்டு வருமுன் எக்ஸெல் செல்லில் பார்மட்டை அமைக்க வேண்டும். முதலில் எந்த செல்லில் அமைக்க விரும்புகிறீர்களோ அந்த செல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Format Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Number என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இங்கு Category என்பதில் Fraction என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nபின் இங்கு Type என்ற பிரிவில் Up To Two Digits (21/25) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி ஓகே கொடுத்து வெளியேறவும். இனி இந்த செல்லில் பின்னங்கள் சரியாக அமையும்.\nபார்முலா எந்தவித மாற்றமும் இன்றி பேஸ்ட் செய்திட\nஎக்ஸெல் தொகுப்பில் ஒரே பார்முலாவினை பல செல்களில் பயன்படுத்த என்ன செய்கிறீர்கள் ஒரு இடத்தில் அமைத் துவிட்டு அப்படியே மற்ற இடங்களில் காப்பி செய்கிறீர்களா ஒரு இடத்தில் அமைத் துவிட்டு அப்படியே மற்ற இடங்களில் காப்பி செய்கிறீர்களா அப்படி காப்பி செய்கையில் செல் எண்களில் மாற்றம் ஏற்படாமல் இருக்கிறதா அப்படி காப்பி செய்கையில் செல் எண்களில் மாற்றம் ஏற்படாமல் இருக்கிறதா மாற்றம் ஏற்படுகிறது, இல்லையா எந்த இடத்தில் பேஸ்ட் செய்கிறோமோ அந்த செல்லுக்கு ஏற்றவகையில் மாறுகிறது. எந்த மாற்றமும் இல்லாமல் பேஸ்ட் செய்திட என்ன செய்யலாம் இதற்கு பல வழிகளில் தீர்வு இருந்தாலும் கீழே தரப்பட்டுள்ள வழி ஓரளவிற்குச் சிறந்ததாக உள்ளது. அதனைப் பார்ப்போமா\nமுதலாவதாக செல்லை செலக்ட் செய்வ���ைக் காட்டிலும் செல்லில் உள்ள பார்முலாவினை செலக்ட் செய்திடுங்கள். இதற்கு செல் உள்ளாகச் சென்று பார்முலாவினை மட்டும் செலக்ட் செய்திடலாம்; அல்லது கர்சரை செல் உள்ளே சென்று எப்2 கீயை அழுத்தினால் பார்முலா மட்டும் செலக்ட் செய்யப்படும்; அல்லது நேராக மேலே பார்முலா பார் சென்று அதனை செலக்ட் செய்திடலாம். இதனை செலக்ட் செய்து விட்டால் பின் காப்பி செய்திடுங்கள். இனிதான் முக்கியமான வேலை உள்ளது. இம்முறையில் காப்பி செய்தவுடன் பின்னர் எஸ்கேப் கீ அல்லது என்டர் கீயை ஒரு முறை அழுத்தவும். இந்த செயல்பாடு அவசியம் சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஏனென்றால் இதன் மூலம் எக்ஸெல் தொகுப்பிற்கு செல்லில் உள்ளதனுடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என்று அறிவிக்கிறீர்கள். இதனை மேற்கொள்ளவில்லை என்றால் எக்ஸெல் இன்னும் நீங்கள் செல்லில் உள்ளவற்றை எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும். இனி புதிய செல்களுக்குச் சென்று பார்முலாவினை எளிதாக பார்மட்டிங் எதுவுமின்றி, செல் எண்கள் மாற்றமின்றி பேஸ்ட் செய்திடலாம்.\nஎக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற\nஎக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர்க் ஷீட்களை அதன் ஒர்க் புக்கில் இடம் மாற்றி வைக்கலாம். வேறு ஒர்க் புக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அப்படியே கொண்டு செல்லலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். அதே ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்டின் இடத்தை மாற்ற அதற்கான ஷீட் டேபில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவாறே மவுஸை விடாமல் இழுக்கவும். இழுத்து வந்து எந்த இடத்தில் ஒர்க் புக்கினை வைத்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்திட வும். அப்படி இழுக்கையில் எக்ஸெல் சிறிய முக்கோணம் ஒன்றைக் காட்டும். எந்த இடத்திற்கு ஒர்க் புக் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதைக் காட்டும். இன்னொரு ஒர்க்புக்கிற்கு எப்படி ஒர்க் ஷீட்டை இழுத்துச் செல்வது என்று பார்ப்போம்.\n1. ஒர்க் ஷீட்டிற்கான ஷீட் டேபில் ரைட் கிளிக் செய்திடவும்.\n2. இப்போது கிடைக்கும் மெனுவில் Move அல்லது Copy என்பதை தேர்ந்தெடுக்கவும்.\n3. இதில் To Book என்ற டிராப் டவுண் லிஸ்ட் கிடைக்கும். இதில் புதிய ஒர்க் புக்கும் உருவாக்கலாம்.\n4. புதிய ஒர்க் புக்கில் உள்ள ஷீட்களில் எந்த ஷீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் இதனை விட்டுவிடலாம். அல்லது Move தேர்ந்தெடுத்து முடிக்கலாம்.\n5. செய்வதற்குப் பதிலாக காப்பி செய்திடத் திட்ட மிட்டால் Create a Copy Check Box என்பதில் கிளிக் செய்து செயல்படவும்.\n6. அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஎக்ஸெல் தொகுப்பின் சில பங்சன்கள்\nஎக்ஸெல் தொகுப்பில் அதன் அமைப் பிலேயே பலபங்சன்கள் அமைக்கப்பட்டு நமக்கு கணக் கிட எளிமைப் படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் சில பங்சன்கள் அனைவரும் எளிதாகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பங்சன் களாகும். அவற்றை இங்கு காணலாம்.\nஅவை : SUM, AVERAGE, MAX, MIN, மற்றும் PRODUCT பங்சன்கள் ஆகும். இவற்றின் செயல்பாடுகளையும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கும் வழிகளையும் இங்கு காணலாம்.\nSUM: : இந்த செயல்பாட்டின் மூலம் எண்களைக் கூட்டலாம். இதற்கான பார்முலாவினை அமைக்கும்போது அவை எண்களாகவோ அல்லது செல்களைக் குறிக்கும் குறியீடு களாகவோ இருக்கலாம். இதற்கான பார்முலா அமைப்பு SUM (numberl,number2, .,.) என இருக்க வேண்டும். இதில் numberl,number2 என்பவை நாம் அமைக்க இருக்கும் எண்கள் அல்லது செல் குறியீடுகள் ஆகும். எடுத்துக் காட்டாக SUM (3, 2) என்பது 5 என்ற விடையைக் கொடுக்கும். இதே போல செல்களில் உள்ள மதிப்புகளைக் கூட்டிக் காண அந்த செல்களின் எண்களைத் தரலாம். எடுத்துக் காட்டாக செல் A டூ முதல் A 30 வரை உள்ள மதிப்புகளைக் கூட்டிப் பெற =SUM (A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.\nAVERAGE; இந்த பங்சன் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் சராசரியினைத் தருகிறது. மேலே குறிப்பிட்டது போல இவை எண்களாகவோ அல்லது செல் குறியீடு மூலம் தரப்படும் மதிப்புகளாகவோ இருக்கலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (numberI, number2, ...) என்பதில் அடைப்புக் குறிக்குள் தரப்படும் எண்களின் சராசரி மதிப்பினை பார்முலா மூலம் விடையாகப் பெறலாம். எடுத்துக் காட்டாக AVERAGE (3, 2) என்பது 2.5 என்ற விடையைத் தரும். A 1 முதல் A30 வரை உள்ள மதிப்புகளின் சராசரியைப் பெற =AVERAGE(A1:A30) என பார்முலா அமைக்க வேண்டும்.\nMAX: இந்த பங்சன் கொடுக்கப்பட்ட எண்களின் அல்லது மதிப்புகளின் அதிக பட்ச மதிப்புடைய எண்ணைத் தருகிறது. எடுத்துக் காட்டாக = MAX(3. 2,45,23) என அமைக்கப் படுகையில் 45 என்ற விடை கிடைக்கும். இதே போல குறைந்த மதிப்பினை அறிய MIN பங்சன் பயன்படுகிறது. =M1N(3, 2,45,23) என்று பார்முலா அமைத்தால் 2 விடையாகக் கிடைக்கும்.\nPRODUCT; இந்த பங்சன் மூலம் எண்களை அல்லது மதிப்புகளை பெருக்கிப் பெறலாம். =PRODUCT (13, 2) என்ற பா���்முலா 26 என்ற மதிப்பினைக் கொடுக்கும். இந்த பார்முலாவிலும் எண்களுக்குப் பதிலாக செல் குறியீடுகளைத் தரலாம். A1 செல் முதல் A30 வரையிலான செல்களில் உள்ள மதிப்புகளைப் பெருக்கிப் பெற =PRODUCT (A1:A30) என்ற வகையில் பார்முலா அமைத்துப் பெறலாம்.\nசார்ட் பார்மட் அப்படியே வேண்டுமா\nஎக்ஸெல் தொகுப்பில் ஓர் அருமையான சார்ட் ஒன்றை உருவாக் கிவிட்டீர்கள். உங்களுக்கு அதன் அழகான வடிவம், வண்ணங்கள் அமைப்பு, எழுத்து வகை, அவை அலைன் செய்யப்பட்ட விதம், ஸ்பேஸ் அமைத்தது என அனைத்தும் பிடித்துப் போய்விட்டதா இதே பார்மட்டிங்கில் உங்கள் மற்ற சார்ட்களும் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா இதே பார்மட்டிங்கில் உங்கள் மற்ற சார்ட்களும் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்ன செய்கிறீர்கள் ஒவ்வொரு வகையாக எப்படி உருவாக்கினோம் என்று பார்த்து பார்த்து புதிய சார்ட்டினை மாற்றுகிறீர்களா தேவையே இல்லை. எளிய சுருக்கு வழி ஒன்றை எக்ஸெல் கொண்டுள்ளது. முதலில் எந்த சார்ட்டின் பார்மட்டிங் உங்களுக்குப் பிடித்துப் போய் விட்டதோ அதனைத் தேர்ந்தெடுங்கள். பின் அதனைக் காப்பி செய்திடுங்கள். இனி அடுத்து எந்த சார்ட்டில் இந்த வடிவ மைப்புகள் எல்லாம் அமைய வேண்டும் என விரும்பு கிறீர்களோ அந்த சார்ட்டைத் தேர்ந்தெடுங்கள்.\nஇனி Edit மெனு செல்லுங்கள். அதில் , Paste Special என்பதைத் தேர்ந்தெடுங்கள். அதில் Formats என்ற பிரிவில் டிக் செய் திடுங்கள். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளி யேறுங் கள். உங்கள் அபிமான சார்ட் டின் அனைத்து பார்மட் சமாச் சாரங்களும் புதிய சார்ட்டில் அப்படியே பச்சக் என்று ஒட்டிக் கொண் டிருப்ப தனைப் பார்க்கலாம். ஆனால் டேட்டா எல்லாம் அதனதன் சார்ட்டில் அப்படியே தான் இருக்கும்.\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டைச் சுத்தப்படுத்த\nபல நாட்களாக நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்திய எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைப் பார்க்கிறீர்கள். பலவிதமான எழுத்துருக்கள், பல வகையான எழுத்து அளவுகள், அடிக்கோடுகள், அழுத்தமான சொற்கள் எனப் பல பார்மட்டுகளில் உங்கள் எக்ஸெல் ஒர்க் ஷீட் காட்சியளிக்கிறது. இது அத்தனையும் நீக்கிவிட்டு புதியமுறையில் அதனை அமைக்க விரும்புகிறீர்கள். அப்ப டியானால் ஒவ்வொரு செல்லாகச் சென்று அத்த னை பார்மட் எபெக்டுகளையும் நீக்க வேண்டுமே எவ்வளவு நேரம் மற்றும் உழைப்பு தேவைப்ப��ும் என பயப்படுகிறீர்களா எவ்வளவு நேரம் மற்றும் உழைப்பு தேவைப்படும் என பயப்படுகிறீர்களா தேவையில்லை ஒரே ஸ்ட்ரோக்கில் அத்தனையும் நீக்கிவிட்டு உங்கள் ஒர்க் ஷீட் புதியதாக அமைக்கப் படுகையில் எப்படி அமைக்கப்படுமோ அதே போன்று அதனை மாற்றலாம். முதலில் எந்த செல்களில் எல்லாம் பார்மட் அமைப்புகளை மாற்ற வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனை எல்லாம் செலக்ட் செய்திடுங்கள். இது பல ஒர்க் ஷீட்களில் கூட இருக்கலாம். இவை எல்லாம் தேர்ந்தெடுத்த பின் எடிட் (Edit) மெனு செல்லுங்கள். அதில் Clear சப் மெனு வாங்குங்கள். பின் அதில் Formats என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் உள்ள அனைத்து பார்மட் சமாச்சாரங்களும் நீக்கப்பட்டு உங்கள் எக்ஸெல் என்ன டிபால்ட் நிலையில் இருக்குமோ அதே போல் தோற்றமளிக்கும். இப்போது நீங்கள் தற்போது விரும்பும் வகையில் அதனை பார்மட் செய்திடலாம்.\nஎக்ஸெல் செல்களில் உள்ள பார்டர்கள்\nஒரு செல்லில் எந்த பக்கத்திலும் வரையப்படும் கோட்டினை அதன் பார்டர் என்று சொல்கிறோம். இது செல்லைச் சுற்றியும் அல்லது பல செல்களைச் சுற்றியும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல் அல்லது பல செல்களின் முனைகளிலும் கோடுகளை இணைக் கலாம். இதில் பார்டர்ஸ் என்னும் கட்டளை செல்களில் உள்ள தகவலின் கீழாக கோட்டினை இடாது. ஆனால் இந்த கட்டளை மூலம் செல்களின் ஓரத்தில் பார்டர்களை அமைக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களைச் சுற்றி பார்டர்களை அமைக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். முதலில் எந்த செல்களுக்கு பார்டர்கள் அமைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பார்மட்டிங் டூல் பார் செல்லவும். இதில் “ Borders” ஐகானை அடுத்து உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பார்டர்கள் அமைப் பதற்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் டயலாக் பாக்ஸில் உள்ள பார்டர் டேப் மீது கிளிக் செய்து அதில் பார்டர் ஆப்ஷன்ஸ், லைன் ஸ்டைல் போன்ற தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் டயலாக் பாக்ஸில் ஓகே பட்டனில் என்டர் தட்டி வெளியேறவும்.\nஇனி நீங்கள் செட் செய்தபடி பார்டர் லைன்கள் செல்களில் அமைக்கப்பட்டிருக்கும். இதே போல் பார்டர் லைன் ஸ்டைலையும் மாற்றலாம். அல்லது செல்களில் ஒவ்வொரு பக்கங்களிலும் மாறுபட்ட பார்டர் லைன்களை அமைக்கலாம். செல்களைச் சுற்றி மாறுபட்ட பார்டர் லைன்களை அமைக்கக் கீழ்க்காணும் வழி முறைகளைப் பின்பற்றவும். அமைக்கப்பட வேண்டிய அல்லது மாற்றப்பட வேண்டிய செல் அல்லது செல்களைத் தேர்ந்தெடுக்கவும். “Format Cells” டயலாக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து அதில் பார்டர் டேப் மீது கிளிக் செய்திடவும். இதில் வேறு வேறு வண்ணங்களில் கோடுகளை அமைத்திட Color என்னும் இடத்தில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் தேவையான வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின் அந்த டயலாக் பாக்ஸில் “OK” கிளிக் செய்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த வண்ணங் களில் செல்களில் பார்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.\nஎக்ஸெல்: எந்த வரிசையில் சார்டிங்\nநி யூமெரிக் மதிப்புகள், இலக்க மதிப்புகள், தேதி மற்றும்\nநேரம் உட்பட, மைனஸ் மதிப்பு கொண்டவையிலிருந்து தொடங்கி பின்\nபாசிடிவ் மதிப்பு குறைவானதிலிருந்து அதிகமானதற்குச்\nசெல்கிறது. எக்ஸெல் ஒரு செல்லின் பார்மட் பற்றி எல்லாம்\nகவலைப்படாமல் அதன் இலக்க மதிப்பு அடிப்படையில் தான்\nடெக்ஸ்ட்: ஆஸ்கி கேரக்டர்களை முதலில் சார்டிங் செய்கிறது.\n*, (,), $ போன்றவை முதலில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஅதன்பின் எழுத்துக்கள் அகரவரிசைப்படி (இவையும் ஆஸ்கி\nகேரக்டர்களின் படி எடுத்துக் கொள்ளப்படும்) முதலில்\nகேப்பிடல் எழுத்துக்களும் அதன் பின் சிறிய எழுத்துக்களும்\nஎடுத்துக் கொள்ளப்படும். இது போல ஆங்கில டெக்ஸ்ட்டில்\nசிறிய, பெரிய எழுத்துக்கள் அடிப்படையில் உங்கள்\nவிருப்பத்திற்கேற்றபடி அமைத்துக் கொள்ள Data மெனு சென்று அங்கு பின்பு Options தேர்ந்தெடுத்து பின்னர் அதில் Case Sensitive என்பதில்´தேவையானதை டிக் செய்திட வேண்டும்.\nஇதே போல் ஏதேனும் ஒரு வேல்யூ அடிப்படையில் பிரித்து\nஅடுக்கிட கட்டளை கொடுத்தால் எக்ஸெல் முதலில்\nஎதிர்மறையானவற்றை (FALSE) தேர்ந்தெடுத்து பின்னர் சரியானதை\n(TRUE) எடுத்துக் கொள்ளும். சார்டிங்கில் கொடுக்கப்படும் டேட்டாவில் தவறானதாக (Errors) ஏதேனும் இருப்பின் சார்டிங் முடிந்த பின்னர் அவை இறுதியாகத் தரப்படும். காலியாக ஏதேனும் செல்கள் இருந்தால் எந்த வகையான சார்டிங் பணியிலும் அவை இறுதியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.\nஆட்டோ சம் (AutoSum ) :தேர்ந்தெடுக்கப்படும் தகவல்களைத் தானாகக் கணக்கிட்டுச் சொல்ல���ம் வசதி. இதனுடைய ஐகான் ஒரு சிக்மா ஆகும். இதனை கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் சம், ஆவரேஜ், கவுண்ட் நம்பர்ஸ், மேக்ஸிமம், மினிமம்\n(Sum Average, Count Numbers, Minimum, Maximum) மற்றும் சில செயல்பாடுகளுக்கான பிரிவுகள் இருக்கும். இவற்றில் தேவையானதைக் கிளிக் செய்திட முடிவுகள் தெரிய வரும். இந்த ஐகான் மெனு பாரில் கிடைக்கவில்லை என்றால் ஏதேனும் ஒரு டூல்பார் ஒன்றைக் கிளிக் செய்து\nCommands டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கேடகிரி\n(Category) என்னும் பிரிவில் AutoSum ஐகானைக் கிளிக் செய்து அப்படியே இழுத்துக் கொண்டு சென்று மெனுபாரில் விடவும்.\nகுறிப்பு: கணக்குகளை மேற்கொள்கையில் எக்ஸெல்\nதேர்ந்தெடுக்கப்படும் செல்களில் உள்ள பார்மட்டிங் சமாச்சாரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே எண்களை எடுத்துக் கொள்கிறது. ஒரு எண்ணின் 15 இலக்கங்கள் வரை கணக்கிட எடுத்துக் கொள்ளும்.\nஎக்ஸெல் தொகுப்பு பலரின் மூன்றாவது கையாக\nஇயங்குகிறது. தங்களின் அனைத்து வேலைகளையும் எக்ஸெல்\nதொகுப்பிலேயே மேற்கொள்வதாகவும் எனவே அது குறித்த\nடிப்ஸ்களைத் தொடர்ந்து வெளியிடுமாறு பல வாசகர்கள்\nதினமலர் அலுவலகத்திற்கு தொலை பேசியில் கேட்டுக்\nகொண்டுள்ளனர். இங்கு இதுவரை கண்டறியாத பல டிப்ஸ்கள்\n* எக்ஸெல் தேதிகளையும் நேரத்தினையும் எண்களாகத்தான்\nகையாள்கிறது. அந்த எண்கள் 1 முதல் 2958465 வரை ஆகும். 1\nஎன்பது ஜனவரி1, 1900 ஐயும் 2958465 டிசம்பர் 31, 9999 ஐயும்\nகுறிக்கின்றன. ஒரு தேதியின் சீரியல் எண்ணைத் தெரிந்து\n தேதியை எக்ஸெல் ஏற்றுக் கொள்கிறபடி\nஅமைத்துவிட்டு பின் கர்சரை அங்கு கொண்டு சென்று பின் என்ற\nCtrl+‘ கீகளை (இரண்டாவது சொல்\nலப்படும் கீ, எண் 1க்கு முன்னால் உள்ள கீ) அழுத்தவும்.\n இப்போது கர்சரை வேறு எந்த\nசெல்லுக்காவது கொண்டு செல்லுங்கள். உடனே தேதியின் சீரியல்\n=TODAY() என்ற பார்முலாவினைக் கொடுத்தால்\nஅன்றைய தேதி செல்லில் கிடைக்கும். பின் இந்த தேதியை அதன்\nசீரியல் எண்ணாக மாற்ற Ctrl+‘ கீகளை அழுத்துங்கள்.\n* நீங்கள் தேதியை எழுதுகையில் சிறிய கோட்டினைப்\nபயன்படுத்தாமல், நாள், மாதம் மற்றும் ஆண்டுக்கு இடையே\n எக்ஸெல் உங்கள் விருப்பப் படி\nபுள்ளி வைத்து எழுத கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும்.\nஸ்டார்ட் பட்டனிலிருந்து Start, Settings, Control Panel, Regional Optionsஎனச் செல்லவும். அங்கு Date என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு\nத���தியைப் பிரித்து எழுதும் பாக்ஸில் (Date separator box) ஸ்லாஷ் கோடு (/)\nஇருக்கும். அதனை எடுத்துவிட்டு புள்ளியை வைக்கவும்.\nஅதன்பின் Apply கிளிக் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும்.\n* எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் அதிகம் பயன்படுத்துகிறீர்களா\nநீளமாக நான்கு அல்லது ஐந்து சொற்கள் வர வேண்டுமானால் ஒரு\nசெல்லில் அமைத்துவிடுவீர்கள். ஆனால் பல சொற்களை வெவ்வேறு\nசெல்களில் அமைத்து இவற்றை பல வகைகளாக வேறு செல்களில்\nஅமைக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்\nகாட்டாக கணக்கு, இயற்பியல், வேதியியல், சாப்பாடு, அவனுக்கு,\nமற்றும் எனப் பல சொற்கøளைக் கொண்டு வெவ்வேறு வாக்கியங்களை\nஅமைக்கலாம். எக்ஸெல்லில் இவற்றை தனித்தனியாக அமைத்து\nதேவைப்படும் செல்களில் தேவைப்படும் டேட்டாக்களை எப்படி\nஇதற்கு நமக்குக் கை கொடுக்கும் அடையாளம் - சிம்பலாகும். இதனை ஆங்கிலத்தில் Ampersand எனச் சொல்வார்கள். இங்கு\nஎடுத்துக்காட்டுக்களை ஆங்கிலத்தில் தருகிறேன். A1 செல்லில் F1என டைப் செய்திடவும். A2 செல்லில் Get the Most out of Excel என டைப் செய்திடவும். A3 செல்லில் The Ultimate Excel Tip Help Guide என டைப் செய்திடவும். அ5 செல்லில் =A1&” “&A2&” “&A3 என பார்முலாவினை\nஅமைக்கவும். இப்போது செல்லில் முதலில் கூறிய மூன்று\nசெல்களில் உள்ள சொற்கள் தொடர்ச்சியாக அமைக்கப் படுவதனைப்\nபார்க்கலாம். இது போல வெவ்வேறு செல்களில் வெவ்வேறு சொற்களை\nஅமைத்து தேவைப்படும் செல்களில் இவற்றை இணைக்கலாம்.\n* திறந்திருக்கும் அனைத்து ஒர்க்புக்குகளையும் எக்ஸெல் தொகுப்பை மூடாமல் ஒரே ஷாட்டில் மூட Shift கீயை அழுத்திக் கொண்டு பின் File\nமெனுவில் Close All பிரிவில் கிளிக் செய்திடவும்.\n* குறிப்பிட்ட செல் அல்லது அந்த செல் உள்ள வரிசையையே\nமறைத்திட அதனைத் தேர்ந்தெடுத்த பின்னர் Ctrl+0 அழுத்தவும். செல் / செல்கள் மறைந்துவிடும். இவற்றைத் திரும்பப் பெற Ctrl+Shift+0 அழுத்தவும்.\n* எண்ட் கீயை அழுத்தி உடனே ஹோம் கீயையும் அழுத்தினால் ஒர்க்\nஷீட்டில் நீங்கள் பயன்படுத்திய ஒர்க் ஷீட்டின் கீழாக வலது\nஓரத்தில் உள்ள மூலைக்குச் செல்வீர்கள்.\n* ஒரு படுக்கை வரிசை / வரிசைகளை இடைச் செருக செல் அல்லது\nசெல்களைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + ப்ளஸ் கீ (+)\nஅழுத்தவும். இவற்றை நீக்க கண்ட்ரோல் + மைனஸ் கீ (–)\n* ஒரு பங்ஷன் எழுதி Ctrl+ A கீகளை அழுத்தினால் உடனே பங்ஷன் ஆர்க்யுமென்ட்ஸ் விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்���ாக\n=SUM என டைப் செய்து Ctrl+ A அழுத்தினால் பங்சன்\n* காப்பி செய்த பின் பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தலாம்.\nவழக்கம்போல் கண்ட்ரோல் + வி (Ctrl+V)கீகளை பல இடங்களில் பேஸ்ட் செய்திட பயன்படுத்த\n* கிரிட்லைன்களை மட்டும் வண்ணம் மாற்றி அமைக்கலாம். இதற்கு\nமுதலில் Tools மெனுவினைத் தேர்ந்தெடுங்கள். அதில் Options என்னும் பிரிவில் கிளிக் செய்திடுக. கிடைக்கும் விண்டோவில் Viewடேப் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் Window options பிரிவில்\nGridlines color என்னும் கீழ் விரியும் பாக்ஸில் தேவையான கலரைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\n* டேட்டா தேடுவதற்கு கண்ட்ரோல் + எப்; டேட்டா\nஎக்ஸெல் தொகுப்பில் செல் அகலம்\nஒர்க்ஷீட்டில் செல் ஒன்றின் அகலத்தை அடுத்தடுத்து பல\nமுறை மாற்றி அமைத்துள் ளீர்கள். அனைத்தும் ஒன்றாக\nஅல்லது ஏதேனும் ஒரு ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் எனத்\nதிட்டமிட்டு மாற்றி இருக்கிறீர்கள். இதற்கு எந்த எந்த\nFormat menu, Column submenu, Width choiceஎனப் பல முறை கிளிக் அடித்திருப்பீர்கள்.\nஇருப்பினும் நீங்கள் விரும்பியபடி செல் அகலம்\n ஏதேனும் ஒரு நேரத்தில் சரி இப்படியே\nஇருக்கட்டும் என விட்டுவிட்டீர்கள், இல்லையா\nபதிலாக செல் ஒன்றின் அகலத்தை காபி செய்து அப்படியே\nஅடுத்த அடுத்த செல்களுக்கு அதனை காப்பி செய்திருக்கலாமே\nஇதற்கு முதலில் செல் ஒன்றை செலக்ட் செய்திடுங்கள்.\nஇதில் நீங்கள் விரும்பும் அகலத்தில் உள்ள செல்லினைத்\nதேர்ந்தெடுங்கள். இந்த செல்லை காப்பி பட்டன் அழுத்தி\nஅல்லது Ctrl + C, / Edit அழுத்தி\nசெய்திடலாம். இனி புதிய அகலம் தேவைப்படும் செல் ஒன்றைத்\nதேர்ந்தெடுக்கவும். பின்னர் எடிட் மெனு சென்று\nPaste Special என்ற ஆப்ஷனைத்\nSpecial விண்டோவில் இந்த வேலைக்காகவே\nColumn Width என்ற ஆப்ஷன்\nகிடைக்கும். இதனை செலக்ட் செய்து ஓகே பட்டன் கிளிக்\nசெய்தால் இனி இந்த செல் அதே அகலத்தில் இருக்கும்.\nடேட்டா எதுவும் காப்பி செய்திடாமல் செல்லின் அகலம்\n* எக்ஸெல்லில் கொடுக்கப்பட்டுள்ள பார்முலாவில் கமெண்ட்\nஅமைத்திட பார்முலா முடிவில் +அடையாளம் ஒன்றை\nஏற்படுத்தவும். அடுத்து N என்று டைப் செய்து பின்\nஅடைப்புக் குறிக்குள் தேவைப்படும் செய்தியை டைப்\nசெய்திடவும். எடுத்துக் காட்டாக பார்முலாவும் கமெண்ட்\n* எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட் தயாரிக்கையில் ஏதேனும்\nஒரு ஆண்டினை அதன் தலைப்பாகத் தர விரும்புக���றீர்களா\nஅப்படியானால் எக்ஸெல் இந்த எண்ணை எண்ணாகக் கருதாமல்\nசொல்லாகக் கருத வேண்டும். இல்லையா\nஎண்ணுக்கு முன்னால் அபாஸ்ட்ரபி என்னும் அடையாளத்தை\nஅமைக்கவும். எடுத்துக் காட்டாக ’2008 என அமைத்தால்\n2008 எண்ணாகக் கருதப்பட மாட்டாது. ஒன்றை நினைவில்\nகொள்ள வேண்டும். இந்த அடையாளம் செல்லில் தெரியாது.\n* எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஹெடர் அல்லது புட்டரில்\nபைலுக்கான பாத் இணைந்து அமைத்திடலாம். இதற்கு\nபின் Header/Footerஎன்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில்\nதேர்ந்தெடுக்கவும். பின் இடது பக்க பிரிவைத்\nதேர்ந்தெடுக்கவும். இதில் ஐகானை செலக்ட் செய்திடவும்.\nபின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இனி பைலுடன்\nஅந்த பைல் உள்ள டைரக்டரி காட்டும் வரி இணைக்கப்படும்.\nஅனைத்தும் மாறும்: எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில்\nடேட்டாக்களை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில்\nமாற்றங்கள் அல்லது புதிய டேட்டா அமைக்கையில் அனைத்து\nஷீட்களிலும் அல்லது குறிப்பிட்ட ஷீட்களில் அவை அப்படியே\nஅமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள். எடுத்துக்\nகாட்டாக பலவகையான தகவல்கள் இருந்தாலும் டிஸ்கவுண்ட்\nசதவிகிதம் ஒன்றினை ஒரு குறிப்பிட்ட எண் செல்லில்\nபோட்டிருக்கலாம். இது அனைத்து ஒர்க் ஷீட்களிலும்\nஇருக்க வேண்டும் என விரும்பினால் ஒவ்வொரு ஷீட்டாகத்\nதேடித்தேடி டைப் செய்திட வேண்டாம். ஒரு ஷீட்டில்\nசெய்தாலே மற்றவற்றிலும் அது அமைக்கப்படும்.\nஇதற்கான வழி: எந்த ஷீட்டில் தகவலை\nஅமைக்கப்போகிறீர்களோ அதனைத் திறந்து கர்சரை அங்கு\nநிறுத்துங்கள். பின் ஷிப்டை அழுத்திக் கொண்டு ஒவ்வொரு\n* மாற வேண்டிய ஷீட்கள் அடுத்தடுத்து இல்லாமல் இருந்தால்\nகண்ட்ரோல் அழுத்தி ஷீட்களைத் தேர்ந்தெடுக்கவும். இனி\nடேட்டா டைப் செய்திடவும். தேவையான செல்களில் டேட்டா\nஅமைத்தபின் மவுஸைக் கிளிக் செய்திடவும். நீங்கள்\nமுதலில் ஷீட்களைத் தேர்ந்தெடுக்கையில் கீழாக உள்ள\nபட்டன்கள் ஹைலைட் ஆகியிருக்கும். இப்போது டேட்டா\nஅமைத்து கிளிக் செய்தவுடன் ஹைலைட் மறைந்திருக்கும்.\nஅந்த ஷீட்களில் சென்று பார்த்தால் புதியதாக\nஅமைக்கப்பட்ட தகவல்கள் அங்கும் அதே செல்களில் பதிவாகி\nஇருப்பதைப் பார்க்கலாம். அந்த செல்களை இணைத்து மற்ற\nசெல்களில் ஏதேனும் பார்முலாக்கள் அமைத்திருந்தால்\nA . தொடங்கியாச்சு தொந்தரவு\nஇணை���த்திற்கான பிரவுசர் என்றாலே அதில் எழுபத்தேழு\nஓட்டைகள் இருக்கும்; அதன் வழியே வைரஸ் கர்த்தாக்கள்\nஎளிதாக வைரஸ்களை அனுப்ப முடியும் என்பது இன்றைய\nவிதியாக மாறிவிட்ட நிலையில், புதிதாய் முளைத்த கூகுள்\nநிறுவன பிரவுசர் குரோம் தப்ப முடியுமா\nதன் பிரவுசர் குரோம் வந்த பின் மூன்று நாட்கள்\nஅமைதியாய் இருந்த கூகுள் நான்காம் நாள் அதன் பிரவுசரில்\nஇரண்டு இடங்களில் மிகவும் மோசமான இடம் இருந்ததாகவும்\nஅதனைச் சரி செய்தாயிற்று எனவும் அறிவித்தது. இந்த\nபிரச்சினை பபர் ஓவர் ரன் சம்பந்தப் பட்டதாகும். இதனால்\nபிரவுசரின் புரோகிராமினை மற்றவர்கள் நுழைய\nஇதனை கூகுள் தற்போது சரி செய்துள்ளது. இத்துடன்\nஇன்னும் இரண்டு பிரச்னைகளையும் சத்தம் போடாமல் சரி\nசெய்துள்ளது கூகுள். முதல் பிரச்சினையில் யாராவது\n“about:%” என டைப் செய்தால்\nகம்ப்யூட்டரே கிராஷ் ஆகுமாம். ஏதேனும் ஒரு வெப்\nபக்கத்தில் இந்த டெக்ஸ்ட் ஹைப்பர் லிங்க்காக இருந்து\nஅதில் பிரவுஸ் செய்பவர் அதன் மீது தன் மவுஸினைக் கொண்டு\nசென்றால் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகும் வாய்ப்பு இருந்தது.\nஅடுத்தது டெஸ்க்டாப்பினை டவுண்லோட் செய்திடும்\nபுரோகிராம்களின் இருப்பிடமாக அமைக்காதது. மற்ற\nபிரச்சினைகள் எல்லாம் சின்ன சின்ன பிரச்னைகள் தான்.\nஎக்ஸெல் தொடக்க நிலை டிப்ஸ்\n1. எக்ஸெல் – சார்ட்: எக்ஸெல் தொகுப்பில்\nநாம் தரப்படும் டேட்டாவின் அடிப்படையில் எப்படி சார்ட் எனப்படும் ஒரு\n இதற்கு நமக்கு உதவுவது Chart Wizard என்னும் வசதிதான். இதன் மூலம் நாம் உருவாக்கும் சார்ட்டினை அதே ஒர்க் ஷீட் அல்லது வேறு ஒர்க் ஷீட்களில் பயன்படுத்தலாம். ஒரு புதிய சார்ட் உருவாக்கக் கீழ்க்காணும்படி செயல்படவும். முதலில் எந்த டேட்டாக்களுக்கான சார்ட் தேவையோ அவை உள்ள செல்களை தேர்ந்தெடுக்கவும். எடுத்துக் காட்டாக வகுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்கள் உள்ள ஒரு வரிசை அடுத்து மூன்று வெவ்வேறு\nபாடங்களின் தலைப்பு மற்றும் அவற்றில் அவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள்\nஎன இருக் கலாம். இவற்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின் Chart Wizard மீது கிளிக் செய்திடவும். இந்த பட்டன் Standard Toolbar இல் இருக்கும். இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் சார்ட் டைப் மற்றும் அதில் ஒரு வகையினைத் (chart type, chart subtype) தேர்ந்தெடுக்கவும். அடுத்து “Next” பட்டனைத் தட்டினால் நீங்கள் த���ர்ந்தெடுத்துள்ள வகைப்படி மாடல் சார்ட் ஒன்று காட்டப்படும். இதில் மாற்றங்கள் வேண்டும் என்றால் மீண்டும் வகைக்குச் செல்லலாம்.\nகாட்டப்படும் வகை உங்களுக்குப் பிடித்திருந்தால் டேட்டா ரேஞ்ச் சரிய\nஎனப்பார்க்கவும். சரியாக இருப்பின் அடுத்த நிலைக்குச் செல்லவும்.\nடேட்டாக்கள் நெட்டு வரிசையிலா அல்லது படுக்கை வரிசையிலா என்பதையும் முடிவு செய்திடலாம். மீண்டும் “Next” பட்டன் தட்டவும். சார்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் சார்ட் தலைப்பு, எக்ஸ் ஆக்சிஸ் மற்றும் ஒய் ஆக்சிஸ் தலைப்பு, மேலாக தலைப்பு, டேட்டாக்களுக்கான லேபிள் போன்றவற்றைத் தரவும். பின்\nமீண்டும் “Next” பட்டன் தட்டவும். அடுத்து டயலாக் பாக்ஸில் சார்ட் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடவும். சார்ட்டினை ஒர்க் புக்கின் எந்த ஒர்க் ஷீட்டிலும் அமைக்கலாம். தொடக்கத்தில் ஏற்கனவே எக்ஸெல் செட் செய்தபடி எந்த ஒர்க் ஷீட்டில் டேட்டாக்களை எடுத்து அமைக்கிறீர்களோ அந்த ஒர்க் ஷீட்டிலேயே அமையும். இவற்றை அமைத்து விட்டு சார்ட் லொகேஷன் டயலாக் பாக்ஸில் “Finish” பட்டனைத் தட்டவும். உடன் சார்ட் ரெடியாகி உங்களுக்குக் கிடைக்கும். மீண்டும் இதில் மேலே சொன்ன வகையில் சென்று இடம் மாற்றுவது உட்பட எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளலாம்.\n2. எக்ஸெல் ரோமன் இலக்கங்கள்: எண்களுக்கு ரோமன்\nஇலக்கங்களை எக்ஸெல் தொகுப்பில் உருவாக்க முடியுமா வழக்கமாக நாம் பயன்படுத்தும் 1,2,3 என்ற இலக்கங்களுக்கு இணையான ரோமன் இலக்கங்களை (I,II,III) எக்ஸெல் நாம் செட் செய்திடும்\nசெல்களில் வழங்கும். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம். இதற்கு ஒரு கணக்கியல் பார்முலா ஒன்று அமைக்க வேண்டும். அதன் வடிவமைப்பு (Roman(number, type) என இருக்க வேண்டும். இங்கு number என்பது நாம் மாற்ற விரும்பும் எண். type என்பது நாம் விருப்பப்படும் வகையினை அமைக்க தரப்படுகிறது. இதனை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். முதலில் எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றினை திறந்து கொள்ளுங்கள். அடுத்து செல் A1 முதல் A1 5 வரை ஏதேனும் எண்களை வரிசையாக அமைத்திடுங்கள். இந்த எடுத்துக் காட்டில் நாம் 15 எண்களுக்கு ரோமன் இலக்கங்களைப் பெற முயற்சிக்கிறோம். அடுத்து B வரிசையில் B 1 முதல் B 15 வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் பார்முலா பாரில் =ROMAN(A1) என அமைக்கவும். அடுத்து கண்ட்ரோல் + என்டர் (“Control+Enter”) தட்டவும். நீங்கள் கொடுத்த எண்களுக்கான ரோமன் இலக்கங்கள் கிடைத்திருக்கும். இதில் ஓர் எச்சரிக்கையும் உண்டு. நெகடிவ் எண்கள் (–15) இங்கு தரக்கூடாது. எண்கள் 3,999 ஐத் தாண்டக் கூடாது.\nஎக்ஸெல் இடையே காலி இடம்\nஎக்ஸெல் தொகுப்பில் சிலர் வரிசையாக அனைத்து படுக்கை\nவரிசைகளில் உள்ள செல்களில் டேட்டாவினை நிரப்ப மாட்டார்கள். ஒன்று\nவிட்டு ஒன்று நிரப்புவார்கள். இடையே உள்ள காலி செல்களில் பின்னர்\nஏதேனும் கணக்கிட்டு டேட்டாவினை நிரப்புவார்கள். இது நாமாக\nநிரப்புகையில் சரியாக இருக்கும். எக்ஸெல் தொகுப்பே டேட்டாவை\n அப்போது என்ன செய்யலாம் என்று\n எடுத்துக் காட்டாக பில் ஹேண்டில் என்ற ஒன்று அனைவருக்கும்\nதெரிந்திருக்கும். ஏதேனும் டேட்டாவை அப்படியே கீழ் உள்ள அனைத்து\nசெல்களிலும் காப்பி செய்திட வேண்டி இருந்தாலும் அல்லது அடுத்தடுத்து\nசீரியல் வரிசையில் 1,2,3,4 என நிரப்ப வேண்டி இருந்தாலும் இந்த பில்\nஹேண்டிலைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் நிரப்ப வேண்டிய செல்களில்\nஹேண்டிலைப் பிடித்து இழுத்தாலே டேட்டா வரிசையாக நாம் தேர்ந்தெடுத்தபடி\nநிரப்பப்படும். இதில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நிரப்ப வேண்டும்\n இதற்கு முதலிலேயே ஒரு சிறிய அட்ஜஸ்ட்மென்ட் செய்திட வேண்டும். பொதுவாக பில் இன் செய்வதற்கு முதலில் டேட்டா உள்ள செல்லை தேர்ந்தெடுக்கிறோம். பின் பில் ஹேண்டில் (செல் செலக்ஷன் அவுட்லைனில் வலது மூலையில் உள்ள சிறிய கருப்பு கட்டம்) பற்றி இழுக்கிறோம். ஒன்று விட்டு ஒன்று நிரப்ப டேட்டா செல் மற்றும் அதன் கீழே இருக்கும்செல்லினையும் சேர்த்து ஹை லைட் செய்து பின் பில் ஹேண்டிலை இழுங்கள். கீழே காலியாக உள்ள செல்லினையும் தேர்ந்தெடுத்ததால் டேட்டா ஒன்றிலும் அடுத்தது காலியாகவும் தொடர்ந்து நிரப்பப்படும். ஒரு சின்ன வேலை செய்வதனால் எவ்வளவு தலைவலி, கூடுதல் வேலை மிச்சமாகிறது.\nஎக்ஸெல் தொகுப்பிலிருந்து டெக்ஸ்ட்டை காப்பி செய்திடுகையில் மீண்டும் அதனைப் பெரும் அளவில் எடிட் செய்திட வேண்டியதிருப்பதாக வாசகர் ஒருவர் எழுதி இருந்தார். வழக்கமான காப்பி அண்ட் பேஸ்ட் இதில் பயனளிக்கவில்லை என்றும் டெக்ஸ்ட் பெரிதாக இருந்தால் பிரச்னையும் அதிகமாக உள்ளது என்றும் கூறி இருந்தார். இவருக்கான தீர்வை எல்லாரும் காணலாம். எக்ஸெல் டெக்ஸ்ட்டினை, அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் காப்பி செய்து கொள்ளுங்கள். பின் வேர்ட் பைலைத் திறந்திடுங்கள். எங்கு பேஸ்ட் செய்திட வேண்டுமோ அங்கு கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அதன் பின் வழக்கம்போல் பேஸ்ட் செய்திடாமல் எடிட் மெனு செல்லுங்கள். விரியும் மெனுவில் Paste Special என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் பேஸ்ட் ஸ்பெஷல் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Microsoft Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் டெக்ஸ்ட் அநாவசியச் சிக்கல் இன்றி ஒட்டப்படும். ஒட்டப்பட்ட டெக்ஸ்ட் பாக்ஸில் அதனை ரீசைஸ் செய்வதற்கான ஹேண்டில்களும் காணப்படும். இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை உங்களுக்குத் தேவையான வகையில் மாற்றி அமைத்து ஒட்டி வைக்கலாம்.\nஇன்டர்நெட் குறித்து பேசுகையில் பலர் இந்த தளத்தின் ஹிட் எண்ணிக்கை என்ன என்று கேட்கின்றனர். அல்லது சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் இத்தனை பேராக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்கள் என்று கணக்குக் காட்டப்படும். பலர் இதுதான் அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர். இந்த ஹிட்” என்பது என்ன என்று கேட்கின்றனர். அல்லது சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் இத்தனை பேராக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்கள் என்று கணக்குக் காட்டப்படும். பலர் இதுதான் அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர். இந்த ஹிட்” என்பது என்ன அது எதனைக் குறிக்கிறது>\nசரியாகச் சொல்வதென்றால் இந்த சொல் குறித்து பலரும் தவறாகவே கருத்து கொண்டுள்ளனர் என்று கூறலாம். பலரும் ஹிட் என்றால் ஓர் இணைய தளத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று குறிப்பிடுவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒருவர் ஓர் இணைய தளத்திற்குச் சென்று பார்த்தால் அதன் ஹிட்களின் எண்ணிக்கை யில் ஒன்று கூடும் என எண்ணுகிறார்கள். இது உண்மை அல்ல. சரியான கணிப்பும் அல்ல. “ஹிட்” என்பது ஒரு வெப் சர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும். எடுத்துக் காட்டாக நீங்கள் தன்னுடைய இணைய முகப்புத் தளத்தில் ஆறு படங்களை உடையதாக ஓர் இணைய தளம் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற உங்களுடைய பிரவுசர் இந்த ஆறு படங்களுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அத்தளத்தின் எச்.டி.எம்.எல் க்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டு கோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் ஏழு “ஹிட்” கள் இந்த தளத்திற்கு அனுப்பப் படுகின்றன.\nநீங்கள் கூகுள் தேடுதளத்தில் (அல்லது நீங்கள் விரும்பும் எந்த தேடு தளத்திலும்) உங்கள் தேடுதலை அனுப்பி அதற்கான முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு ஹிட்” ஆகக் கருதப்படும். எனவே உங்கள் தேடுதல் சார்ந்து 423 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் உங்களுக்கு 423 ஹிட்கள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுதான் “ஹிட்” என்பதின் உண்மையான பொருள்.\nஇணையத்தில் கடன்அட்டைத் திருட்டு – Phishing (Online Credit Card Fraud)\nCredit Card பாவிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய ஒரு அடிப்படை விடயம்\nஇலத்திரனியல் உலகில், இமாலயப் பிரச்சனையாக எழுந்துள்ள இந்த கடன் அட்டை குறித்த தரவுகளைத் திருடும் மாபாதகத் திருட்டு, தற்போது சர்வதேச குற்றப்புலனாய்வு துறையினருக்கே சவாலாக விளங்கும் ஒரு கிரிமினல் செயற்பாடாக உருவெடுத்திருக்கிறது.\nSpoofing, Carding, Phishing, Phreaking என்று பல பெயர்களில் இந்த தகவல் திருட்டு அறியப்படுகிறது. fishing என்றால் தூண்டில் போட்டு, தூண்டிலைக் கவ்வும் மீன்களைப் பிடிப்பதைக் குறிக்கிறது, Phishing என்றால், அதே பாணியில், தூது அனுப்பி, அந்தத் தூதை உண்மையென்று நம்பும் மனிதர்களைப் பிடிப்பது என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. இந்தப் பெயர் உருவானதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.\nஇப்போது கொஞ்சம் உங்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கலாம். வங்கிக் கடன்அட்டைகள் தற்போது பரவலாக மென்வலைச் சஞ்சாரத்தில் பாவிக்கப்படுவதால், அதையே தமக்கான ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு, இந்த இரகசியத் திருட்டில் தினமும் பல ஆயிரம் திருடர்கள் முழுநேரத் தொழிலாய் இறங்கி நிறையவே சம்பாதிக்கிறார்கள்.\nநாங்கள் கொடுக்கும் இரகசியத் தகவல்களைப் பெறும் நிறுவனங்களான வங்கிகள், பணமாற்று நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள், ஏனைய கடனட்டைகளை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள், மென்வலை வர்த்தக நிறுவனங்கள் போன்றன உட்பட அரசகரும விவகாரங்களுக்கான பலவித அமைச்சுக்கள், நிலையங்களுடன் நாம் பரிமாறும் பலவித தனிப்பட்ட தகவல்களை இவர்கள் திருடுகிறார்களா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் இவர்களுக்கு வழங்கும் தகவல்கள், தகவல்களாகவே செல்லாமல், அவை திரிக்கப்பட்டு ‘encrypted’ வடிவில் செல்வதால், அந்தத் தகவல்களை யாரும் திருடுவது அத்தனை எளிதல்ல. அதனால், நாம் ‘ஒன்லைன்’ அதாவது மென்வலையூடாக பரிமாறும் தகவல்கள் உருவப்படுவது மிகவும் அபூர்வம்.\nஆனால், இப்படி இரகசியமாகப் பரிமாறப்படும் தகவல்களை, பரிமாறுபவர்களிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளுவதற்காக, மென்வலைத் திருடர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாற்றுத் திட்டமே இந்த ‘phishing’ என்ற சதிவலைத் திட்டம்.\nஇதை இலகுவாக விளக்குவதற்காக நமக்குப் பரிட்சயமான உதாரணமொன்றை எடுத்துக் கொள்வோம்.\nதுரை என்பவர் ‘ஒன்லைன்’ வசதியைப் பாவித்து, மென்வலையூடாக தனது வங்கியில் தொடர்பை மேற்கொள்கிறார். முதற்தடவை துரை தனது கணக்கை ‘ஒன்லைன்’ல் ஆரம்பிக்கும்போது தனது பிரத்தியேக தகவல்கள் அனைத்தையும், வங்கிக் கடனட்டை இலக்கம், முடியும் காலம் போன்ற அனைத்தையும் ‘ஒன்லைன்’ பத்திரத்தில் நிரப்புகிறார். இவை அனைத்தும் தங்களுக்குக் கிடைத்து, எல்லாம் சரியாக இருப்பதாக அந்த வங்கியிலிருந்து, துரையின் ஈமெயில் முகவரிக்கு ஒரு பதிலும் வருகிறது. வங்கி அனுப்பிய பதிலைப் பார்த்து, துரை திருப்தியடைகிறார். அன்றிலிருந்து துரை தனது வங்கியுடன் அவ்வப்போது ‘ஒன்லைன்’ தொடர்பில், பணப்பரிமாற்றம் உட்பட, ஏனைய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவது மற்றும் இதர அனைத்து வங்கி முகாமைத்துவ அலுவல்களையும் மேற்கொள்கிறார்.\nஇந்த விடயங்களில் எந்தத் தவறும் இல்லை. எந்தப் பாதிப்பும் இதுவரை துரைக்கு ஏற்படவில்லை. துரை மேற்கொண்ட இந்த ‘ஒன்லைன்’ தொடர்புகளிலும், தகவல் பரிமாற்றத்திலும் ஆபத்து எதுவும் இல்லை. அனைத்தும் சரியாகவும் பாதுகாப்பாகவுமே செய்யப்பட்டுள்ளன.\nஎல்லாம் இலகுவாக வெற்றியாக பாதுகாப்பாக நடைபெறுவதையிட்டு துரை மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வழமைபோன்று துரை தனது ஈமெயில்களைப் பார்வையிடுகிறார். வங்கியிலிருந்து ஒரு ஈமெயில் வந்திருக்கிறது. ஏனைய ஈமெயில்களைப் போன்று இந்த ஈமெயிலையும் திறக்கிறார் துரை. வங்கியிலிருந்து வந்துள்ள இந்த ஈமெயிலில், நட்புடன் கூடிய ஒரு அவசர அழைப்பு. என்ன அது நண்பர் துரை அவர்களே, தங்களது பிரத்தியேக தகவல்களை நாம் மீள உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம். இன்னும் 5 நாட்களுக்குள் தங்கள் தகவல்களை கீழுள்ள கட்டங்களில் நிறைத்து ��மெயில் பண்ணவும். 5 நாட்களுக்குள் ஈமெயில் மூலம் பதில் தரத் தவறினால், தங்கள் ‘ஒன்லைன்’ வங்கிச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். இவ்வாறு அந்த ஈமெயிலில் கோரப்பட்டிருக்கும்.\nமிக இலகுவாக ‘ஒன்லைன்’ சேவையைப் பாவித்துக்கொண்டிக்கும் துரைக்கு, இந்த இடைநிறுத்தம் பெரும் சிரமமான ஒன்றாக அமைந்துவிடலாம் என்பதால், துரை உடனடியாகவே அந்த ஈமெயில் மூலம் அனைத்து விபரங்களையும் பதில் ஈமெயிலாக அனுப்புகிறார். தற்காலிக இந்த இடைநிறுத்த அறிவிப்பை தனது திறமையால் உடனடியாக பதிலனுப்பி தவிர்த்துவிட்டதாக தன் மனைவியிடம் சொல்லி, கொலரைத் தூக்கிவிடுகிறார்.\nஆனால் பாவம் துரை. இங்கேதான் இந்த ‘phishing’ என்ற திருட்டு, எந்தப் பாவமும் செய்யாத துரையைப் பதம் பார்த்துவிட்டதை உணர மறந்துவிட்டார்.\nவங்கி உண்மையில் அனுப்பும் அதே ஈமெயிலைப் பிரதிசெய்து, அவர்களது ‘லோகோ’, அவர்களது பெயர், அவர்களது முகவரி உட்பட, அப்படியே அவர்களது கடிதம் போன்று ஈமெயிலில் தயாரித்து, தங்களது இரகசிய ஈமெயில் ஊடாக பல ஆயிரம் பேருக்கு இந்த ஈமெயிலை அனுப்பி விடுகிறார்கள் திருடர்கள். தங்களது ஈமெயில் முகவரியை மறைத்து, வங்கி முகவரி போன்ற ஒரு முகமூடி முகவரியை உருமாற்றி, இந்த ஈமெயில் அனுப்பப்படுவதால், பெறுனர் இந்த ஈமெயில் யாரிடமிருந்து வந்தது என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறார்.\nஇப்போது துரை அனுப்பிய பதில், வேறு யாரிடமோ சென்றுவிடுகிறது. துரையின் தகவல் கிடைத்து, 3 நிமிடங்களுக்குள், துரையின் கடன்அட்டை பதம்பார்க்கப்படுகிறது. கடன் அட்டையில் பெறக்கூடிய ஆகக்கூடிய தொகை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒரு சந்தையில் பாவிக்கப்பட்டு விடுகிறது.\nயாரும் கோபிக்க வேண்டாம். இந்தத் திருட்டில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், ஒன்றுமறியா அப்பாவிகளாக ‘நாமுண்டு நம்ம வேலையுண்டு’ என்று, காலாகாலத்தில் சரியானவற்றை மட்டும் செய்துவிட்டு, சிவனே என்று இருக்கும் நல்லவர்கள் தான் என்கிறது ஆய்வுகள்.\nகுறிப்பாக, ஈ-பே (e-bay), பே-பால் (Pay-pal), கனடியன் ரயர் (Canadian Tire), பே (Bay), சனக்கோ (Sunocco) போன்ற பல எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களுடன், ‘ஒன்லைன்’ தொடர்பு வைத்திருக்கும் அனைவரும், மிக அதிகமாக இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டும். எந்த நிறுவனத்திடமிருந்தும் தகவல் கேட்டு ஈமெயில் வந்த���ல், உடனே விபரங்களை பதிலாக அனுப்புவதை உடனே நிறுத்திக் கொள்வதுதான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி. வந்திருக்கும் ஈமெயில் உண்மையானதா இல்லையா என்று தெரியாமல், எப்படி அதை உதாசீனம் செய்வது என்று நீங்கள் கேட்பது ஒரு நியாயமான கேள்விதான். அப்படி நீங்கள் நினைக்குமளவிற்கு அந்த ஈமெயில் உண்மையானதாகப் பட்டால், மாற்றுவழியைப் பயன்படுத்துங்கள். இரண்டு மாற்றுவழிகள் உண்டு. ஒன்று, அந்த நிறுவனத்தின் உண்மையான ஈமெயில் முகவரியை அவர்களது இணையத்தளத்திலிருந்து பெற்று, அதற்கு நேரடியாக விபரங்களை அனுப்புங்கள். அவர்களுக்கு உங்கள் விபரம் தேவைப்படாவிட்டாலும், ஆபத்து எதுவும் இல்லை. இரண்டாவது, அந்த நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரத்தைக் கொடுங்கள்.\nஎந்தக் காரணத்தைக் கொண்டும், கடன்அட்டை பாவிக்கும் நிறுவனங்கள் எதிலிருந்தும் வருகின்ற ஈமெயில் தொடர்புகளுக்கு, விபரங்களுடன்கூடிய பதில் அனுப்பி விடாதீர்கள். கடலில் பல ஆயிரம் மீன்கள் உலாவுகின்றன. நாம் தூண்டில் போடுவது குறிப்பிட்ட ஒரு மீனுக்கு அல்ல, ஏதாவது அகப்படும் ஒன்றை சுண்டி இழுக்கலாம் என்றுதானே இதே நிலைதான் இணையத்திலும். திருடர்கள் திருட்டு ஈமெயில் தூண்டில்களை ஆயிரமாயிரமாய் வீசிவிட்டு, அகப்பட்டுக்கொள்பவரை சுண்டி இழுப்பதற்காக ‘கண்ணில் எண்ணெய் விட்டபடி’ காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த திருட்டு குறித்த வரலாறு\n1996ல், AOL எனப்படும் அமெரிக்கன் ஒன்லைன் ஈமெயில் மற்றும் இன்ரர்நெற் சேவையில், கட்டணமின்றி களவாக இணைந்துகொள்ள விரும்பிய சில திருட்டு இணையப் பாவனையாளர்கள், AOL பாவனையாளர்களுக்கு பொய்யான ஈமெயில்களை அனுப்பி, அவர்களது தகைமைச்சொல்லை (password) பெற்றுக்கொண்டு, இணையத்தில் இலவச திருட்டு உல்லாசமும் சல்லாபமும் நடாத்தினார்கள் திருடர்கள்.\nஇது நாளடைவில், தூதுபோகு செயலிகளிலும் (Messenger) உடன்தூதுபோகு செயலிகளிலும் (Instant Messenger) தொற்றிக்கொண்டு, தகைமைச்சொல்லை இலகுவாகப் பெற்று, தங்கள் கிரிமினல் செயல்களுக்கு பாவித்து வந்தனர். Verify your Password’ அதாவது ‘தகைமைச்சொல்லை மீண்டும் உறுதிசெய்யவும்’ என்று ஈமெயில் வந்ததும், நாம் எம்மையறியாமல் எமது தகைமைச்சொல்லை அதிலே இட்டு சொடுக்கிவிட, திருடர்கள் லாவகமாக அவற்றைப்பெற்று பாவித்துவந்தார்கள்.\nதற்போது வங்கிக் கடன் அட்டைகளின�� இலக்கங்களை மீள உறுதிசெய்யும்படி ஈமெயில் அனுப்புவது வழக்கத்தில் உள்ளது. ஒரு இணையத்தளத்தை அல்லது ஈமெயிலை, அதன் எச்.ரி.எம்.எல். (HTML) திகுப்பாளர் தரவைப் பயன்படுத்தி, இலகுவாக மீள்பிரதி செய்யலாம் என்பதால், அதை தங்களுக்கான சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்தும் திருடர்கள், இலகுவாக பாவனையாளர்களை ஏமாற்றிவிட முடிகிறது.\nபிந்திய கணிப்புகளின்படி, 2003 யூன் மாதத்திலிருந்து 2004 யூன் மாதம்வரை, 6,957 பேர், இத்தகைய கடனட்டை திருட்டில் சிக்கிக் கொண்டார்கள் என்றும், 2005 யூன் மாதம் வரை, 15,050 பேர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது வருடாவருடம் கிட்டத்தட்ட மூன்றுமடங்காக இந்த திருடர்களிடம் ஏமாறுவோர் தொகை அதிகரிப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.\nஇந்தத் திருடர்களைப் பிடிக்க என்ன வழி\nஇந்தத் திருட்டைச் செய்யும் ஒரு தனிநபர், கிட்டத்தட்ட பல இலட்சம் பாவனையாளர்களுக்கு இந்த ஈமெயிலை அனுப்புகிறார். இவர் அனுப்பும் பல இலட்சம் ஈமெயில்களில், சில பாவனையாளர்களாவது இதனை நம்பி, கடனட்டை விபரங்கள் அல்லது பாஸ்வேர்ட் (தகைமைச்சொல் அல்லது கடவுச்சொல்) போன்ற முக்கிய தகவல்களை அனுப்பி வைக்கிறார்கள். இவற்றை சேகரிக்கும் இந்நபர், ஒரு கடனட்டை இலக்கத்திற்கு கிட்டத்தட்ட 2 டொலர் என்ற அடிப்படையில், 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் கடனட்டை தகவல்களை ஒரு நேரத்தில் இன்னுமொருவருக்கு விற்று விடுகிறார். 2 டொலர் கொடுத்து, இந்த கடனட்டை விபரங்களை வாங்குபவர், அதே நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டுமென்ற நியதியெதுவும் இல்லை.\nஅண்மையில் ஆராய்ந்து கண்டுபிடித்த தகவல்களின்படி, இப்படி கடனட்டை விபரங்களை தொகையாகப் பெறுபவர்கள், அதிகம் உக்ரெய்ன், பிரேசில், கியூபா, போலந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் தங்கள் தற்காலிக தளங்களை வைத்துள்ள சர்வதேச திருடர்கள் என்று தெரியவந்துள்ளது.\nசென்ற வருடம் உண்மையில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட தகவலொன்றை உதாரணத்திற்கு இங்கே தருகிறேன்:\nஅமெரிக்காவில் தனது கடனட்டையில் ஆயிரம் டொலர்கள் எடுக்கப்பட்டதை அவதானித்த ஒரு பெண்மணி, அந்தப் பணம் எடுக்கப்பட்ட நிறுவனத்தின் விபரங்களை தானே தேடி ஆராய்ந்து கண்டறிந்து, அந்நிறுவனத்தை அழைத்துள்ளார். அப்படி அழைத்தபோது, மறுபக்கத்தில் பதிலளித்தவர் வேறு ஒரு மாநிலத்த���ல் வாழ்பவர். அவரிடம் இந்த ஆயிரம் டொலர் பணப்பரிமாற்றம் (transaction) பற்றி இந்தப் பெண்மணி விசாரித்தார். கிடைத்த தகவலில் அதிர்ந்துபோனாள் அந்தப் பெண்மணி. இந்தத் தகவலைக் கேட்ட பொலிசார், உறைந்து போனார்கள்.\nகாரணம், உக்ரெய்ன் நிறுவனமொன்று, இந்த நபரை ஒரு நிரந்தர ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தது. தினமும் அவருக்கு சில கிரடிட் கார்ட் (கடனட்டை) இலக்கங்களும், சில நிறுவனத்தின் புதிய பொருட்கள் பட்டியலும் ஈமெயிலில் வரும். பட்டியலிலுள்ள பொருட்களை, தரப்பட்ட கிரடிட் கார்ட் மற்றும் காலவதியாகும் திகதி போன்றவற்றைப் பாவித்து, ‘ஒன்லைனில்’ வாங்க வேண்டும். இவர் தினமும் இந்த ‘ஒன்லைன்’ வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு இவருக்கு முழுநேர ஊதியம். ஆனால், இவர் வாங்கும் பொருட்கள் சென்றடையும் இடம் எங்கே என்பது இவருக்குத் தெரியவில்லை. பல நாட்டு முகவரிகளும் வரும்போது, அங்கங்கே அந்தப் பொருட்களை அனுப்பிவிட வேண்டும்.\nஇதிலே அதிர்ச்சிதரும் தகவல் என்னவென்றால், இந்த நபருக்கு கடனட்டை விபரங்களை அனுப்புவதற்காக, இன்னும் சிலர் ஆங்காங்கே முழுநேர வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள் என்பது தான். நான் மேலே சொன்ன விபரத்தின்படி, துரை என்பவர் ஈமெயிலில் அனுப்பிய தகவல்கள், முதலில் ஒருவரிடம் சென்று, அங்கே எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டு, பின்னர் இந்த நபருக்கு அனுப்பப்படுகிறது.\nஇவ்வாறு அனுப்பப்படும் கடனட்டை விபரத்தைப் பயன்படுத்தி, என்ன பொருளை வாங்குவது என்பது மட்டும் உக்ரெய்னிலிருந்து இந்நபருக்கு தினமும் வந்தது. ஆராய்ந்து பார்த்ததில், உக்ரெய்னில் பாரிய ஒரு வர்த்தக மையமே இந்த சர்வதேச சதிவேலையில் ஈடுபட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nதுரதிஷ்டவசமாக, இதில் ஈடுபட்ட இடைத்தரகர்களாக ‘ஒன்லைன்’ வியாபாரத்தில் சொடுக்கி (click) உதவிய பலருக்கும் இது ஒரு திருட்டு வியாபாரம் என்பதே தெரிந்திருக்கவில்லை.\nஒரு நிறுவனத்தின் வியாபார நாளாந்த செயற்பாடுகளுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக இவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களை அறியாமல் ஒரு சர்வதேச சதிவலையில் இவர்கள் மாட்டிக்கொண்டு, பாரிய கிரிமினல் குற்றத்தைப் புரிந்திருக்கிறார்கள்.\nஇதன் தார்ப்பரியம் என்னவென்றால், ஒரு கிரடிட் கார்ட் இலக்கத்���ை தலா 2 டொலர் கொடுத்து வாங்கிய இந்நிறுவனம், ஒவ்வொரு கார்ட்டிலும் குறைந்தது 1000 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது. அதாவது 10,000 டொலர் கொடுத்து, 5,000 கார்ட் தகவலைப் பெற்ற இந்த நிறுவனம், அதற்குச் சன்மானமாக, 5 கோடி டொலர்களை சம்பாதித்துள்ளது. 5,000 x 1,000 = 5,000,000.00\nஇப்படி தொடர்ச்சியாக நடந்த திருட்டில், பல பில்லியன் டொலர்கள் தூண்டில் போட்டு இழுக்கப்பட்டுள்ளமை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தத் தூண்டிலில் அகப்பட்ட மீன்கள், பாவம், தங்கள் பணத்தை மீளப்பெறமுடியாமல் போனது. காரணம், திருடர்கள் சர்வதேசத் திருடர்களாக, வேற்றுநாட்டுத் திருடர்களாக இருந்தார்கள்.\nஆக, இணையத்தில் அல்லது ஈமெயிலில், உங்களது கடனட்டை விபரங்கள், தனிப்பட்ட SIN கார்ட் மற்றும் ஏனைய பிரத்தியேக தகவல்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் வழங்காதீர்கள். அப்படி வழங்கும்படி கோரப்பட்டால், கோரிய நிறுவனத்தை அழைத்து அல்லது ஒரு சிறிய ஈமெயில் தகவல் அனுப்பி, அவர்கள் கோரிய விபரம் உண்மையா என்பதை உறுதி செய்யுங்கள்.\nஉலகில் இன்னும் பல ஆயிரம் திருட்டுத் தொழில்கள், பல சுவையான கவர்ச்சியான வகைகளில் நடக்கிறது. நம் பாதுகாப்பை உறுதிசெய்வது நாமாகவே இருக்கட்டும்.\nபிந்திய ஞானத்தைவிட, முன்னெச்சரிக்கை எப்போதும் சிறந்தது\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஊதியமுஞ் சூழ்ந்து செயல் (திருவள்ளுவர்)\nஎந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும் (கலைஞர் உரை)\nகணினித் தமிழின் காலடித் தடங்கள்\nகணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.(1). எழுத்துருவும் சொல் செயலாக்கியும்\nகணித்தமிழின் வரலாறு தமிழ் எழுத்துருவில் (font) தொடங்கியது என்பதை மறுப்பதற்கில்லை. கணிப்பொறியில் தமிழைக் கையாள ‘எழுத்துரு’ அடிப்படைத் தேவை ஆகும். எண்பதுகளின் தொடக்கத்தில் கணிப்பொறிகளில் டாஸ் (DOS) இயக்க முறைமையே (operating system) இருந்தது. டாஸில் பயன்படுத்தக்கூடிய தமிழ் உரைத் தொகுப்பிகள் (text editors) எண்பதுகளின் தொடக்கத்த���லேயே வெளியிடப்பட்டன. அவற்றில் தமிழ் எழுத்துருக்களும் உள்ளிணைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் சில கல்லூரிகளில் ‘பாரதி’ பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய, கனடா தமிழர்கள், டாக்டர் சீனிவாசனின் ‘ஆதமி’யைப் பயன்படுத்தினர். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் துணைவன், பாரதி, கணியன், முரசு ஆகியவை உருவாக்கப்பட்டன. வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த தமிழ் அறிஞர்கள் ‘யூனிக்ஸ்’ முறைமையில் பயன் படுத்தக்கூடிய தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினர். ‘யூஸ்நெட்’ செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்பட்ட ‘மதுரை’ எழுத்துரு அவற்றுள் குறிப்பிடத்தக்கது.\nகணிப்பொறியில் தமிழ் எழுத்துகள் மென் பொருள் மூலமாகவே சாத்தியப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் புனேயில் இருக்கும் இந்திய அரசு நிறுவனமான C-DAC, கணிப்பொறியில் வட்டார மொழிகளைப் பயன்படுத்த GIST என்னும் வன்பொருள் கார்டினை அறிமுகப்படுத்தியது. சிங்கப்பூரிலும் இது போன்ற EPROM கிராஃபிக்ஸ் கார்டு மூலமாக ஆப்பிள்-II கணிப்பொறிகளில் தமிழ் எடுத்தாளப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\n1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுகளில் டாஸ், யூனிக்ஸ், மேக் இயக்க முறைமைகளில் செயல்படக்கூடிய ஏராளமான தமிழ் எழுத்துருக்களும் அவற்றைப் பயன்படுத்தி ஆவணங்களை அச்சிடக்கூடிய ஏராளமான சொல் செயலாக்க மென்பொருள்களும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் ஏராளமாக உருவாக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் ‘கம்பன்’, மலேசியாவில் ‘நளினம்’, சிங்கப்பூரில் ‘தாரகை’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nதமிழ்நாட்டில் பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் தத்தமக்கெனத் தயாரிக்கப்பட்ட மென்பொருள்களைப் பயன்படுத்தினர். தமிழ் நாளிதழ்கள், வார, மாதப் பத்திரிகைகள் இத்தகைய மென்பொருள்களைப் பயன்படுத்தி அச்சேற்றப்பட்டன. புனேயின் மாடுலர் சிஸ்டம்ஸ், சென்னையில் உள்ள காட் கிராஃப், சாஃப்ட்வியூ, லாஸ்டெக், பெங்களூரில் உள்ள ஆப்பிள்சாஃப்ட் போன்ற நிறுவனங்கள் பத்திரிகைப் பணிகளுக்கான மென்பொருள்களையும் எழுத்துருக்களையும் உருவாக்கிப் பரந்த அளவில் சந்தைப்படுத்தின. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம், தனது தமிழ் நூல்களை ஆப்பிள் மெக்கின்டாஷ் கணிப்பொறிகளில் தானே உருவாக்கிய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி வெளியிட்டது.\n(2) விண்டோஸ் பயன்பாடுகளில் தமிழ்\n1984ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வரைகலைப் பயனர் இடைமுகம் (Graphical User\nInterface) கொண்ட மெக்கின்டாஷ் இயக்க முறைமையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து 1995இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸில் செயல்படும் விண்டோ ஸ் இயக்கத் தளத்தை வெளியிட்டது. 1990இல் விண்டோ ஸ் 3.0 வெளியிடப்பட்ட பிறகு அடிப்படைக் கணிப்பொறி அனுபவம் இல்லாதோரும் கணிப்பொறியை விரும்பிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் கணிப் பொறியின் பரவல் அதிகரித்தது. சாதாரண மக்களுக்கான பயன்பாடுகள் அவரவர் தாய்மொழியில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், உலக மக்கள் தத்தம் தாய்மொழிக்கான எழுத்துருக்களையும் பயன்பாடுகளையும் உருவாக்கிக்கொண்டனர்.\nஇக்காலகட்டத்தில் தமிழ்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் ஏராளமான தமிழ் எழுத்துருக்களையும் பயன்பாடுகளையும் உருவாக்கினர். வட்டார மொழி எழுத்துருக்களை உருவாக்க உலகெங்கும் truetype font என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இவற்றுள் எளிமையானவை 7-பிட் எழுத்துருக்கள். இவற்றில் 128 எழுத்துக் குறிகள் இருக்கும். அக்காலத் தமிழ் எழுத்துருக்கள் பெரும்பாலானவை இத்தகைய 7-பிட் குறியாக்கத்தைக் (encoding) கொண்டவை. இவை பெருமளவு தமிழ்த் தட்டச்சின் வடிவமைப்பை ஒத்தவை. இத்தகைய எழுத்துருக்களை உள்ளீடு செய்யத் தனிச் சிறப்பான நிரல்கள் (keyboard drivers) எதுவும் தேவையில்லை. இவற்றைக் கணிப்பொறியில் நிறுவிய பின் நேரடியாகச் சொல் செயலாக்கி (word processor), விரிதாள் (spread sheet), தரவுத்தளம் போன்ற எந்தப் பயன்பாட்டிலும் கையாள முடியும்.\nஅடுத்த கட்டமாக, ஐரோப்பிய மொழிகளைக் கணிப்பொறியில் பயன்படுத்துவதற்கென 8-பிட் குறியாக்க முறை (Extended ASCII) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 256 எழுத்துக் குறிகளைப் பயன் படுத்திக்கொள்ள முடியும். விண்டோ ஸ் குறியாக்க முறை 1252 இதற்கு இடம் தந்தது. தமிழ் மொழியின் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளைத் தனித்தனியே அப்படியே உருவகித்துக்கொள்ள இடம் இருந்ததால், பழைய ஆப்செட் அச்சுத் தரத்துக்கு ஈடுகட்டும் வகையில் தமிழ் எழுத்துகளைக் கணிப்பொறி வழியாகச் சிறப்பாக அச்சிட முடிந்தது. தமிழ்ப் பத்திரிகைகள், பதிப்பகங்கள் அனைத்தும் 8-பிட் ஒரு மொழிக் குறியாக்கத்தில் அமைந்த எழுத்துருக்களையே பயன்படுத்தத் தொடங்கின. ஆனாலும் இவ��்கள் தங்கள் விருப்பப்படி உருவாக்கப்பட்ட எழுத்துருக்களையும் தத்தம் விருப்பப்படி அமைத்துக் கொண்டனர்; எந்தக் குறிப்பிட்ட குறியாக்க (encoding) முறையையும் பின்பற்றவில்லை. எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்கள் அவர்கள் விருப்பப்படி குறியாக்கத்தை அமைத்துக்கொடுத்தன.\n1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுக் காலகட்டத்தில் கணிப்பொறியில் தமிழின் பயன்பாடும் தமிழில் கணிப்பொறிப் பயன்பாடுகளும் பெருமளவு அதிகரித்தபோதும், தரப்பாட்டுக்குள் (standard) அடங்காத எழுத்துருக்களும் அவற்றின் அடிப்படையிலான மென்பொருள்களும் புற்றீசல் போலப் புழக்கத்துக்கு வந்தன. தரப்படுத்தப்பட்ட குறியாக்க முறையே (standardised encoding system) இல்லாமைக்கு வணிக உள்நோக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்பதே உண்மை. இதனால் குழப்பத்துக்கு ஆளானவர்கள் பயனாளர்களே. ஒரு நிறுவனத்திலுள்ள கணிப்பொறியில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ் ஆவணத்தை நகலெடுத்து வேறொரு நிறுவனத்திலுள்ள கணிப்பொறியில் பதிவுசெய்து படித்தறிய முடியாது. காரணம், இரு நிறுவனங்களும் வெவ்வேறு குறியாக்க முறையில் அமைந்த எழுத்துருக்களைப் பயன்படுத்துவதுதான்.\nஇணையத்தின் வருகை, கணிப்பொறி வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. உலகத் தமிழர் தமக்குள்ளே கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள மின்னஞ்சல் வழிவகுத்தது. விண்டோ ஸ், யூனிக்ஸ், மெக்கின்டாஷ் என எந்தக் கணிப்பொறியாக இருந்தாலும் இணையவழி எவ்வித இடையூறும் இன்றித் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும் என்ற நிலை உருவானது. மேற்கண்ட இயக்க முறைமைகளில் செயல்படக்கூடிய ஒரே மாதிரியான குறியாக்கம் கொண்ட எழுத்துருக்கள் தேவைப்பட்டன. மூன்று பணித்தளங்களிலும் செயல்படக்கூடிய தமிழ் எழுத்துருக்கள் இணையம் வழி இலவசமாக விநியோகிக்கப்பட்டன. மயிலை, இணை மதி, தமிழ்ஃபிக்ஸ் போன்றவை அவற்றுள் சில. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வரைகலை அடிப்படையிலான வையவிரிவலை (WWW) இணையத்தின் அங்கமானது, 1995இல் விண்டோ ஸ் 95இன் அறிமுகம் ஆகியவை இணையத்தை ஒரு புதிய உச்சத்திற்கு உயர்த்தின. இணையத்தில் ஏராளமான தமிழ் வலையகங்கள் (websites) இடம்பெறலாயின.\nதமிழ்நாட்டில் அச்சில் வெளிவந்த பல்வேறு நாளேடுகள், வார, மாத இதழ்கள் இணையத்தில் இடம்பிடித்தன. தினபூமி, தினமணி, தினத்தந்தி, தினமலர், ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கணையாழி ��கியவை அவற்றுள் சில. இவை தவிர இணையத்தில் மட்டுமே வெளியிடப்பட்ட மின்னிதழ்கள் (e-zines) பலவும் தோன்றலாயின. தமிழ்சினிமா, மின்னம்பலம், ஆறாம்திணை, திண்ணை ஆகியவற்றை முன்னோடிகளாகக் கூறலாம். மின்னிதழ்கள் இணையத்தில் வெளியிடப்பட்டபோதும் அவை கணிப்பொறியின் பல்லூடகத் தொழில் நுட்பத்தின் சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை; அச்சுப் பத்திரிகைகளின் உள்ளடக்கத்தையும் முன்வைப்பு முறையையுமே பின்பற்றின. எனினும் அவை கணித் தமிழின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றன என்பதை மறுப்பதற்கில்லை.\nஇவ்வாறாக இணையத்தில் தமிழின் பரவல் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தபோதும், இணையப் பயனாளர்களின் அனுபவமோ அவலம் மிக்கதாகவே இருந்தது. தமிழ் வலையகம் ஒவ்வொன்றைப் பார்வையிடவும் ஒவ்வொரு தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்க (download) வேண்டியதாயிற்று. ஒவ்வொரு இணையப் பத்திரிகையைப் படிக்கவும் வெவ்வேறு எழுத்துருவைப் பதிவிறக்க வேண்டும். இணையத்தில் தகவலை வெளியிட்ட ஒவ்வொருவரும் தமக்கே உரிய எழுத்துருக்களைப் பயன்படுத்தினர். அந்த எழுத்துருக்கள் ஒரே குறியாக்க முறையின் அடிப் படையில் உருவாக்கப்பட்டவை அல்ல. ஆங்கில வலைப்பக்கங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு எழுத்துருக்களில் அமைந்திருந்தாலும் அவை ஒரே குறியாக்க முறையைப் பின்பற்றுபவை. வெவ்வேறு இயக்க முறைமைகள் என்றாலும் ஒத்த எழுத்துருக் குறியாக்க முறையைப் பின்பற்றினர்; பயனாளர்கள் தத்தம் கணிப்பொறியில் பார்வையிடத் தடையில்லை. ஆனால் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் வெவ்வேறு குறியாக்க முறையில் உருவாக்கப்பட்டவை. எனவே, ஒரு வலையகம் எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டதோ அதே எழுத்துருவில் மட்டுமே அதைப் பார்க்க முடியும்.\n(4) எழுத்துரு, விசைப்பலகை தரப்படுத்துதல்\nமின்னஞ்சல், அஞ்சல் குழுக்கள், மின்னிதழ்கள், வலையகங்கள் வாயிலாகத் தமிழில் தகவல் பரிமாற்றம் உச்சகட்டத்தை எட்டியபோதுதான் தரப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக் குறியாக்கத்தின் தேவை உணரப்பட்டது. உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் இது குறித்துப் பரவலாக விவாதித்தனர். 1996இல் கலிஃபோர்னியாவின் பெர்க்கிலியில் பேராசியர் ஜார்ஜ் ஹார்ட் இது பற்றிய கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு ச���ய்தார். அதனைத் தொடர்ந்து, கணித்தமிழ் முன்னோடிகளில் ஒருவரான நா. கோவிந்தசாமி 1997இல் சிங்கப்பூரில் இணையத்தில் தமிழ்த் தகவல் பரி மாற்றத்துக்கான முதல் சர்வதேச மாநாட்டை நடத்தினார். ‘தமிழ்நெட் 97′ என்றழைக்கப்பட்ட இந்த மாநாட்டில் உலகெங்கிலுள்ள கணித்தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் கலந்துகொண்டு, தமிழ் எழுத்துருக் குறியாக்கத் தரப்பாடு பற்றி விவாதித்தனர். இரு மொழி 8-பிட் எழுத்துருக் குறியாக்க முறையொன்றைத் தரப்படுத்துதல் பற்றிய சில முக்கியமான முடிவுகள் இம்மாநாட்டில் மேற் கொள்ளப்பட்டன.\n‘தமிழ்நெட் 97′ மாநாட்டுக்குப் பின் இணையம் வழித் தமிழ்த் தகவல் பரிமாற்றத்தில் பங்குபெற்ற தமிழ் ஆர்வலர்கள் ‘அஞ்சல் குழு’ வழியே விவாதங்களை நடத்தி ஓர் எழுத்துருக் குறியாக்கத்தை வடிவமைத்தனர். அது டிஸ்க்கி (TSCII) என்றழைக்கப்பட்டது. இதனடிப்படையில் அமைந்த தமிழ் எழுத்துருக்கள், மென்பொருள்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. பிற குறியாக்க முறைகளிலுள்ள ஆவணங்களை டிஸ்க்கிக்கு மாற்றுவதற்கான மென் பொருள்களும் கருவிகளும் உருவாக்கப்பட்டன.\n‘தமிழ்நெட் 97′ மாநாட்டுப் பரிந்துரைகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட ஓர் எழுத்துருக் குறியாக்க முறையை வடிவமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதற்கென ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. நடைமுறையில் இருந்த அனைத்துக் குறியாக்க முறைகளையும் அக்குழு அலசி ஆய்வு செய்தது. 1999 பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்நெட் 99′ உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இக்குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. மாநாட்டின் இறுதியில் இரண்டு நகல்கள் குறியாக்க முறையில் வெளியிடப்பட்டன. TANSCII மற்றும் TAM தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை வடிவமைப்புக்கான மாதிரியமும் முன்வைக்கப்பட்டது. 8-பிட் குறியாக்க முறையில் 128-160 ஆகிய இடங்களில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவது தொடர்பான விவாதத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாததால், மாநாட்டைத் தொடர்ந்து, நூறு நாள்களுக்கு விவாதத்துக்கும் சோதனைக்கும் பிறகு இறுதித் தரப்பாடு வெளியிடப்படுமென முடிவு செய்யப்பட்டது.\n‘தமிழ்நெட் 99′ மாநாட்டை ஒட்டித் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும் கணித்தமிழ் ஆர்வலர்களும் இணைந்து ‘கணித் தமிழ்ச் சங்கம்’ என்�� அமைப்பை உருவாக்கினர். அரசின் ஆதரவும் இச்சங்கத்துக்கு இருந்தது. ‘தமிழ் நெட் 99′ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட TANSCII, TAM குறியாக்க முறைகளை இச்சங்கத்தினர் ஆய்வுகளையும் சோதனைகளையும் மேற்கொண்டு அவற்றில் இருந்த குறைகளை நீக்கினர். தமிழ் விசைப் பலகை வடிவமைப்பில் இருந்த சிக்கல்களைத் தீர்த்தனர். TAB/TAM ஆகிய இருமொழி/ஒரு மொழிக் குறியாக்க முறைகள் முன்வைக்கப்பட்டன. ‘தமிழ் 99′ என்கிற விசைப்பலகை வடிவமைப்பும் பரிந்துரைக்கப்பட்டது. கணித்தமிழ்ச் சங்கத்தின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்டது. இனி வெளியிடப்படும் தமிழ் மென்பொருள்கள் இத்தரப் பாடுகளுக்கு உட்பட்டுள்ளனவா என்பதைப் பரி சோதித்துச் சான்றளிக்கும் பொறுப்பையும் தமிழ் நாடு அரசு கணித்தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கியது.\nஉலக அளவில் அனைத்து மொழிகளுக்கும் யூனிகோடு (Unicode) என்னும் பொதுவான ஓர் எழுத்துருக் குறியாக்க முறை உருவாக்கப்பட்டுள்ளது. இது (ஐ.எஸ்.ஓ – 10646) 32-பிட் குறியாக்க முறை. TAB, TAM, TSCII ஆகியவை 8-பிட் குறியாக்கம் என்பதை நினைவில் கொள்க. உலக மொழிகள் அனைத்துக்கும் யூனிகோடில் இடம் வழங்கப் பட்டுள்ளது. யூனிகோடில் தமிழுக்கு 128 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்கும் தனித்தனி இடம் கிடையாது. எண்பதுகளில் இந்திய அரசின் சி-டாக் நிறுவனம், இந்திய மொழிகளுக்கென உருவாக்கிய பொதுக் குறியாக்க முறையான இஸ்க்கியை (ISCII) அடிப்படையாகக் கொண்டே யூனிகோடில் இந்திய மொழிகளுக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. யூனிகோடில் தமிழ் எழுத்துகள் அகர வரிசைப்படி இடம்பெறவில்லை என்கிற குறைபாடும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு யூனிகோடு கூட்டமைப்பில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. குறைபாடுகளைக் களைவதற்குத் தமிழ்நாடு அரசு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித்தமிழ்ச் சங்கம் ஆகியவை கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஏற்கனவே ஏராளமான தமிழ் வலைப் பக்கங்கள் யூனிகோடில் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்டோ ஸ் தமிழ் வலைப்பக்கங்கள் யூனிகோடில் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்டோ ஸ், லினக்ஸ், மெக்கின்டாஷ் இயக்க முறைமைகளின் புதிய பதிப்புகள் யூனிகோடை ஏற்கின்றன. வருங்காலத்தில் கணித்தமிழ் யூனிகோடிலேயே அமையும்.\n(5) இயக்க முறைமைகளில் தமிழ்\nகணித்தமிழின் முக்கியத்துவத்தை முதன்முதலாக மைக்ரோசாஃப்ட் நிறுவனமே உணர்ந்தது எனக் கூறலாம். உலகம் முழுவதும் 90%க்கும் அதிகமான கணிப்பொறிகளில் மைக்ரோசாஃப்ட்டின் விண்டோ ஸ் இயக்க முறைமையே செயல்படுகிறது. மைக்ரோசாஃப்ட் தனது விண்டோ ஸ் 2000 இயக்க முறைமையில் இந்தியையும் தமிழையும் இடம்பெறச் செய்தது. ஆவணங்களைத் தமிழில் உருவாக்கிய நிலை அடுத்த பரிமாணத்தை எட்டியது. ஆவணங்களுக்குத் தமிழிலேயே பெயரிட முடியும். கோப் புறைகளின் பெயர்கள் மற்றும் கணிப்பொறியில் அனைத்து வகைத் தகவல்களையும் தமிழிலேயே கையாள முடியும். மின்னஞ்சல் மற்றும் பிற தகவல் பரிமாற்றங்களையும் மிக இயல்பாகத் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ள விண்டோ ஸ் இடம் தந்தது. விண்டோ ஸ், எம்எஸ் ஆஃபீஸ் ஆகியவற்றைத் தமிழ் மட்டுமே அறிந்த ஒரு பயனாளர் பயன்படுத்த முடியும் என்பது கணித்தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அடுத்து வந்த விண்டோ ஸ் எக்ஸ்பியில் பதினொரு இந்திய மொழிகள் இடம்பெற்றன.\nவிண்டோ ஸைத் தொடர்ந்து லினக்ஸிலும் தமிழ் இடம்பெறத் தொடங்கியது. விண்டோ ஸைப் போலன்றி, லினக்ஸ் இயக்க முறைமையை எவர் வேண்டுமானாலும் தம் விருப்பப்படி மாற்றியமைத்துப் புதிய பெயரில் வெளியிட முடியும். அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள பல்வேறு லினக்ஸ் பதிப்புகளில் தமிழ் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. கணித்தமிழ் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்.\nகணிப்பொறியியலின் கலைச் சொற்களை உரு வாக்கியதில் பலரது பங்களிப்பு உள்ளது. கணித் தமிழ் ஆர்வலர்கள், இணையத்தில் இயங்கும் சமூகக் குழுக்கள், தமிழ் நாளிதழ்கள், வார, மாதப் பத்திரிகைகள், நூலாசிரியர்கள், அரசு மற்றும் பல்கலைக் கழகங்கள் அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுக்கள், சங்கங்கள் ஆகிய அனைவருமே கணித்தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தில் கணிசமாகப் பங்காற்றியுள்ளனர்.\nஎழுத்தாளர் சுஜாதா பத்திரிகைகளில் எழுதியதோடு ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் என்னும் நூலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் கலைச் சொல் தொகுப்பை வெளியிட்டது. 1993-94ஆம் ஆண்டுகளில் தினமலர் நாளிதழில் கணிப் பொறிப் பாடங்கள் தமிழில் விளக்கி எழுதப்பட்டன. 1994இல் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு வட்டார மொழியில் கணிப்பொறித் தொழில் நுட்பத்துக்கெனத் தனியாக ஒரு மாத இதழ் (இப்போது மாதமிரு முறை) – தமிழ் கம்ப்யூட்டர் – தமிழில் வெளியிடப்பட்டது. அனைத்து நவீனக் கணிப் பொறித் தொழில்நுட்பங்களும் ஆங்கில இதழ்களில் எழுதப்படுவதற்கு முன்பே தமிழில் எழுதப்பட்டன. சி, சி++, சி#, நெட்ஒர்க், ஆரக்கிள், ஜாவா, விஷுவல் பேசிக், ஏஎஸ்பி, விண்டோ ஸ், லினக்ஸ், ஹெச்டிஎம்எல், ஹார்டுவேர், ஆட்டோ கேட், டேலி, டிடிபி, கிராஃபிக்ஸ், அனிமேஷன் ஆகிய அனைத்துமே தமிழில் எழுதப்பட்டன. தமிழ் இணையம், கம்ப்யூட்டர் உலகம், கம்ப்யூட்டர் நேரம், கணிமொழி போன்ற இதழ்களும் வெளியாயின. இவற்றில் கலைச் சொல்லாக்கப் பகுதிகளும் இடம்பெற்றன. மனோரமா இயர்புக்கில் 1995 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நவீனத் தகவல் தொழில்நுட்பங்கள் தொடர்பான கட்டுரைகளையும் இங்குக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.\n‘தமிழ்நெட் 99′ மாநாட்டைத் தொடர்ந்து, எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பிலுள்ள சில நூறு சொற்களைத் தமிழ்ப்படுத்த சுஜாதா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பலத்த விவாதங்களுக்குப் பின் ஒருமனதான பட்டியல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. மணவை முஸ்தபா முதல் கலைச் சொல் தொகுப்பை 1999இல் என்னுடைய மேற்பார்வையில் வெளியிட்டார். இரண்டாம் பதிப்பு எனது முழுமையான பங்களிப்பில் 2001இல் வெளியிடப்பட்டது. இலங்கை அரசின் அரசக் கரும மொழிகள் ஆணைக்குழு 2000இல் கலைச் சொல் அகர முதலியை வெளியிட்டது.\n2001இல் முனைவர் மு. ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தகவல் தொழில்நுட்பக் கலைச் சொல்லாக்கக் குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. எட்டாயிரம் கலைச் சொற்கள் கொண்ட தொகுப்பு 2001 ஏப்ரலில் அரசிடம் வழங்கப்பட்டது. இப்பணியில் குழுவின் உறுப்பினரான என் னுடைய பங்களிப்பு கணிசமானது. இக்கலைச்சொல் தொகுப்பு தமிழ் இணையப் பல்கலைக்கழக வலையகத்தில் உள்ளது. தமிழ் இணைய மாநாடுகளில் கலைச் சொல்லாக்கத்துக்கெனத் தனிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென அமைக்கப்பட்ட பணிக் குழுவில் நானும் உறுப்பினராக இருந்துள்ளேன். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்களின் தொகுப்பு தமிழ் இணையம் சார்பாக வெளியிடப்பட்டது.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோ ஸ் எக்ஸ்.பி., ஆஃபீஸ் எக்ஸ்.பி. ஆகியவற்றுக்காக Community Glossary என்ற பெயரில் கலைச் சொற்களைப் பொதுமக்களிடமிருந்து பெற்றுச் சிறந்தவற���றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொண்டது.\nஏராளமான கணிப்பொறி நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை தமிழில் எழுதப்பட்ட ஆங்கில நூல்கள் என்றே கூற வேண்டும். அவற்றுள் சில கணிப்பொறி அறிவும் தமிழறிவும் இல்லாதோர் மொழிபெயர்த்தவை. இவற்றை வெளியிட்ட பதிப்பகங்களின் நோக்கம் காற்றுள்ளபோதே காசு பார்த்துவிட வேண்டும் என்பதே. இவற்றில் பெரும் பாலான நூல்கள் கலைச் சொல்லாக்கத்துக்குக் கடுகளவும் பங்களிக்கவில்லை. இடைமுகங்களால் (interface) கணித்தமிழுக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் இங்குக் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே பயனாளர்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்கும் மென்பொருள்களின் ஆங்கில இடைமுகத்தைத் தமிழில் வடிவ மைக்கும்போது மிகுந்த கவனம் தேவை.\n(7) பிற மின்னணுச் சாதனங்களில் தமிழ்\nகணிப்பொறியில் மட்டுமின்றி மின்னணுச் சாதனங்கள் எதிலும் இடம்பெறும் தமிழையும் கணித்தமிழாகவே கருதுவதில் தவறில்லை. அந்த வகையில் இன்றைக்கு ஏடிஎம் பொறிகளில் (ATM) தமிழைக் காண்கிறோம். பல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ள தொடுதிரைகளில் (touch\nscreens) தமிழைக் காண்கிறோம். சிம்ப்யூட்டர் எனப்படும் கையடக்கக் கணிப்பொறியில் தமிழ் உண்டு. எல்ஜி நிறுவனம் முதன்முதலாக செல்பேசிகளில் தமிழைப் புகுத்தியது. நோக்கியா நிறுவனமும் தனது செல்பேசிகளில் தமிழை இடம்பெறச் செய்துள்ளது. செல்பேசி மெனுக்கள் தமிழிலேயே இருக்கும். தமிழிலேயே குறுஞ்செய்தி (SMS) அனுப்பலாம். செல்பேசி/பி.டி.ஏ. கையகக் கணிப்பொறிகளில் செயல்படும் விண்டோ ஸ் சிஇ/எக்ஸ்.பி., மொபைல் மற்றும் அவற்றில் இயங்கும் வேர்டு/எக்சல் ஆகியவையும் கணித்தமிழ் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை.\n(8) கணித்தமிழ் ஆய்வுக் களங்கள்\n‘கணித்தமிழ்’ என்பது எழுத் துருக்கள், இடைமுகங்கள், கலைச் சொற்கள், இவற்றில் மட்டுமே அடங்கிப்போய்விடவில்லை. இதன் களங்கள் பரந்துபட்டவை. கால் பதிக்க வேண்டிய துறைகள் பலப் பல. கண்டெடுக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் ஏராளம். இவை ஒவ்வொன்றாய்ச் சாத்தியப்பட்டுவருகின்றன. கணித்தமிழின் ஆய்வுக் களங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.\nஎம்.எஸ். வேர்டில் ஓர் ஆவணத்தில் ஆங்கில உரையை உள்ளீடு செய்யும்போதே சொற்பிழை, இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டும்; பிழை திருத்தத்த��க்கான வழிமுறைகளைக் கூறும். ‘பொன் மொழி’ போன்ற பல சொல் செயலாக்கிகளில் இன்றைக்குச் சொற்பிழை திருத்த மென்பொருள் கருவிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. இதை இலக்கணப் பிழை திருத்தத்துக்கு நீட்டிப்பதற்கான ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன.\n‘பேஜ்மேக்கர்’ போன்ற டிடிபி மென்பொருள்களில் நூல்களைப் பதிப்பிடும்போது, பக்க வடிவமைப்பு (page layout) மேற்கொள்ளும்போது, வலப்பக்க ஓரங்களில் சொற்களைப் பிரிக்க வேண்டிய கட்டாயம் நேரும். நாமாக வலிந்து பிரித்தால், வடிவமைப்பு மாறும்போது சொல்லின் இடையில் இடவெளிகள் (spaces) உருவாகும். இதனைத் தவிர்ப்பதற்கான செயல்நுட்பமே ‘ஹைஃபனேஷன்’ எனப்படுவது. டிடிபி மென்பொருள்களில் ஆங்கில மொழிக்கு இவ்வசதி முன்னியல்பாக அமைந்துள்ளது. தமிழ் மொழிக்கு ஹைஃபனேஷன் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n(iii) வரிசையாக்கமும் தேடலும் (Sorting and searching)\nதரவுத் தளங்களில் (databases) தேடல் விரைவு படுத்தப்பட வேண்டுமெனில் தரவுகள் (data)அகர வரிசையில் வரிசையாக்கப்பட (sorting) வேண்டும். எழுத்துருக் குறியாக்க முறைகள் வரிசையாக்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். யூனிகோடு குறியாக்க முறையிலேயே தமிழ் எழுத்துகள் அகர வரிசைப்படி அமைக்கப்படவில்லை. எனவே வரிசையாக்கத்துக்கான சிறந்த தீர்வு நெறிகள் (sorting algorithms) கண்டறியப்பட வேண்டும்.\nதமிழ் வலைப்பக்கங்களில் தகவலைத் தேடிப் பெறுவதற்கான சிறந்த தீர்வு நெறிகள் உருவாக்கப்பட வேண்டும். சொற்களின் பொருளையும் அடிப்படையாகக் கொண்டு தேடும் தேடுபொறிகள் உருவாக்கப்பட வேண்டும். ‘மலர்கள்’ எனத் தேடும்போது ‘பூக்கள்’ இடம்பெற்ற ஆவணங்களும் தேடுபொறியில் சிக்க வேண்டும்.\nஅச்சிட்ட ஓர் ஆவணத்தை பிட்மேப் ஃபைலாக ஸ்கேன் செய்து அதனைக் கணிப்பொறித் தகவலாக (digital information) மாற்றியமைக்கும் செயல்நுட்பமே ஓசிஆர் எனப்படுவது. ஆங்கிலத்துக்கென ஓசிஆர் மென்பொருள் கருவிகள் ஏராளமாக உள்ளன. அவை தமிழுக்கு வேண்டாமா ஓசிஆர் மூலம் கணிப்பொறித் தகவலாய் மாற்றிச் சேமித்து வைத்துக்கொண்டால் அதில் எந்தத் தகவல் குறிப்பையும் தேடிப் பெற முடியும். தொகுத்து வெளியிட முடியும். தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் ‘பொன்விழி’ என்னும் தமிழ் ஓசிஆர் உருவாக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.\nஓசிஆரின் அடுத்த கட்டம் இது. அச்சிட்ட ஆவணம் மட்டுமின்றிக் கையெழுத்து ஆவணங்களையு��் கணிப்பொறித் தகவலாய் மாற்றும் கருவி தமிழுக்கு வேண்டும். டேப்லட் பி.சி. (tablet PC) எனப்படும் அடக்க அளவுக் கணிப்பொறிகளில் திரையில் மின்பேனாவில் ஆங்கிலத்தில் கணிப் பொறி ஆவணமாகச் சேமிக்க முடியும். கணிப் பொறிக்கான கட்டளைகளைக் கையால் எழுதி உணர்த்த முடியும். அதே போன்று தமிழுக்கும் கையெழுத்து ஆவணங்களைக் கணிப்பொறி ஆவணமாக்கும் ஆய்வுகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன.\nகணிப்பொறி முன் அமர்ந்து டிக்டா ஃபோன் என்னும் கருவியில் பேசப் பேசக் கணிப்பொறி அதனை உரை ஆவணமாக மாற்றித் தரும். ஆங்கில மொழிக் குரலறி மென் பொருள்கள் உள்ளன. தமிழுக்கும் அது போன்ற மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.\n(vii) உரையைக் குரலாக்குதல் (Text to voice)\nகணிப்பொறியில் உள்ள ஓர் ஆவணத்தைத் திறக்கிறீர்கள். ஒரு பொத்தானை அழுத்தியதும் அந்த ஆவணத்தில் உள்ள விவரங்களைக் கணிப் பொறியே உங்களுக்குப் படித்துக் காட்டும். இதுவும் தமிழில் வேண்டும்.\nஇணையத்தில் ஒரு வலையகத்தில் ஜெர்மன் மொழியில் சில தகவல்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்குத் தேவைப்படுகின்றன. இணையத்தில் அத்தகவல்களைப் பார்வையிடும்போதே (on the fly) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்படுவதாயின் எப்படி இருக்கும் இதற்கான மென்பொருள்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. அவை துல்லியமான மொழிபெயர்ப்பைத் தராவிட்டாலும் அத்தகவல்களை ஓரளவு புரிந்து கொள்ளும் அளவிற்கு மொழிபெயர்ப்பு இருக்கும். இதுவே ‘எந்திர மொழிபெயர்ப்பு’. ஆங்கிலம் உள் படப் பல மேனாட்டு மொழிகளுக்கான எந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புக்கான எந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன.\nஓர் அலுவலகத்தின் தகவல் மேலாண்மையும் தகவல் பரிமாற்றமும் தாள்கள் மூலமாக நடைபெறாமல் முற்றிலும் கணிப்பொறி வழியாகவே நடை பெறுவதற்கான மென்பொருள் பயன்பாடுகள் புழக்கத்தில் உள்ளன. அதாவது இன்றைய சூழ்நிலையில் ‘தாளில்லா அலுவலகம்’ (paperless office) சாத்தியமே. அதுபோலவே, அரசு அலுவலகங்களைக் கணிப்பொறிப் பிணையங்கள் (computer networks) மூலமாகப் பிணைத்து அனைத்து அரசு நடவடிக்கைகளையும் தகவல் பரிமாற்றங்களையும் கணிப்பொறி மூலமாக மேற்கொள்ள முடியும். அரசின் திட்டப் பணிகள் விரைவாக நிறைவேறும். அவற்றின் பலன்கள் நேரடியாக மக்களைப் போய்ச் சேரும். ஊழல் குறையும். இத்தகைய அரசாட்சியை ‘மின்-அரசாண்மை’ என்கிறோம். தமிழ்நாட்டில் மின்-அரசாண்மை நடைமுறையாக்கம் மிக மெதுவாகவே மேற்கொள்ளப்பட்டுவருகிறது.\nவேறெந்த அறிவியல்/தொழில் நுட்பத்தை விடவும் கணிப்பொறித் தொழில்நுட்பத்துக்கென ஏராளமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியபடி அவற்றுள் பல பயனற்றவை என்றபோதிலும் சிறந்த நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான கணிப்பொறியியல் புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படுகின்றன. தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து கணிப்பொறி இயல் விருப்பப் பாடமாக வைக்கப்பட வேண்டும். தமிழில் சிறந்த நூல்கள் எழுதப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் கணிப்பொறி இயலில் சான்றிதழ், பட்டய, பட்டப் படிப்புகளைத் தமிழ்வழி நடத்த வேண்டும். அதற்குரிய பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அப்பாடத்திட்டத்திற்குத் தரமான பாடப் புத்தகங்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். அவற்றில் தரப்படுத்தப்பட்ட கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கணிப்பொறித் தொழில்நுட்பத்திலும் தமிழிலும் ஆழ்ந்த புலமை ஒருசேர அமையப் பெற்ற அறிஞர் பெருமக்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போது கனவுகள் மெய்ப்படும். கணித்தமிழின் வளர்ச்சி முழுமை பெறும்.\nஇப்பொழுது இது யாருக்குச் சொந்தம்\n1957 களில் சோவியத் அரசு தனது ச்புட்னிக் என்னும் செயற்கைகோளை\nவிண்ணில் ஏவி, வெவ்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கான\nசெயற்கைக்கோள் சார்ந்த ஒரு தொலைத்தொடர்புவலை அமைப்பை ஏற்படுத்தியது.\nஇதனைக்கண்டு அதிர்ந்த அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை, ARPA அதாவது\nAdvanced Research Projects Agency என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி,\nஅதனிடம் கணினி சார்ந்த தகவல் தொடர்பு வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்தித்\nகணினியை ஒரு கணக்குப்போடும் எந்திரமாகவே பாவித்துவந்த அக்காலத்தில்\nஅதனை ஒரு அதிவிரைவுத்தகவல் பரிமாற்ற சாதனமாக்கும் தனது நீண்ட நெடிய\nஆராய்ச்சியில் இறங்கியது ARPA அமைப்பு. வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைப்பதற்கான கேட்பாடுகள் வடிவமைக்கப்பட்டன, தொலைதூரக் கணினிகளை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இண���ப்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக 1968 ஜூன் மாதம் ARPA தனது ஆராய்ச்சியின் முடிவான ARPANET என்னும் கணினி வலையமைப்பினை அரசின் பார்வைக்குக் கொண்டுவந்தது.\nஇவ் ARPANET வலையமைப்பின் சிறப்பம்சங்கள் யாதெனில் இது வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை வெவ்வேறு வழிகளில் ஒன்றாக இணைக்கிறது அதனால் ஒரு பகுதியில், இணைப்பில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ, அல்லது போர்க்காலங்களில் ஒருபகுதி வலையமைப்பே துண்டிக்கப்பட்டாலோ பிற பகுதி எந்த விதப்பதிப்பும் இன்றி தகவல் தொடர்புக்குப்பயன்படும். ஏதேனும் ஒரு வழியை நம்பிக்கொண்டிருக்கவேண்டியது இல்லை.\n உலகின் ஒரு பகுதியே அழிந்து பட்டாலும்\nமற்றொரு பகுதி எந்த வித பாதிப்பும் அடையாமல் தன்னுடைய கடமையை ஆற்றிக்- கொண்டிருக்கும். இதற்குக்காரணம் இணையத்தில் பயன்படுத்தும் TCP/IP போன்ற கோட்பாட்டு மென்பொருள்களும், Router போன்ற சாதனங்களும் தகவல் பொட்டலங்களை அனுப்பும் போது பாதைகள் பாதிப்படையாமல் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டே அனுப்புகின்றன எனவே அப்பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட உலகப்பகுதிக்குள் சென்று காலங்கடத்தும் வாய்ப்பே இல்லை)\nஅடுத்ததாக இவ்வமைப்பு வெவ்வேறு வகையைச்சார்ந்த, வேறுபட்ட அமைப்பில் உருவாக்கப்பட்ட அதாவது நாம் பயன்படுத்தும், IBM வகைத் தனிக்கணினிகள் APPLE MAC வகைக் கணினிகள், MAINFRAME, அதிவிரைவுக்கணிகள் (SUPER COMPUTER) மற்றும் MINIக் கணினிகள் போன்ற கணினிகளையும் ஒன்றாக இணைத்து அவற்றிற்கு இடையிலும் தகவல்களைச் செலுத்தும் வல்லமை உடையதாக அமைக்கப்பட்டது இதனை ஆங்கிலத்தில் Machine Independant என்று கூறுவது உண்டு.\nஅதுமட்டுமல்லாது இது வேறுபட்ட வினைக்கலன்கள் (Operating System) பயன்படுத்தப்படும் கணினிகளயும் வெற்றிகரமாக இணைக்கும்படியும் உருவாக்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் Platform Independant என்று கூறுவது வழக்கம்.\nஇத்தகைய ARPANET முதலில் அமெரிக்க இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும், பின்பு ஆராய்ச்சிக்கான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு அமெரிக்க பல்கலைக்- கழகங்களுக்கு இடையே ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி அதைத்தம்மோடு ஒன்றாக இணைத்துக்கொண்டது- பின்னர் இது வியாபார நோக்கில் அமெரிக்க நிறுவனங்களை தம்மோடு இணைத்துப் பின்……. உலகமெல்லாம் பரவி இணையம் என்னும் பெயரில் வழங்கப்படலாயிற்று. இப்பொழுது இவ்விணையம் யாருக்குச்சொந்தம்\nகுறிப்பிட்ட யாருக்கும் சொந்தமல்ல, அந்தந்த நாடுகளின் இணையத் தொடர்பை அந்தந்த நாடுகளே கவனித்துக்கொள்கின்றன. மற்ற நாடுகளுடனான அந்நாட்டின் தொடர்பை அவ்விரு நாடுகளும் ஒழுங்குபடுத்திக்கொண்டுள்ளன இருந்தாலும் வலைத்- தளங்களின் பெயர், தகவல் பரிமாறும் கணினிகளின் IP முகவரி போன்றவை தனிச்சீர்மை (unique) பெற்றவையாதலால் அவை உலகளவில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன\nInternet Assigned Numbers Authority போன்ற உலகலாவிய ஒழுங்குபடுத்தும்\nஅமைப்புகள் செயல்பட்டு அவற்றை நெறிப்படுத்துகின்றன.\nதமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கணினி வைரஸ் என்பதைப்பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள்\nComputer Virus என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதனை நாம் தமிழில் கிருமி நிரல்கள் என்று கூறுகிறோம். இத்தகைய கிருமிநிரல்களும் நாம் கணினியில் பயன்படுத்தும் மற்ற நிரல்கள் (Programs) போன்றவையே. அப்படி இருக்க இதனை ஏன் நாம் கிருமி நிரல்கள் என்று சொல்லவேண்டும்..சில நிரல்கள் அழிவுப்பணிக்காக எழுதப்படுகின்றன, எப்படி கிருமிகள் நமது உடலில்\nபுகுந்தால் அது நமது உடலுக்கு உபாதைகளை விளைவிக்கிறதோ அதுபோல இத்தகைய அழிவுப்பணிக்காக எழுதப்பட்ட நிரல்களும் நமது கணினிக்குள் புகுந்தால் அதற்குப் பல உபாதைகளை விளைவிக்கிறது. இங்கு கணினிக்கு உபாதைகள் என்று நான் கூறுவது கணினியில் உள்ள தரவுகளை, மென்பொருள்களை அழிப்பது, அதிகமான இடத்தை நினைவகங்களில் ஆக்கிரமிப்புசெய்து அதன்மூலமாக கணினியின் செயல்பாட்டு வேகத்தை\nகுறைப்பது, நாம் கணினியில் வேலை செய்யும்போது பல விதமான தொந்தரவுகளைச் செய்வது என்று பட்டியல் நீளும்…\nஇத்தகைய நிரல்களை நாம் கிருமி நிரல்கள் என்று கூறுவதற்கு பல காரணங்கள்\n1. இந்த நிரல்கள் எப்படி கிருமி ஒரு கிருமியிலிருந்து பலவாகப் பல்கிப் பெருகுகிறதோ அதுபோல பல்கிப்பெருகவல்லவை. ஒரு கிருமி நிரல் தானாகவே தன்னைப்போன்ற கிருமிநிரலை உருவாக்கவல்லது இதனை ஆங்கிலத்தில் Self Replication என்று சொல்வதுண்டு.\n2. எப்படி கிருமிகள் ஏதாவது ஊடகங்களைப்பயன்படுத்தி பரவுகின்றனவோ, அதுபோல இத்தகைய நிரல்களும் கணினியின் பல ஊடகங்களின் வழியாக ஒரு கணினியில் இருந்து மற்றொன்றுக்கு பரவுகிறது\nஎடுத்துக்காட்டாக நெகிழ்வட்டுக்கள் (Floppy disk), மற்றும் வலையமைப்புகளின்\nமூலம் கோப்புகளை ஒரு கணினியிலிருந்து வேறு கணினிக்கு மாற்றும் போது அதன் வழியே இத்தகைய கிருமிநிரல்களும் அந்த கணினிக்கு பரவிவிடுகின்றன அங்கிருந்து அடுத்த கணினி என்று அதனுடைய பரவல் நடந்துகொண்டே இருக்கும்.\n3. மனித உடலில் கிருமி புகுந்ததும் அது அதனுடைய குறிகளை நமக்கு உணர்த்தி நாம் நோய்வய்ப்பட்டுள்ளதை உறுதிசெய்யுமோ அதுபோல இந்த கிருமி நிரல்களும் நமது கணினியில் புகுந்தவுடன் அது தன் செய்யவேண்டிய அழிவுப்பணிகளையும், தொந்தரவு களையும் தந்து அதனுடைய இருப்பை நமக்கு உணர்த்தும்.இதனை ஆங்கிலத்தில் Symptoms of Virus Attack என்று கூறுவது உண்டு.\n4. இத்தகைய கிருமிகள் நமது உடலில் புகுந்து விட்டதை அறிந்தும் நாம் அதனை நமது உடலை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்படி நோய் முற்றி நாம் சாகும் நிலைக்கு செல்லுகிறோமோ அதுபோல கிருமிநிரல்களை அப்படியே தொடர விட்டால் நமது கணினியில் உள்ள முக்கிய தகவல்கள் மற்றும் மென்பொருள்கள் ஆகியனவற்றை நாம் இழக்க, (உயிர் போய்விடும்) வெறும் கணினி மட்டும் தான் மிஞ்சும்.\nஇத்தகைய கிருமி நிரல்கள் ஆரம்பத்தில் ஒரு விளையாட்டுக்காக மென்பொருள்\nபொறியாளர்களால் எழுதப்பட்டன. அவர்கள் வலையமைப்பில் உள்ள தம்முடைய\nநண்பரின் நிரல்களை அழிப்பதற்கும், விளையாட்டாக அவர்களைத் தொந்தரவு செய்து மகிழ்வதற்குமே எழுதப்பட்டன இத்தகைய அளவுக்கு அவை வளர்ச்சியடைந்து கணினி உலகையே எப்பொழும் அவதிக்குள்ளாக்கிவரும் என்று அவர்கள் அந்தநேரத்தில் நினைத்திருக்கவில்லை\nஆரம்பகாலத்தில் வந்த கிருமிநிரல்கள் அதிகம் ஆபத்தானவைகளாக இல்லை அவைகள் நம்மிடம் விளையாடிவிட்டு மறைந்துபோய்விடும். ஜோசி என்னும் கிருமி நிரல் நமது கணினியில் புகுந்தால், அது எப்போதாவது நாம் பிற வேலையாக இருக்கும் போது திரையில் தோன்றி எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல் என்று கட்டளையிடும் அது கூறியவாறு நீங்களும் “Happy Birthday Josi” என்று எழுதினால் பின்னர் மறைந்து விடும். இத்தகைய கிருமி நிரல்கள் நமது கணினிக்கும் அதில் உள்ள மென்பொருள்களுக்கும் எப்பொழுதும் தீங்கு விளைவிப்பவை அல்ல.\nஆனால் சில கிருமிநிரல்கள் மிகவும் ஆபத்தானவை நமது Hard disk ஐயே மொத்தமாக அழித்து விடும் அத்தோடு நமது மொத்த தகவல்களும், மென்பொருள்களும் அழிந்து விடும். இது பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய இழப்பாக இருக்கும்\nநமது தனிக்கணினியைப்பொருத்தவரையில் நாம் மிகவும் விலைமதிக்க முடியாத\nதகவல்கள் எதனையும் அதிகம் கணினியில் வைத்திருக்கப்போவது இல்லை -மென்பொருள்அழிந்துபோய்விட்டாலும் மீண்டும் நாம் அவற்றை ஏற்றிக்கொள்ளலாம் அது சிரமும் இல்லை.\nஎத்தகைய வகையில் இந்த கிருமி நிரல்கள் செயல்படுகின்றன\nஇத்தகைய கிருமிநிரல்களை எழுதும் வல்லுனர்கள் எந்த விதமான முறைகளில் கணினியை அந்நிரல் தாக்கவேண்டும் என்று அதில் எழுதியுள்ளார்களோ அதன்படி அந்த நிரல்கள்செயல்படும் எடுத்துக்காட்டக நான் ஒரு கிருமிநிரலை எழுதுகிறேன். அதில், அந்தநிரல் கோப்புகளை பிரதி எடுக்கும்பொழுது அது கணினியில் இருந்து நெகிழ்தட்டுக்கும், அதிலிருந்து கணினிக்கும் செல்வதற்காக கட்டளைகளை அமைக்கிறேன். அதுமட்டுமல்லாது அந்நிரல், கணினி வினைக்கலனை தனது நினைவகத்தில் ஏற்றியவுடன் செயல்பட்டு அதாவது தன்னைத்தானே கணினியின் இராம் நினைவகத்தில் ஏற்றிக்கொண்டு அந்த கணினியின் தேதியை கவனித்துவருமாறும் கட்டளைகளை அமைக்கிறேன். அவ்வாறு கணினியின்\nதேதியைக்கவனித்து வரும் அக்கிருமிநிரல் மே மாதம் 5 ஆம் தேதி கணினியின்\nதேதியாக வரும் நேரத்தில் அதில் உள்ள தகவல்களை (format) மொத்தமாக அழிக்கும் கட்டளையைக்கொடுக்கிறேன்.\nஇதுதான் ஒரு கிருமிநிரல் செய்யும் வேலை. இங்கு நான் கணினியின் தேதியை கவனித்து அதில் நான் கொடுக்கும் தேதி வந்தால் அது தனது வேலையைச் செய்யக் கட்டளையிட்டிருப்பது போல பல வல்லுனர்கள் பலவிதமாக கட்டளையிடுகின்றனர்.\nஇத்தகைய கிருமிநிரல்கள் அதை எழுதும் வல்லுனரைப்பொருத்து வேறு வேறு\nவிதமாக அமைகின்றன, வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன.\nஇத்தகைய கிருமிநிரல்களை நாம் பொதுவாக இரண்டுவகையாகப்பிரிக்கிறோம் அவை\n1. (File Virus) கோப்புகளைத்தாக்கும் கிருமிகள்\nஇவற்றில் கோப்புகளைத்தாக்கும் கிருமிகள், நிரல்களையும் தகவல் கோப்புகளையும் தாக்கி அழிக்கின்றன.இன்னும் நமது கணினியில் பயன்படுத்தும் நெகிழ்வட்டு (floppy) மற்றும் வண்தட்டு (Hard disk) போன்றவட்டில் நாம் பதிந்துவைத்துள்ள கோப்புகளின் சரியான முகவரி, மற்றும் அந்த hard disk எத்தனையாகப்பிரிக்கப்பட்டுள்ளது அந்த ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு கொள்ளளவு போன்ற தகவல்கள் இந்த Boot Sector மற்றும் Partition table போன்றவற்றில் உள்ளன. இவைகள��க் கிருமி நிரல்கள் தாக்குவதால் நாம் அந்த Hard diskல் உள்ள மொத்த சேமிப்புகளையும் இழந்துவிடுவோம்.\nதற்காலத்தில் பல புதிய வகைக்கிருமி நிரல்கள் பரவுகின்றன. அவை மேற்கூறிய வகையில் செயல்படுவதோடு, இணையத்தின் வாயிலாக Credit Card Numbers கள் மற்றும் கடவுசொற்கள் (Passwords) போன்றவற்றை கவர்ந்து செல்வதற்கும் எழுதப்படுகின்றன.\nஒருவகை கிருமி நிரல்களை நாம் “த்ரோசான் குதிரைகள்” என்று கூறுகிறோம் இவை கிருமிநிரல்களை ஒவ்வொருகணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச்செய்கின்றன இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது Credit card Number களைத்தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்கின்றன சில சமயங்களில் இணைய வங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சீட்டு களையும் எடுத்துவைத்துக்கொள்கின்றன\nபின்னர் அவைகளத் தனது எஜமானனுக்கு (Owner of that virus) இணையத்தின்\nகிருமிநிரல்களை நமது கணினியில் நுளைந்து விடாமல் தடுப்பது எப்படி\nசில முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அவைகளாவன\n1. பிறரிடமிருந்து வாங்கிப்பயன்படுத்தும் Floppy disk, CD போன்றவைகள் முறையாகசோதித்த பின்னரே உபயோகிக்கவேண்டும்.(முடிந்த அளவுக்கு அவைகளைத்தவிர்க்க வேண்டும்.)\n2. வேண்டாத விளையாட்டு மென்கலன்களை (Software) இலவசமாகக் கிடைக்கிறதே என்று இணையத்தில் இருந்து இறக்கிக்கொள்வதோ அல்லது நண்பர்களிடம் இருந்து வாங்கி உபயோகிப்பதோ கூடாது.\n3. முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி கிருமிச்சோதிப்புக்கு உட்படுத்தவேண்டும்.\n4. மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் தமக்கு வேண்டியவரா இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். இவைகள் பெரும்பாலும் கிருமி நிரல் களைத்தாங்கி வரப்பயன்படுத்தப்படுகின்றன.\nமேலும் இத்தகைய கிருமிநிரல்களை அழிப்பதற்கு அல்லது தடை செய்வதற்கு என்றுகிருமி அழிப்பான்கள் கிடைக்கின்றன. இந்த கிருமி அழிப்பான்களை நாம் நமது கணினியில் பதிந்து வைத்துக்கொண்டு அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் இங்கு பல விசயங்களை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அவைகளாவன.\nஎல்லா கிருமிநிரல்களையும் எல்லா கிருமிஅழிப்பான்களும் (Antivirus Programs)\nஅழித்துவிடுவதில்லை காரனம் ஏற்கனவே வந்த ஒரு கிருமிநிரலுக்குத்தான் அதை\nஅழிக்ககூடிய நிரல்களை எழுதமுடியும். இன்று புதிதாக வரும் கிருமிநிரல்களுக்கு\nநாளைதான் மருந்து கண்டுபிடிக்க முடியும். அதற்கு காரணம் ஒவ்வொரு கிருமி\nஎழுத்தாளர்களும் புதுப்புதுவிதமான முறைகளைக்கடைபிடிப்பதால் தான். அந்தமுறைகளைநன்கு ஆராய்ந்து அந்த புதிய கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பனை பகுத்தாய்ந்துதான் அதற்கு அழிப்பான்கள் (vaccines) எழுதப்படுகின்றன.\nஆதலால் நேற்றைய கிருமி அழிப்பான்கள் நாளய கிருமிகளை அழிக்கப்போவதில்லைஎனவே அடிக்கடி உங்களது கிருமிஅழிப்பான் மென்கலன்களை புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும்.\nஇன்னுமொரு விசயம் இந்த கிருமி அழிப்பான் மென்கலன்களை எழுதுபவர்கள்\nபல கிருமிநிரல்களை புதிதுபுதிதாக உலவவிடுகிறார்கள். அதன்பின் அதற்கான\nஅழிப்பானைதயார்செய்து விற்பனை செய்துவிடுகிறார்கள். அந்த சமயத்தில் வேறு\nபுதிய கிருமிகளை வெளியே அனுப்புகின்றனார்.\nஒரு கிருமியை எழுதியவருக்கு அது எவ்வாறு செயல்படும் என்பது தெரிந்துவிடுவதால் அதனை அழிக்க எழிதில் அழிப்பனை உருவாக்க முடியும். அதேசமயத்தில் ஒரு புதிய கிருமிநிரலை எடுத்துக்கொண்டு அது எவ்வாறெல்லாம் தாக்குகிறது, பரவுகிறது எனபதை நன்கு ஆய்ந்து அதனை அழிப்பதற்கு, தடுப்பதற்கும் நிரல்களை உருவாக்குவது கடினமான பணி.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/2012/11/", "date_download": "2019-06-20T07:21:15Z", "digest": "sha1:EBJR7NEDPDV6RVUJD4KS2JS3CCFDZPW2", "length": 3817, "nlines": 46, "source_domain": "tgte-us.org", "title": "November 2012 - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ June 6, 2019 ] பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \n[ May 21, 2019 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \n[ May 19, 2019 ] முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \n[ May 18, 2019 ] வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \nமுள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nவி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/general/", "date_download": "2019-06-20T08:37:52Z", "digest": "sha1:MGPALIDXLFOXHZMXJTAAOV2JVGKNSS4O", "length": 42862, "nlines": 228, "source_domain": "rammalar.wordpress.com", "title": "general | Rammalar's Weblog", "raw_content": "\nஒரு வாள், அதற்கு வயது 1260.\nரொம்பப் பழையது என்பதால் இற்றுப் போயிருக்கும்\nஎன்று நினைத்துவிடாதீர்கள். இப்போது சாணை பிடித்தாலும்,\nதலையை வெட்டும் அளவுக்கு வலிமையானதாக இருக்கிறது.\nஇத்தனை ஆண்டுகளானாலும் எப்படி இற்றுப் போகாமலிருக்கிறது\nஅது இருந்த இடம் அப்படி.\nநார்வே நாட்டில் உள்ள ஓஸ்லோ நகரிலிருந்து 250 கி.மீ.\nதொலைவில் உள்ளது ஹாகெலி. மீன் பிடித்தலும், வேட்டையாடுதலும்\nஅந்தப் பகுதிக்கேயுரிய சிறப்புகள். அங்கு உள்ள மலைப்பகுதியில்\nதான் இந்த வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த மலைப் பகுதியில் ஓர் ஆண்டில் ஆறு மாதம் உறை பனியாக\nஇருக்கும். மீதி ஆறுமாதங்களில் காற்றில் ஏகப்பட்ட ஈரப்பதம்\nஇருக்கும். இந்த வெப்பநிலைதான் அந்த வாள் இத்தனை\nஆண்டுகளானாலும் கெட்டுப் போகாமல் இருக்கக் காரணம்\nநார்வேயில் உள்ள ஊர்சுற்றி ஒருவர் இந்தப் பகுதிக்கு வந்தபோது\nசற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார். அப்போது\nஅந்த மலைப்பகுதிக்குச் செல்லும்போது, பாறைகளுக்கு இடையே\nஅந்த வாள் 30 அங்குல நீளம் உள்ளது. தற்போது அந்த வாள்\nபெர்ஜெனில் உள்ள பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில்\nஇனி பெண்களும் லுங்கி அணியலாம்\n‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ‘லுங்கி டான்ஸ்’ பாடல், ‘மான் கராத்தே’ படத்தின் ‘டார்லிங்கு டம்பக்கு’ பாடலில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்… இதோ அடுத்தகட்ட விளைவு. திருப்பூர் நிஃப்ட் காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன் மாணவிகளின்\nமுயற்சியில் லுங்கிக்கு இப்போது யுனிவர்சல் அங்கீகாரம்\nஆண்களால் ரிலாக்ஸாக மட்டுமே அணியப்பட்டு வந்த லுங்கி, இப்போது பெண்களின் கைகளில் எக்கச்சக்க அவதாரங்கள் எடுத்துள்ளது. லுங்கியில் விதம் விதமான பேன்ட், டாப்பாக அணிந்து ெகாள்ள அந்தக்கால சல்வார் முதல் இந்தக்கால ஷார்ட் டாப் வரை விதம் விதமாக வடிவமைத்து அசரடித்து இருக்கிறார்கள். ‘அதுக்கும் மேலே’ யோசித்து லுங்கியில் ஃபிஷ் கட் உள்ளிட்ட பார்ட்டி வியர், பிரைடல் கார்மென்ட்ஸ் என லுங்கியில் இவ்வளவு டிசைன்களா என மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றனர்\n‘லுங்கி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்தால், சர்வதேச அளவில் புதிய உடை வகைகளை உருவாக்கி மார்க்கெட்டிங் செய்யலாம். இது மிகப்பெரிய சாதனைப் பயணத்துக்கான ஸ்டார்ட்டிங் பாயின்ட்’ என்கின்றனர் லுங்கியைப் பிரித்து மேய்ந்து கிறுக்குத்தனமான கிரியேட்டிவிட்டிக்கு சவால் விட்டு சாதித்திருக்கும் இந்த ஃபேஷன் பிசாசுகள்\n‘லுங்கியில் எதையாச்சும் புதுசா யோசிக்கலாமே’ என்று கொளுத்திப் போட்டது டிசைனிங் எக்ஸ்பெர்ட் பூபதி விஜய். ஏன் இந்த கொலவெறி என பூ��தியிடம் கேட்டோம். ‘‘நம்ம ஊரைப் பொறுத்தவரை லுங்கி இரவு உடை. இரவை மட்டுமே பார்த்த லுங்கி இனி பகலிலும் வலம் வரும் பார்ட்டி வேராக மாறப் போகுது. தென்னிந்திய அளவில் தேடிப் பிடித்ததில் லுங்கியில் பல டிசைன்கள் கிடைத்தன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாடர்ன் உடைகளை லுங்கியில் யோசிக்கச் சொன்னேன்.\nஅப்படிக் கிடைத்ததுதான் இந்த வெற்றி. லுங்கியை வைத்து புதுவிதமாக உடைகள் தயாரிக்கும் போது அதன் மதிப்பு கூடுகிறது. மிகக்குறைந்த செலவில் புதிய உடைகளை உருவாக்கலாம். அணியவும் சாஃப்டாக இருக்கும். பராமரிப்பதும் எளிது. இன்றைய இளைஞர்களின் விருப்பத்துக்கும் ஈடுகொடுக்கும். இதற்கு சர்வதேச அளவில் மார்க்கெட் உருவாக்கலாம். லுங்கி மார்டன் உடையாக அவதாரம் எடுக்கும் வரை கடக்கும் பயணத்தில் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். லுங்கி டிசைனர் உடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, பலதரப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் லுங்கி பெண்கள் உடையாக எங்கும் அவதரிக்க உள்ளது’’ என்கிறார் பூபதி.\n‘‘லுங்கி ரொம்ப சாஃப்ட். அணிந்து கொள்ள இதமானது. டாப்புடன் வேஸ்ட் கோட் சேர்த்து அணிவது போல வடிவமைத்தேன். இதுபோன்ற லுங்கி மிக்சிங் உடைகளுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும். தயாரிப்புச் செலவு குறைவு. யாரும் எளிதில் வாங்கி அணிந்து கொள்ள முடியும். யூத் டிரெண்டையே அலேக்காக மாற்றும் அற்புத வித்தை லுங்கிக்கு இருக்கு. உள்நாட்டில் மட்டும் இல்லாம சர்வதேச அளவில் அந்தந்த நாடுகளில் கலாசாரத்துக்கு ஏற்ற புது வித உடைகளில் புதுமை செய்யலாம். புதுசா யோசிக்கிறவங்களுக்கு நிறைய கான்செப்ட் கிடைக்கும்’’ என்கிறார் அர்ச்சனா.\nலுங்கியில் கேதரிங் பேன்ட் வடிவமைத்திருக்கிறார் நந்தினி. ‘‘இப்படியொரு கலக்கல் ஐடியா பயங்கர எனர்ஜிடிக்கா இருக்கு. இப்போ எதையும் கிறுக்குத்தனமா யோசிக்கணும்… சீக்கிரம் போரடிச்சிடாம இருக்க மறுபடி மறுபடி புதுமைகள் செய்யணும். டிசைனிங்கில் புதுசா யோசிக்க லுங்கி வசமாக சிக்கியது எங்கள் கையில். இது நம்ம நேட்டிவிட்டியோட அடையாளம். ஈசியா உற்பத்தி செய்யவும் முடியும். குழந்தைகள், சிறுவர்கள், டீன் ஏஜ், சீனியர் சிட்டிசன்… இப்படி வயதுக்கு ஏற்ற புதுவித உடைகள் லுங்கியில் பின்னியெடுக்கப் போறோம்’’ என்கிறா��் நந்தினி. லுங்கியை வைத்து பிரித்வி செய்திருப்பது பிரைடல் டிரஸ்.\n‘‘பிரெஞ்சு பிரைடல் டிரஸ்ஸில் லுங்கியை அங்கங்கே டிசைன் செய்தேன். இன்டர்நேஷனல் லெவல் பார்ட்டி வேர்களை இதில் டிசைன் செய்ய முடியும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இதுவரை கிராமப்புற உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கி பத்தின மைண்ட்செட்டையே மாற்றி விட்டது இந்த கான்செப்ட். வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களை லுங்கியில் கொண்டு வர முடியும். இது இன்னும் பல உயரங்களை கண்டிப்பா எட்டும். லுங்கி நிறுவனங்களுக்கும் புது வாய்ப்பு கிடைக்கும்’’ என்கிறார் பிரித்வி.\n‘‘எனக்கென்னவோ காலம் காலமா ஆணுக்கான உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கியில், பெண்களுக்கான உடைகளை உருவாக்கியிருப்பது ஆணாதிக்கத்தையே உடைத்த மாதிரி இருக்கு’’ என்று தொடங்குகிறார் அபிநயா, ‘‘முதலில் நான் அழகா இருக்கணும்… என்னைச் சுற்றியிருக்கும் உலகமும் அழகாயிருக்கணும். இதுதான் என்னோட சிம்பிள் கான்செப்ட். லுங்கியை எங்க கையில் கொடுத்தப்போ அதில் ஃபெமினிசத்தோட அடையாளத்தையும் பார்த்தேன். ஆண்மைக்குள்ளும் பெண்மை இருக்குன்னு கவிதைல சொல்வாங்களே. அதுபோலத்தான் இதுவும். லுங்கியை ஆண்கள் மட்டும்தான் அணியணுமா லுங்கி பெண்கள் கைக்கு மாறினால் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\nஇதில் எம்ராய்டரி உள்ளிட்ட கை வேலைப்பாடுகளை சேர்க்கும் போது ரிச் லுக் கொடுக்க முடியும். பெண்கள் உலகத்தை உள்ளும் புறமும் மாற்றிப் போடும் வித்தை இந்த கான்செப்ட்ல இருக்கு’’ என்கிறார் அபிநயா. ‘‘லுங்கி என்பது இரவு மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட உடையாகத்தான் இருந்து வந்தது. லுங்கியில் மாடர்ன் டிரஸ் வடிவமைத்தாலும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். எல்லாப் பெண்கள் உடையிலும் லுங்கியை கலந்து கட்டி டிசைன் பண்ணலாம். ெதாழில் முனைவோர் அவதாரம் எடுக்கிற பெண்களுக்கும் இது வரமா அமையும்’’ என்கிறார் ரம்யா. உடுத்தித்தான் பார்ப்போமே\n‘மீம்’மழை போற்றுதும்: இணையத்தை நனைத்த பகிர்வுகள்\n—சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதையடுத்து மீம்மகன்கள், தங்கள் மீம்களால் மழையை வரவேற்று வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான மீம்கள் சிரிக்கவும், சில சிந்திக்கவும் வைக்கின்றன. இணையத்தில் பெரும்பாலானோரால் பகிரப்பட்ட மீம்மழைகளில் சில துளிகள்…\nதமிழ் தி இந்து காம்\nவிலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி\nபண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.\nஅது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.\nபட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.\nஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்\n1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.\n2. விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்” தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.\n3. அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.\n4. சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.\n5. விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.\n6. ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.\n7. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.\n8. அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.\n9. விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.\nமேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை ம���்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.\nபுத்தகப் பிரியர்களை நாமெல்லாம் புத்தகப் புழுக்கள் என்று\nகூறுவதுண்டு. அதுவும் ஒருவகையில் சரிதான்.\nமண்புழுக்கள் எப்படி மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்தைப்\nபண்படுத்துகின்றனவோ அப்படிப் புத்தகப் புழுக்களும் நம்மைப்\nபுரட்டிப் போட்டு தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்வதோடு\nபெட்ரண்ட் ரஸ்ஸல் தன்னுடைய கல்லறையில் தன்னை ஒரு\nபுத்தகப் புழுவென்று எழுதி வைக்க வேண்டியதாய் கூறுவார்கள்.\nநல்ல நூல்கள் நம் எல்லாரையும் “”படி படி” என்று படிக்கத்\nஒருமுறை உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக\nஅரங்கத்தின் படிகளில் மெல்ல ஏறிக் கொண்டிருந்தபோது\nஉதவிக்கு வந்த சிறுவன் ஒருவன் அவர் கவனமாகப் படியேற\nவேண்டும் என்ற நோக்கில், “”தாத்தா… படி… தாத்தா படி…” என்று\n“”நிறைய படித்துக் கொண்டிருக்கிற நான் படிப்பதை நிறுத்தி\nவிடக்கூடாது என்ற நோக்கில் அந்தச் சிறுவன் என்னை “”தாத்தா\nபடி, தாத்தா படி” என்று படிக்க நினைவூட்டிக் கொண்டு வந்தான்\nஎன்று விளையாட்டாகச் சொல்லி மகிழ்ந்த செய்தி ஒன்று உண்டு.\nநம்மைச் சிலிர்க்கச் செய்யும் ஒரு வரலாற்றுச் செய்தி.\nசீன யாத்திரிகர் யுவான் சுவாங் அரிய புத்தகங்கள் பலவற்றோடு\nஹுப்ளி நதியில் படகில் பயணிக்கிறார். படகில் எடை அதிகமாய்\nஇருப்பதால் மூழ்கும் அபாயம். படகோட்டி பாரத்தைக் குறைப்பதற்குச்\nசில புத்தகங்களை நதியில் வீச வேண்டியபோது, “”புத்தகங்களை\nவெளியே வீச வேண்டாம்” என்று தடுத்து விட்டுத் தாமே\nபடகிலிருந்து குதித்து நதியில் நீந்தி வந்திருக்கிறார் யுவான் சுவாங்.\nபுத்தகங்களைக் காப்பதில் அவருக்கிருந்த இந்த அக்கறையும்\nநிகழ்ச்சியும் உலகறிந்த வரலாற்றுச் செய்தியாகும்.\nகேரளத்துப் பெரியார் என்று அழைக்கப்படும் ஆன்மிகப் புரட்சியாளர்\nநாராயண குரு அவர்கள்கூட திருப்புகழ், திருமந்திரம், திருக்குறள்\nபோன்ற நூல்களை வாங்குவதற்காகக் கூலி வேலை செய்தார்\nஉவமைக் கவிஞர் சுரதா அவர்களும் புத்தகங்கள் திரட்டுவது,\nபடிப்பது என்று தன் பெரும்பகுதி வாழ்வைக் கழித்தவர்.\nஅவர் வீடு முழுக்கப் புத்தகங்கள்தாம். அவருடைய அறைக்\nகட்டிலைப் புத்தகங்களும் செய்தித்தாள்களுமே ஆக்கிரமித்திருக்கும்.\nஅவர் கீழே தரையில் படுத���திருப்பார். புத்தகங்கள் கட்டிலில்\nரஷ்ய அதிபர் லெனின் தன் பிறந்த நாளின்போது புத்தகங்களைத்தான்\nபரிசளிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும்\nஅன்பு வேண்டுகோள் விடுத்ததாய்க் கூறுவதுண்டு. அப்படிச் சேகரித்த\nபுத்தகங்கள்தாம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தை\nபெர்னாட்ஷா தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை லண்டன்\nநூலகத்தில் கழித்ததாகக் கூறுவர். தொடக்க காலங்களில் வறுமை\nகாரணமாக நல்ல ஆடைகள் அவருக்குக் கிடையாது.\nபொது இடங்களில் காணப்படுவதைவிட நூலகங்களில் அடைபட்டுக்\nகிடத்தல் நல்லதெனச் சொல்லத் தொடங்கியவர் நாளடைவில் படிப்பு\nருசியில் படித்ததன் விளைவாக எழுதும் உந்துதலைப் பெற்றாராம்.\nஅதேபோன்று அறிஞர் இங்கர்சாலை வீட்டை விட்டு ஒருநாள்\nதுரத்தியிருக்கிறார்கள். ஒரு நூலகம்தான் அவருக்கு அடைக்கலம்\nபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன்\nசென்றபோது, “”எங்கே தங்க வேண்டும்” என்று நண்பர்கள் கேட்ட\nபோது, “”எங்கு தங்கினாலும் தங்குகிற இடத்துக்கு அருகே ஒரு\nநூலகம் இருக்க வேண்டும்” என்று வேண்டியிருக்கிறார்\nகோகலே தம்முடைய திருமணத்தின்போது, “”வரதட்சிணை வேண்டாம்.\nஉங்கள் திருப்திக்காகக் கொடுக்க விரும்பினால் நூல்களாகவே\nகொடுத்து விடுங்கள்” என்று வேண்டியதாகச் சொல்வதுண்டு.\nஎம்.ஜி.ஆர். நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.\nஅவருடைய வீட்டில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்தது.\nதன்னம்பிக்கை எழுத்தாளர் அப்துற் ரஹீம் நூலகம் திறக்கும்போது\nமுதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியே\nஇப்படிப் புகழ் வாய்ந்த பெருமக்கள் வாழ்வில் நூல்களும், நூலகங்களும்\nபெரிதும் தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. கொடுங்கோலனாக\nவிளங்கிய ஹிட்லர்கூட லண்டன் மீது படையெடுத்தபோது,\n“”லண்டன் நூலகத்தை அழித்து விடாதீர்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.\nநூலகங்களைக் கவியரசர் கண்ணதாசன் “ஞானவான்கள் வாழும் ஆலயம்’\n“”அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்” என்பார் கவிஞர் வைரமுத்து.\nபுத்தகங்களைப் பாதுகாப்பதென்பது ஒரு புதையலைக் காப்பதற்கு ஒப்பானது.\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெரு��ாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/11-impressive-benefits-of-garlic-juice-021551.html", "date_download": "2019-06-20T07:36:27Z", "digest": "sha1:IO63FXKQWN2QRFIUIEEQIDD2GAR63TCF", "length": 25245, "nlines": 190, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் ரெண்டு ஸ்பூன் இந்த பூண்டு ஜூஸ் குடிங்க... எந்த நோயும் உங்கள நெருங்காது... | 11 Impressive Benefits of Garlic Juice - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபணக்கார குபேரனுக்கே பணக்கஷ்டம் வந்தபோது என்ன செய்தார் தெரியுமா தெரிஞ்சிகங்க... நீங்களும் ட்ரை பண்ணு\n56 min ago வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n1 hr ago உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\n7 hrs ago இந்த ராசிக்காரர் எதைத் தொட்டாலும் வௌங்காம போகுதாம்... பார்த்து நடந்துக்கங்க...\n18 hrs ago இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nMovies நடிகர் சங்க தேர்தல் ரத்து.. ஹைகோர்ட்டில் முறையீடு செய்தது பாண்டவர் அணி\nNews ராஜ்யசா எம்.பி.யாகும் நேரத்தில் வைகோ மீதான 'தேசதுரோக' வழக்கில் தீர்ப்பு வருதே... பதறும் மதிமுக\nSports போட்டிக்கு நடுவே ஓடி வந்த மர்ம நபர்.. மைதானத்திற்குள் பெயில்ஸ் திருட்டு.. பாதுகாவலர்கள் அதிர்ச்சி\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nAutomobiles கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஜாவா... புதிய தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்...\nFinance Jio-வால் ஏர்டெல், வோடாஃபோனுக்கு 3050 கோடி ரூவா அபராதம்.. குருநாதா உனக்கு ஈவு இறக்கமே இல்லையா..\nTechnology உலகின் முதல் ட்ரிபிள் ஃபிலிப் அப் கேமரா ஸ்மார்ட்போன் எந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கு தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nதினமும் ரெண்டு ஸ்பூன் இந்த பூண்டு ஜூஸ் குடிங்க... எந்த நோயும் உங்கள நெருங்காது...\nசில உடல் உபாதைகளை தடுக்க நாம் பெரிதாக மெனக்கெட வேண்டிய தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை கையில் எடுத்தாலே போதும்.\nஅப்படிப்பட்ட ஒன்று தான் இந்த பூண்டு சாறு. இந்த பூண்டு சாறு சலதோஷம், ஆஸ்துமாவை குணப்படுத்தவும் , இதய ஆரோக்கிய மேம்பாடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், புற்று நோயை தடுத்தல், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்தல், தொண்டை புண், இருமல், சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியம், எடை இழப்பு போன்றவற்றிற்கு உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபூண்டு என்றாலே உங்கள் நினைவுக்கு வருவது அதன் கடுமையான வாசனை தான். நிறைய மக்கள் இதன் கடுமையான வாசனையால் இதை தவிர்க்கின்றனர். ஆனால் உண்மையில் இதை நீங்கள் நிறைய வகைகளில் பயன்படுத்தலாம். பூண்டு சாறு மிகவும் அற்புதமான ஒன்று என்றே சொல்லலாம்.\nசில பூண்டு பற்களை உணவில் கூட சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பூண்டை உரித்து அரைத்து சாறு எடுத்து ஜூஸூடன் கலந்து கொள்ளலாம். சில பூண்டு பற்களை பாலுடன் சேர்த்து பருகலாம். இப்படி எந்த முறையில் எடுத்து வந்தாலும் நிறைய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும��.\nசோடியம் :35 மில்லி கிராம்\nகார்போஹைட்ரேட் : 0 கிராம்\nமொத்த கார்போஹைட்ரேட் : 0 கிராம்\nபுரோட்டீன் : 0 கிராம்\nபூண்டின் வாசனையே போதும் ஜலதோஷத்தை போக்குவதற்கு இது பெரிதும் உதவுகிறது. இது குறித்து 146 பேர்களிடம் ஆராய்ச்சி செய்த போது பூண்டு அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஜலதோஷத்தை எதிர்த்து போரிடுவது தெரிய வந்துள்ளது. இந்த தகவல்கள் அட்வான்ஸ் இன் தெரபி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் பங்கு கொண்டவர்களுக்கு 12 வாரங்களுக்கு பூண்டு மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூண்டை சாப்பிட்ட குரூப் மற்ற பிளாஸ்போ குரூப்பை காட்டிலும் வியர்த்தல், நுரையீரல் ஆரோக்கிய மேம்பாடு மூலம் ஜலதோஷத்தை போரிடுவது தெரிய வந்தது. எனவே பூண்டு சாறு ஜலதோஷத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த மருந்து.\nஇந்த நவீன காலத்தில் நம்மை சுற்றி எங்கு பார்த்தாலும் மாசுவும் புகையும் தான் சூழ்ந்து இருக்கிறது. இதனால் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆஸ்துமா. ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடியுங்கள். ஆஸ்துமா போன்றவற்றால் ஏற்படும் மூச்சுப் பிரச்சினையை எளிதில் சரி செய்கிறது.\nபூண்டு உங்கள் உடலில் இரத்தம் கட்டிக் கொள்ளலாமல் சீராக பாய உதவுகிறது. இரத்த குழாய்களை அடைக்கும் கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதன் மூலம் பக்கவாதம், ஹார்ட் அட்டாக் போன்றவை வராமல் காக்கிறது. நாள்பட்ட இரத்த அழுத்த பிரச்சினைகளைக் கூட சரி செய்து இதய நோய்களுக்கு பை பை சொல்லுகிறது.\nபூண்டு சாறு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதிலுள்ள அலினினானது அல்சினாக மாற்றம் பெறுகிறது. இதில் சல்பர் அதிகளவில் உள்ளது. இந்த சல்பர் நோய்களை எதிர்த்து போரிட பெரிதும் பயன்படுகிறது. இது நமது உடலை தாக்கியுள்ள வைரஸூக்கு எதிராக இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.\nபூண்டை பச்சையாக சாப்பிடுவதால் குடல் மற்றும் வயிற்று புற்று நோயிலிருந்து காக்கிறது என்று யுனிவர்சிட்டி ஆஃப் மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சி கூறுகிறது. பூண்டு சாறு புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை ஒடுக்குகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.\nஇது இரத்த குழாய்களில் இரத்தம் சீராக பாய உதவுவதால் இதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் நிறைய ஆ��்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து இரத்த ஓட்டம் தடைபடுவதை தடுக்கிறது.\nபூண்டு தன்னுடைய விட்டமின் பி6 உதவியுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இந்த விட்டமின் கார்போஹைட்ரேட் மெட்டா பாலிசத்தை ஒழுங்குபடுத்தி சர்க்கரை அளவை அதிகரிக்காமல் காக்கிறது. இந்த பூண்டு ஜூஸானது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.\nதொண்டை புண் மற்றும் இருமல்\nமழைக்காலத்தில் இந்த தொண்டை புண் மற்றும் இருமல் பிரச்சினை நம்மை அன்றாடம் தொற்றுக் கொள்ளும். இதற்கு நீங்கள் சூடான நீரில் பூண்டு சாறு கலந்து குடித்தாலே போதும் உங்கள் பிரச்சினை பறந்தோடி விடும். இதை மாதுளை பழம் ஜூஸூடன் கூட சேர்ந்து பருகலாம். ஏனெனில் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடைடிங் செயல்கள் உள்ளன.\nபூண்டு சாற்றை சிறுதளவு எடுத்து உங்கள் பருக்களில் தடவினால் பருக்கள் போய்விடும். இதன் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படும். பூண்டு சாற்றை தலையில் தடவி வந்தால் மயிர்க்கால்கள் வலுப்பெறும். இதை உங்கள் ஹேர் பியூட்டி பொருட்களுடன் சேர்த்து கூட பயன்படுத்தி பலன் பெறலாம்.\nபூண்டு சாற்றை ரெம்ப நேரம் சருமத்தில் வைத்திருக்க வேண்டாம். இது உங்கள் சருமத்தை எரித்து விடும்.\nபுகைபழக்கத்திற்கு அடுத்த படி உடல் பருமன் தான் அதிக தீங்கு விளைவிக்கக் கூடிய விஷயம். உடல் பருமனால் தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் நம்மை அண்டி வருகிறது. நீங்கள் பூண்டு சாற்றை தொடர்ந்து எடுத்து வந்தால் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை துரிதப்படுத்தி கொழுப்புகளை வேகமாக கரைக்கும். தினசரி உடற்பயிற்சி, பூண்டு சாறு இந்த 2 விஷயங்கள் போதும் உங்கள் உடல் எடையை குறைக்க.\nபூஞ்சை தொற்றை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் பெரிய பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் பாதங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்கு காரணமான பூஞ்சையை எதிர்த்து இது போரிடும். இந்த சாற்றை சருமத்தில் தடவியயுடன் அரிப்பு பிரச்சினையை குறைத்து விடும்.\nபூண்டு ஒரு மிகச்சிறந்த மருத்துவ பொருள். ஒரு பொருள் ஏகப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. எனவே இதன் வாசனையை மனதில் கொள்ளலாமல் தினமும் உங்கள் உணவில் சேர்த்து கொண்டாலே போதும் நாம் நீடுழி வாழலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nபுல்லரிப்பு ஏற்படுவதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nகையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா\nகோடைகாலமென அதிக முறை குளிப்பது உங்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களை உண்டாக்குகிறது தெரியுமா\nஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nகால்ல இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி பண்ணலாம்\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nதேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nஇந்த உணவை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் புற்றுநோய் வரும்...\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா\nஇந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nநம்ம பூசற விபூதிக்கும் சிவபெருமானுக்கும் நிஜமா ஏதாவது சம்பந்தம் இருக்கா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/trailers/2017/02/14101056/Ghazi-Tamil-Movie-Official-Trailer.vid", "date_download": "2019-06-20T07:43:58Z", "digest": "sha1:C5RZVBQ6QMMSOUEYVOJUURNJVCLSXAFI", "length": 5265, "nlines": 139, "source_domain": "video.maalaimalar.com", "title": "ராணா நடிக்கும் காஸி படத்தின் டிரைலர்", "raw_content": "\nகுரூப் 1 தேர்வுக்கு ரத்துகோரிய வழக்கு -தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது\nவருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nகுரூப் 1 தேர்வுக்கு ரத்துகோரிய வழக்கு -தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது ��ென்னை ஐகோர்ட் | குரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | தமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது | வருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nராணா நடிக்கும் காஸி படத்தின் டிரைலர்\nராணா நடிக்கும் காஸி படத்தின் டிரைலர்\nவிஷ்ணு விஷால் - ராணா இணையும் காடன்\nபாகுபலியை தொடர்ந்து மற்றுமொரு சரித்திரப் படத்தில் நடிக்கும் ராணா\n சிரிக்கும் ரகுல் ப்ரீத்தி சிங்\nபாகுபலி கதாபாத்திரத்தை மிஞ்ச முடியாது - ராணா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webtk.co/ta/tag/employment-websites", "date_download": "2019-06-20T07:40:04Z", "digest": "sha1:6ERHXDVYFIPABYGZJOBFR7JRIV3BKN4O", "length": 7309, "nlines": 71, "source_domain": "webtk.co", "title": "வேலைவாய்ப்பு வலைத்தளங்கள் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nமுதலாளி இருந்து முனை: மேம்பட்ட தொடர்பு மேலாண்மை மற்றும் செய்தி வடிகட்டுதல்\nபுதிதாக வெளியிடப்பட்ட வீடியோவில், Webtalk'ஸ்தாபகர் RJ Garbowicz அர்ப்பணித்து சேனல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செய்தி வடிகட்டுதல் மூலம் மேம்பட்ட தொடர்பு மேலாண்மை நிரூபிக்கிறது. ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk அகாடமி, Webtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களைகுறிச்சொற்கள் வேலைவாய்ப்பு வலைத்தளங்கள், மனித வள மேலாண்மை, தொழில்துறை மற்றும் நிறுவன உளவியல், சென்டர், இணைப்பு vs Webtalk, ஆட்சேர்ப்பு, சமூக ஊடக, SocialCRM, இணையதளங்கள், Webtalk குறிப்பு, உலகளாவிய வலைகருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nநீங்கள் சேர முன் இதை எழுதவும் Webtalk\nநேர்மையான Webtalk விமர்சனம் - பெரிய மோசடி அல்லது பெரிய வாய்ப்பு\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk மேற்கோள்கள்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk வருமான கால்குலேட்டர்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-08-23\nWebtalk நட்சத்திரங்கள் அணி - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on சேர Webtalk இப்பொழுது\nபற்றி Webtalk Inc, நிறுவனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-10-13-3\n🏠 முகப்பு » வேலைவாய்ப்பு வலைத்தளங்கள்\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் - தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2017/04/15/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2019-06-20T07:20:00Z", "digest": "sha1:XUOEPBMCYS7D36LFDWUOAZ2ST4E6JHWR", "length": 18711, "nlines": 249, "source_domain": "vithyasagar.com", "title": "நோகும் நிலங்களும் நெஞ்சடைக்கும் சாபமும்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அழகியல் எனில் அது உன் இயல்\n10, யாரிங்கே மாறுவது; முதலில் நீ மாறு.. →\nநோகும் நிலங்களும் நெஞ்சடைக்கும் சாபமும்\nPosted on ஏப்ரல் 15, 2017\tby வித்யாசாகர்\nஏறு பிடித்து உழுத கைக்கு\nஉழவனா பிறந்ததை – எண்ணி\nவித்த நிலம் ஒட்டு நிலம்\nஊர் ஊரா பாயுந் தண்ணி\nஉழவன் போன தெருப்பார்த்து – நாளை\nஒத்த நெல்லை தேடித் தேடி\nநாளை சுடுகாட்டில் விவசாயம் பிறக்கும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அழகியல் எனில் அது உன் இயல்\n10, யாரிங்கே மாறுவது; முதலில் நீ மாறு.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மார்ச் மே »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திர��� மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/03/09165114/Welcome-to-Sivakarthikeyan.vpf", "date_download": "2019-06-20T07:51:55Z", "digest": "sha1:TVVUB35HSVIEIAHHBMSIKISPFKCUG7HB", "length": 8073, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Welcome to Sivakarthikeyan || சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிவகார்த்திகேயனும், நயன்தாராவும் ‘வேலைக்காரன்’ படத்தில், முதன்முதலாக ஜோடி சேர்ந்தார்கள். அந்த படத்துக்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு இருந்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தருக்கு நல்ல லாபம் கிடைத்தது.\nசிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம், கர்நாடகாவில் ஒரு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. ஏ-1 பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் ஒரு கோடியே 17 லட்சம் கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறது.\n‘மிஸ்டர் லோக்கல்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா ஒரு நிறுவனத்தின் உரிமையாளராகவும், சிவகார்த்திகேயன் தொழிலாளியாகவும் நடிப்பதாக பேசப்படுகிறது. ராஜேஷ் இயக்கி வருகிறார். நகைச்சுவை, காதல், மோதல் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகி வருகிறது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. ஒரு சண்டை காட்சிக்கு ரூ.48 கோடி\n2. “கணவருக்கு கோபம் வராது\n3. கவர்ச்சியாக ஆடியது ஏன்\n4. ‘ஷ்கா’ நடிகையின் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/14011120/Coonoor-Assembly-Constituency-Collector-survey-in.vpf", "date_download": "2019-06-20T07:54:35Z", "digest": "sha1:ATBKUIRF5PLO27D6XRZWPW3WP33I5C3X", "length": 13892, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coonoor Assembly Constituency Collector survey in polling stations || குன்னூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுன்னூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு\nகுன்னூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குக்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காந்திப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அதிகரட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, கோடேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கேத்தி பாலாடா அரசு உயர்நிலைப்பள்ளி, என்.எஸ்.அய்யா பள்ளி, கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்லநள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சென்று வாக்களிக்க சாய்வு தளம், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்றவை செய்யப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்.\nபின்னர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், குன்னூர் தாசில்தார் தினேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nநீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அச்சக உரிமையாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n1. புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு\nபுதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\n2. கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் சம்பவம், வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 6 பேர் சாவு\nகோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இது பற்றிய விவரம் வருமாறு:-\n3. வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டமிட்டுள்ளது என தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.\n4. கடலூர் தாலுகா அலுவலகத்தில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்\nகடலூர் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\n5. நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ‘விவிபேட்’ எந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரம்\nகரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ‘விவிபேட்’ எந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4–வது திருமணம் செய்ய முயன்றவர் கைது\n2. வாலாஜா அருகே, பெற்ற மகனையே தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் - கள்ளக்காதலனுடன் சேர்ந்து பயங்கரம்\n3. கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை; மகன் - மருமகள் கைது\n4. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: பஸ் நிலையத்தில் வாலிபர் படுகொலை\n5. மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த சமூக ஆர்வலர் கைது கையும், களவுமாக சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/21235936/Near-Chinnamanur-Kuchanur-Saneeswarar-temple-Aadithiruvizha.vpf", "date_download": "2019-06-20T07:54:30Z", "digest": "sha1:BY3SQLKZMENKBI6WV3PDVMFTCU7XASK2", "length": 11082, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Chinnamanur Kuchanur Saneeswarar temple Aadithiruvizha || சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரர் கோவில் ஆடித்திருவிழா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரர் கோவில் ஆடித்திருவிழா + \"||\" + Near Chinnamanur Kuchanur Saneeswarar temple Aadithiruvizha\nசின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரர் கோவில் ஆடித்திருவிழா\nசின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக தனி கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு பூஜை செய்து கோவில் முழுவதும் புனிதநீர் தெளிக்கப்பட்டு கொடிமரத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. பின்னர், காலை 11.31-மணிக்கு காகம் சகுனம் பார்த்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇங்குள்ள சுரபி நதிக்கரையில் குளித்துவிட்டு ஆடைகளை நதியிலேயே போட்டு விட்டு புத்தாடை அணிந்து எள், உப்பு, பொரி வாங்கி கொடிமரத்தில் தூவி நெய் தீபம் ஏற்றி, மூலஸ்தானம் சென்று சனீஸ்வர பகவானை அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷம் கழிவதாக ஐதீகம். திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தொழில் விருத்தியடையாமை உள்ளிட்ட பல காரணங்களுக்கு இங்கு வந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இதனால் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.\nஆடி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநில பக்தர்களும் இங்கு அதிகளவு வந்து வழிபாடு நடத்தி செல்வார்கள். இந்த திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதிவரை 5 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் எந்தவித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.\nமேலும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஈஸ்வரன் (போடி), சீமைச்சாமி (உத்தமபாளையம்) ஆகியோர் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. கடன் பிரச்சினை தீர்க்கும் பைரவர்\n2. வரம் தர வரும் வரதராஜர்\n3. மனதை ஆட்சி செய்யும் சந்திரன்\n4. தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\n5. தம்பதி தெய்வங்களின் தத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3069699.html", "date_download": "2019-06-20T07:51:17Z", "digest": "sha1:6S3MNGR55HIUR2J5V5URA5OYQEERJRRY", "length": 5282, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "விபத்தில்லா புத்தாண்டு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 02nd January 2019 11:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n2019-ஆம் ஆண்டை விபத்தில்லா ஆண்டாகக் கடைப்பிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறியிருந்தார். அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாவட்டத்தில் விபத்துகளோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில�� முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE", "date_download": "2019-06-20T06:59:26Z", "digest": "sha1:6MEBMOY4OALW5YPXL35ITHIXDNE2HHOZ", "length": 7978, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "நூறு நாற்காலிகள்/நூறுசிம்ஹாசனங்ஙள்", "raw_content": "\nTag Archive: நூறு நாற்காலிகள்/நூறுசிம்ஹாசனங்ஙள்\nகுகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்\nஎனக்கு ஒரு செல்பேசி அழைப்பு. அப்துல் ஷுக்கூர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய நூறு நாற்காலிகள் மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார். நான் அமைப்புசார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப்போல வீண்வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் …\nTags: இடைக்கல், குகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும், நூறு நாற்காலிகள்/நூறுசிம்ஹாசனங்ஙள், மானந்தவாடி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பா���ு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=2144", "date_download": "2019-06-20T07:22:58Z", "digest": "sha1:FB3N5BDPNBMBRUGE652REYG5TPP3OUT2", "length": 8921, "nlines": 41, "source_domain": "www.kalaththil.com", "title": "பழைய பத்திரங்களை ஸ்கேன் செய்ய ரூ.89 கோடி ஒதுக்கீடு பத்திர பிரதி வழங்க பக்கத்துக்கு ரூ.50 கட்டணம் | An-amount-of-Rs-50-crores-is-to-pay-Rs களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபழைய பத்திரங்களை ஸ்கேன் செய்ய ரூ.89 கோடி ஒதுக்கீடு பத்திர பிரதி வழங்க பக்கத்துக்கு ரூ.50 கட்டணம்\nபத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திர பிரதி பெறுவதற்கு ஒரு பக்கத்துக்கு ரூ.50 வசூலிக்க பதிவுத் துறைக்கு அனுமதியளித்துள்ள தமிழக அரசு, பத்திரங்களை ‘ஸ்கேன்’ செய்ய ரூ.89 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில், கிரைய பத்திரங்கள் தொலைந்துவிட்டாலோ, வங்கி அடமானத்தில் உள்ள நிலையிலோ, வேறு விஷ யங்களுக்காக தேவைப்படும் போது, அந்த பத்திரத்தின் பிரதியை விண்ணப்பித்துப் பெற முடியும். இவ்வாறு வழங்கப்படும் பிரதி பத்திரம் சார்பதிவாளரின் முத்திரையுடன் இருக்கும். இதற்கு பக்கத்துக்கு ரூ.25 கட்டணம்.\nபதிவுத்துறையைப் பொறுத்த வரை, கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி முதல், அன்றாடம் பதிவு செய்யப்படும் பத்திரங்கள், ஒளிவரு டல் (ஸ்கேனிங்) செய்யப்பட்டு, அவை டிஜிட்டல் அடிப்படையில், மத்திய சர்வரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையில், கடந்த 2013-ம் ஆண்டு 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் அப்போதைய முதல் வர் ஜெயலலிதா, ‘‘ரூ.140 கோடியில் பதிவுத்துறையில் ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக் கப்படுவதுடன், மைக்ரோ பிலிமில் பாதுகாக்கப்படும்’’ என்றார்.\nஇதன் அடிப்படையில், தற்பாது ஸ்டார் 2.0 மென்பொருள் அறிமுகப் படுத்தப்பட்டு அதன் கீழ் பணிகள் நடந்து வருகின்றன. அதே நேரம், கடந்த 1865-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் இதுவரை ஸ்கேன் செய்யப்பட்டு, பாதுகாக்கப்படாமல் உள்ளது.\nஇதையடுத்து, இவற்றை ஸ்கேன் செய்து பாதுகாக்க ரூ.89 கோடியே 17 லட்சம் ஒதுக்கும்படி யும் பத்திர பிரதி வழங்க, பக்கம் ஒன்றுக்கு ரூ.50 வசூலிக்க அனு மதிக்கும்படியும் தமிழக அரசுக்கு பதிவுத்துறைத் தலைவர் கடிதம் அனுப்பினார்.\nஇதைப் பரிசீலித்த தமிழக அரசு, ரூ.89 கோடியே 17 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து, முதல்கட்டமாக ரூ.35 கோடியே 67 லட்சம் நிதியையும் ஒதுக்கியுள்ளது. இதுதவிர, பத்திரப் பிரதி பெற, பக்கத்துக்கு ரூ.50 வசூலிக்கவும் அனுமதியளித்து, அதற்கான விதிமுறைகளையும் வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.\nஇதுதொடர்பாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பத்திரங்களை ஸ்கேன் செய்யும் பணிகள் முடிந்த பின்னரே, பத்திரப் பிரதி வழங்க பக்கத்துக்கு ரூ.50 வசூலிக்கும் திட்டம் அமலாகும். பத்திரப் பிரதிகளை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து பெறலாம்” என்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_27.html", "date_download": "2019-06-20T08:43:47Z", "digest": "sha1:M7GA7NUI2LEVNEPXBFMGVM47I6ZNN6R7", "length": 16573, "nlines": 58, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் புதிய அமைச்சர்களின் கவனத்துக்கு... - சிவா ஸ்ரீதரராவ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் புதிய அமைச்சர்களின் கவனத்துக்கு... - சிவா ஸ்ரீதரராவ்\nதோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் புதிய அமைச்சர்களின் கவனத்துக்கு... - சிவா ஸ்ரீதரராவ்\nதமிழ் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து தமிழ் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனூடாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் மலையகத்திலும் பல காலமாக தொடர்ந்து நிலவி வரும் பிரச்சினைகள், குறைபாடுகள் என்பவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பது தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.\nபுதிய அரசாங்கத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாக கல்வி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வேலாயுதம் மற்\nறும் பிரதி அமைச்சராக மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமக்களுக்கு சேவையாற்றக்கூடிய புதிய அமைச்சுக்கள் தமிழ் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகடந்த காலங்களில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு செயற்பட்டு வந்தபோது அந்த அமைச்சின் மூலம் மலையக பகுதிகளில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தோட்டப்பகுதி வீதிகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பனவும் அபிவிருத்தி செய்யப்படாமல் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் அதிகளவிலான சேவைகள் செய்யக்கூடியதாக இருந்த போதிலும் அதுபற்றி அப்போது அக்கறை காட்டப்படவில்லையென்றே கூறப்படுகின்றது.\nதற்போது புதிய அரசாங்கத்தின் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மலையக மக்களுக்கு அதிக சேவையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக மலையக வீடமைப்பு திட்டம் தோட்ட வீதிகள் மூடப்பட்டுள்ள தோட்ட தபால்நிலையங்கள் மற்றும் கலாசார மண்டபங்கள் என்பவை திறக்கப்படுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு பொது வசதிகள் உட்பட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடந்த அரசாங்கத்தினால் இந்து கலாசார அமைச்சு ஓரங்கட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த அமைச்சுக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் இந்து சமய விவகார அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் இந்து கலாசார அமைச்சு இல்லாத நிலையில் இந்து கலாசாரம் தொடர்பான செயற்பாடுகள் இந்து கலாசார திணைக்களத்திடம் வழங்கப்பட்டிருந்தன. இந்து கலாசார திணைக்களத்தினூடாக மலையக பகுதிகளுக்கு போதிய சேவைகள் கிடைக்கவில்லையென்றே கூறப்படுகின்றது. குறிப்பாக தோட்ட பகுதிகளில் ஆலயங்கள் கட்டப்பட்டு பாதியில் இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அறநெறி பாடசாலைகள் சரியாக இயங்குவதில்லை. கடந்த சில காலமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மாற்று மதத்தை தழுவி வருகின்றமையை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஅத்தோடு தோட்டப்பகுதிகளில் உள்ள ஆலயங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இந்து சமய வளர்ச்சி மற்றும் கலாசாரங்கள் என்பன நத்தை வேகத்திலேயே சென்று கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க கல்வி அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வளங்களையும் கொண்ட தமிழ் தேசிய பாடசாலை இல்லாதது இம்மாவட்டத்தில் பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. இதற்கு எந்தவொரு அமைச்சரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சப்ரகமுவ மாகாண சபை தேர்தலின் போது இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வளங்கள் கொண்ட தேசிய பாடசாலை ஒன்றை அமைத்து தருவதாக மலையகத் தலைவர்கள் தமிழ் மக்களிடம் உறுதியளித்திருந்தனர். அதன் காரணத்திலேயே இரத்தினபுரி மாவட்ட மக்கள் தமிழர் ஒருவரை வெற்றி பெறச் செய்தார்கள்.\nசப்ரகமுவ மாகாண சபை தேர்தல் முடிவடைந்து தற்போது இரண்டு வருடத்திற்கும் மேல் கடந்த நிலையில் இன்னும் இரத்தினபுரியில் தேசிய பாடசாலை அமைப்பதற்கு காணியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தால் அதை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும். இவ்வாறு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியபடியால் மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஎனவே புதிய கல்வி அமைச்சர் இரத்தினபுரி மாவட்டத்திற்கு தேசிய பாடசாலை ஒன்றை நிறுவுவது உட்பட கல்வி வளர்ச்சி சிறந்த பங்காற்றுவார் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nபெருந்தோட்டத்துறையில் சிறந்த அனுபவம் வாய்ந்த ஒருவரான வேலாயுதத்துக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை பொருத்தமானதாகும். மலையக மக்கள் ஆண்டாண்டு காலமாக தேயிலை மற்றும் இறப்பர் போன்ற துறைகளிலேயே தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். தோட்ட தொழிலாளர்களுடைய தொழில் பொருளாதார அபிவிருத்தி வேலைவாய்ப்பு சமூக அபிவிருத்தி போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவரது கடமையாகும்.\nநாட்டில் வாழும் சகல பெண்களுக்காகவும் குரல் கொடுக்க பாராளுமன்றத்தில் பெண் அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் என்ற செய்தி பெண்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. மகளிர் விவகார அமைச்சின் மூலம் மலையகம் உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழும் பெண்களுக்கான உரிமைகள் சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் தொழில்வாய்ப்பு உட்பட உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் பெண்கள் மீதான அடக்கு முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாம��யரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vairamuthu-admit-in-hospital/", "date_download": "2019-06-20T08:03:57Z", "digest": "sha1:C67CXEHWAGO3SNRIELXXRADHXNCC3MU4", "length": 10449, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி - Sathiyam TV", "raw_content": "\nதிருப்பதி மலைப்பாதையில் 6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை\n – தலைமை நீதிபதி ஆதங்கம்..\nமாயமான மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா – 4 பேரிடம் தீவிர விசாரணை\n”ஜெய் ஜெய் ட்ரம்ப்” – அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nEffect of smoke | புகைப்பிடிப்பதால் நடக்கும் விளைவு\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nமீண்டும் ”சர்ப்ரைஸ்” கொடுக்கும் அஜித் – தடபுடல் ஏற்பாடு\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ”2 ட்ரீட்” – உற்சாகத்தில் ரசிகர்கள்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nஅமையப் பெறுமா அருங்காட்சியகம் | Will you get the museum\nAvadi New Corporation | ஆவடி புது மாநகராட்சி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nHome Tamil News Tamilnadu கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை சின்மயி வெளியிட்டார்.\nஇதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அ���ைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று வைரமுத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்று ஆஸ்திரேலியாவை மிரட்டுமா வங்காளதேசம்\nமூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு\nமக்களவையில் மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைத்த மோடி\nபூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nஉலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி வெற்றி\nதிருப்பதி மலைப்பாதையில் 6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை\nEffect of smoke | புகைப்பிடிப்பதால் நடக்கும் விளைவு\n – தலைமை நீதிபதி ஆதங்கம்..\nஅமையப் பெறுமா அருங்காட்சியகம் | Will you get the museum\nAvadi New Corporation | ஆவடி புது மாநகராட்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதிருப்பதி மலைப்பாதையில் 6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180519218152-print.html", "date_download": "2019-06-20T07:31:09Z", "digest": "sha1:LJ4NRAJCQIKMO26VK6OYOVXV2M7YV7HP", "length": 3968, "nlines": 29, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nமண்ணில் : 26 சனவரி 1947 — விண்ணில் : 18 மே 2018\nயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி நித்தியானந்தன் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அரியநாயகம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,\nகாலஞ்சென்ற நித்தியானந்தன் அவர்களின் அருமை மனைவியும்,\nகீர்த்திகா, சஞ்சுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா, ஆனந்தலட்சுமி, தங்கரத்தினம், நடேசன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,\nசுதாகர், மயூறினி- ரதீஸ்கண்ணா, இந்திரபகவான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசர்வின் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,\nசுஜித்தா அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,\nகுருபாலசிங்கம் நிர்மலா, ஜீவமலர், மகேஸ்வரலிங்கம், இராசரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஹேமதிவ்வியம், கோபிசன், லோகிசன், ஹேனுசா, டர்னிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇல. 17/9, அம்மன் வீதி\nபிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/37817-Sugarcane-crops-damaged-in-Tirupur", "date_download": "2019-06-20T08:41:03Z", "digest": "sha1:FPDBPQOWSALHYZQS7TETTABWZBEXC3VL", "length": 7511, "nlines": 112, "source_domain": "polimernews.com", "title": "திருப்பூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம் ​​", "raw_content": "\nதிருப்பூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்\nதிருப்பூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்\nதிருப்பூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nஅமராவதி அணை பாசன பகுதிகளான கண்ணாடிப்புத்தூர், நீலாம்பூர், பாப்பான்குளம், பெருமாள் புதூர், சாமராயபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nபல லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவடைக்குக் காத்திருந்த நிலையில், அப்பகுதியில் நேற்றிரவு வீசிய கடும் காற்று காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் பலத்த சேதத்தைத் சந்தித்துள்ளதாகவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிராமங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க கிராமங்கள்தோறும் காவலர் திட்டம்\nகிராமங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க கிராமங்கள���தோறும் காவலர் திட்டம்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.5.95 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.5.95 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்\nபிரம்பைக் கொண்டு சிங்கத்தை விரட்டியடித்த விவசாயி\nதடை செய்யப்பட்ட மீன் பண்ணை அழிப்பு..\nதனிநபர் இல்ல கழிப்பிடம் கட்டும் திட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கிய ஊழியர் பணிநீக்கம்\nநோய் தாக்கி மரங்கள் பட்டுப்போனதால் விவசாயிகள் அச்சம்\nபரபரப்பான சூழ்நிலையில் வரும் 28ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டம்\n2022க்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக முன்னேற்றுவதே இலக்கு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகோடநாடு விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி பத்திரிகையாளர் மேத்யூசாமுவேல் மீது முதலமைச்சர் வழக்கு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/09/30/118972/", "date_download": "2019-06-20T08:42:05Z", "digest": "sha1:6TJ7BQSURO3YNWUS5YXGKZ64BIVLJDNA", "length": 19052, "nlines": 151, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஒரு கதை சொல்றேன், கேளுங்க! | Rammalar's Weblog", "raw_content": "\nஒரு கதை சொல்றேன், கேளுங்க\nசெப்ரெம்பர் 30, 2018 இல் 9:32 பிப\t(சிறுகதை)\nமகிழ்ச்சிபுரி என்ற ஊரை, வீராங்கன் என்ற மன்னன்\nஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரிகள், ஆலோசகர்கள்,\nபடைகள் என எல்லாம் உண்டு.\nமனைவியர், மகிழ்ச்சியூட்ட விதூசகர்கள் எனவும் இருந்தனர்.\nமந்திரிகள், ஆலோசகர்கள் மன்னர் வாயை திறக்கும் முன்\nபதில் ரெடியாக வைத்திருப்பார்கள். அதேபோன்று\nபடையினரும், வெற்றி மேல் வெற்றியை கொண்டு வந்தனர்.\nஇவ்வளவு வசதிகள் இருந்தும் மன்னர் ஏனோ துக்கமாக\nஇது ராணிக்கு பொறுக்கவில்லை. ‘மன்னனை, ஏதாவது\nஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று,\nஅவர் ஆலோசனையை பெற்று, அதன்படி அவரை\nமகிழ்விக்க ஏற்பாடு செய்யுங்கள்” என மந்திரியிடம்\nமந்திரிக்கு, ஒரு புதுசாமியார். ஊருக்கு வெளியே\nஅவரிடம் மன்னரை அழைத்துச் சென்று, ஆலோசனை\nபெறத் தீர்மானித்தார். மன்னரும் அதற்கு சம்மதித்தார்.\nசாமியார���டம், மன்னரும் மந்திரியும் சென்றனர்.\nமன்னனின் துக்க மனதை கூறி, ‘அவரை மகிழ்விக்க\nவேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்’ என்றார்\n‘ஊரிலேயே மகிழ்ச்சியாய் இருப்பவனை கண்டு பிடித்து\nஅழைத்து வந்து காரணம் கேட்டு, அதனை மன்னரிடம்\nகூறுங்கள். மனம் மாறிவிடுவார்” என்றார் சாமியார்.\nஇதனால் அடுத்த நாளிலிருந்து மகிழ்ச்சியோடு இருப்பவனை\nதேடி அலைந்தது மன்னரின் படை.\nமகிழ்ச்சியாய் இருப்பதாக தெரிந்து அருகில் நெருங்கினால்,\nஎன் கவலைகளை மறக்க சிரிக்கிறேன். மற்றபடி\nமகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி நழுவி விடுவர் பலர்.\nஇந்த நிலையில் ஒரு குளத்தில் தண்ணீரில் எருமை மாட்டின்\nமீது அமர்ந்து ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.\nஇதனால் மந்திரியின் ஆலோசகர் அவனை நெருங்கி,\n‘என்னிடம் இருப்பது இந்த ஒரு எருமை மாடுதான்.\nநன்றாக பால் கறக்கிறது. தினமும் குளிப்பாட்டி,\n‘இதில் எப்படி மகிழ்ச்சி வந்தது\n‘இது பால் கறப்பதால் விற்பனை செய்து பணம்\nசம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதும், அதனால்\nஇந்த வருமானம் போதுமென்று நினைத்து\n‘ஆக , போதுமென்ற மனமே மகிழ்ச்சியை தரும் என்கிறாய்’\n‘நிச்சயம். போதும் என எண்ணுபவர்களுக்கு துக்கமில்லை’\n‘நல்லது’ என்று விடை பெற்ற மந்திரியின் ஆலோசகர்.\nஅடுத்தநாள், அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்.\n‘நீ ஏன் மாடு மேய்த்து கஷ்டப்படுகிறாய், என் மகளை த\nருகிறேன். பொன்னும், பொருளும் தருகிறேன். அதை வைத்து\n‘மன்னிக்கணும் மாட்டை மேய்ப்பதை விட, மனைவியை\n‘சுகமாக வைத்துக் கொள்ள கஷ்டம் என்றுதானே\nகூறுகிறாய். மேலும், 10000 பொற்காசுகள் தருகிறேன்.\nமேலும் பல எருமை மாடுகளை வாங்கி பண்ணை போல்\n‘அதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கவில்லை’\n‘பிறகு நீ என்னதான் விரும்புகிறாய்’\n‘மன்னருக்கு, நாடுகள், சொத்துகள் ஆசையால் திருப்தி\n‘என்னைப் போல், இருப்பதே போதும் என வாழ வேண்டும்’\n‘உங்கள் துக்கம் மறைந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்’\n‘நான் அப்படி நடப்பதால் உனக்கு என்ன மகிழ்ச்சி’\n‘மன்னர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாட்டு மக்கள்\n‘ஆக, நாங்கள் மகிழ்ச்சியாக கிடைத்த வாழ்வை,\n‘மன்னரும் போதுமென்ற மனநிலையுடன் வாழ வேண்டும்’\n‘சபாஷ், என்னை சுற்றி இருப்பவர்கள் நான் கூறுவதற்கு\nஎல்லாம் ஆமாம் போடுபவர்கள். ஆனால் நீ, நான் கொடுத்த\nஎதையும் மறுத்து, இருப்பதே போதும் என்பதுடன்\nஎன்னையும் மாற்றிவிட்டாய்’ என முடித்தார் மன்னர்.\nராணியோ, மன்னனின் மனதை மாற்றியதற்கு நன்றியாக,\nமணிமாலையை எடுத்து, எருமை சொந்தக்காரனிடம்\nகொடுத்து, ‘இதை என் அன்பளிப்பாக, உன் மனைவியிடம்\nஎருமை சொந்தக்காரனும், தப்பித்தோம். பிழைத்தோம்\nஎன ஒட்டமும், நடையுமாய் அரண்மனையை விட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-is-your-zodiac-sign-most-afraid-of-021475.html", "date_download": "2019-06-20T07:07:23Z", "digest": "sha1:BY77OPETRFATNLCU3ZDV3OEGNV2ULP34", "length": 33159, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிய சொல்லுங்க... எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்... | what is your zodiac sign most afraid of? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபணக்கார குபேரனுக்கே பணக்கஷ்டம் வந்தபோது என்ன செய்தார் தெரியுமா தெரிஞ்சிகங்க... நீங்களும் ட்ரை பண்ணு\n27 min ago வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n1 hr ago உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\n6 hrs ago இந்த ராசிக்காரர் எதைத் தொட்டாலும் வௌங்காம போகுதாம்... பார்த்து நடந்துக்கங்க...\n18 hrs ago இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nMovies ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை, இயக்குநரை தாக்கிய ரவுடிகள்: அதிர்ச்சி வீடியோ\nTechnology உலகின் முதல் ட்ரிபிள் ஃபிலிப் அப் கேமரா ஸ்மார்ட்போன் எந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கு தெரியுமா\nAutomobiles புத்தம் புதிய 338சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்\nSports அவர் வேண்டும் என்றே அப்படி செய்தார்.. இதில் ஏதோ தவறு இருக்கிறது.. சர்ச்சையாகும் அந்த ஹிட் விக்கெட்\nNews சென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது.. நிதி ஆயோக்கில் பகீர்\nEducation சிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\nFinance இனி ஒத்த ரூவா கடன் வாங்குனாலும் தப்பிக்க முடியாதுப்பு.. கடனாளிங்கள கண்காணிக்க திட்டம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஉங்க ராசிய சொல்லுங்க... எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்...\nஜோதிடமும் நம்முடைய ராசிகளும் நாம் யார் என்பதை அறிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த குறியீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.\nநம்மைப் பற்றியும் நம்முடைய குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு இது மிகப்பெரிய அளவில் நமக்கு உதவுகிறது. குறிப்பாக, நம்முடைய பயம், நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றையும் ஜோதிடத்தால் கணித்துச் சொல்லிவிட முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபயம் என்பத��� எல்லோருக்குமே இருக்கிற ஒரு விஷயம். எனக்கு எதற்கும் பயமே கிடையாது என்று சிலர் சொல்லுவதெல்லாம் பொய். எல்லா உயிரினத்துக்கும் பயம் என்பது மிக முக்கிய உணர்வு. அதுதான் நம்மை ஒரு இடத்திலிருநு்து அடுத்த செயலை நோக்கி உந்தித் தள்ளும். ஒவ்வொரு ராசிக்கும் பயம் என்பது வேறுபடுகிறது. சிலருக்கு வாழ்க்கையை நினைத்து பயம். சிலருக்கோ சாவை நினைத்து பயம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சிலருக்கோ எதற்கெடுத்தாலும் பயம். இப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா... அப்போ வாங்க உங்க ராசியை சொல்லுங்க... உங்களோட பயம் எதைப் பத்தினதுன்னு நாங்க சொ்லறோம்...\nமேஷ ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். எதையும் ஆர்வத்துடன் செய்வார்கள். தங்களுடைய அறிவையும் ஆற்றலையும் நம்பி வேலை செய்யக்கூடியவர்கள். எந்த வேலை செய்தாலும் அதை நூறு சதவீதம் உண்மையாகவும் முழுமையாகவும் செய்யக்கூடிய நேர்மையாளர்களாக இருப்பார்கள். தங்களுக்கென்று நிறைய கனவுகளையும் குறிக்கோளையும் வைத்திருப்பார்கள். அதை நோக்கிப் பயணித்துக் கொண்டே தான் இருப்பார்கள். தங்களை ஒருபோதும் சோர்வாக உணரவே மாட்டார்கள். இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம் எந்த ஒரு காரியத்திலும் பின்வாங்குவது. இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயமே தோல்வி பயம் தான். தோல்வியை சந்திக்கவே கூடாது என்பதற்காக முழு மூச்சாக உழைப்பார்கள். தோல்வி என்னும் ஒன்றைத் தவிர வேறு எந்த விஷயத்துக்கும் இவர்கள் பெரிதாக பயப்படுவதில்லை.\nரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அழுத்தக்காரர்களாக இருப்பார்கள். அதேசமயம் மிக நேர்மையாகவும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களுடைய நேர்மை தான் இவர்களின் வாழ்க்கையில் யாராலும் எந்த கேள்வியும் கேட்க முடியாத ஒரு உன்னத நிலை கிடைக்கும். அதேபோல் மற்றவர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். மிக எளிமையாகவும் நேர்ரைமயாகவும் இருக்கக்கூடியவர்கள். பிறரிடம் அன்பு செலுத்துவதால், மற்றவர்களின் பெரும் அன்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட நேர்மையானவர்கள் எந்த விஷயத்துக்கு மிகவும் பயப்படுவார்கள் தெரியுமா... பொய் சொல்வதற்கு மிகவும் பயப்படு���ார்கள். குறிப்பாக, தான் விரும்புகிறவர்களிடம் எக்காரணம் கொண்டு தெரியாமல் கூட பொய் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமும் பயமும் கொண்டிருப்பார்கள்.\nபொதுவாக காதல் விஷயத்தில் மிதுன ராசிக்காரர்களைப் போல ரொமாண்டிக் பர்சனாலிட்டியை நீங்கள் பார்க்கவே முடியாது. மற்றவர்களைப் போல காதலை வைத்துக் கொள்ளாமல், அதாவது வெறும் பேச்சில் மட்டுமல்லாமல் தன்னுடைய செயலால் தங்களுடைய முழு காதலையும் வெளிப்படுத்துகிற ஆளாக இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் என்றாலே, காதலால் நிரம்பியவர்கள் என்று அர்த்தம். இவர்கள் பயப்படுகிற விஷயமும் காதல் தான். காதல் என்ற பெயரில் யாராவது இவர்களை ஏமாற்ற நினைத்தாலோ அல்லது ஏமாற்றினாலோ அவர்கள் மிகவும் பயப்படுவார்கள். காதலைத் தவிர வேறு எதற்கும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை.\nகடக ராசிக்காரர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். வெற்றியை நோக்கி எப்போதும் ஓடிக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய கனவுகளை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கும். அவர்களுடைய கனவு என்பது என்னவென்றால், தான் நினைக்கும் எல்லாமே தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது தான். தங்களுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதை தன்னுடைய மனக்கண்ணில் கனவு கண்டுகொண்டே அதை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்கள். எப்போதெல்லாம் தங்களுடைய வெற்றி மீது லேசாக அவர்களுக்கு சந்தேகம் உண்டாகிறதோ, வெற்றியை நோக்கி ஓடும் போது, அதில் எப்போதாவது தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் அளவு கடந்த அன்பை வெளிக்காட்டுபவர்களாக மற்றவர்களிடத்தில் திகழ்வார்கள். தங்களுடன் இருப்பவர்களுக்கு மிகவும் உண்மையாக நடந்து கொள்ளுவார்கள். நண்பர்களுடன் பார்ட்டி போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் கூட்டமாகவும் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து இருப்பதிலும் முழு மனதோடு இயங்குபவர்கள். கிட்டதட்ட நண்பர்கள் தான் இவர்களுடைய முழு உலகமும் என்றே சொல்லலாம். எப்போதும் ஏதேனும் ஒரு கூட்டத்துக்கு நடுவே தான் இருப்பார்கள். இவர்களைப் பொருத்தவரையில், பயம் என்பது என்னவென்று தெரியுமா... தன்மை தான்இவர்களுடைய மிகப்பெரிய பயம். தனியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. தனிமையைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார்கள்.\nஎந்த விஷயமாக இருந்தாலும் அதில் மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் மன்னிக்க மாட்டார்கள். அதேசமயம் மற்றவர்கள் மீது அன்போடும் நடந்து கொள்வார்கள். இவர்களுடைய மிகப்பெரிய பயம் என்ன தெரியுமா... தவறு செய்வது தான். ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது தவறு செய்ய வேண்டிய சூழல் வந்தாலோ அதை எதிர்கொள்ள மிகவும் பயப்படுவார்கள்.\nநேர்மையாகவும் அதே சமயம் கனிவாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள் தான் துலாம் ராசிக்காரர்கள். தகுதிக்கு மீறி எதையும் ஆசைப்பட மாட்டார்கள். இந்த குணம் இவர்களை மற்றவர்கள் முன்பாக, பெரும் மரியாதையை ஏற்படுத்தும். சுய நலம் இல்லாத, மற்றவர்களிடம் அன்பு செலுத்தக்கூடிய, அற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். எதையும் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்காமல் தன்னுடைய அன்பை காட்டக்கூடியவர்கள்.முடிந்தவரை பிறருடைய நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்யக் கூடிய இவர்களுக்கு யாருடைய அன்பாவது போலியானது என்று தெரிந்தாலோ, அதேபோல், பொய்யான அன்பு செலுத்தும் நபர்களைக் கண்டால் இவர்கள் மிகவும் பயப்படுவதுண்டு.\nகனவுகளில் மிதப்பவர்கள் தான் இந்த விருச்சிக ராசிக்காரர்கள். பரந்துபட்ட எண்ண ஓட்டங்களைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய உலகத்தை தானே வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களாக இருப்பீர்கள். தங்களுடைய தோற்றப் பொலிவும் அவற்றியும் தான் தங்களுடைய கனவுகளில் முதலிடத்தில் இருப்பவை. எப்போது அவர்களுடைய கனவுகள் நிறைவேறாமல் போகின்றனவோ, தன்னுடைய விருப்பத்தைப் போல தன்னால் எப்போது வாழ முடியாமல் போகிறதோ அப்போதெல்லாம் இவர்களுக்கு பயம் அதிகமாகிவிடும்.\nதனுசு ராசிக்காரர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளும், அனுசரித்துப் போகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். யாரையும் இவர்கள் இப்படித்தான் என்று எந்த முன் முடிவுக்கு வர மாட்டார்கள். நண்பர்களிடம் மிகவும் நம்பிக்கை உடையவராக இருப்பார்கள். நல்லவர், கெட்டவர், அழுக்கு, அழகு என நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டவராக இருப்பார்கள். இப்படி எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் அவர்களை யாராவது ஏற்க மறுத்தாலோ புறக்கணித்தாலோ அவர்கள் நிச்சயம் பயந்து விடுவார்கள். யாராவது புறக்கணிக்கிறார்கள் என்று சொன்னால் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.\nஎதையும் முகத்துக்கு நேராக சொல்லிவிடும் குணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களுடைய நேர்மையும் இயல்பாக நடந்து கொள்ளும் குணமும் மற்றவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக இருக்கும். எதையும் மாற்றி மாற்றி பேசுபவர்களுடைய குணங்களை வெறுப்பவர்கள். இவர்குளைப் பொறுத்தவரையில், இவர்கள் என்ன செய்கிறார்களோ அதேபோல், இவர்களுக்கும் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களுடைய பயமே அடுத்தவர்கள் ஏமாற்றுவதும் நேர்மை இல்லாமல் இருப்பதும் தான். அதேபோல் போலியாக யாராவது அன்பு செலுத்துவது போல், நடந்து கொண்டால் அவர்கள் மீது மிகவும் பயம் உண்டாகும்.\nஎப்போதும் வெற்றியைக் கொண்டாடும் அன்பான மனிதர்களாக கும்ப ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் பயங்கர ஸ்மார்ட்டாக இருப்பார்கள். அதேபோல், எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதி புத்திசாலிகளான இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் மிக வேகமாக ஷார்ப்பாக புரிந்து கொள்வார்கள். வாழ்க்கையில் எப்போது எந்த நேரத்தில், எந்த ரூபத்தில் வாய்ப்புகள் தேடி வரும் என்பதை உண்மையாகவே தங்களுடைய அறிவுக்கூர்மையால், தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய திறமைக்கேற்ற வெற்றி எப்போதுமே அவர்களுக்குக் கிடைக்கும். இவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பயம் அவர்களுக்கு உண்டாகிற வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகிற போதுதான். தன்னுடைய வாய்ப்புகள் தான் தவற விடும் போதுதான் இவர்களுக்கு பயம் அதிகரிக்கிறது.\nநேர்மையும் சுய மரியாதையும் கொண்டவர்களாக மீன ராசிக்காரர்கள் இருப்பார்கள். மற்றவர்களை உண்மையாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார்கள். தன் கண் முன்னே தான் அன்பு செலுத்துபவர்களுக்கு ஏதாவது துன்பம் உண்டாகும் போது, அதைக் கண்டு மிகவும் பயப்படுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாரு���்க...\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nசந்திரன் மாதத்தில் பாதி நாள் தேய்வதற்கு காரணம் விநாயகர் கொடுத்த சாபம்தான் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க உடம்புக்குள்ள இருக்கிற அதீத ஆற்றல் என்னனு தெரியுமா\nமுன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nகாம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉயிரே போனாலும் இந்த மூன்று ராசிக்காரர்களை மட்டும் நம்பிடாதீங்க...\nதை மாசம் முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும்\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா... இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா\nஒருவழியா தையும் பொறந்தாச்சு... எந்தெந்த ராசிக்குதான் புது வழி பொறக்குதுன்னு பார்ப்போமா... வாங்க...\nஇந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு செய்ய வேண்டிய காரியம் இதுதான்... மறக்காம செஞ்சிடுங்க...\nJul 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ரெண்டு ராசிகளுக்கும் இன்னைக்கு திடீர்னு ஒரு யோகம் அடிக்கப்போகுது... அது என்ன தெரியுமா\nசனீஸ்வரனின் ஏகபோக ஆதரவு பெற்ற ராசிக்காரர் நீங்கதானா\nநம்ம பூசற விபூதிக்கும் சிவபெருமானுக்கும் நிஜமா ஏதாவது சம்பந்தம் இருக்கா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/spreading-heat-in-tamilnadu-affects-farmers/", "date_download": "2019-06-20T08:22:36Z", "digest": "sha1:VZE6QRNOFA7ZJ7EAUY4WQCO4KS3V4YEH", "length": 18056, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பரவும் சூடு! - spreading heat in tamilnadu and taimlnadu politics affects farmers and people", "raw_content": "\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nஅடக்கி வைத்திருக்கிற நெருப்பு கங்குகளுக்குள் மக்கள் வாழ்வதைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் சடுகுடு ஆட்டங்கள் வெயிலின் சூட்டைப் போலவே அரசியல் அரங்கில் பரவிக் கொண்டிருப்பது நல்லதல்ல.\nதமிழகத்தில் அரசியல் சூடு பரவுகிறது. நான் உண்மையில் இன்னொரு வெப்பத்தின் பாதிப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். தமிழக வறட்சி நிலங்களைப் பார்த்து முடித்து விட்டு கர்நாடகா, மஹாராஷ்ட��ரா நிலங்களில் கொஞ்சம் சுற்றினேன். உண்மையைச் சொல்லவேண்டுமெனில் அங்கும் தண்ணீரில்லை.\nஅந்தக் காலத்தில் அம்மை நோய்களுக்கு மனிதர்கள் கொத்துக் கொத்தாய்ச் செத்துப் போன செய்திகளைப் படித்திருப்பீர்கள். இப்போது தமிழக எலுமிச்சை, தென்னை, கொய்யா செடிகளுக்கு வந்திருப்பதும் அம்மை நோய்தான். நீரில்லாத நிலையில் வரும் நோய். நோயல்ல அது. உயிர் வாழத் தண்ணீர் இல்லாத நிலையில் கொத்துக் கொத்தாய் சாகின்றன.\nதிண்டுக்கல் பகுதிகளில் இப்படி ஆயிரக்கணக்கான செடிகள் கருகியிருக்கின்றன. ஏப்ரல் மாதத் துவக்கத்தில் வந்த எட்டு நாளில் நடந்த மிகை வறட்சி இது. அதற்கு முன் செழிப்பாக வானம் பார்த்த செடிகள் அந்த எட்டு நாள்களுக்குள் கருகி விட்டன. ஒரு பிரளயம் வந்து கடந்து போன பிறகு எப்படி இருக்குமோ அப்படி காய்ந்த செடிகள் இன்னமும் ஒட்டி வைத்திருக்கிற உயிர்ச் சக்தியோடு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மழையும் இல்லை. கோடை மழை என்று சொல்லிப் பெய்தது எல்லாம் அரை உழவு மழைகூட இல்லை. இரண்டு நாள் தாங்கும் அவ்வளவுதான். இன்னும் அறுபது நாட்களை ஓட்டியாக வேண்டும். கொத்துக் கொத்தாய் மரித்த செடிகளைத் தவிர மற்றவைகளையும் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளின் பாடு திண்டாட்டம்தான்.\nஊர்கள் தோறும் மழை வேண்டி உள்ளூர் தெய்வங்களைக் குளிர்வித்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள். அவர்களாலும் வேறு என்னதான் செய்ய முடியும் பாவம். வெறும் கெடாவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு மழை தராமல் ஏமாற்றுகின்றனர் உள்ளூர் தெய்வங்கள். அவர்கள் நம்பும் தெய்வங்களும் சேர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் நம்பாத அரசியல் தெய்வங்கள் ஆற்றுகிற கடமையைப் பார்க்கிறீர்கள்தானே உள்ளூரில் மூணு ரௌடிகள் அடித்து குத்திக் கொண்டிருந்தால் ஏட்டையா கிளம்பிப் போகவே மாட்டார். ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கிற சண்முகையா அண்ணன் கடையில் ஆமை வடை வாங்கி கடித்துக் கொண்டே ” விடுங்க சார். அடிச்சிக்கிட்டு சாகட்டும். ரோடு க்ளியர் ஆகுதுல்ல” என்பார்.\nஅதே மாதிரி பைபிளில் சொல்கிற மாதிரி சொந்தச் சகோதரர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்கள். சாதி சாதியாய்ப் பிரிந்து குத்திக்கொள்வார்கள். இது மக்களுக்கும் தெரிந்தே இருக்கிறது. அதனால்தான் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்துக��� கொண்டிருக்கின்றனர். கலவரங்களுக்குப் பிறகு வரும் அமைதி போல, புயலுக்குப் பின்னால் வருகிற அமைதி போல தமிழகத்திலும் காலம் ஒருநாள் விடியும் என நம்பிக்கையோடு மக்கள் துடியான உள்ளூர் அம்மன்களுக்குக் கூழ் ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். அடக்கி வைத்திருக்கிற நெருப்பு கங்குகளுக்குள் மக்கள் வாழ்வதைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் சடுகுடு ஆட்டங்கள் வெயிலின் சூட்டைப் போலவே அரசியல் அரங்கில் பரவிக் கொண்டிருப்பது நல்லதல்ல.\nஎல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நேரம் என்பது புரியாமல் செயல்படும் ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே மக்கள் கருதுகிறார்கள். ஆனால் செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக சமோசா சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவே விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.\nஇவர்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி பிஜேபிதான் என்று சொல்வதற்கு பி எச் டி படித்திருக்கத் தேவையில்லை. அவர்கள் எழுதிய ஸ்க்ரிப்ட்டை இவர்கள் நடித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தப்பில்லை. காலம் அதுவாக இருக்கும்போது காட்சிகளும் அதுவாகத்தான் இருக்கும். என்னுடைய வேண்டுகோள் எல்லாம், காலத்தின் கோலமான இந்த படத்தில் விவசாயிகளின் வாழ்க்கை குறித்தும் ஒரு சில சீன்களாவது வைத்து விடுங்கள். முழுநீள காமெடி படம் வரலாற்றிற்கு நல்லதல்ல. இதையெல்லாம் கணக்கில் எடுத்துச் செயல்படாமல் போவீர்களானால், வரும் தேர்தலில் சம்பந்தப்பட்டவர்களையும் காமெடியன்கள் போலத்தான் மக்கள் நடத்துவார்கள்.\n இரவு பகலாக தேடி அலையும் மக்கள் எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை\nTamil nadu news today: தண்ணீர் தட்டுப்பாடு – மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nTamil nadu news today : பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nசென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்\nதொடர்ந்து 2 மணி நடந்த அதிமுக ஆலோசனை கூட்டம்.. 5 முக்கிய தீர்மானத்துடன் முடித்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nTamil Nadu news today : மருத்துவ படிப்புகளில் சேர 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nLatest Tamilnadu News Live: இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு தனித்துவமானது – பிரதமர் மோடி\nLatest Tamil Nadu News Updates: விஷால் – நாசர் கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜ் சூடுபிடித்த நடிகர் சங்க தேர்தல்\nஉலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணி… பேஸ்புக்கில் ராஜினாமா கடிதத்துடன் பதவி விலகிய டாக்டர்\nபட்டைய கிளப்பும் பாகுபலி-2 பாடல் டீசர்… “பலே பலே பாகுபலி”\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nஅஜித் ரசிகர்கள், விஜய்க்கு எதிராக ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர்.\nபிரியா பவானி சங்கரையும் நீங்க விட்டுவைக்கலயா\nபிரியா பவானி சங்கரின் ஒரிஜினல் டுவிட்டர் ஐடிக்கு 77 ஆயிரம் பாலோயர்கள் தான். ;போலி ஐடிக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் பாலோயர்கள்.....\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nஇ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஐஓபி வாடிக்கையாளரா நீங்கள்….: உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/03/27/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-06-20T07:58:16Z", "digest": "sha1:PHTN7BHAQCIIMFXLS754GMM2643S3FCX", "length": 18629, "nlines": 223, "source_domain": "vithyasagar.com", "title": "சந்தவசந்தத்தின் இணையக் கவியரங்கம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்..\nஅன்று நீயிருந்த கிணற்றடி.. →\nPosted on மார்ச் 27, 2018\tby வித்யாசாகர்\nதொடாது பார்த்தாலும் அழகு சொலிக்கும்\nஅண்டம் பேரன்டமென ஆராய்ந்துப் பார்த்தால்\nஅங்கே மூத்த நரைகொண்டு ஒரு சொல்லேனும்\nதமிழில் அமர்ந்திருக்கும், அத்தகு தாய்மொழி தமிழுக்கு என் முதல்வணக்கம்..\nஅசோக் கவிஞரிடம் தமிழ்பாடி வெல்லட்டும்\nஒரு கவி பாடி ஓயட்டும்,\nசற்றும் சாயாது வாழும் தமிழை\nசொல்லாலே முத்தமிடும் அருங் கவிஞர்\nநாவழகு கொண்ட நற்றமிழ் தொண்டர்\nதலைவர், திரு. அசோக் அவர்களுக்கு பேரன்பு வணக்கம்\nபா வகையை பயிற்றுத் தந்த\nஎம் அருந்தமிழ் பெரியோர்களுக்கு வணக்கம்..\nதாகத்திற்கு நீரருந்தும் வானம்பாடியை போல\nஏக்கம் கூடுகையில் வந்திங்கு பாட்டருந்தி போகிறேன்\nஉங்களின் சொற்களை மிகுந்த சிநேகத்தோடு காண்கிறேன்\nநலம் நலமறியும் ஆவலை காண்பித்துக் கொள்ளாமலே\nஉங்களில் ஒருவராகவே வாழ்கிறேன், கருத்திடாமைக்கும், சொல்லிடாத வணக்கத்திற்கும் மன்னித்து அன்பை மட்டுமே ஏற்பீர்களாக..\nஅன்புடையோர் அனைவருக்கும், நட்புள்ளம் கொண்ட சினேகவெளியில்\nஎனதன்பு படைப்பாளிகளுக்கு தீரா பாசம் மிகு மதிப்பான வணக்கம்\nஇதோ “சித்திரக்கவிதை” கவியரங்கத்தில் பகிர்ந்துக்கொண்டது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திக��யன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்..\nஅன்று நீயிருந்த கிணற்றடி.. →\n1 Response to சந்தவசந்தத்தின் இணையக் கவியரங்கம்..\nPingback: சந்தவசந்தத்தின் இணையக் கவியரங்கம்.. – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள�� கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/other-insurance/claims", "date_download": "2019-06-20T07:36:12Z", "digest": "sha1:ZL6PYJ2QJDU6G6S3AAH3QC5IJXFSGB4Q", "length": 25760, "nlines": 218, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " Other Insurance Claims | Tamil | IFFCO Tokio", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nதனிநபர் விபத்து காப்பீடு இழப்பீடுகள்\nகாப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தல் வேண்டும்.\nவிபத்தினால் மரணம் ஏற்பட்டால், இழப்பீடு தொகையானது காப்பீடு செய்யப்பட்டவரின் சட்டபூர்வ நியமனதாரர் / முன்மொழியப்பட்டவருக்கு வழங்கப்படும். பாலிசிதாரர் நியமனதாரரின் பெயரை வழங்கவில்லையெனில், சட்ட நீதிமன்றத்தில் இருந்து வாரிசுதாரர் சான்றிதழ் அவசியம்.\nபிற இழப்பீடுகளை பொறுத்த வரையில், காப்பீட்டு நிறுவனம் பாலிசிதாரரை ஒரு நிபுணரின் மூலம் சோதனை செய்யலாம் அல்லது தேவைப்பட்டால் மருத்துவ குழுவிற்கு இந்த விஷயத்தை பரிந்துரை செய்யலாம், இதற்கான செலவு காப்பீட்டு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதீ விபத்து / தொழிற்சாலை(IAR) பாலிசி இழப்பீடுகள்\nமுதலாவதாக பாலிசிதாரர் இழப்பை குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைக���ையும் எடுக்க வேண்டும்.\nதீயணைப்பு படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்\nகலவர கும்பல், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், மூன்றாம் நபர்கள் அல்லது பயங்கரவாததினால் ஏற்படும் சேதம் ஆகியவற்றால் தீ விபத்து ஏற்பட்டால் காவல் துறையினரிடம் புகார் பதிவு செய்யுங்கள்.\nஎக்காரணத்தைக்கொண்டும், 24 மணி நேரத்திற்கு மிகாமல், முடிந்தவரை விரைவாக காப்பீட்டு நிறுவனத்தினருக்கு தகவல் தெரிவியுங்கள்.\nகாப்பீடு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளருக்கு தகுந்த தகவல்கள் அளித்து ஒத்துழைப்பு கொடுங்கள்.\nசூறாவளி, வெள்ளம் மற்றும் வெள்ளம் காரணமாக இழப்பு ஏற்பட்டால் அதை பற்றிய வானிலை அறிக்கை பெறவும்\nகாப்பீடு 'மறுநிதியளிப்பு அடிப்படையில்' இருந்தால், பழுதுபார்த்து/சேதமடைந்த பொருட்களை மாற்றிய பிறகு அதற்கான ரசீதுகளை இழப்பீடு தொகை பெறுவதற்காக சமர்ப்பித்த பிறகே, கோரிக்கை தீர்க்கப்படும்.\nகளவு இழப்பீடுகள்/ பணம் காப்பீடு/ ஊழியர் நேர்மையின்மை(Fidelity)\nகாவல் துறையினரிடம் உடனடியாக புகார் தெரிவித்து மற்றும் பொருட்களை கண்டறியமுடியவில்லை என்ற தடமறியா சான்றிதழை(NTC) பெறவும்.\nமுடிந்தவரை விரைவாக காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்கவும்.\nகாணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும் பட்சத்தில் இழப்பீடாக கொடுத்த பணத்தை திரும்ப பெற காப்பீட்டு நிறுவனம் அந்த பொருளின் மதிப்பிற்கேற்ப முத்திரை இடப்பெற்ற காகிதத்தில் அந்த பொருளளுக்கான உரிமையை காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளும்\nகாவல் துறையினரிடமிருந்து இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.\nஇழப்பு ஏற்பட்ட நாளில் இழப்பின் மதிப்பினை உறுதி படுத்தும் விதமான முழுமையான கணக்கு ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் ஆகியவைகளை பாலிசிதாரர் மதிப்பீட்டாளரிடம் வழங்கவேண்டும்\nகாப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.\nஇழப்பீடு விபரம் மற்றும் பழுதுபார்ப்பு மதிப்பீடு ஆகிவற்றை காப்பீடு நிறுவனத்திடம் ஆய்விற்கு ஏற்பாடு செய்வதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nபகுதி இழப்புகள் என்றால், தேய்மானத்திற்கு எந்த தொகையும் விதிக்கப்படாது ஆனால் பொருட்கள் இன்றைய மாற்றத்தக்க மதிப்புக்கு காப்பீடு செய்யப்படவில்லை எனில், குறைவாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கருதப்��ட்டு அதன் இழப்பீடு தொகை விகிதாசாரமாக குறைக்கப்படும். தேய்மானம் முழு இழப்பு கோரிக்கைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.\nஒரு உபகரணம் பகுதி சேதமடைந்திருந்தால், அதனை பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் (காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற்று) சரி செய்யப்பட வேண்டும் இல்லையெனில் மேற்படி ஏற்படும் இழப்புகள் சேர்த்துக்கொள்ளப்படாது.\nகாப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.\nஇழப்பீடு விபரம் மற்றும் பழுதுபார்ப்பு மதிப்பீடு ஆகிவற்றை காப்பீடு நிறுவனத்திடம் ஆய்விற்கு ஏற்பாடு செய்வதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nவரையறுக்கப்பட்ட கால அளவிலான பாகங்களை தவிர மற்ற பாகங்களுக்கு கழித்தம் இல்லாமல் இழப்பீடு வழங்கப்படும் , ஆனால் அதில் இழப்பு மீட்டெடுத்தலின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள படும்\nஒரு உபகரணம் பகுதி சேதமடைந்திருந்தால், அதனை பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் (காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற்று) சரி செய்யப்பட வேண்டும் இல்லையெனில் மேற்படி ஏற்படும் இழப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது.\nபோக்குவரத்தில் இருக்கும் வீட்டுஉபயோக பொருட்கள்\nசேதமானது போக்குவரத்தின் போது ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழும் பாதச்சத்தில் பொருட்களின் விநியோகமானது திறந்தவெளியில் நடத்தப்படவேண்டும் மேலும் அதற்கான சான்றிதழ் பெற படவேண்டும்.\nபோக்குவரத்தின் போது ஏற்படும் இழப்பு /சேதாரங்களுக்கு ,போக்குவரத்து நிறுவனத்திற்கு எதிராக இழப்பீட்டினை குறிப்பிட்ட காலத்திற்குள் கோர வேண்டும், இல்லையேல் இழப்பீடு கோரிக்கை ஏற்று கொள்ள பட மாட்டாது.\nகடல் வழி போக்குவரத்து இழப்பு\nஅசல் விலைப்பட்டியல் மற்றும் பேக்கிங் பட்டியல் - விலைப்பட்டியலின் ஓர் அங்கமா இருந்தால்\nசேதமானது போக்குவரத்தின் போது ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழும் பாதச்சத்தில் பொருட்களின் விநியோகமானது திறந்தவெளியில் நடத்தப்படவேண்டும் மேலும் அதற்கான சான்றிதழ் பெற படவேண்டும்\nஅசல் லாரி ரசீது (LR) / கப்பல் சரக்கு ரசீது (BL) - போக்குவரத்தில் சேதமடைந்த அல்லது இழந்த பொருட்களின் தரம் மற்றும் அளவை உறுதிசெய்ய தகுதிவாய்ந்தது.\nபிரகடனக் காப்பீடை பொறுத்தவரையில் - அனுப்பப்படும் பொருள்கள் அறிவிக்கப்பட வேண்டும் மற்று���் எஞ்சியுள்ள காப்பீட்டு தொகை வரம்புக்குள் இருக்க வேண்டும்.\nபோக்குவரத்தின் போது இழப்பு / சேதம் ஏற்பட்டால், மீட்பு உரிமைகளை பாதுகாக்க,கால அளவிற்குள் ஒரு பணவியல் கோரிக்கையை ஊர்திகளிடம் பதிவு செய்யப்பட வேண்டும்.\nஊர்திகளிடமிருந்து சேதம் / இழப்பீடு சான்றிதழ் பெற வேண்டும்.\nஇழப்பு / சேதத்தின் இயல்பு, காரணம் மற்றும் அதன் அளவினை தீர்மானிக்க (காப்பீடு நிறுவனத்தால் பரஸ்பர ஒப்புதல் பெற்ற) மதிப்பீட்டாளர் நியமிக்கப்பட வேண்டும்.\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nநான் ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ காப்பீடு பாலிசியை பெறலாமா\nசமீபத்தில் நான் சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்கினேன், ஆனால் நான் அதை ஓட்டவில்லை. நான் இப்போதும் ஒரு இழப்பீடு செய்யலாமா\nபாலிசியை புதுப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்\nகட்டணமில்லா மருத்துவமனை சேர்க்கை என்றால் என்ன\nகூடுதல் பிரீமியம் (Loading) என்றால் என்ன இதை நீங்கள் வசூலிப்பீர்களா எவ்வளவு அதிகபட்ச தொகை வசூலிக்கப்படலாம்\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=2&cid=1759", "date_download": "2019-06-20T08:10:46Z", "digest": "sha1:Y742QP55Q6KMAB6UJDR4HRFOTYGBJUUX", "length": 9604, "nlines": 39, "source_domain": "www.kalaththil.com", "title": "தமிழர்கள் சலுகைகள் பற்றியே பிச்சை கேட்க வேண்டும் என்கிற மனோ நிலையிலேயே சிங்கள இனவாதம் செயற்பட்டு வருகின்றது! | Sinhala-communalism-is-in-the-minds-of-the-Tamils-to-begging-about-privileges- களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழர்கள் சலுகைகள் பற்றியே பிச்சை கேட்க வேண்டும் என்கிற மனோ நிலையிலேயே சிங்கள இனவாதம் செயற்பட்டு வருகின்றது\nதமிழர்கள் சலுகைகள் பற்றியே பிச்சை கேட்க வேண்டும் என்கிற மனோ நிலையிலேயே சிங்கள இனவாதம் செயற்பட்டு வருகின்றது\nபோர் முடிந்திருக்கிறதே தவிர போராட்டம் இன்னும் முடியவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருக்கின்றோம். எங்கள் சொந்தங்களை இழந்திருக்கின்றோம். எங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றோம். ஆகவே எங்களுடைய போராட்டம் என்பது இப்போது இரட்டிப்பாகியிருக்கின்றது.\nஒன்று எங்களுடைய இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் மற்றையது எமது உரிமைக்கான போராட்டம். இந்த இரண்டுமே இப்போது இடிபாட்டுக்குள் சிக்கியிருக்கிறது. இப்போது ஒரு புறம் நாங்கள் அரசாங்கத்துடன் எமது உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் அதே வேளை சமாந்தரமாக எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய போராட்டத்திலும் ஈடுபடவேண்டியர்களாக இருக்கின்றோம்.\nஎங்களை பட்டினி போட்டு இரண்டு கைகளையும் உயர்த்தி தங்களிடம் பிச்சை கேட்க வேண்டும் என்கிற மனோ நிலையிலேயே சிங்கள இனவாதம் செயற்பட்டு வருகின்றது. ஜே.ஆர் ஜெயவர்தனாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூஸ் என்பர் பாராளுமன்றத்தில் பச்சையாகவே பேசினார். தமிர்கள் முழந்தாழிட்டு இரண்டு கைகளையும் உயர்த்தி எங்களிடம் உணவுக்கு பிச்சை கேட்க வேண்டும் என்றார். அதனையே பின்னாளில் மகிந்த அரசு வன்னியில் மக்களை இடம்பெயர வைத்து அவர்களை செட்டிகுளத்தில் கம்பிவேலிக்குள் அடைத்து வைத்து விட்டு பாண் துண்டுகளை வீசி எறிந்தார்கள் எமது மக்கள் அந்த பாண் துண்டுகளை பொறுக்கி எடுப்பதற்கு முண்டியடித்து மிதிபட்டு கையேந்தி நின்றார்காள். ஆகவே சிங்கள இனவாதம் என்பது எங்களை தங்களை நோக்கி கையேந்துபவர்களாக இருக்க வேண்டும் என்��ே விரும்புகின்றது.\nபோர் நடந்த காலப்பகுதியில் உங்களுக்குத் தெரியும் எமது உரிமை பற்றியே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால் இன்று போர் முடிந்த பிற்பாடு சலுகைகள் பற்றியே ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு என்ன அபிவிருத்தி நடக்கிறது. தமிழர் தாயகப்பகுதிகளில் நாள் தோறும் புத்த விகாரைகளே அமைக்கப்பட்டு வருகின்றது. ஆகவே போர் முடிந்திருந்தாலும் எமது உரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த போராட்டத்தை நாங்கள் வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் நாங்கள் அனைவரும் எமது உழைப்பில் சொந்தக்காலில் நிற்கவேண்டுமென சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-sathiyame-10-09-2018/", "date_download": "2019-06-20T07:25:55Z", "digest": "sha1:MTVE5WQS46KOZUCLUBK56ABDLHJRM3NN", "length": 9557, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "சத்தியம் சாத்தியமே 10.09.18 : காங்கிரஸ் நடத்திய பாரத் பந்த் - Sathiyam TV", "raw_content": "\n – தலைமை நீதிபதி ஆதங்கம்..\nமாயமான மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா – 4 பேரிடம் தீவிர விசாரணை\n”ஜெய் ஜெய் ட்ரம்ப்” – அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்\n”உலக கோப்பையை விட்டு நிரந்தரமாக வெளியேறுகிறேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தவான்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… ��ன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nEffect of smoke | புகைப்பிடிப்பதால் நடக்கும் விளைவு\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nமீண்டும் ”சர்ப்ரைஸ்” கொடுக்கும் அஜித் – தடபுடல் ஏற்பாடு\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ”2 ட்ரீட்” – உற்சாகத்தில் ரசிகர்கள்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nஅமையப் பெறுமா அருங்காட்சியகம் | Will you get the museum\nAvadi New Corporation | ஆவடி புது மாநகராட்சி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nHome Programs Sathiyam Sathiyame சத்தியம் சாத்தியமே 10.09.18 : காங்கிரஸ் நடத்திய பாரத் பந்த்\nசத்தியம் சாத்தியமே 10.09.18 : காங்கிரஸ் நடத்திய பாரத் பந்த்\nசத்தியம் சாத்தியமே 03.09.18 : ஊழல் தடுப்பு – சட்டத்திருத்த விவகாரம்\nசத்தியம் சாத்தியமே 31.08.18 | 1000 கோடியில் புதிய தடுப்பணைகள்\nசத்தியம் சாத்தியமே 24.08.18 : மாற்றங்களை நோக்கி நகர்கிறதா தமிழகம்\nசத்தியம் சாத்தியமே 29.08.18 : பிரதமர் மோடியை கொல்ல சதியா\nசத்தியம் சாத்தியமே 10.08.18 : டெல்லியில் தாக்குதல் நடத்த சதி\nசத்தியம் சாத்தியமே 20.08.18 : பணியிடங்களும் – பாலியல் தொந்தரவுகளும்\nசத்தியம் சாத்தியமே 28.08.18 : என்னவாகும் 3,80,000 கோடி வாராக்கடன்\nசத்தியம் சாத்தியமே 27.08.18 : தி.மு.க தலைவராகும் மு.க.ஸ்டாலின்\nசத்தியம் சாத்தியமே 13.08.18 : கொடி உயர்த்தும் மு.க.அழகிரி\nசத்தியம் சாத்தியமே 30-08-18 : பண மதிப்பிழப்பு விவகாரம் | Sathiyam Sathiyame\nEffect of smoke | புகைப்பிடிப்பதால் நடக்கும் விளைவு\n – தலைமை நீதிபதி ஆதங்கம்..\nஅமையப் பெறுமா அருங்காட்சியகம் | Will you get the museum\nAvadi New Corporation | ஆவடி புது மாநகராட்சி\nசவக்குழியான தண்ணீர்குழி | Water Pit\nமாயமான மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா – 4 பேரிடம் தீவிர விசாரணை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nEffect of smoke | புகைப்பிடிப்பதால் நடக்கும் விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/08/blog-post_22.html", "date_download": "2019-06-20T07:49:14Z", "digest": "sha1:4D6QY63BWC5QW7Q7LWZTURB7BUACYOMM", "length": 16875, "nlines": 120, "source_domain": "www.tamilpc.online", "title": "டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம் | தமிழ் கணினி", "raw_content": "\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது. ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.\nஉங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.\n1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.\n(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.\n5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nடிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.\n1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.\n5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.\n6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.\nஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.\n1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. இப்போது கவனம��க Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.\n5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.\nஇவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/197398?ref=archive-feed", "date_download": "2019-06-20T07:55:29Z", "digest": "sha1:BRZGGUPPRPV46BJAMY5GCHQIB7ZR3I3C", "length": 8427, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையா���்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு\nகிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலத்தில் இவ்வருடம் தரம் ஜந்து புலமை பரிசு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் நேற்று கௌரவிக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களை வாழ்த்தி கௌரவித்துள்ளார்.\nஇவ்வருடம் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 71 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 15 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு,மாணவன் சூ.சத்தியன் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 9ம் நிலையை பெற்றுள்ளான்.\nஅத்தோடு 70 புள்ளிக்கு மேல் நூறு வீத சித்தியும், 100 புள்ளிக்கு மேல் 90 வீத சித்தியும் பாடசாலை பெற்றுள்ளதோடு, 65 மாணவர்கள் நூறு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.\nஇந்த மாணவர்களே இன்று கௌரவிக்கப்பட்டனர். வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnutamil.blogspot.com/2011/09/partition.html", "date_download": "2019-06-20T06:59:51Z", "digest": "sha1:PXMYF3LIDPTBQHYUG7PR3RHCCJTPLNJI", "length": 35393, "nlines": 236, "source_domain": "gnutamil.blogspot.com", "title": "GNU/Linux - குனு லினக்ஸ்: லினக்ஸ் கோப்புகளை, Partition -களை விண்டோஸ் இயங்குதளத்திலும் பார்க்கலாம், பயன்படுத்தலாம்", "raw_content": "GNU/Linux - குனு லினக்ஸ்\nகட்டற்ற வா���்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...\nலினக்ஸ் கோப்புகளை, Partition -களை விண்டோஸ் இயங்குதளத்திலும் பார்க்கலாம், பயன்படுத்தலாம்\nநாம் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள கோப்புகள் அனைத்தையும் உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு எடுத்து பயன்படுத்த முடியும். இது லினக்ஸ் இயங்குதளங்களினுடைய சிறப்பு. ஆனால் நம்ம அண்ணன் பில்கேட்ஸ் வெளியிட்டிற்கும், வெளியிட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு லினக்ஸில் இருக்கும் கோப்புகளை நாம் எடுத்து பயன்படுத்த முடியாது. இதை விண்டோஸ் இயங்குதளங்களினுடைய ஒரு மாபெரும் குறை என்றே கூட கூறலாம். சுருக்கமாக சொல்லப்போனால் விண்டோஸினுடைய Partition களை லினக்ஸ் இயங்குதளத்தால் அணுக முடியும் ஆனால் லினக்ஸினுடைய Partition களை விண்டோஸ் இயங்குதளத்தால் அணுக முடியாது.\nஎவ்வளவோ கண்டுபிடிப்புகளையும், புதிது புதிதாக இயங்குதளங்களையும், மென்பொருள்களையும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் மென்பொருள் நிறுவனத்தால் இது போன்ற (விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்துக் கொண்டு லினக்ஸ் இயங்குதளங்களினுடைய Partition களை அணுகுதல்) ஒரு சிறப்புமிக்க செயல்களை கூட செய்ய முடியாதா என்ன.\nஇதற்குப் பின்னால் ஏதாவது அரசியல் இருக்கலாம். அல்லது அவர்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கும் Monopoly வியாபாரத் தந்திரத்திற்கு ஊறு விளைவிக்க கூடியதாக இருக்கலாம்.\nஎனக்கும் ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் விண்டோஸில் இயங்குதளத்தில் FAT16, FAT32, NTFS இந்த File Format களைத் தவிர வேறு எதுவுமே பயன்படுத்த முடியாதா. இதில் NTFS கோப்பு முறை அண்மைய வருடங்களில் தான் கொண்டு வரப் பட்டது. ஒரு கோப்புமுறையினைக் கூட புதிதாக விண்டோஸ் இயங்குதளத்தில் கொண்டு வர முடியாதா. இதில் NTFS கோப்பு முறை அண்மைய வருடங்களில் தான் கொண்டு வரப் பட்டது. ஒரு கோப்புமுறையினைக் கூட புதிதாக விண்டோஸ் இயங்குதளத்தில் கொண்டு வர முடியாதா அல்லது கொண்டு வந்தால் விண்டோஸ் இயங்குதளத்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதா அல்லது கொண்டு வந்தால் விண்டோஸ் இயங்குதளத்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதா. ஆனால் லினக்ஸ் இயங்குதளங்களை எடுத்துக்கொண்டால் 100 மேற்ப்பட்ட கோப்பு முறைகளை கையாளும் வகையில் வடிவமைத��திருக்கின்றனர்.\nலினக்ஸில் தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கோப்பு முறை ext4 கோப்பு முறை. இந்த ext4 கோப்பு முறை பல சிறப்புகளைக் கொண்டது. இதைப் பற்றிக் கூற வேண்டுமானால் தனியாக ஒரு பதிவில்தான் கூற வேண்டும் இப்பொழுது வேண்டாம். லினக்ஸினுடைய இருப்பியல்பான கோப்பு முறைகள் ext2, ext3, ext4. அதாவது ext வகையாறாக்கள். இந்த கோப்பு முறைகளைத் தவிர வேறு கோப்பு முறைகளக் கொண்டும் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் மேலே கண்ட மூன்று கோப்பு முறைகளைத் தவிர வேறு கோப்பு முறைகளில் நிறுவி விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்த முடியுமா\nஇதுவரை பதிவினுடைய தலைப்பிற்கு சம்பந்தமில்லாத தகவல்களைப் பார்த்தோம். இப்பொழுது பதிவினுடைய தலைப்பிற்குள் செல்வொம்.\nஉபுண்டு லினக்ஸ் மட்டுமல்லாது மற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்ன வென்றால் லினக்ஸ் இயங்குதளத்தில் இருந்துக் கொண்டு விண்டோஸ் இயங்குதளத்தினுடைய கோப்புகளை எடுக்க முடியும் என்பது. அதாவது விண்டோஸ் இயங்குதளத்தினுடைய கோலன்களை ( C: D: E: F: .........) அணுக முடியும். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து கொண்டு லினக்ஸில் இருக்கும் ஒரு கோப்பினை எடுக்க முடியாது.\nஉதாரணமாக உபுண்டு லினக்ஸில் இணையத்தினைப் பயன்படுத்தி ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்கிறோம் அதை விண்டோஸிற்கு கொண்டு வந்து பயன்படுத்த வேண்டுமானால் தரவிறக்கம் செய்த அந்த கோப்பினை விண்டோஸினுடைய கோலனுக்குள் Copy & Paste செய்து பயன்படுத்த வேண்டும்.\nஇந்த பிரச்ச னையைத் தீர்க்கத்தான் ext2fsd எனும் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளின் அளவு 2.5 MB தான். இதை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.\nஇந்த ஓப்பன் சோர்ஸ் மென்பொருளின் இணையதள முகவரி : http://www.ext2fsd.com/ .\nதரவிறக்கம் செய்த கோப்பு .zip முறையில் சுருக்கப்பட்டு இருக்கும் , முதலில் Extract செய்ய வேண்டும். முதல் படி முடிந்து விட்டது.\nபிறகு விண்டோஸினுடைய Command Prompt னை திறக்க வேண்டும்.\nவிண்டோஸினுடைய Command Prompt னை திறக்க எளிய வழி Windows Key + R கொடுத்து கிடைக்கும் விண்டோவில் cmd என தட்டச்சு செய்து Enter key னை அழுத்தவும்.\nCommand Prompt -ல் CD கட்டளையினப் பயன்படுத்தி ext2fsd மென்பொருளை எங்கு Extract செய்து வைத்திருக்கிறீர்களோ அங்கு செல்லவும்.\nநான் E:\\SOFTWARES\\ext2fsd என Extract செய்து வைத்திருந்தேன். இதற்காக நான் Command Prompt -ல் கொடுத்த கட்டளை.\nE: (என்டர் கீயினை அழுத்தினேன்)\nCD SOFTWARES (என்டர் கீயினை அழுத்தினேன்)\nCD ext2fsd (என்டர் கீயினை அழுத்தவும்)\nநீங்கள் எங்கு Extract செய்து வைத்திருக்கிறீர்களோ அதற்குத் தகுந்தாற் போல் கொடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த கட்டளையெல்லாம் கொடுத்து முடித்த பிறகு நீங்கள் ext2fsd அடைவிற்குள் இருப்பீர்கள். இப்பொழுது cd Setup எனக் கொடுத்து என்டர் கீயினை அழுத்துங்கள். இப்பொழுது Setup என்னும் அடைவிற்குள் இருப்பீர்கள்.\ndir எனக் கட்டளைக் கொடுத்தால் உள்ளே உள்ள கோப்புகள் அனைத்தையும் காட்டும்.\nsetupu.bat என தட்டச்சுச் செய்து என்டர் கீயினை அழுத்துங்கள். அழுத்தியவுடன் நிறுவுதலுக்குண்டான அமைப்புக் கட்டளைகள் காட்டப்படும். நீங்கள் நிறுவியிருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தினைப் பொறுத்து நிறுவுதல் கட்டளைக் கொடுக்கவும்.\nsetup wxp i386 எனக் கொடுக்கவும்.\nsetup wlh i386 எனக் கொடுக்கவும்.\nகட்டளைகளைக் கொடுத்து என்டர் கீயினை அழுத்தினால் உங்களுக்கு driver successfully installed என ஒரு செய்திக் கிடைக்கும்.\nஅவ்வளவுதான் Command Prompt -ல் வேலைகள் முடிந்து விட்டது. Command Prompt -னை Minimize செய்து வைத்து விட்டு. நீங்கள் Extract செய்தவைத்திருக்கும் ext2fsd Folder க்குள் சென்று Ext2Mgr என்று ஒரு கோப்பு இருக்கும். அதை Double Click செய்யுங்கள்.\nClick செய்தவுடன் படம்-4 உள்ளதைப் போன்று Ext2fsd Manager கிடைக்கும் அதில் வன்வட்டினுடைய அனைத்து Partition -களும் காண்பிக்கப்படும் லினக்ஸ் Partition கள் உட்பட.\nஅதில் உங்களுக்கு லினக்ஸினுடைய எந்த Partition ஐ விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதன் சுட்டியினை வைத்து Right Click செய்யுங்கள். உங்களுக்கு கிடைக்கும் தேர்வில் Change Drive Letter என்பதை சொடுக்குங்கள். நீங்கள் சொடுக்கியவுடன் படம் -6 ல் உள்ளது போன்ற திரை கிடைக்கும்.\nஅதில் Add எனும் பொத்தானை அழுத்துங்கள். அழுத்தியவுடன் படம் -7 ல் உள்ளது போன்ற திரை காண்பிக்கப்படும்.\nஇதில் Drive Letter னை அதுவே Default ஆக அமைத்துக்கொள்ளும். இதை நீங்கள் விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் ஒரு நிபந்தனை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் Drive Letter களை நீங்கள் கொடுக்கக் கூடாது. ஆகையால நீங்கள் இதில் ஒன்றும் மாற்றம் செய்ய வேண்டாம்.\nஇந்த திரையில் உள்ள OK எனும் பொத்தனை அழுத்துங்கள். அழுத்தியவுடன் படம்-8 ல் உள்ளது போன்ற திரைக் க���ண்பிக்கப்படும்.\nஇந்த திரையில் அமைக்கப்பட்ட Drive Letter Mount Points எனும் வரிசைப் பெட்டியினுள் காண்பிக்கப்படும். அவ்வளவுதான் Done எனும் பொத்தானை அழுத்துங்கள்.\nஅழுத்திய பிறகு Menu bar க்குச் சென்று Tool என்பதினை சொடுக்கி Refresh and Reload என்பதைத் தேர்வு செய்து சொடுக்குங்கள்.\nலினக்ஸினுடைய Partition -ல் உள்ள கோப்புகளை பார்வையிட My Computer செல்லுங்கள். அதில் நாம் அமைத்த Drive Letter உடன் கோலன் உருவாகியிருக்கும். அதை திறந்து லினக்ஸினுடைய கோப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஎன்னுடைய மடிக்கணினியில் உள்ள உபுண்டு 10.10 லினக்ஸினுடைய root அடைவின் கோப்புகள்\nஎன்னுடைய மடிக்கணினியில் உள்ள உபுண்டு 10.10 லினக்ஸினுடைய home அடைவின் கோப்புகள்\nLabels: Partition, லினக்ஸில் விண்டோஸ் பார்ட்டிஷியன்\nநண்பரே உபுண்டு வில் நான் அனுப்பிய\ne mail சம்பந்தப்பட்ட நபர் பார்த்து விட்டாரா என்பதை எப்படி அறிவது\nமிகவும் அவசியமான பதிவு மற்றும் மிகவும் பயனுள்ள பதிவு...\nபகிர்வுக்கு மிக்க நன்றி தோழா\nபதில் படம்-2 உள்ளது போல் காட்டும் இடத்தில் Windows Vista விற்கான கட்டளையினை (setup wlh i386) கொடுத்துப்பாருங்கள். நான் Windows XP க்கு உண்டாணதை தேர்வு செய்திருக்கிறேன்.\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகைபேசி இல்லாமல் வாழ முடியுமா\nலினக்ஸ் மரம் - Linux Tree\nஉபுண்டுவின் கூகுள் குரோம் இணைய உலாவியில் இருந்த தம...\nலினக்ஸ் கோப்புகளை, Partition -களை விண்டோஸ் இயங்கு...\nஇணைய போதையிலிருந்து மீள்வது எப்படி\nஉனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் பெற்றுக்கொள்.\nகணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்\nலினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யவது எப்படி\nஉபுண்டு 18.04 LTS -இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nகேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nஉபுண்டு 14.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்தல்\nஉபுண்டு 9.10 ல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2017/04/blog-post_25.html", "date_download": "2019-06-20T06:55:36Z", "digest": "sha1:AITCJMFKW3PFPURN2N46E6SCA77H2PRH", "length": 23632, "nlines": 308, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வழி கற்றல் என்ற நிலையில் வீட்டுக்கொரு நூலகம் என்பதையோ, புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு வாசிக்கவேண்டும் என்பதையோ, இன்றைய தலைமுறையினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புத்தகங்களின் பெருமை பற்றியும் புத்தக வாசிப்பின் அருமை பற்றியும், நூலகங்களின் தேவை பற்றியும் நான் வாசித்த பொன்மொழிகளின் தொகுப்பு,\nஇந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்\nஎங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…\nஎது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.\nதான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்\nஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி\nநல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. - மார்க் டிவைன்\nஉடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.\nஎவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி\nஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்\nஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.\nவேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.\nமனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்\nபுரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.\nஎங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா\nபோதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்\nஉண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு\nஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.\nLabels: சிந்தனைகள், படித்ததில் பிடித்தது, பொன்மொழிகள்\n|o| அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள தொகுப்பு ஐயா.\nதாங்கள் கூறுவது போல நூல் வாசிப்பு என்பது குறைந்து வருகிறது.இது போன்ற வாசங்களை படிக்கும் போது தான் நூல்களின் அருமை தெரிகிறது.\nமுனைவா் இரா.குணசீலன் May 18, 2017 at 9:24 AM\nஅனைத்துமே அருமையான பொன்மொழிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nமுனைவா் இரா.குணசீலன் May 18, 2017 at 9:25 AM\nமுனைவா் இரா.குணசீலன் May 18, 2017 at 9:25 AM\nதங்களது பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nதிரு. நெல்சன் மண்டேலாவின் பொன்மொழி மிகவும் உயர்வானது.\nஅனைவரும் போற்றக்கூடிய, பின்பற்ற வேண்டிய பதிவு.\nஇணய வாசிப்பு அதிகரித்து புத்தக வாசிப்பு குறைந்ததோ..\nஉங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்\nபிள்ளைத்தமிழ் பருவங்கள் பற்றித் தெளிவாக அறிய தேடியபோது தங்கள் பக்கத்தைப் பார்த்தேன்.நல்ல வாசிப்பாளரின் அறிமுகம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன், நன்றி\nநாம் வரம் பெற எவரோ இருந்த தவமல்லவோ புத்தகம்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந���தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_272.html", "date_download": "2019-06-20T07:00:49Z", "digest": "sha1:CPD3A2RQXYRP6TNXP7X4X5DTUFB3MIGI", "length": 22260, "nlines": 157, "source_domain": "www.helpfullnews.com", "title": "வடகொரியாவின் முதல் குறி அமெரிக்க இல்லையாம்; இந்த நாடு தானாம்! | Help full News", "raw_content": "\nவடகொரியாவின் முதல் குறி அமெரிக்க இல்லையாம்; இந்த நாடு தானாம்\nசர்வாதிகாரி என்றும், கையாள் ஆகாதவன் என்றும் விமர்சனங்களுக்குள் சிக்கி திளைக்கும் வடகொரியாவின் கிம் ஜொங் உன்னின் கைகளில் \"அப்படி என்னதான் இருக்கிறது அவரின் மீது ஏன் அண்டை நாடுகளும், உலக நாடுகளும் ஒரு கண் வைத்து உள்ளது அவரின் மீது ஏன் அண்டை நாடுகளும், உலக நாடுகளும் ஒரு கண் வைத்து உள்ளது\" எனும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டும் என்றால் - ஆயுதபலம்\nஆம், உலக நாடுகளின் எச்சரிக்கை மற்றும் நெருக்கடி போதாக்குறைக்கு ஐ.நா வின் ஆணைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என பல பாரங்களை சுமக்கும் வட கொரியா, பத்து நிமிடங்களில் நம்மை எல்லாம் காலி செய்யும் திறனை கொண்டு உள்ளது என்பதே கசப்பான உண்மை. ஆம் வடகொரியாவிற்கு எதிரான ஒரு பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடங்கலாமா என்பதைத் தீர்மானிக்க அமெரிக்க ஜனாதிபதியான ட்ராம்ப்பிற்கு \"சுமார் 10 நிமிடங்கள்\" மட்டுமே நேரம் கிடைக்கலாம். அந்த அளவிலான வேகத்தின் கீழ், அமெரிக்க நிலப்பகுதியை அடையும் திறன்களை கொண்ட ஏவுக���ைகளை வடகொரியா கொண்டுள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nஅணு ஆயுத தாக்குதல் ஒருவேளை வடகொரியாவில் இருந்து ஒரு அணு ஆயுத தாக்குதல் தொடங்கப்பட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி விவாதத்தில், யூ சி எஸ் உலகளாவிய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு விஞ்ஞானி ஆன டேவிட் ரைட் மற்றும் ஜெர்மனியின் எஸ்டி அனலிட்டிக்ஸ் ராக்கெட் ஆய்வாளர் மார்கஸ் ஸ்கில்லர் ஆகிய இருவரும் கலந்து கொண்டு, அந்நிகழ்வு எப்படி அமையலாம் எப்படி இருக்காலம் என்பதை விவரித்தனர்.\nநீண்ட தூர ஏவுகணை இப்படி ஒரு தாக்குதல் நிகழும் போது அதற்கான \"காலக்கெடு மிகவும் குறுகியதாக இருக்கும்\" என்று ரைட் விளக்கினார். \"நீண்ட தூர ஏவுகணைகளாக இருந்தாலும் கூட, அந்த ஏவுகணைகளை கண்டுபிடிப்பதற்கும், அது என்ன என்பதை கண்டறிவதற்கும் நிறைய நடவடிக்கைகள் மற்றும் நேரங்களை நாம் செலவிட வேண்டியதாக இருக்கும். ஆக, தாக்குதல் உறுதி செய்யப்பட்டு பதில் தாக்குதல் நடத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை ஜனாதிபதி முடிவு செய்ய வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கலாம்\" என்றார்.\nபசிபிக் பெருங்கடல் வட கொரியாவிடம், அமெரிக்காவை அடையக்கூடிய ஒரு ஏவுகணை இல்லை என்று வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், கம்யூனிச நாடுகளில் ஒன்றான வடகொரியா, அந்த பலம் தங்களிடம் உள்ளதாக கூறிய வண்ணம் உள்ளது. வட கொரிய அரசு நடத்தும் கே சி என் ஏ செய்தி சேவையில் வெளியான அறிக்கையின் படி, பசிபிக் பெருங்கடல் முழுவதும் ஒரு பெரிய அளவிலான கனரக அணுவாயுதத்தை அனுப்பும் திறனை வட கொரியா கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆனது ஹெவ்ஸொங் -12 என்கிற ஏவுகணை சோதனைக்குப் பின்னர் வெளியிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதென் கொரியா ஆனால் தென் கொரியாவின் க்யுங்நாம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான கிம் டோங்-யுப் - உள்ளூர் ஊடகங்களுக்ளில் - கூறிய கருத்தின் படி, வடகொரியாவின் நீண்ட தூர ஏவுகணை ஆனது அலாஸ்கா அல்லது ஹூவாயை சந்திப்பதற்கே அதிர்ஷ்டம் கொண்டிருக்க வேண்டும்\". ஒருவேளை அமெரிக்க இலக்குகளை தாக்கும் திறனை அவர்கள் (வட கொரியா) பெற்றிருந்தால், ரைட் மற்றும் ஷில்லரின் கருத்துப்படி, விஷயம் அமெரிக்காவின் கையை மீறி செல்வத்தையும், மற்றும் அது மிகவும் வேகமாக நடப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.\nஸ்டைலிஷ் கலெக்ஷன், இலவச டெலிவரி, ரிட்டர்���்.. பிளிப்கார்ட்டில் 20000+ ஸ்டைலான ஆடைகள்.. சிறந்த டீலுடன் அமேசானில் மட்டும் ஆன்லைனில் குறைந்த விலையில் சிறந்த கிச்சன், டைனிங் பொருட்கள் ஆன்லைனில் குறைந்த விலையில் சிறந்த கிச்சன், டைனிங் பொருட்கள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை ரைட்டின் கணிப்பின் படி, வடகொரியாவின் இருந்து வெளியேற்றப்படும் ஒரு கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஆனது சான் பிரான்சிஸ்கோவை அடைய, வெறும் அரை மணி நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். மறுகையில் உள்ள ஸ்கில்லரின் கணிப்பின் படி, சியாட்டில் அல்லது லாஸ் ஏஞ்சல்ஸை வடகொரியாவின் ஒரு ஏவுகணை சந்திக்க, 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும்.\nநியூ யார்க் மற்றும் வாஷிங்டன் சுமார் 6,800 மைல்களுக்கு அப்பால் உள்ள நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களை தாக்க 30 முதல் 40 நிமிடங்களுக்குள் ஆகும் என்று ஸ்கில்லர் மற்றும் ரைட் கூறியுள்ளனர். தொலைதூரத்தில் உள்ள அமெரிக்காவிற்கே இந்த நிலை என்றால், கொரிய தீபகற்பத்தைச் சுற்றியிருக்கும் அமெரிக்க நட்பு நாடுகளின் நிலை இன்னும் மோசம். அவர்கள் தாக்கப்படுவதற்கான நேரம் மிக மிக குறைவாகவே இருக்கும்.\nதப்பிக்க பூஜ்யம் முதல் 6 நிமிடங்கள் மட்டுமே கிடைக்குமாம் சியோலில் வாழும் மக்களுக்கு வடகொரியாவில் இருந்து வரும் ஒரு ஏவுகணையிடம் இருந்து தப்பிக்க பூஜ்யம் முதல் 6 நிமிடங்கள் மட்டுமே கிடைக்குமாம். அதாவது எந்த நேரத்திலும் வடகொரியாவின் ஒரு ஏவுகணை அந்த நிலப்பகுதியை தாக்கலாம் என்று அர்த்தம். ஜப்பானில் உள்ளவர்கள் சற்று அதிர்ஷ்டசாலிகள் ஏனெனில் ஒரு பதில் யுத்தத்தை தயாரிக்க அவர்களுக்கு இன்னும் சிறிது கூடுதல் நேரம் கிடைக்கும். அதாவது ஸ்கில்லர் மற்றும் ரைட்டின் கணிப்பின் படி, வடகொரியாவின் ஒரு ஏவுகணை டோக்கியோவை அடைவதற்கு 10 முதல் 11 நிமிடங்கள் ஆகும்.\nஸ்கில்லர் மற்றும் ரைட் ஜப்பான் அல்லது தென் கொரியா மீதான தாக்குதல் என்று வரும் பட்சத்தில் வடகொரியாவிற்கு, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை கட்டவிழ்த்து விடுவதற்கான ஒரு விருப்பமும் உள்ளது. இவ்வகையான தாக்குதல்களை நிகழ்த்தும் வல்லமை கொண்ட மீடியம்-ரேஞ்ச் ஸ்குட் ஏஆர் ஏவுகணைகள் ஆனது வடகொரியாவால் ஏற்கனவே சோதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்��க்கது. அத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு அமைப்புகளை தென் கொரியாவும் ஜப்பானும் கொண்டிருந்தாலும் கூட, வடகொரியா பல ஏவுகணைகளை ஒரே நேரத்தில் செலுத்தும் பட்சத்தில் அவர்கள் தோல்வி அடையலாம் என்று ஸ்கில்லர் மற்றும் ரைட் எச்சரித்து உள்ளனர்.\nமுதல் இலக்கு ஸ்கில்லர் மற்றும் ரைட்டின் கருத்துப்படி, வடகொரியா ஒரு போரை தொடங்கும் பட்சத்தில் அதன் முதல் இலக்கு அமெரிக்காவாக இருக்காது, அது தென் கொரிய நகரமான புசனாக இருக்கலாம். ஏனெனில் அந்த நகரம் தான் அமெரிக்க கடற்படைக்கான ஒரு துறைமுகமாக பயன்படுத்தப்படுகிறது.\nஅமெரிக்காவின் பதிலடி சரி அமெரிக்காவின் மீது வடகொரியாவின் தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், அமெரிக்காவின் பதிலடி எப்படி இருக்கும் எனும் கேள்விக்கும், ஸ்கில்லர் மற்றும் ரைட் பதில் அளித்தனர். ஒருவேளை டிரம்ப் பின்வாங்க முடிவு செய்யவில்லை என்றால், அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் காற்றை அடிப்படையாகக் கொண்ட ஐ சி பி எம் ஏவுகணைகள் செலுத்தப்படும். மற்றும் 15 நிமிடங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஏவுகணைகள், வடகொரியாவை நோக்கி சீறிப்பாயும்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: வடகொரியாவின் முதல் குறி அமெரிக்க இல்லையாம்; இந்த நாடு தானாம்\nவடகொரியாவின் முதல் குறி அமெரிக்க இல்லையாம்; இந்த நாடு தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTY5MDE4ODUxNg==.htm", "date_download": "2019-06-20T07:11:16Z", "digest": "sha1:BYXXP3JVFKPENU5MCDT2PIMSZP37LRIS", "length": 13981, "nlines": 207, "source_domain": "www.paristamil.com", "title": "கோதுமை அல்வா- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅனைவருக்கும் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் கோதுமையை வைத்து அல்வா செய்���து எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான கோதுமை அல்வா\nகோதுமை மாவு - 2 கப்\nசர்க்கரை - 2 கப்\nஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்\nஉலர் திராட்சை - 10\nநெய் - 1 கப்\nபால் - 1 கப்\nபாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.\nநன்றாக வாசனை வரும் போது சிறிது சிறிதாக பால் விட்டு கிளற வேண்டும். (முக்கியமாக கிளறும் போது மாவு கெட்டி கெட்டியாக சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.)\nகிளறும் போது, பாலை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 5 நிமிடங்கள் கிளற வேண்டும். பால் ஓரளவு வற்றியதும், அதில் ஏலக்காய் பொடி, சர்க்கரையை போட்டு, சர்க்கரை கரையும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்\nமாவானது அல்வா பதத்திற்கு வரும் வரை கிடைவிடாமல் கிளறிக்கொண்டே இடைஇடையே மீதமுள்ள அரை கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கொண்டே வரவேண்டும்.\nகடைசியாக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதன் மேல் முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரித்து இறக்கவும்.\nசூப்பரான கோதுமை அல்வா ரெடி.\nமட்டன் கஞ்சி செய்வது எப்படி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8401", "date_download": "2019-06-20T07:13:49Z", "digest": "sha1:6BPE5GI72SCX6ENUHBAWTX654DW54NVF", "length": 6281, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Ranjithkumar M இந்து-Hindu Gounder-Anuppa Gounder-Anuppar-அனுப்ப கவுண்டர்-அ��ு Sannivaan-Gothiram Male Groom Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசூ சுக் சந்தி கே\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-796555.html", "date_download": "2019-06-20T07:27:06Z", "digest": "sha1:XDRQD6TLZCW5VMBLHPDXTSGTPDLQM55J", "length": 11966, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விடைத்தாள்களில் பக்கம் அதிகரிப்பு; மாணவர் புகைப்படமும் இடம்பெறும்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவிடைத்தாள்களில் பக்கம் அதிகரிப்பு; மாணவர் புகைப்படமும் இடம்பெறும்\nBy கடையநல்லூர் | Published on : 06th December 2013 02:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகம் முழுவதும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன் கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது. அத்துடன் விடைத்தாள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது.\nகடந்த காலங்களில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடப் பிரிவுகளுக்கு மட்டும் டம்மி எண் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.\nஎனினும், தேர்வுகளில் பல இடங்களில் ஆள்மாறாட்டம், விடைத்தாள்கள் காணாமல்போவது, சேசிங் முறையில் திருத்தும் முகாமைக் கண்டறிந்து மதிப்பெண்கள் பெறுவது உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்று வந்தன.\nஇந்நிலையில், தமிழக கல்வித் துறை புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்களில், தேர்வு எழுதும் முறையை 2014-ஆம் ஆண்டில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள ஆணை விவரம்:\nஇப்போது பொதுத் தேர்வுகளில் வழங்கப்பட்டு வரும் விடைத்தாள்களில் மாற்று எண் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் நிலவி வந்தது.\nஇந்த முறையை மாற்ற, தேசிய தகவலியல் மையம் மற்றும் அரசுத் தகவல் தொகுப்பு விவர மைய அதிகாரிகளுடன் கல்வித் துறை ஆலோசித்து புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.\nஅதன்படி, இப்போது விடைத்தாளில் பயன்படுத்தப்பட்டு வரும் டம்மி எண்ணுக்குப் பதிலாக பார்கோடு முறை (ஆஹழ் இர்க்ங்) அமல் செய்யப்படுகிறது. இதில் தேர்வு எழுதுபவரின் பெயர், தேர்வு மையம், தேர்வு நாள், தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன் விடைத்தாள்களில் தேர்வர்களின் புகைப்படமும் இடம்பெறும்.\nஇவையனைத்தும் கொண்ட தாள் \"டாப் ஷீட்' எனப்படும். ஒவ்வொரு நாள் தேர்விலும் ஒவ்வொரு டாப் ஷீட் இடம் பெற்றிருக்கும். டம்மி எண்ணைப் பயன்படுத்தும்போது மதிப்பெண்களைப் பதிவு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், புதிய டாப் ஷீட் முறையால் விடைத்தாள்களை தாமதமின்றி திருத்தி மதிப்பெண்களைப் பதிவு செய்ய முடியும். மேலும் மதிப்பெண் சான்றிதழ்களையும் விரைந்து அச்சடிக்க முடியும்.\nஇதனிடையே, இப்போதுள்ள முதன்மை விடைத்தாளின் பக்கங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 16-லிருந்து 40-ஆக உயர்த்தப்படும். 10-ஆம் வகுப்புத் தேர்வில் வழங்கப்படும் முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 8-லிருந்து 32ஆக உயர்த்தப்படும். இவையனைத்தும் மார்ச் - ஏப்ரல் 2014 தேர்வு முதல் அமல் செய்யப்படும்.\nஇதனால் கூடுதல் விடைத்தாள்களை வாங்கி நூல் கொண்டு கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனால் விடைத்தாள்கள் காணாமல்போவது தவிர்க்கப்படும். மேலும், அறைக் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட முடியும். இதனால் தேர்வுஅறை குற்றங்கள் தவிர்க்கப்படும்.\nஏற்கெனவே இருப்பில் உள்ள பழைய முத���்மை மற்றும் கூடுதல் விடைத்தாள்களை 10, 12-ஆம் வகுப்பு அரையாண்டு, இறுதி திருப்புதல் தேர்வுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/29/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3085359.html", "date_download": "2019-06-20T06:57:12Z", "digest": "sha1:47DIBJ4EI2JNNAFM7NFRVXYCHE5KC7LZ", "length": 8083, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சாலைப் பணிக்கு நிலம் கையகம்: கூடுதல் இழப்பீடு கோரி மனு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசாலைப் பணிக்கு நிலம் கையகம்: கூடுதல் இழப்பீடு கோரி மனு\nBy DIN | Published on : 29th January 2019 09:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோ.மாதவன், ரமேஷ்பாபு ஆகியோர் தலைமையில் புவனகிரி வட்டம் கொத்தட்டை, அத்தியாநல்லூர், வேளங்கிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:\nவிழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், கொத்தட்டை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு தேவையானதை விட கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த நிலம் அனைத்தும் விளை நிலங்களாகும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. சில வீடுகளில் பாதி வீடும், மனையில் பாதியும் கையகப்படுத்தப்படுகிறது. இதனால், மாற்று வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பை விட மிகக் குறைவான பணமே வழங்கப்படுகிறது. குடியிருக்கும் வீடு, விவசாயம் செய்யும் நிலம் ஆகியவற்றை இழந்து தவிப்பவர்களுக்கு குறைவான இழப்பீடு என்பதை ஏற்க முடியாது. எனவே, கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/33906-.html", "date_download": "2019-06-20T07:29:50Z", "digest": "sha1:XKT5FR2NSMCDDSVWSE6A3BRJMVPT4HX7", "length": 15668, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "நயன்தாரா அதற்குப் பொருத்தமானவர்! - தாப்சி பேட்டி | நயன்தாரா அதற்குப் பொருத்தமானவர்! - தாப்சி பேட்டி", "raw_content": "\nதென்னிந்தியப் படங்கள் வழியே வெளிச்சம் பெற்று, பாலிவுட்டில் நிரந்தர இடம்பிடித்துக் கொண்டவர் தாப்சி. ‘வை ராஜா வை’ படத்துக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படங்கள் எதிலும் நடிக்காத தாப்சி, தற்போது ‘மாயா’ பட இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கத் திரும்பி வந்திருக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..\nதமிழ்ப் படங்களில் அதிகம் நடிப்பதில்லையே ஏன்\nஉண்மையில் தமிழில்தான் எனக்கு அதிக வெற்றிகள் கிடைத்தன. இந்தியில் பிரபலமானவுடன் தமிழில் இருந்து நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால், தேதிகள் உடனே வேண்டும் என்றார்கள்.\nஅப்போது என்னால் தர இயலவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. ‘கேம் ஓவர்’ திரைப்படம் என்னை மீண்டும் தமிழில் நிலைநிறுத்தும் என்று நம்புகிறேன்.\nஇந்தப் படத்தில் உங்களுக்குச் சவாலாக அமைந்தது என்ன\nஒரு நடிகர் என்றால், எழுந்து நடந்து, ஓடி, குதித்து, வாகனத்தை ஓட்டி, கை, கால்களை அசைத்து உடல்மொழியை வெளிப்படுத்தி, வசனம் பேசி நடித்தால் மட்டுமே ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை நன்றாகச் செய்தோம் என்ற திருப்பி கிடைக்கும்.\nஆனால், ‘கேம் ஓவர்’ திரைப்படத்தில் 80 சதவீதம் வீல் சேரில் உட்கார்ந்துகொண்டே நடித்திருக்கிறேன், முக அசைவுகளுக்கும் கண்களுக்கும் கைகளுக்கும் மட்டுமே அதிக வேலை இருந்தது. வீல் சேரின் சக்கரங்களைச் சுற்றிக்கொண்டே நான் நகர்ந்து கொண்டே நடிக்க வேண்டும் என்பது இன்னும் சவால்தான். இப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்தான்.\n“தென்னிந்தியத் திரையுலகில் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவள் என நினைத்தார்கள். அதையெல்லாம் கடந்து தான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன்” என்று கூறியிருந்தீர்கள். படங்களைத் தேர்வு செய்தது நீங்கள்தானே\nபடங்களின் கதையை நம்பித் தேர்வு செய்யவில்லை. அதிலிருந்து கிடைத்த தோல்விகள் வழியாகத்தான் பாடங்கள் கிடைத்தன. இப்போது அப்படியில்லை, கதைகள் நன்றாக இருந்தால் போதும், உடன் யார் நடித்தாலும் கவலைப்படுவதில்லை.\nஇதுதான் கதை என்று என்னிடம் கொடுக்கப்படும் புக்கில் என்ன இருக்கிறதோ, அதை எடுக்க வேண்டும் என நினைப்பேன். படப்பிடிப்புத் தளத்தில் வைத்து காட்சிகளை உருவாக்குவது, எழுதுவது எனக்குப் பிடிக்காது. எழுதியிருக்கும் காட்சியில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதைத் தவறு என்று சொல்ல மாட்டேன். முற்றிலுமாக மாற்றுவதுதான் பிடிக்காது\nதொடக்க கால தாப்சி, தற்போதைய ‘ஸ்டார்’ தாப்சி என்ன வேறுபாடு\nதொடக்கத்தில் நடிப்பு என்றால் என்ன, திரையுலகம் எப்படி இயங்குகிறது என்று எதுவுமே தெரியாது. எனக்குத் தெரியாத மொழிகளில் நடித்தபோது நிறையவே கஷ்டப்பட்டேன். இப்போதும் தமிழ், தெலுங்கு மொழி உச்சரிப்புகள் எனக்குப் பிடிபடவே இல்லை. அதனால் எனது தென்னிந்தியப் படங்களுக்கு என்னால் ‘டப்பிங்’ செய்ய முடிவதில்லை.\nபின்னர் இந்தியில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கியபோதுதான் வசன உச்சரிப்புக்கான முக்கியத்துவம், எவ்வளவு நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன். இப்போதிருக்கும் தாப்சிக்கு நடிப்பின் பின்னால் உள்ள உழைப்பு நன்கு தெரியும். அதேநே��ம் என்னை நான் ‘ஸ்டார்’ என்று கருதிக்கொள்வதில்லை.\n‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை நயன்தாராவுக்கு ரசிகர்கள் கொடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதென்னிந்தியாவில் அவர் நடிக்கும் படங்களுக்கு ‘ஓப்பனிங்’ இருப்பதால்தான் அவருக்கு அந்தப் பட்டம் கிடைத்திருக்கிறது. அந்தப் பட்டத்துக்கு அவர் பொருத்தமான நடிகைதான். அவருக்கு அது உடனே கிடைத்துவிடவில்லை. நடிக்க வந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு அந்தப் பட்டம் கிடைத்திருக்கிறது.\nதிடீரென்று ‘7 அக்ஸஸ்’ பாட்மிண்டன் அணியை நீங்கள் வாங்கியிருப்பதன் பின்னணி என்ன\nஎனக்கு எப்போதுமே விளையாட்டில் ஆர்வமுண்டு. பாட்மிண்டன் நிறையவே பிடிக்கும். இப்போது என்னால் விளையாட்டு வீராங்கனையாக முடியாது. அதனால் ஒரு அணியை வாங்கி நிர்வகித்து வருகிறேன். அந்த அணி என் குழந்தை மாதிரி. இப்போதும் பலர் ஏன் அந்த அணியை வைத்துள்ளேன் என்று நினைக்கிறார்கள்.\nபாட்மிண்டன் விளையாட்டுக்கு இந்தியாவில் நிறைய முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது. உலகத்தரம் வாய்ந்த பாட்மிண்டன் வீரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்கான எனது சிறிய முயற்சி என்று சொல்லலாம்.\n‘பிங்க்' இந்திப் பட வெற்றிக்குப் பிறகு உங்களது திரையுலக வாழ்க்கை எந்த அளவுக்கு மாறியுள்ளது, அது தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டுவருவது பற்றித் தெரியுமா\n‘பிங்க்' படத்துக்குப் பிறகு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. எனது திரையுலக வாழ்க்கையை மாற்றிய படம் அது. அதன் தமிழ் மறு ஆக்கத்தில் அஜித் சார் நடிப்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன்.\nஅதைக் காண ஆவலாக உள்ளேன். தமிழ் மறு ஆக்கத்தில் நடிக்க என்னை அணுகவில்லை. அப்படி அணுகியிருந்தாலும் நான் நடித்திருக்க மாட்டேன். நடித்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க நான் விரும்புவதில்லை.\nமீண்டும் அஜித் - விஜய் ரசிகர்கள் 'ஹேஷ்டேக்' மோதல்\n'காமோஷி' படுதோல்வி: தயக்கத்தில் 'கொலையுதிர் காலம்' படக்குழு\nஜூன் 21-ம் தேதி ‘தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: அதிகாரபூர்வ அறிவிப்பு\nசெப்டம்பரில் ‘தல 60’ படப்பிடிப்பு தொடக்கம்\nமுதல் பார்வை: கேம் ஓவர்\nதிமுகவில்தான் இரட்டைத் தலைமை உள்ளது: அதிமுகவில் இணைந்தவுடன் ராதாரவி அதிரடி\nஎண்ணெய் கப்பல்கள�� தாக்கியது ஈரான் தான்: அமெரிக்கா குற்றச்சாட்டு\n''லட்சுமிக்கு பதிலா மனோரமானு திடீர்னு மாத்தினேன்’’- விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ நினைவுகள்\nகால்நடைகளுக்கு நீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/32077-.html", "date_download": "2019-06-20T07:29:03Z", "digest": "sha1:ZRA57WAKBQQAHV3ZCURAECC3L6CQGGSH", "length": 6358, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் விபத்தில் மரணம் | ஆர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் விபத்தில் மரணம்", "raw_content": "\nஆர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் விபத்தில் மரணம்\nஸ்பெயின் மற்றும் ஆர்சனல் கிளப் அணியின் முன்னாள் கால்பந்து வீரர் அந்தோனியோ ரியாஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 35.\nஇதுகுறித்து ஆர்சனல்அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ,” இது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி. நமது முன்னாள் வீரர் அந்தோனியோ ரியாஸ் கார் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். அவரது ஆன்மா சாத்தியடைய வேண்டி கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.\nஅந்தோனியோ ரியாஸ் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர் என்று சக கால்பந்து வீரர்கள் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஅந்தோனியோ ரியாஸ் மரணம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்: ஒருவர் பலி\nவேகமாக, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நபர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது- உயர் நீதிமன்றம் கேள்வி\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 9 பேர் பலி; பலர் காயம்\nதுபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலி\nஅசாமில் இருந்து 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படை விமானம் திடீர் மாயம்: 2016 தாம்பரம் விபத்து நினைவிருக்கிறதா\nபாகிஸ்தானில் சாலை விபத்து; 13 பேர் பலி\nஆர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் விபத்தில் மரணம்\nசிலர் பிழைப்புக்காக இவ்வாறு பேசுகின்றனர்: மோடி குறித்த ஒவைசியின் கருத்துக்கு நக்வி பதிலடி\nபெண் எம்.பி.க்கள் ஆடை விவகாரம்: திவ்யா சத்யராஜ் ஆதரவுக் குரல்\nபால் டேம்பரிங்குக்குப் பிறகு ஸ்மித், வார்னர் முதல் போட்டியில்: ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/republish/12960-2018-10-29-21-31-14?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-06-20T07:58:45Z", "digest": "sha1:CPPO43CTQ24UQ2B4DXSPACU4NUEIOFEX", "length": 12056, "nlines": 26, "source_domain": "4tamilmedia.com", "title": "தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இலங்கை அரசியல் நெருக்கடி!", "raw_content": "தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இலங்கை அரசியல் நெருக்கடி\nஆளும் கூட்டணியில் இருந்து தனது கட்சியை வாபஸ்பெறுவதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு நாட்டைப் பெரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.\nபாராளுமன்றக் கூட்டத்தொடரை நவம்பர் 16 வரை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி மறுநாள் பிறப்பித்த உத்தரவினால் நிலைமை மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி சிறிசேனவுக்கும் பிரதமர் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உறவுகள் விரைவாகச் சீர்குலைந்துகொண்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும். அத்துடன் ராஜபக்ஷவுடன் கூட்டுச்சேருவதற்கு அவருடன் சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தெரிந்தன. ஆனால், அவரின் சடுதியான இரகசிய தந்திரோபாயம் மூத்த அரசியல்வாதிகள் உட்பட சகலரையும் நினைக்கமுடியாத அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அரங்கேற்றப்பட்டிருக்கின்ற அரசியல் நாடகத்தின் விபரங்கள் விரிவாகத் தெரியவரும் முன்னதாகவே ராஜபக்ஷ முதல்நாள் வரை தனது பிரதம அரசியல் எதிரியாக விளங்கிய ஜனாதிபதி முன்னிலையில் மகிழ்ச்சியுடன் பிதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nதன்னைப் பதவிநீக்கம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியிருக்கும் விக்ரமசிங்க இன்னமும் தானே பிரதமராக பதவியில் தொடருவதாக வலியுறுத்துகிறார். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்ற அவர் சபையில் வாக்கெடுப்பை நடத்துமாறு ராஜபக்ஷ - சிறிசேன கூட்டுக்கு சவால் விடுத்திருக்கிறார்.\nபாராளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தியதன் மூலமாக ஜனாதிபதி சிறிசேன தனது பாராளுமன்றத்தில் தேவையான ஆதரவைப் பெறுவதில் தனக்கிருக்கும் பலவீனத்தை அம்பலப்படுத்திவிட்டார் என்றே தோன்றுகிறது. பாராளுமன்ற உ��ுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கைகளும் அரசியல் விசுவாசம் கேள்விக்குள்ளாகக்கூடிய வியூகங்களும் முன்னெடுக்கப்படக்கூடிய அடுத்த இரு வாரங்களும் மிகவும் இக்கட்டானவையாக இருக்கும். இவையெல்லாம் இலங்கை அரசியலில் ஒன்றும் புதுமையானவையுமல்ல. ஆனால், முற்றுமுழுதாக சிறிசேனவின் செயற்பாடுகளின் விளைவாகவே தோற்றுவிக்கப்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்பு உண்மையில் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடியதே. இலங்கை நாணயத்தின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சி கண்டுவரும் நிலையில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த அரசியல் நெருக்கடி மூண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலக்காமலேயே ராஜபக்ஷவை பிதமராக நியமித்த சிறிசேனவின் செயல் அப்பட்டமான நிறைவேற்று அதிகாரத் துஷ்பிரயோகமே அன்றி வேறொன்றுமில்லை. குறுகிய அரசியல் நலன்களினால் தூண்டப்பட்டு ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் பாராளுமன்றச் செயன்முறைகளை அவர் அவமதித்திருக்கிறார் எனபதையே பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. இந்த அவசர நடவடிக்கைகளில் அவர் நாட்டம் காட்டியதன் மூலமாக ஜனநாயகத்தை பாரதூரமான ஆபத்திற்குள் தள்ளிவிட்டிருப்து மாத்திரமல்ல, 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களில் கணிசமான பிரிவினர் உட்பட இலங்கையர்களை ஏமாற்றியும் விட்டார்.\nஅரசியல் செல்வாக்கைச் தோதித்துப்பார்ப்பதற்கான சிறந்த அரங்கு பாராளுமன்றமேயாகும். பாராளுமன்றச் செயன்முறைகளுக்கு புறம்பான அதிகாரப்போராட்டம் (அதுவும் சட்டவிரோத வழிமுறைகளின் மூலமாக) அரசியல் குண்டர் வன்முறைகளையும் குழப்பநிலையையுமே அதிகரிக்கும். மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் வன்முறைகளில் இருந்தும் இரத்தக்களரியில் இருந்தும் படிப்படியாக மீண்டுகொண்டிருக்கின்ற இலங்கை பொருளாதார - சமூகச் சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், 2015ஆம் ஆண்டில் திறந்துவிடப்பட்ட ஜனநாயக வெளியில் இருந்து பின்னோக்கிச் செல்வதைத் தாங்கமாட்டாது.\nராஜபக்ஷவின் ஒரு தசாப்தகால எதேச்சாதிகார ஆட்சிக்குப் பிறகு ஜனநாயகப் பாதைக்கு நாட்டை மீண்டும் கொண்டுவரப்போவதாக வாக்குறுதியளித்த பிரத்தியேகமான அரசியல் கூட்டணியொன்றிலேயே சிறிசேனவும் விக்ரமசிங்கவும் ஒன்றிணைந்தார்கள். ராஜபக்ஷவை கைவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிரணியின் பொதுவேட்பாளராகக் களமிறங்கி அவரைத் தோற்கடித்த சிறிசேன மீண்டும் அதே ராஜபக்ஷவுடன் கைகோர்ப்பதில் இருக்கக்கூடிய விசித்திரம் ஒருபுறமிருக்க, எந்த சுத்துமாத்து வழியில் என்றாலும் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு சிறிசேன கொண்டிருக்கு ஆசை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏற்கெனவே பெரஞ் சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது என்றபோதிலும் கூட, பாராளுமன்றம் கூடும்போது( சாத்தியமானால் நவம்பர் 16 க்கு முன்னர்) நேர்மையான முறையிலான வாக்கெடுப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.\n( ‘தி இந்து’ ஆசிரியர் தலையங்கம்- 29 ஒக்டோபர் 2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/09/web-title-chennai-high-court-orders-to-implement-compulsory-helmet-law/", "date_download": "2019-06-20T08:17:14Z", "digest": "sha1:SZUQ7OLF4J723YDPTDNEA4CELLEJJV2M", "length": 8080, "nlines": 67, "source_domain": "kollywood7.com", "title": "கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய ஆணை! - Tamil News", "raw_content": "\nகட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய ஆணை\nசென்னை: கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து, முக்கிய உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nசென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் மோட்டார் வாகனச் சட்டம் முறையாக அமல்படுத்தப் படுவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.\nஇதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த மாதம் வரை 10,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஹெல்மெட் கட்டாயம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் விழிப்புணர்வு காரணமாக, வழக்குகள் பாதியாக குறைந்துள்ளன என்று கூறப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது.\nகட்டாய ஹெல்மெட் சட்டம் முறையாக அமலில் இல்லை. காவல்துறையினர் ஹெல்மெட், ச��ட் பெல்ட் அணிகிறார்களா என்று கேள்வி எழுப்பி, கண்காணிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டது.\nஇன்றைய விசாரணையில், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nதமிழ்நாட்டில் ஹெல்மெட், சீட்பெல்ட் அபராத வசூல்\nஇளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கேமராவில் சிக்கிய எஸ்.என்.எஸ்.கல்லூரி அதிகாரி\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nஇங்கிலீசில் கையெழுத்து தமிழிசை மீம்ஸ்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்ய அரசு முடிவு\n`படுக்கை அறையில் இருந்த நாகப்பாம்பு’- அலறி ஓடிய சிறுவர்கள்\nவிஷால் நிர்வாகத்தில் எல்லாமே பொய் – நடிகர் ராதாரவி\nவிஜய் சேதுபதி – அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்\nமனைவி அடிப்பதாக கூறி காவல் நிலையத்தின் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரவுடி…\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nகணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம்- வீடியோ வெளியிட்ட கொடூர கும்பல்\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23703", "date_download": "2019-06-20T08:25:42Z", "digest": "sha1:67ZJ22DBIIQYO5OV3PM3GOEVJW237236", "length": 7518, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோட்டூர் அருகே மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nகோட்டூர் அருகே மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nமன்னார்குடி: கோட்டூர் அருகே 74 நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் மற்றும் மகா மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிசேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே 74 நல்லூர் கிராமத்தில் அமைந் துள்ள வரசித்தி விநாயகர் மற்றும் மகா மாரியம்மன் ஆகிய கோயில்கள் கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்கள் வர சித்தி விநாயகர் மற்றும் மகா மாரியம்மன் ஆகிய இரு கோயில்களில் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது.\nயாக சாலையில் புனித நீர் அடங்கிய கடம் வைத்து ஹோமம் வளர்க்கப் பட்டது. இதில் 81 கலச பூஜை, கஜபூஜை உள் ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் செய்து அதன் நிறைவாக பூர்ணா ஹூதி நடைபெற்றது.இந்நிலையில் நேற்று அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் விமான கலசங் களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்று, தீபஆராதனை செய்யப் பட்டது தொடர்ந்து கோயிலில் விசேச தீபாராதனை செய்யப் பட் டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு வானவேடிக் கை முழங்க சுவாமி வீதியுலா நடைபெற்றது.\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nவல்லமை தருவான் வடபழனி முருகன்\nமங்களம் பேட்டை மங்கள நாயகி கோயில் திருத்தேர் திருவிழா\nரங்கா.. ரங்கா கோஷம் விண்ணதிர. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை ��ொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/blog-post_20.html", "date_download": "2019-06-20T07:23:36Z", "digest": "sha1:VCO34M2JNV7BW5TETLSDLL7QYIK2QASG", "length": 9654, "nlines": 150, "source_domain": "www.helpfullnews.com", "title": "சோலார் கலங்களின் வினைத்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் அசத்தல் | Help full News", "raw_content": "\nசோலார் கலங்களின் வினைத்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் அசத்தல்\nதற்போது உள்ள சோலார் கலங்களினை விடவும் அதிக வினைத்திறனுடன் மின்சக்தியை பிறப்பிக்க வல்ல தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளன...\nதற்போது உள்ள சோலார் கலங்களினை விடவும் அதிக வினைத்திறனுடன் மின்சக்தியை பிறப்பிக்க வல்ல தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதற்காக புதிய வகை பொருள் (Material) உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் முன்னர் 18 சதவீதமாகக் காணப்பட்ட சூரிய கலம் மூலமான மின்சக்தி வினைத்திறன் தற்போது 23 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதற்காக செலவும் குறைவு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆய்வில் ரொலிடோ பல்கலைக்கழக ஆய்வாளர்களும், அமெரிக்காவின் சக்திகளுக்கான திணைக்களத்தில் உள்ளவர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.\nஇதன் வினைத்திறனை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை ���ெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: சோலார் கலங்களின் வினைத்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் அசத்தல்\nசோலார் கலங்களின் வினைத்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/09/blog-post_23.html", "date_download": "2019-06-20T07:39:41Z", "digest": "sha1:OSY27GNVKQ5TBESDJS23Q6DMLQSNAFQY", "length": 18226, "nlines": 345, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி!!", "raw_content": "\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nசென்ற மாதம் உலக சினிமா ரசிகன் அவர்களின் கோவை ‘பன் மால்’...அக்கிரமம்...அநியாயம்...அராஜகம். பதிவில் பன் மாலில் (Fun Mall) புட் கோர்ட்டில் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் வைக்கவில்லை என்ற புகார் பதிவு செய்யப் பட்டிருந்தது.\nஇதன் பின்னர் இரண்டு வாரம் முன்பு ஒரு நாள் நானும் அவரும் சென்றிருந்த போது மீண்டும் அதே போல் தண்ணீர் வைக்கப்படாமல் குடிப்பதற்கு பணம் கொடுத்து பாட்டில் தண்ணீரை பெறுமாறு அறிவுறுத்தப் பட்டோம். அங்கே இருந்த புகார்ப் புத்தகத்தில் உலக சினிமா ரசிகன் ஏற்கனவே கொடுத்த புகாரோடு சேர்த்து மீண்டும் ஒரு புகார் பதிவு செய்தோம். நேற்று செப். 22 அன்று அவ்விடம் சென்ற போது அங்கே பொதுமக்களுக்காக வாட்டர் ப்யுரிபையர் (Purifier) ஒன்று வைக்கப்பட்டிருந்தது. உடன் அந்த புகார்ப் புத்தகத்தில் இதை அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காய் நன்றி கூறியிருந்தனர்.\nநம் புகாருக்கு செவி சாய்த்து (கொஞ்சம் தாமதித்தாலும்) தண்ணீர் கொடுத்த பன் மாலுக்கு தமிழ்ப் பதிவர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது நம் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். இந்த அறப் போராட்டத்தை துவக்கி, செம்மையாக வழிநடத்தி வெற்றிக்கனியை பறித்த உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் சார் அவர்களையும் வாழ்த்துகிறேன்.,.\nஅருமை, போராடி வெற்றியில் கிடைத்த தண்ணீர் சுவையாகத்தான் இருக்கும்......வெற்றி மேல் வெற்றி கிடைக்கட்டும் \n‘கேட்டால் கிடைக்கும்’.... என போராட்டத்திற்கு தக்க ஆலோசனை வழங்கிய கேபிள் சங்கருக்கும்...சற்று தாமதமாகவேனும் நம் கோரிக்கையை நிறைவேற்றிய ‘பன் மால்’ நிறுவனத்தாருக்கும் ‘கோவை பதிவர்கள்’ சா��்பில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\n.....எனவே உ.சி.ர.வை பெருமைப்படுத்தும் பொருட்டு இன்று இரவுக்குள் அக்குடிநீர் தொட்டி மீது 'அய்யா குடிநீர்' ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு வருமாறு ஆவியை கேட்டுக்கொள்கிறோம்.\nஅம்மா ஆட்சியில் ‘அய்யா குடிநீர்’ எப்படி\n‘பன் மால்’ பூட்டி சீல் வைக்கப்பட ரகசிய திட்டம் ஏதும் உளதா...சிவா\nஅப்படியே ஒரு எட்டு “அங்கிட்டும், இங்கிட்டும்” போய் பேசி பிரச்சனையை தீர்த்து தண்ணி கொண்டு வர ஆவி தலைமையில் ஒரு குழு அமைக்க சொல்லி ”அம்மா”க்கிட்ட ரெக்கமெண்டேஷன் பண்றேன்.\nஅக்கா, \"தண்ணி\" பிரச்சனைன்னு சொன்னாலே முன்னாடி வந்து நிப்பாரு எங்க தல \"ஜீவா\" அண்ணாச்சி\nஹா ஹா ஹா :)\nகோவை பதிவர்கள் கலக்கறாங்கப்பா...வாழ்த்துக்கள் பாஸ்கரன் சார்...\nகேட்டால் கிடைக்கும் என்பதை நிருபித்த கோவை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்\nவிடா முயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் உலக சினிமா ரசிகன் :)\nமிக நல்ல விஷயம் \"கேட்டால் கிடைக்கும்\" :-)\n (நான் கோவை வந்தபோது). நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.\nநல்லதொரு செயலை செய்தமைக்கு வாழ்த்துகள்.. இதுபோல மேலும் நல்ல பல செயல்களைச் செய்து வெற்றிப்பெற்ற என்னுடைய மனமுவந்த வாழ்த்துகள...\nதட்டினால் திறக்கும்...கேட்டால் கிடைக்கும் என்பது நிரூபனமாகியுள்ளது. good effort \nபின்னூட்டமிட்டு ஆதரவு அளித்த எல்லோருக்கும் நன்றி..\nதமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வர முடியல. ஆனா, நீங்க fun mall -க்கு தண்ணீர் கொண்டு வந்துட்டீங்க. (copy from தலைவா வசனம்)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்...\nஆவி டாக்கீஸ் - ராஜா ராணி\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nஉலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை...\nமூடர் கூடம்- திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நட...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பா...\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்ப...\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயா���ி-1)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஎன் கூட ஓடி வர்றவுக\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-6-7-18-021506.html", "date_download": "2019-06-20T06:59:09Z", "digest": "sha1:BXC7MA73OC3ULHZWLY37FDZMNOZDXSTS", "length": 22276, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று பண விஷயத்துல ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசி உங்களோடது தான்... | daily horoscope 6.7.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபணக்கார குபேரனுக்கே பணக்கஷ்டம் வந்தபோது என்ன செய்தார் தெரியுமா தெரிஞ்சிகங்க... நீங்களும் ட்ரை பண்ணு\n19 min ago வாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n59 min ago உங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\n6 hrs ago இந்த ராசிக்காரர் எதைத் தொட்டாலும் வௌங்காம போகுதாம்... பார்த்து நடந்துக்கங்க...\n18 hrs ago இராவணன் அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம் எது தெரியுமா\nMovies 'தளபதி 63' படத்தோட பெயர் என்ன தெரியுமா அட, நீங்களே கெஸ் பண்ண சூப்பர் சான்ஸ்\nSports அவர் வேண்டும் என்றே அப்படி செய்தார்.. இதில் ஏதோ தவறு இருக்கிறது.. சர்ச்சையாகும் அந்த ஹிட் விக்கெட்\nNews சென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீரே இருக்காது.. நிதி ஆயோக்கில் பகீர்\nEducation சிறை அலுவலர், அறநிலையத் துறை பணியிடங்களுக்கா��� சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\nTechnology 20,000 வீடுகள் கட்ட 1 பில்லியன் டாலர் செலவிடும் கூகுள்-சுந்தர் பிச்சை.\nFinance இனி ஒத்த ரூவா கடன் வாங்குனாலும் தப்பிக்க முடியாதுப்பு.. கடனாளிங்கள கண்காணிக்க திட்டம்\nAutomobiles என்னது இந்த கார்ல குளிக்க முடியுமா... ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை மிஞ்சிய அதிநவீன வசதி..\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஇன்று பண விஷயத்துல ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசி உங்களோடது தான்...\nஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்.\nஅதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அப்படி நடந்துகொண்டால்தான் அவர்களுக்கு திருப்தி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசொத்து சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவீர்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு\nமுயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nகுடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை\nமனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். சமூக சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மறுமணத்திற்கு வரன் தேடுவதற்கான சரியான காலம் இது. மனதில் ஏற்பட்ட க���லைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். கல்வி பயில்பவர்களுக்கு தெளிவு உண்டாகும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nநண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசுத்தரப்பு உதவிகள் கிடைக்கும். வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்\nமூத்த சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. புனித யாத்திரை சென்று மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 8, அதிர்ஷ்ட நிறம் - இளநீலம்\nபயணங்களில் கவனம் தேவை. சந்திராஷ்டமம் தொடர்வதால் கூட்டாளிகளிடம் பொறுமையைக் கடைபிடிக்கவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்\nதந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. நற்பெயருக்கு கலங்கம் உண்டாகும் சூழல் அமையும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 1\nஅதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு\nநண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். மனைவியின் மூலம் சுப விரயம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nநெருங்கிய உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும். நினைவாற்றல் மேம்படும். அயல்நாட்டு பயணங்களில் இருந்த இடையூறுகள் நீங்கும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை\nதாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் வந்தடையும். பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nஎதிர்கால பலன் கருதி, புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக்கூடிய செய்திகள் வந்தடையும். பூர்விக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - ஊதாநிறம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMore தினசரி ராசிபலன்கள் News\nதேய்பிறை தொடங்கிடுச்சு... இனி எந்தெந்த ராசிக்கு பணவரவு,.. யார் யாருக்கு பணம் தேய்வு\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nசெவ்வாயின் அனுகிரகத்தால் இன்று அதிர்ஷ்டக் காத்து வீசப்போகிற ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்னைக்கு டாப் ராசிக்காரர்கள் யார்னு ஜோதிடர்கள் யாரை சொல்றாங்க தெரியுமா\nஇன்றைக்கு பரம்பொருள் விநாயகரின் அருள்நிறைந்த ராசிக்காரர் யார் தெரியுமா\n... அப்போ உங்களுக்கு இன்னைக்கு தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்கும்...\nஇன்னைக்கு வீண் வம்புல மாட்டப்போற ராசி எது தெரியுமா\nஇன்று சனி கிரகத்தின் அனுகிரகத்தைப் பெறப்போகும் ராசிகள் எவையெவை\nவரலட்சுமி விரதத்தில் லட்சுமி குடியிருக்க ஆசைப்படும் ராசிகள் எவை\nகுருபகவான் ஆசியால் இன்று அதிர்ஷ்டலட்சுமி எந்த ராசிக்கு வரப்போகிறார் தெரியுமா\nஇன்றைய அதிர்ஷ்டசாலி, துரதிஷ்டசாலி ராசிகள் யார் யார்\nசெவ்வாயின் தாக்கம் இன்று எந்தெந்த ராசிகளுக்கு இருக்கும்\nRead more about: தினசரி ராசிபலன்கள்\nJul 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅப்பப்போ இதயம் வேகமா துடிக்குதா என்ன காரணம் எப்படி ஈஸியா வேகத்த குறைக்கறது\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nசிவன் ருத்ர தாண்டவம் ஆடும்போது என்ன சொல்லிக்க���ட்டு ஆடுவார்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197385?ref=archive-feed", "date_download": "2019-06-20T07:54:21Z", "digest": "sha1:CZZNGJQ36UA3UZGESOZSPQHY5REUSBDE", "length": 8848, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய மைத்திரி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய மைத்திரி\nநாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதபதி இரு வராங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்த நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.\nநாடாளுமன்ற அமர்வினை உடனடியாக கூட்டுமாறு கோருவதற்காகவே சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெற்றிருந்தது.\nஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என தெரிவிக்கின்றனர் என சபாநாயகர், ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தார்.\nசபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை செவிமடுக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார். நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பிவைத்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000008687/gummy-pop-4_online-game.html", "date_download": "2019-06-20T06:59:41Z", "digest": "sha1:6BUEO7WWZ7LNTVJBBKTZAL4WZCFR6ZXX", "length": 10198, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Gummy பாப் 4 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Gummy பாப் 4\nவிளையாட்டு விளையாட Gummy பாப் 4 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Gummy பாப் 4\nநீங்கள் இன்று சேகரிக்க வேண்டும் இது பல வண்ண கரடிகள், பரந்த துறையில். எனவே அடிப்படை விதிகள் என்ன நீங்கள் அனைத்து பரிசுகள் சேகரிக்க முடியும் பொருட்களை வெளியே பார்க்க மிக முக்கியமான விஷயம், அவர் மிகவும் மிரண்டு குதி மற்றும் நீங்கள் அதை தவற மற்றும் பக்க ஆஃப் அடிக்க நிர்வகிக்கப்படும் இல்லை என்றால், நீங்கள் போட்டியில் அடுத்த தொடர கூடாது. நாம் தான் வெற்றி காத்திருந்த பின் வேகமாக முடிந்தவரை பந்து வீழ்ச்சி நோக்கி சுட்டி நகர்த்த, மற்றும் நாம்.. விளையாட்டு விளையாட Gummy பாப் 4 ஆன்லைன்.\nவிளையாட்டு Gummy பாப் 4 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Gummy பாப் 4 சேர்க்கப்பட்டது: 07.11.2013\nவிளையாட��டு அளவு: 0.53 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.75 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Gummy பாப் 4 போன்ற விளையாட்டுகள்\nசூழல் நட்பு டால்பின் எதிரொலி\nவிளையாட்டு Gummy பாப் 4 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gummy பாப் 4 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gummy பாப் 4 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Gummy பாப் 4, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Gummy பாப் 4 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசூழல் நட்பு டால்பின் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481626", "date_download": "2019-06-20T08:17:46Z", "digest": "sha1:V3ASMQW434EI52K3WVUHSP3KZZ2UPISK", "length": 9637, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நெதர்லாந்து டிராம் வண்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இருவர் கைது : தீவிர விசாரணை | Two arrested in connection with the Netherlands Tramfire incident: serious investigation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nநெதர்லாந்து டிராம் வண்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இருவர் கைது : தீவிர விசாரணை\nதிஹேக்: நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் நகரில் டிராம் வண்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துருக்கியைச் சேர்ந்த கோக்மென் டானிஸ் என்பவரை நெதர்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர். இவரை தவிர மேலும் ஒருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரின் அக்டோபர்ப்ளெய்ன் என்னுமிடத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நேற்று காலை டிராம் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதனுள் ஏறிய மர்மநபர் ஒருவர், பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அதன் பின் அங்கிருந்து தப்பிச்சென்றான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதனை அடுத்து உட்ரெச்ட் நகரில் உள்ள பள்ளிகள், வணிக வளாகங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இதுவும் தீவிரவாத தாக்குதலாக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தில் போலீசார் அந்த கோணத்தில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உட்ரிச் நகரில் பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை 4-ஆம் கட்டத்தில் இருந்து 5-ஆம் கட்டத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத தாக்குதலுக்கான மோசமான பகுதியாகவும் உட்ரிச் நகர் அறிவிக்கப்ப்டடுள்ளது.\nஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தகவல்\nஇலங்கையில் பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்களில் 2 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பு\nஎம்எச்17 பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து வழக்கு: விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்\nஅமெரிக்காவை சிறந்த நாடாக்குவோம்' 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்\nமழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: நீர் மேலாண்மையில் கலக்கும் வளைகுடா நாடுகள்\nநெதர்லாந்து, பெல்ஜியம் அடுத்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை செய்ய அனுமதி\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/67202", "date_download": "2019-06-20T08:10:49Z", "digest": "sha1:B33GMHHSLAYU7IAB3X2BN7LOERL2GATV", "length": 6504, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்குகிறது - ராமேசுவரம் மீனவர்கள் பயணம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்குகிறது - ராமேசுவரம் மீனவர்கள் பயணம்\nபதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019 13:25\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.\nஇந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.\nஇந்த ஆண்டுக்கான விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெடுந்தீவு பங்குத்தந்தை தேவாலயம் முன்புள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை இருநாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றுகிறார். அதைத்தொடர்ந்து மரத்தாலான பெரிய சிலுவையை இருநாட்டு மக்களும் சுமந்து வர ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெறுகிறது.\nவிழாவில் பங்கேற்பதற்காக 65 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். மொத்தம் 2 ஆயிரத்து 250 பேர் பங்கேற்கிறார்கள். விழா நாளையும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/04/blog-post_62.html", "date_download": "2019-06-20T07:13:28Z", "digest": "sha1:FXOF2UGGTEMP25T6X3CFVNQCES23WES2", "length": 12425, "nlines": 150, "source_domain": "www.helpfullnews.com", "title": "குண்டு வெடித்த தேவாலயத்தில் நானும் இருந்திருப்பேன்! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இலங்கை வீரர் | Help full News", "raw_content": "\nகுண்டு வெடித்த தேவாலயத்தில் நானும் இருந்திருப்பேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இலங்கை வீரர்\nஉடல் சோர்வு காரணமாக செபாஸ்டியன் தேவாலயத்திற்கு செல்லாததால��� தான் குண்டுவெடிப்பில் இருந்து தப்பியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷனாகா ...\nஉடல் சோர்வு காரணமாக செபாஸ்டியன் தேவாலயத்திற்கு செல்லாததால் தான் குண்டுவெடிப்பில் இருந்து தப்பியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷனாகா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஈஸ்டர் அன்று புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. இந்த தேவாலயம் அருகில் தான் இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷனாகாவின் வீடு உள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செல்லும் ஷனாகா, ஈஸ்டர் அன்று தேவாலயத்திற்கு செல்லாததால் குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘வழக்கமாக நான் சர்ச்சுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், நான் முந்தைய நாள் வெளியில் சென்றிருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தேன். அதனால் செல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் நான் வீட்டில் இருந்தபோது, வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து மக்கள் தேவாலயத்தில் குண்டு வெடித்ததாக கூறினார்கள்.\nநான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன். அப்போது கண்ணால் கண்ட சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. தேவாலயம் முழுவதும் சிதைந்து காணப்பட்டது. உயிரிழந்தவர்களை மக்கள் வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள். அந்த சம்பவத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், தேவாலயத்திற்குள் இருந்தவர்கள் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.\nஏனென்றால், குண்டு வெடிப்பு விபத்தால் சிதறிய சிறு துகளால் அருகில் உள்ளவர்கள் கூட காயம் அடைந்துள்ளனர். எனது அம்மாவும், பாட்டியும் தேவாலயம் சென்றிருந்தார்கள். ஆனால் இருவரும் உயிர் பிழைத்துவிட்டனர்.\nஆனால், எனது பாட்டியின் தலையில் கல் ஒன்று பலமாக தாக்கியதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் இனவாத பிரச்சனை ஏதும் கிடையாது. ஆனால் இந்த சம்பவம் பாதுகாப்பு குறித்து யோசிக்க வைத்துள்ளது. தெருக்களில் நடக்கவே பயமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில��� களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: குண்டு வெடித்த தேவாலயத்தில் நானும் இருந்திருப்பேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இலங்கை வீரர்\nகுண்டு வெடித்த தேவாலயத்தில் நானும் இருந்திருப்பேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namdesam.com/category/videos/", "date_download": "2019-06-20T06:54:32Z", "digest": "sha1:XVX6OAAC7D27YNP5IYT2D7TE5NDH4TN7", "length": 2835, "nlines": 68, "source_domain": "www.namdesam.com", "title": "Videos", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/11-thakkuthe-kan-thaakuthe-tamil-songs-lyrics", "date_download": "2019-06-20T07:07:57Z", "digest": "sha1:5JU2ZJVF555IP2W2P34AQ44UDCCXU3F3", "length": 7509, "nlines": 195, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thakkuthe Kan Thaakuthe songs lyrics from Baana Kaathadi tamil movie", "raw_content": "\nபார்த்த பொழுதே பூசல் தான்\nபோக போக ஏசல் தான்\nவேட்டை மொழி தான் ஆண் மொழி\nகோட்டை மொழி தான் பெண் மொழி\nவெயில் தாழ்ந்த நேரம் பார்த்து\nசெல்லில் த��னமும் சேட்டிங்க் தான்\nகாபி ஷாபில் மீட்டிங்க் தான்\nஆன போதும் ஆசை நெஞ்சில்\nபஞ்சும் நெருப்பும் பக்கம் தான்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEn nenjil oru poo (என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்)\nThakkuthe Kan Thaakuthe (தாக்குதே கண் தாக்குதே)\nOru Paithiyam Pidikuthu (ஒரு பைத்தியம் பிடிக்குது)\nTags: Baana Kaathadi Songs Lyrics பாணா காத்தாடி பாடல் வரிகள் Thakkuthe Kan Thaakuthe Songs Lyrics தாக்குதே கண் தாக்குதே பாடல் வரிகள்\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/17/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-20T06:54:56Z", "digest": "sha1:MW5KQHAZHR3WP4UUMTIUDUKGONLHIPLI", "length": 5395, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "கொழும்புக் குப்பைகளைக் கொட்ட வேண்டாம்- மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nகொழும்புக் குப்பைகளைக் கொட்ட வேண்டாம்- மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்\nகொழும்புக் குப்பைகளைக் கொட்ட வேண்டாம்- மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Oct 12, 2018\nகொழும்பில் அகற்றப்படுகின்ற குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதனை எதிர்ப்புத் தெரிவித்து, அங்குள்ள மக்கள் இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுத்தளம் அறுவாக்காட்டில் கொழும்பு குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராக , புத்தளத்தில் 13 நாள்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம், தீர்வின்றித் தொடர்வதால், இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து, குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்தனர்.\nபுத்தளம் மாவட்ட சர்வமத ஒன்றிய தலைவர்களால் புத்தளம் மாவட்டச் செயலாளரிடம் மனுக் கையளித்தனர்.\nதினமும் வெந்நீர் குடிப்பதால்- கிடைக்கும் நன்மைகள்…\nமக்கள்- பொலிஸார் இடையே முறுகல்-தெல்லிப்பழையில் சம்பவம்\nதொழிலாளர்களின் 10 குடியிருப்புகள் தீக்கிரை\nயாழ்ப்பாணத்த���ச் சேர்ந்தவர் சுவிஸில் சடலமாக மீட்பு\nமுஸ்லிம் அமைச்சர்கள்- இருவர் மீளப் பதவியேற்பு\nகுருநாகல் வைத்தியசாலை எடுத்துள்ள தீர்மானம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதொழிலாளர்களின் 10 குடியிருப்புகள் தீக்கிரை\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சுவிஸில் சடலமாக மீட்பு\nமுஸ்லிம் அமைச்சர்கள்- இருவர் மீளப் பதவியேற்பு\nஅண்ணா ஸ்ரார் அணி அசத்தல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadu.akshayapatra.org/kitchen-infrastructure-in-tamilnadu", "date_download": "2019-06-20T06:54:22Z", "digest": "sha1:FDQZSLUBJQUI3JATGJWMQOPJPDQTVHUS", "length": 28373, "nlines": 185, "source_domain": "tamilnadu.akshayapatra.org", "title": "Kitchen infrastructure in Tamil", "raw_content": "\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nAkshaya Patra ஃபௌண்டேஷனின் வரலாறு\nAkshaya Patra — பிற முன் முயற்சிகள்\nதணிக்கைகள் மற்றும் முறைகள் (ஆடிட் மற்றும் சிஸ்டங்கள்)\nAkshaya Patra ஃபௌண்டேஷன் இந்தியாவிலுள்ள 9 மாநிலங்களில் பரந்துள்ள 20 இடங்களில் இயங்குகிறது.\nமையப்படுத்திய சமையலறைகள் பெரிய சமையலறைப் பிரிவுகள், அவை 100,000 வரையான உணவுகளை சிறப்பான முறையில் சமைக்கும் கொள்திறன் உடையவை. இந்த சமையலறைகள் அப்பிரிவைச் சூழ்ந்து அமைந்துள்ள பள்ளிக்கூடங்களின் தொகுதிக்கு சேவையாற்றுகின்றன. அவை தானியக்கமாகச் செயற்படுபவை, ஆகவே சமையல் நடவடிக்கைகளின் போது சுகாதாரத்தை உறுதிப்படுத்துகின்றன. இன்னொரு வகையில் கூறினால், பெரிய உட்கட்டுமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு கடினமான புவியியல்சார் நிலப்பரப்பு மற்றும் ஒழுங்கில்லாத சாலை இணைப்பு போன்ற காரணிகள் ஆதரவளிக்காத இடங்களில் பரவலாக்கிய சமையலறை வடிவம் மிகச்சிறந்த தீர்வாகும். இச்சமையலறைகள் Akshaya Patra இன் சமையலறைச் செயலாக்கம் மற்றும் நடவடிக்கைகள் பிரிவின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பெண்கள் சுய உதவிக் குழுக்களால் (எஸ்.எச்.ஜிகள்) நடத்தப்படுகின்றன.\nAkshaya Patra சமையலறைகள் சிக்ஸ் சிக்மா செயல்முறைகளை மேற்கொண்டுள்ளன.\nமையப்படுத்திய பிரிவுகளில் சமையல் அதிகாலையிலேயே தொடங்கிவிடுகிறது. நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்துச் சமையலறைகளும் ஒரு திட்ட அட்டவணையிட்ட மெனுவைப் பின்பற்றுகின்றன. எல்லா மையப்படுத்திய சமையலறைகளிலும் அண்டாக்கள், தள்ளுவண்டி��ள், ரைஸ் சூட்கள், பருப்பு/சாம்பார் டேங்குகள், வெட்டும் பலகைகள், கத்திகள் மற்றும் பயன்படுத்த முன்னர் துப்புரவு செய்யப்படுகின்ற இதேபோன்ற பிற உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வட இந்திய சமையலறைகலில் சாத அண்டாக்களும் பருப்பு அண்டாக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாத அண்டாவும் குறைந்தது 500 லிட்டர் கொள்ளளவு உடையவை; மேலும் ஒவ்வொரு பருப்பு அண்டாவும் 1,200 லிட்டர்கள் முதல் 3,000 லிட்டர்கள் வரையான பருப்பைச் சமைக்கக் கூடிய கொள்ளளவு உடையவை. வட இந்திய மெனுவின் முக்கிய பாகமாக சப்பாத்தி இருப்பதால், சமையலறைகளில் சப்பாத்தி செய்கின்ற இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. இவை 6,000 கி.கி கோதுமை மாவிலிருந்து 2,00,000 சப்பாத்திகளை உருட்டக் கூடிய கொள்திறம் உடையவை.\nதென்னிந்திய சமையலறைகலில் சாத அண்டாக்களும் சாம்பார் அண்டாக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாத அண்டாவும் குறைந்தது 500 லிட்டர் கொள்ளளவு உடையவை; மேலும் ஒவ்வொரு சாம்பார் அண்டாவும் 1,200 லிட்டர்கள் முதல் 3,000 லிட்டர்கள் வரையான சாம்பாரைச் சமைக்கக் கூடிய கொள்ளளவு உடையவை. எல்லா பாத்திரங்களுமே ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் 304 உணவுத் தர உலோகத்தால் செய்யப்பட்டவை.\nமூலப் பொருட்களைச் சேகரிக்கும் போது தர உறுதி\nஎஸ்.க்யூ.எம்.எஸ் செயலாக்கம் ஆனது, சரியான மற்றும் மிகச்சிறந்த மூலப் பொருட்கள் சேகரிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக சப்ளையர் தேர்வு, சப்ளையர் தகைமை, சப்ளையர் தரமதிப்பீடு போன்ற துணைச் செயல்களை உள்ளடக்குகிறது. எங்கள் தரக் கட்டுப்பாட்டுச் செயலாக்கம் ஆனது, பொதுவாக உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் சட்டம் 2006 (எஃப்.எஸ்.எஸ்.ஏ) இலிருந்து எடுக்கப்பட்டு, பின்பற்றப்படும் எங்கள் மூலப் பொருள் விவரக்குறிப்புகளின் எல்லா தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டு, முழுமையான தர ஆய்வு செய்த பின்னர் மட்டுமே மூலப் பொருட்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதை உறுதிசெய்கிறது.\nமூலப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், கையாளுதல், பதப்படுத்தல்\nதினசரி அடிப்படையில் புதிய காய்கறிகள் தேடி வாங்கப்படுகின்றன. தேடி வாங்கிய பிறகு, மிகச் சிறந்த தரத்தைப் பேணுவதற்காக காய்கறிகள் வகைப்படுத்தப்படும். வெட்டுவதற்கு முன்னர் எல்லா காய்கறிகளும் குடிக்கத்தக்க தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, துப்புரவு செய்யப்படுகின்றன. புதிதாக இருக்கும் தன்மையை அப்படியே தக்க வைப்பதற்காக சமைக்கத் தயாராக வெட்டிய காய்கறிகளைச் சேமிக்க குளிர் சேமிப்பு முறை பயன்படுத்தப்படும். அரிசியை இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) வழங்குகிறது. சமைக்கத் தொடங்கும் முன், அரிசி இயந்திரத்தில் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு, கழுவப்படும். எல்லா மூலப் பொருட்களும் புதிதாக இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, தயாரிப்பிற்காக மூலப் பொருட்களை வழங்குகையில், எல்லா சமையலறைகளும் எஃப்.ஐ.எஃப்.ஓ (ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட்) மற்றும் எஃப்.ஈ.எஃப்.ஓ (ஃபர்ஸ்ட் எக்ஸ்பயரு ஃபர்ஸ்ட் அவுட்) முறைகளைப் பின்பற்றுகின்றன.\nஇவ்வாறு செய்வதால், சமையலறைகளால் ஒரு பொருத்தமான முறையில் மூலப் பொருட்களை சரியாக அடையாளங்கண்டு, சேமித்து மற்றும் மீட்டெடுக்கக் கூடியதாக உள்ளது.\nசமைக்கும் போது தரம் மற்றும் பாதுகாப்பு\nAkshaya Patra இன் எல்லா சமையலறைகளுமே மதிய உணவுகளைத் தயாரிப்பதற்கு ஒரு தரநிலையான செயலைப் பின்பற்றுகின்றன. இச்செயலானது சமைத்த உணவின் சுகாதாரத்தையும் தரத்தையும் உறுதிசெய்வதற்கும், அதோடு உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளிற்கு இணங்க ஒழுகுவதற்கும் கூட விளக்க வரைபடத்தில் திட்டமிடப்படுகிறது. அண்டாக்கள், தள்ளுவண்டிகள், ரைஸ் சூட்கள் மற்றும் பருப்பு/சாம்பார் டேங்குகள், வெட்டும் பலகைகள், கத்திகள் போன்ற எல்லா சமையல் உபகரணங்களுமே சமைக்கத் தொடங்கும் முன்னர் நீராவியைப் பயன்படுத்தி கிருமிநீக்கப்படுகின்றன. சமையலறைகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் 304 தரத்தில் செய்யப்பட்டவை மற்றும் அவை உணவைச் சமைக்கவும், கையாளவும் மிகச் சிறந்தவை.\nபரலவாக்கிய சமையலறைகளிற்கு சப்பாத்தி தட்டுகள், சாதம் மற்றும் பருப்பிற்கான சமையல் பாத்திரங்கள், சமைத்த மதிய உணவுகளை பள்ளிகளிற்கு கொண்டுசெல்வதற்குரிய பாத்திரங்கள் போன்ற அவசியமான சமையல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார தரநிலைகள் நிறைவு செய்யப்படுகின்றன என்பதை உறுதிசெய்வதற்காக, சமையலறைப் பணியாளர்களிற்கு தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒழுங்குமுறையில் வழங்கப்படுகின்றன.\nதயாரிப்பை நிர்வகிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் எல்லா சமையலறைகளிலுமே நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமையற்காரர்களையும் தயாரிப்பு மேற்பார்வையாளர்களும் உள்ளனர். உணவின் சரியான தரத்தை உறுதிசெய்வதற்காக குறித்த கால இடைவேளைகளில், சமைக்கும் வெப்பநிலை போன்ற முக்கிய கட்டுப்பாட்டு புள்ளிகள் (க்ரிட்டிகல் கண்ட்ரோல் பாயிண்ட்ஸ் (சி.சி.பிகள்) சரிபார்க்கப்பட்டு, பதிவுசெய்யப்படுகின்றன.\nஉணவுத் தரம் பேணப்படுவதை உறுதிசெய்வதற்கு, ஒவ்வொரு சமையலறையிலும் தர அதிகாரிகளால் தரச் சோதனை நடத்தப்படுகிறது.\nஉணவைப் பொதி செய்தல் மற்றும் கொண்டுசெல்லுதல்\nசமைத்த உணவானது நீராவியில் கிருமிநீக்கிய பாத்திரங்களில் அடைக்கப்படுகிறது. நாங்கள், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் 304 தர பாத்திரங்களில் அடைக்கப்பட்ட உணவை விநியோகிப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, எமது தனிப்பயனிற்கு ஆக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்களை உபயோகிக்கிறோம். உணவுகளை ஏற்றும் முன்னர் இந்த வாகனங்கள் நீராவியால் கிருமிநீக்கபடுகின்றன. இந்த வாகனங்கள் வெப்பநிலை இழப்பைக் குறைப்பதற்காக ஒரு பஃப்ட் பாடியையும், மற்றும் பாத்திரங்களை நேராக பிடித்து வைத்திருந்து, குழந்தைகளிற்கு சமைத்த உணவைப் பரிமாறும் வரை அதன் முழுமையான புத்தம் புது தன்மையைப் பேணுவதற்கு ஒரு தேன்கூட்டு அமைப்பையும் பயன்படுத்துகின்றன.\nபாதையை உகந்ததாக்குவதற்கான லாஜிஸ்டிக் விளக்கப்படமிடுதல், பாதுகாப்பிற்காகவும் சரியான நேர விநியோகத்திற்காகவும் விநியோக வாகனங்களை பின்பற்றித் தடமறிவதற்கு ஜி.பி.ஆர்.எஸ் போன்ற முறைகளும் சமையலறைகளில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு, அமல்படுத்தப்படுகின்றன.\nஉணவின் தரத்தை சீராகப் பேணுவதன் பொருட்டு, உணவை விநியோகம் செய்கையில் தினசரி அடிப்படையில் பள்ளிகளிலிருந்து கருத்துகளைப் பெறுகிறோம். சமையலறையிலுள்ள தர அதிகாரிகள் இக்கருத்தை மதிப்பாய்வு செய்து, உணவின் தரத்தையும் விநியோகத்தையும் முன்னேற்றுவதற்கு பொருத்தமான திருத்த அல்லது மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்குகிறார்கள் அல்லது முடுக்கி விடுகிறார்கள். நாங்கள் மதிய உணவுகளைப் பரிமாறுகின்ற வேளைகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒரு ஒழுங்கு முறையில் எல்லா பள்ளிகளிற்கும் ‘செய்ய வேண்டியவை’ மற்றும் ‘செய்யக் கூடாதவை’ என்ற துண்டறிக்கைகளையும் வழங்குகிறோம்.\nம���க்கிய செயல்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்திறன் ஆகியவற்றைக் கண்காணிப்பதில் தணிக்கை மற்றும் மறுஆய்வு பொறிமுறைகள் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகின்றன. ஆகவே, எங்களிடம் நிறுவனமாக்கப்பட்ட சிறந்த உற்பத்திச் செயல் (ஜி.எம்.பி) மாதாந்த தணிக்கைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த திடீர் தணிக்கைகள் போன்றவை உள்ளன, இவை பெயர்குறிப்பிடுவதற்கான சில மட்டுமே. தர அளவீடுகள் செயல்திறனானது மாதாந்த அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. உணவை விநியோகிக்கும் போது நாங்கள் நாளுக்கு நாள் பெறும் கருத்தைத் தவிர, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் விரிவான வாடிக்கையாளர் ஆதரவு கருத்தாய்வுகள் தர பணியாளரால் நடத்தப்படுகின்றன. சான்றளிக்கப்பட்ட சமையலறைகளில், தரம் மற்றும் எஃப்.எஸ்.எம்.எஸ் மேலாளர்களால் தலைமை தாங்கப்பட்டு தகுதியான உட்புற தணிக்கையாளர்களால் ஐ.எஸ்.ஓ 22000 உட்புற தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் எங்கள் சான்றளிப்பு அமைப்பானது ஆண்டிற்கு இரு தடவைகள் கண்காணிப்புத் தணிக்கைகளைச் செய்கின்றன. அதனதன் எல்லா தணிக்கைகளிலிருந்தும் கிடைக்கும் தரவு மதிப்பாய்வு செய்யப்பட்டு, பொருத்தமான மேம்பாட்டு அல்லது திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எல்லா நடவடிக்கைகளும் செயற்திறமான அமலாக்கம் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.\nநாங்கள் வழங்கும் மதிய உணவுகளின் தரத்தை நீடித்து நிலைத்து வைத்திருப்பதன் மூலம் எங்கள் சேவையைப் பேணுவதையும் சிறப்பாக்குவதையும் இலக்காகக் கொண்டிருப்பதால், அங்கு தொடர் மேம்பாட்டிற்கான தேவை உள்ளது. நாங்கள் பல்வேறு செயல்களின் செயல்திறனை தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டும், ஆகவே தான் மேம்பாட்டின் ஒவ்வொரு சுழற்சியும் அடுத்த கட்ட சாதனைக்கு வழிவகுக்கும். நாங்கள் ஒரு முழுமையான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, ‘AkshayaPragathi’ என அழைக்கப்படும் ஒரு திட்டத்தை வடிவமைத்தோம். எங்கள் திட்டத்தின் ஒரு பாகமாக, இந்த முயற்சிகளின் பாகமாக ஒவ்வொரு உறுப்பினரும் இருப்பதை உறுதிசெய்யவும், அவ்வாறு இருக்குமாறு ஆக்கவும் நாம் கைஸான், சி.ஐ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் சிக்ஸ் சிக்மா செயல்முறைகளை ஏற்றுக்கொண்டு, அமல்படுத்துகிறோம்.\nபயிற்சி என்பது தொடர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு இன்றியமையாத ப��கம் ஆகும். 2012-13 நிதியாண்டில், 6,000 இற்கும் அதிக மனித மணிநேரங்களிற்கு எல்லா இருப்பிடங்களிலும் உள்ள சமையலறைப் பணியாளர்களிற்கான 5எஸ், ஜி.எம்.பி, லீன் மற்றும் கைஸான், மற்றும் ஐ.எஸ்.ஓ 22000 விழிப்புணர்வு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட்டது. தரத் துறையானது 2013-14 நிதியாண்டில் இதேபோன்ற தலைப்புகளில் 15,000 மனித மணிநேர பயிற்சியை நடத்த எண்ணுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/33856-.html", "date_download": "2019-06-20T07:25:44Z", "digest": "sha1:ZSF7X47ZJ6PYJ7UJEPTNF4XGUOEBZ2AW", "length": 7338, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை: பாஜக எம்.பி. கடும் கண்டனம் | ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை: பாஜக எம்.பி. கடும் கண்டனம்", "raw_content": "\nரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை: பாஜக எம்.பி. கடும் கண்டனம்\nரயில்வே துறையில் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்துக்கு இந்தூர் தொகுதி பாஜக எம்.பி. சங்கர் லால்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்கும் திட்டம் மிகவும் அபத்தமான ஒன்று. பெண்களுக்கு எதிரே இவ்வாறு மசாஜ் செய்துகொள்வது நமது இந்திய கலாச்சாரத்துக்கும், பண்பாட்டுக்கும் ஏற்புடையதா ரயில் பயணிகளின் அவசர தேவைக்காக மருத்துவர்களை நியமிப்பதும், மருத்துவ உதவிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது ஆகும். ஆனால், இதுபோன்ற தரம் தாழ்ந்த திட்டங்கள் அவசியமற்றது என நான் கருதுகிறேன்.\nமேலும், இத்திட்டத்துக்கு பெண்கள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் சங்கர் லால்வானி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க டிவி தொடரில் ஸ்ருதி ஹாசன்\nசேலம் அருகே பொதுமக்கள் உதவியுடன் தெப்பக்குளத்தை தூர்வார கோரிக்கை\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த பரிதாபம்\nபெற்ற தாயை பட்டினி போட்டு, சூடுவைத்து, கொடுமைப்படுத்திய இந்தியர் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலந��ுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கம்\nசென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் பாண்டியராஜன் உறுதி\nரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை: பாஜக எம்.பி. கடும் கண்டனம்\nகீழடியில் 6 மாதங்களில் அருங்காட்சியகம்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nமதுரை அருகே அங்கன்வாடி மையத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண் பணியாளர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு; 2 பேரையும் இடமாற்றியதால் சர்ச்சை\nகம்பி ஏற்றிச் சென்ற லாரியால் விபத்து; 3 பஸ் பயணிகள் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/18256-hotleaks-admk.html", "date_download": "2019-06-20T07:30:42Z", "digest": "sha1:RNXAXU2ZMSG4KP3O2MN543YG2QWQETX4", "length": 5480, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : நகலுக்குப் பணம்... அசலுக்கு இடம்! | hotleaks admk", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : நகலுக்குப் பணம்... அசலுக்கு இடம்\nஜெயலலிதா இருந்தபோது கட்சி எப்படித் துடிப்பாக இருந்ததோ அதே துடிப்புடன் காட்டிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் ஒவ்வொரு தொகுதிக்கும் ஸீட் கேட்டு 100 பேராவது பணம் கட்டவேண்டும் என மாவட்ட அமைச்சர்களிடமிருந்து உத்தரவுபறந்ததாம்.\nஅப்படி கோவை மண்டலத்தில் பலருக்கும் பணம் கொடுத்து விருப்ப மனுகொடுக்கவைத்ததே அந்தந்தப் பகுதி அமைச்சர்கள்தான் என்கிறார்கள்.\nஒரு பக்கம் இப்படி, சும்மா சிவனேனு இருக்கும் கழகத்தினரை எல்லாம் உசுப்பேற்றி உட்காரவைத்துவிட்டு, அண்ணன், தம்பி, மகன்,மாமன், மச்சான் எனத் தங்களது உறவுகளுக்குள் அசல் வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம் பெரும்பாலான அமைச்சர்கள்.\nஅர்ஜுன் ரெட்டி ரீமேக்கின் புதிய பெயர் ஆதித்யா வர்மா\n’காமராஜரின் மதிய உணவால் வளர்ந்த உடம்பு இது’ – இளையராஜா நெகிழ்ச்சி\nஜெயலலிதாவின் நட்சத்திர பிறந்தநாள் இன்று; பாஜக, பாமகவுடன் அதிமுக கூட்டணி\nஜெயலலிதாவை குற்றவாளி என கூறிய ராமதாஸுடன் கூட்டணியா- ஓபிஎஸ், இபிஎஸ்-சை அம்மா ஆத்மா தண்டிக்கும்: டிடிவி தினகரன்\nஹாட்லீக்ஸ் : நகலுக்குப் பணம்... அசலுக்கு இடம்\nவிசாரணை மேற்கொள்வோம் என்று இம்ரான் கூறுவது நொண்டிச்சாக்கு: இந்திய வெளியுறவு விவகார அமைச்சகம்\nஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு எதிரான கூட்டணி இது\n‘டுலெட்’ படத்தின் Sneak Peek", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/32695-.html", "date_download": "2019-06-20T07:35:25Z", "digest": "sha1:LEK3DWVAP2DCOKTHBEIWOWP7EKSUR7LU", "length": 7498, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "டாஸ் வென்றார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ் | டாஸ் வென்றார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்", "raw_content": "\nடாஸ் வென்றார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்\nஉலகக் கோப்பையில் லண்டனில் நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்துள்ளார்.\nலண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி பகலிரவாக நடக்கிறது. வங்கதேசமும், நியூஸிலாந்து அணியும் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் வென்று இன்று 2-வது போட்டியைச் சந்திக்கின்றன.\nவங்கேதசம் அணி முதல் ஆட்டத்தில் வலிமை மிக்க தென் ஆப்பிரிக்காவை 14 ரன்களில் வீழ்த்தியும், நியூஸிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.\nஉலகக் கோப்பை போட்டியில் இதுவரை ஒருமுறைகூட நியூஸிலாந்து அணியை வங்கதேசம் வென்றது இல்லை என்பது நியூஸிலாந்துக்கு சாதகமானது.\nடாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வங்கதேசம், நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளிலும் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் மாற்றமில்லாமல் விளையாடுகின்றனர்.\nலண்டனில் உள்ள ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. முதலில் பேட் செய்யும் அணி பொறுமையாக பேட் செய்து 15 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டால் 300 ரன்களுக்கு மேல் தாராளமாக அடிக்க முடியும்.\nவிக்ரமின் 'மகாவீர் கர்ணா' பணிகளில் சுணக்கம்: பின்னணி என்ன\n’கொரில்லா’ படத்தை நிராகரிக்க 5 காரணங்கள்: பீட்டா அமைப்பு அறிக்கை\nஅமெரிக்க டிவி தொடரில் ஸ்ருதி ஹாசன்\nசேலம் அருகே பொதுமக்கள் உதவியுடன் தெப்பக்குளத்தை தூர்வார கோரிக்கை\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த பரிதாபம்\nபெற்ற தாயை பட்டினி போட்டு, சூடுவைத்து, கொடுமைப்படுத்திய இந்தியர் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு\nடாஸ் வென்றார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்\nடேல் ஸ்டெய்னின் உலகக்கோப்பைக் கனவை முடித்து வைத்தது ஐபிஎல் தான்: டுபிளேசிஸ் காட்டம்\nமூன்றாவது மொழியாக எந்த மொழி படித்தாலும் ஆட்சேபனை இல்���ை: திருநாவுக்கரசர்\nஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை சந்தித்து நலம் விசாரித்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-4/", "date_download": "2019-06-20T08:13:50Z", "digest": "sha1:I5TEW44REJO66OZHDGJQILDSPE3PT75U", "length": 25432, "nlines": 391, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nநாள்: செப்டம்பர் 18, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nசெய்தி: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 72ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 18-09-2017 திங்கட்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, காந்தி மண்டபத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nதமிழக அரசு சரிவர இயங்கவில்லை எனவே தான் தமிழகம் பல்வேறு பிரச்சினைகளால் போராட்டக்களமாக மாறி இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் இருப்பவர்களுக்கு கட்சியையும் சின்னத்தையும் பதவியையும் தக்கவைத்துக்கொள்வதே பெரும்பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் எப்படி மக்கள் பிரச்சினைகளை கவனிப்பார்கள் என்று குற்றஞ்சாட்டினார். மனதில் அழுக்கை வைத்துக்கொண்டு மண்ணில் இருக்கும் அழுக்கை அகற்றுவது போல் நடிக்கும் பாஜக-வின் தூய்மை இந்தியா திட்டம் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழகம் மாறி வருகிறது என்றும் தமிழகத்தின் குப்பைத்தொட்டியாக கடலூர் மாற்றப்பட்டுவிட்டது . கழிவு மேலாண்மைக்கென்று ஆக்கபூர்வமான சிறப்பு திட்டங்கள் வகுக்காமல் வெறும் தூய்மை இந்தியா என்று கூறுவதில் ஒரு பயனுமில்லை என்றும் குறிப்பிட்டார். பாஜக கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றப்போகிறது. தமிழக சபாநாயகர் 18 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்கிறேன் என்கிற பெயரில் நகைச்சுவை செய்கிறார். மக்கள் நீட் தேர்வை நீக்க போராடினால் இவர்கள் எம்.எல்.ஏ களை நீக்க பாடுபடுகிறார்கள். 23ம் புலிகேசியின் ஆட்சியே மேல் என்பது போல் இருக்கிறது அதிமுக ஆட்சி என்றார்.\n‘கப்பலோட்டியத் தமிழன்’ வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் மலர்வணக்கம் – ஓட்டப்பிடாரம்\n“நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா” – மாபெரும் கருத்தரங்கம்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/193271", "date_download": "2019-06-20T07:31:57Z", "digest": "sha1:ON4NORFTNNQMXIOZ53TA2LARAFPVKZAL", "length": 3066, "nlines": 46, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "குட்டையான உடையில் வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகுட்டையான உடையில் வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் பிஸியாகிவிட்டார். இளைய மகள் குஷி கபூர் விரைவில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.\nநேற்று குஷி கபூர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட நண்பர்களுடன் சென்றுள்ளார். மிக குட்டையான உடை அணிந்து அவர் வந்துள்ளார். அவர் வெளியில் வந்ததும் வெளியில் கூடியிருந்த கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டனர்.\nசெலஃபீ எடுக்கவேண்டும் என பலரும் அவர் முன் போனை நீட்டியுள்ளனர். ஆனால் இதை பார்த்து சங்கடமான அவர் அவர்களிடம் இருந்து தப்பி காரில் ஏறி கிளம்பிவிட்டார்.\nPrevious சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியம் \nNext சூப்பராக வந்த அப்டேட்- முதல் வீடியோவே கலக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/srilankaterrorattack/", "date_download": "2019-06-20T08:15:43Z", "digest": "sha1:3OE3LAEGAKMDB2FYVZA2MKS7DKUDZILC", "length": 12172, "nlines": 180, "source_domain": "ippodhu.com", "title": "#SrilankaTerrorAttack | Ippodhu", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு: பல்வேறு ரக ஆயுதங்கள் சம்மாந்துறையில் மீட்பு\nநேற்று(புதன்கிழமை) இலங்கையின் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைபிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களை, ராணுவத்தினர்கைப்பற்றியுள்ளனர். ராணுவத்தினர் சம்மாந்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி - விளினையடி பகுதியில் மேற்கொண்ட தேடுதல்...\nஇலங்கையில் முகத்தை முழுமையாக மூடும் ஆடை அணிய தடை\nஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகங்களை முழுமையாக மூடி, ஆடை அணிவதை தடை செய்ய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முகத்தை மூடி...\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி\nஇலங்கையில் இஸ்லாமிய தேச ஐஎஸ்எஸ் பயங்கரவாதிகளின் மறைவிடத்தில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல்...\nஇலங்கை குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகர்; பின்னணி என்ன\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் பிரபல வர்த்தகரான முகமது இப்ராஹிம் கைது செய்யப்பட்டிருப்பதில், கொழும்பு நகரின் வர்த்தக சமூகம் அதிர்ந்து போயிருக்கிறது. அவருடைய மகன்களின் கடும்போக்குவாதம் அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்...\n“இலங்கை குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய சஹ்ரான் ஹாசிம் பலி” – ராணுவ...\nஇலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிம் ஷாங்ரி லா விடுதியில்...\nபர்தாவுடன் கைதுசெய்யப்பட்டது புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பர்தா அணிந்த ஆண் ஒருவரை அந்ந��ட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படும் காணொளி சமூக ஊடகங்களில்...\nஇலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட்டாக அடக்கம்\nஇலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில்...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்வு\nஇலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 38 பேர் கைது\nஇலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nஇலங்கையில் தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 290 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (திங்கள்கிழமை) இரவு முதல் அவசரநிலையை பிரகடனம் செய்யப்பட உள்ளது.\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/06/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:59:59Z", "digest": "sha1:5XP3DVRPDOLH76K6VBY77BY2E62V6WE6", "length": 7998, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "விருது வழங்கும் விழாவில் அனுஷ்காவுடன் கதாநாயகனாக ஜொலித்த கோஹ்லி: வெளியான புகைப்படம் | LankaSee", "raw_content": "\nகால்பந்து வீரர் எமிலியானோ திட்டமிட்டு கொல்லப்பட்டாரா\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…\nபெண்ணாக பிறந்ததால் துடிதுடிக்க பிஞ்சுக்குழ���்தையை கொன்ற தந்தை\nகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில்…\n“எனது ஆட்சியில் இவ்வாறு நிகழவில்லை”: 11 வயது சிறுவன் பட்டிணியில் மரணிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்\n108 தேங்காய் உடைக்க திட்டம்\nகல்முனை நோக்கி விரையும் முக்கியஸ்தர்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nவிருது வழங்கும் விழாவில் அனுஷ்காவுடன் கதாநாயகனாக ஜொலித்த கோஹ்லி: வெளியான புகைப்படம்\nஇந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பாக நடைபெற்ற விருது விழாவில் மனைவி அனுஷ்காசர்மாவுடன் கோஹ்லி கலந்து கொண்டார்.\nபெங்களூருவில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. . இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்ட நிலையில், சர்வதே மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.\nஇதில் இந்த சீசன்களில் சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அவருக்கு பாலி உம்ரிகார் விருது வழங்கப்பட்டது.\nஅப்போது அவர் தன்னுடைய மனைவியான அனுஷ்கா சர்மாவைப் பற்றி பெருமையாக பேசினார். இந்த விருது வழங்கும் விழாவில் மனைவி அனுஷ்காவுடன் கலந்து கொண்ட கோஹ்லி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.\nகோத்தா மட்டும் ஜனாதிபதியானால் இலங்கையை விட்டே ஓடி விடுவேன்: முன்னாள் அமைச்சர்\nலட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்… நடந்தது என்ன\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷல் உள்ளதா\nஇமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா\nகால்பந்து வீரர் எமிலியானோ திட்டமிட்டு கொல்லப்பட்டாரா\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…\nபெண்ணாக பிறந்ததால் துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை\nகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/01/09/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-06-20T07:00:58Z", "digest": "sha1:QP5XIACCHXRWMOTWR4OTMOHF26O24UCO", "length": 8658, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "சொத்துகளை விட்டுவிட்டு நாடோடி வாழ்க்கை!! | LankaSee", "raw_content": "\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\n…இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்.\n7 காதலர்கள்… அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்\nலட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்… நடந்தது என்ன\nஇந்த பொருட்களை மனைவிக்கு பரிசாக கொடுத்தால்\nலட்சக்கணக்கானவர்களை அடிமையாக்கிய குட்டி தேவதை\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷல் உள்ளதா\nஇமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா\nசொத்துகளை விட்டுவிட்டு நாடோடி வாழ்க்கை\nதங்களுக்குள் 30 வயது வித்தியாசம் கொண்ட ஒரு முன்னாள் பேராசிரியரும் ஒலிம்பிக் வீராங்கனையும் தங்கள் சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.\n12 ஆண்டுகளுக்குமுன் நெதர்லாந்தைச் சேர்ந்த Miriam (34) இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தபோது தன்னைப்போலவே உலகைச் சுற்ற விரும்பும் Peter (64)ஐச் சந்தித்தார்.\nஇயற்கையை விரும்பும் இருவரும் பிஸியான நகர வாழ்வை விட்டு விட்டு நாடோடிகள்போல் உலகைச் சுற்ற முடிவு செய்தனர்.\nஒரு புகழ் பெற்ற ஒலிம்பிக் இளம் வீராங்கனையாக சாதனை படைத்திருந்த Miriam, தனது 22ஆவது வயதில் தனது விளையாட்டை விட்டு விட்டு உலகைச் சுற்ற முடிவு செய்திருந்த நேரத்தில்தான் Peterஐச் சந்தித்தார்.\nசுற்றுச்சூழலியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த Peter, தனது பேராசிரியர் வேலையை விட்டு விட்டு நாடோடி வாழ்க்கை வாழ முடிவு செய்திருந்தார். Peter சமையல் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, Miriam வில் அம்பின் உதவியால் வேட்டையாடி உணவு சேகரிக்கிறார்.\nMiriam முன்பு சுத்த சைவம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 40,000 பவுண்டுகள் மட்டுமே கையில் வைத்திருக்கும் இந்த ஜோடி, ஆண்டொன்றிற்கு 3000 பவுண்டுகள் செலவிடுகிறார்கள்.\nபணம் செலவாகிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், ஏதாவது வேலையை தேடிக்கொள்வோம் என்கிறார்கள் இருவரும்.\nஏதேனும் நீரோடையைக் கண்டால் குளியல் போடும் இந்த ஜோடி, தலையைக் கழுவுவதற்கு ஷாம்புவிற்கு பதில் பயன்படுத்துவது தங்கள் சொந்த சிறுநீர்.\nஎல்லைச்சுவர் பிரச்சனைக்காக தொலைக்காட்சியில் உரையாற்றிய டிரம்ப்\nகடும் மகிழ்ச்சியில் யாழ்ப்பாண மக்கள்\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\n…இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்.\n7 காதலர்கள்… அம்பலப��படுத்திய பிரித்தானிய இளம்பெண்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\n…இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்.\n7 காதலர்கள்… அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2013/10/blog-post_30.html", "date_download": "2019-06-20T07:54:39Z", "digest": "sha1:LLJGLFVTGLDIRMPRVXMLH3KJQ4PZ6ZEE", "length": 36403, "nlines": 445, "source_domain": "sengovi.blogspot.com", "title": "தீபாவளியைக் கொண்டாடலாமா? | செங்கோவி", "raw_content": "\nஇந்த சுதந்திர நாட்டுல நிம்மதியா ஒரு பண்டிகை கொண்டாட முடியலை.அந்நிய எலும்புத்துண்டுக்கு குரைக்கிற நாய்கள், இந்த வருடமும் ஆரம்பித்துவிட்டது. நரகாசுரன் தமிழனாம்..அவனை ஆரிய() சக்திகள் கொன்னதைப் போய்க் கொண்டாடுறீங்களே பதர்களா என்று வழக்கம்போல் வாங்கியகாசுக்கு கூவ ஆரம்பித்துவிட்டார்கள்.\nநம்ம மரமண்டைக்கும் பகுத்தறிவுக்கும் ரொம்ப தூரம் தான்..ஆனாலும் புராணத்துல சொல்லியிருக்கிற மேட்டரைப் புரிஞ்சிக்கிட்டுத்தான் இந்த பகுத்தறிவுவியாதிகள் பேசுதான்னு குழப்பமா இருக்கு.\nவிஷ்ணு தன்னோட வராக அவதாரத்துல பூமாதேவிகூட லவ்ஸ் ஆகுறாரு..அதுக்கு கைமேல பலனா நரகாசுரன் பிறக்கிறாரு..அப்பாலிக்கா இப்போதைய அஸ்ஸாம் ஏரியாவுல, அப்போதைய தமிழன் ஒரு ராஜ்ஜியத்தையே அமைக்குறாரு..பவர் கைக்கு வந்தா, நம்மாளுக பவர் ஸ்டாரைவிட ஓவரா ஆடுவாங்களே..அதனாலாவரு ஆட்டம் ஓவராப் போகுது.\nஆனாலும் தமிழன் நரகாசு புத்திசாலி. அதனால பிரம்மாவை குடையாக்குடைஞ்சு ஒரு வரம் வாங்கிடுதாரு, என்னன்னா மம்மியைத் தவிர வேற யாரலயும் தனக்கு சாவு வரக்கூடாதுன்னு மம்மின்னா பூமாதேவி, 'அய்யய்யோ..கொல்றாங்களே' புகழ் மம்மி இல்லை.\nபுராணத்தோட இன்னொரு வெர்சன் என்ன சொல்லுதுன்னா, விஷ்ணுவோட இன்னொரு அவதாரத்தால தான் 'சன்'ன்னுக்குச் சாவுன்னு தெரிஞ்ச மம்மி, 'நோ..நோ..சன்னை என்னைத் தவிர எவனும் காலி பண்ணக்கூடாது'ன்னு வரம் வாங்கிக்குது. எப்படியோ, மம்மியால தான் சாவுன்னு மட்டும் கன்ஃபார்ம் ஆகுது. பூமாதேவி வேற, சோ கள்ளக்காதலால் மகனின் தலையில் கல்லைப் போட்ட தாய்-ன்னு நியூஸ் வர சான்ஸே இல்லைன்னு நம்ம நரகாசுக்கும் நிம்மதி\nபுராணத்துல ஒரு ட்ராபிக் ராமசாமி உண்டு..யாராவது ஓவரா ஆடுனா, விஷ்ணு/சிவன்கிட்ட மனு கொடுக்கிறது அ���ர் வழக்கம். அவரு பேரு இந்திரன். அவரே ஒரு குஜால் பேர்வழிதான்னாலும், நரகாசு ஆட்டம் தாங்காம, விஷ்ணுகிட்டப் போய் கம்ளைண்ட் பண்ணுதாரு. 'டி.எஸ்.பியா புரமோசன் வரட்டும், பார்த்துக்கிறேங்கிறேங்கிற மாதிரி அவரும் 'கிருஷ்ண அவதாரம் எடுக்கும்போது கவனிச்சுக்கிறேன், அந்தப்பயல'ன்னு சொல்லி அனுப்புதாரு.\nவின்டோஸ் புது வெர்சன் இறங்குற மாதிரி, விஷ்ணு-பூமாதேவி கப்புள்ஸ், கிருஷ்ணா-சத்யபாமாவா 'யாதவ' ஜாதில அவதரிக்கிறாங்க. இப்போ இந்திரலோக லேடீஸ்லாம் புது மம்மிகிட்ட வந்து நரகாசு ஆட்டத்தைச் சொல்ல, மம்மி காண்டாகிடுது. வீட்டுக்காரரைக் கூப்பிட்டு, அவனைத் தூக்குய்யான்னு சொல்லிடுது. கடவுளே ஆனாலும் கணவன்னு ஆனப்புறம் எதிர்த்துப் பேச முடியுமா\nகிருஷ்ணர் பீகார்ல இருந்து படையெடுத்து அஸ்ஸாம் போயி, ஃபைட் பண்றாரு. விதின்னு ஒன்னு இருக்கும்போது நைனாவால என்ன செய்ய முடியும் சோ, கிருஷ்ணரையே சாச்சுப்புடுதான் நரகாசு. அவ்வளவு தான், மம்மிக்கு வந்துச்சே கோவம்..'என் புருசனை அடிக்கிற ரைட்ஸு என்னைத் தவிர எவனுக்கும் இல்லைடா ங்கொய்யால'ன்னு ஒரே போடு, நரகாசு காலி\nஅப்படி மண்டையைப் போடும்போது தான் நரகாசுக்கே மேட்டர் எல்லாம் புரியுது.அதனால எல்லாரும் என் ஆட்டத்தை படிப்பினையா வச்சு, இதை மறந்திடாம இருக்கும்படியா வருசாவருசம் கொண்டாடுடுங்கன்னு கேட்டுக்கிடுதாரு. ஆக்சுவலா தீபாவளிங்கிறது அஞ்சுநாள் பண்டிகைய இருந்து, மூணுநாளா ஆகி, இப்போ ஒருநாளா நிக்குது. அதுல முதநாள் மட்டும்தான் நரகாசுக்கு\nஒகே..இப்போ இந்த பகுத்தறிவுக் கும்பலுக்கு ஏன் ***ல எரியுதுன்னு பார்ப்போம். அவங்க என்ன சொல்றாங்கன்னா, 'நரகாசு ஒரு தமிழ்மன்னன்..ஒரு தமிழனோட ராஜ்ஜியத்தை அழிச்சதைப் போய்க் கொண்டாடுறீங்களே, இது நியாயமா\nமுதல்லயே சொன்ன மாதிரி நமக்குப் பகுத்தறிவெல்லாம் கிடையாது. 'படிச்சிருக்கோம், உழைக்கத்தெம்பிருக்கு..நமக்கு எதுக்கு நக்கிப் பொழைக்கிற பொழப்பு'ன்னு பகுத்தறிவுப்பக்கம் நான் போறதே இல்லை. பகுத்தறிவில்லாத கூமுட்டையான நமக்குத் தோணுறது இது தான்..\n1. அஸ்ஸாம் அப்போ தமிழ்நாடாத்தான் இருந்துச்சு...நரகாசுரன் தமிழந்தான்னே வச்சிக்குவோம். அப்போ அந்த தமிழனோட அப்பா-அம்மா யாரு அவங்களும் தமிழங்க தானே அட்லீஸ்ட் விஷ்ணுவோ அல்லது பூமாதேவியோ தமிழாத்தானே இருக்கணும் இப்ப���ி விஷ்ணுவைஅல்லது பூமாதேவியை தமிழராக் காட்டுன புராணத்தை, ஆக்சுவலி நாம பாரட்டத்தானே செய்யணும் இப்படி விஷ்ணுவைஅல்லது பூமாதேவியை தமிழராக் காட்டுன புராணத்தை, ஆக்சுவலி நாம பாரட்டத்தானே செய்யணும் நியாயத்துக்கு தமிழனுக்காக பொங்குறவங்க, அந்த தமிழனைப் பெத்த தமிழர்களை வணங்கலாமே\n2. மூதாதையர் வழிபாடுங்கிறது நம்ம கலாச்சாரத்துலயே இருக்கிற விஷயம். நம்ம தாத்தா நரகாசுரர்(), நம்மகிட்ட வேண்டி இதை ஒரு விழாவாக் கொண்டாடுங்கன்னு சொன்னப்புறம், உங்களை மாதிரி மூஞ்சைத் தொங்கப்போட்டுக்கிட்டிருந்தா, அவர் ஆவி ஃபீல் பண்ணாது), நம்மகிட்ட வேண்டி இதை ஒரு விழாவாக் கொண்டாடுங்கன்னு சொன்னப்புறம், உங்களை மாதிரி மூஞ்சைத் தொங்கப்போட்டுக்கிட்டிருந்தா, அவர் ஆவி ஃபீல் பண்ணாது தாத்தா செத்தன்னிக்கே குத்தாட்டம் போடற இனம்யா நாங்க.\n3. திராவிடம்-ஆரியம் பேசுற/ஆராய்கிற பலரும் ஒத்துக்கிட்டவிஷயம், யாதவ ஜாதிங்கிறது திராவிடத்தைச் சேர்ந்தது அப்போ ஒரு திராவிட மன்னன் கிருஷ்ணனால, தமிழன் நரகாசுரன் கொல்லப்பட்டானா அப்போ ஒரு திராவிட மன்னன் கிருஷ்ணனால, தமிழன் நரகாசுரன் கொல்லப்பட்டானா நாம் தமிழர் இயக்கம் மாதிரி சில ப்யூர் தமிழ்வாதிங்க, பகுத்தறிவுவாதிகளின் திராவிடக்கொள்கையால தான் தமிழன் வீழ்ந்தான்னு சொல்றாங்களே..அது அப்போ நரகாசுரன் பீரியடுலேயே ஸ்டார்ட் ஆகிடுச்சா நாம் தமிழர் இயக்கம் மாதிரி சில ப்யூர் தமிழ்வாதிங்க, பகுத்தறிவுவாதிகளின் திராவிடக்கொள்கையால தான் தமிழன் வீழ்ந்தான்னு சொல்றாங்களே..அது அப்போ நரகாசுரன் பீரியடுலேயே ஸ்டார்ட் ஆகிடுச்சா..ஓ, அதனால தான் இந்தப் பண்டிகை பேரைக் கேட்டாலே எரியுதா பிரதர்ஸ்\n4. கிராமத்துல சில கிழவிங்க இருக்கும். பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல விஷேசம்னா என்னத்தையாவது புலம்பித் திட்டிக்கிட்டே திரியும்ங்க..முடிஞ்சா சண்டையும் இழுப்பாங்க..அதுகளுக்கு விவரம் அவ்வளவு தான்...பகுத்தறிவுக்குமா\n5. எந்த ஒரு விஷயமானாலும் நாங்க நல்லதையே பார்க்கும்போது, அது எப்படிய்யா அதுல இருக்கிற/இல்லாத குறைகள் மட்டும் அவங்களுக்குத் தெரியுது..இந்த மனநோய்க்குப் பேரு என்ன\nஎது எப்படியோ, நம்ம தாத்தா திவசத்தை விஷேசமாக் கொண்டாட வேண்டியது நம்ம கடமை..வெடிங்கய்யா பட்டாசை\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக���்...பரவும் தீபஒளி, எல்லார் வாழ்விலும் இருளை அகற்றட்டும்\nசடையார் தெரியும்,பிடிக்கும் ரொம்ப , ஆனா நீரு எழுதினது சடையார் இல்லே , சடயருக்கு தாத்தா.இந்த மாதிரி எழுதி தான் அந்த \"அறிவாளிகளின் \"வயித்ரிச்சல கொட்டிக்கனும் .ஜமாய் ராஜா.எங்கிருந்தாய் நீ இத்தனை நாள்\nமுன்பு ஒரே ஒரு பகுத்தறிவு கும்பல்தான் இருந்தது. தற்போது ஊருக்கு ஓன்று கிளம்பியிருக்கிறது போல... நரகாசுரன் என்று ஒருவன் இருந்தானா இல்லையா என்பதே விவாதத்தில் இருக்கும் போது அவன் தமிழன் என்று சொல்வதுதான் பகுத்தறிவு போல.. அப்படியானால் இந்த பகுத்தறிவாதிகள் நரகாசுரன் இருந்ததை ஒத்துக் கொள்கிறார்களா... \nஎனக்கு இது மட்டும் புரியவில்லை. பகுத்தறிவு என்பது தான் பகுத்தாய்வது. மற்றவர்களின் நம்பிக்கையில் மூக்கை நுழைப்பது அல்ல. சமகாலப் பகுத்தறிவாதிகளின் தொல்லைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.. :-))))\nஇந்தியர்களின் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு ஆன்மீக ,புராண பின்புலக்கதைகள் இருக்கும். அதேவேளையில் அதற்கு நம் மரபு சார்ந்த பாரம்பரிய பின்புலமும் இருக்கும். இதில் நாத்திகத்தை நுழைக்காமல் ஒருமைப்பாட்டுக்காகவாவது இந்த பண்டிகைகளைக் கொண்டாடலாம்... நீங்க சொன்ன புராணக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் போலி பகுத்தறிவாதிகளின் தலையில் நச்சென்று குட்டியது போல் இருந்தது...\nநீங்களும்,தீபாவளியை வெடி கொளுத்தாமல்(சட்டப்படி குற்றம்,குவைத்ல)விரதமிருந்து கொண்டாட வாழ்த்துக்கள்\nஜமாய் ராஜா.எங்கிருந்தாய் நீ இத்தனை நாள்\nநான் இங்க தான்ணே ரொம்ப நாளா இருக்கேன், நீங்க தான் இப்ப வந்திருக்கீங்க\n//முன்பு ஒரே ஒரு பகுத்தறிவு கும்பல்தான் இருந்தது. தற்போது ஊருக்கு ஓன்று கிளம்பியிருக்கிறது போல...//\nஇந்த கும்பலைப் பற்றி தனியே பதிவிடவேண்டும்யா.\n//நரகாசுரன் என்று ஒருவன் இருந்தானா இல்லையா என்பதே விவாதத்தில் இருக்கும் போது அவன் தமிழன் என்று சொல்வதுதான் பகுத்தறிவு போல.. //\nஇப்படில்லாம் கிடுக்கிப்பிடி போட்டீருன்னா, உம்மை இந்துத்வான்னு திட்டிட்டு, எஸ்கேப் ஆகிடுவாங்க.\n// நீங்க சொன்ன புராணக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் போலி பகுத்தறிவாதிகளின் தலையில் நச்சென்று குட்டியது போல் இருந்தது...//\nஅவங்க செருப்பையே எடு���்து, அவங்க மூஞ்சிலேயே போடறதுங்கிற டெக்னிக்ல இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது\nநீங்களும்,தீபாவளியை வெடி கொளுத்தாமல்(சட்டப்படி குற்றம்,குவைத்ல)விரதமிருந்து கொண்டாட வாழ்த்துக்கள்\nஇங்கே மத்தாப்பூ கொளுத்திக் கொண்டாடுவோம் ஐயா..ஆனாலும் பேச்சுலர்களுக்கு(\n//ஆனாலும் தமிழன் நரகாசு புத்திசாலி. அதனால பிரம்மாவை குடையாக்குடைஞ்சு ஒரு வரம் வாங்கிடுதாரு, என்னன்னா மம்மியைத் தவிர வேற யாரலயும் தனக்கு சாவு வரக்கூடாதுன்னு மம்மின்னா பூமாதேவி, 'அய்யய்யோ..கொல்றாங்களே' புகழ் மம்மி இல்லை.//\nஇத எழுதினதுக்காகவே உமக்கு நம்ம டுபாக்கூர் யுனிவர் சிட்டி நம்ம செங்கோவிக்கு \"சிறப்பு டாக்குடரு\" பட்டம் கொடுக்க முடிவு.\nபண்டிகை என்றாலே பகுத்தறிவு வாதிகளுக்கு வந்துவிடுகிறது ஜுரம்செம நெத்தியடி பதிவு\nஎல்லார் மனதிலும் இருளை அகற்றட்டும்... இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nபண்டிகை என்றாலே பகுத்தறிவு வாதிகளுக்கு வந்துவிடுகிறது ஜுரம்செம நெத்தியடி பதிவு\nஎல்லார் மனதிலும் இருளை அகற்றட்டும்... இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...//\nஒவ்வொருத்தன் ஒவ்வொரு டூபாக்கூர் வெடி வெடிப்பாக்க நாம் தான் கண்டுக்காம சந்தோஸமாக வெடிப்போம் ஹாப்பி தீபாவளி :))\nமூன்கூடிய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா\nநண்பரே மிகுந்த மகிழ்ச்சி.தங்களுடன் நானும் வாழ்கிறேன் என்ற சந்தோசம்.\nகாலையில் இதனை படிக்கும்போது மனது நிறைந்தது.\nஅதெப்படி சார் புராணத்துடன் நிகழ்காலத்தையும் இணைத்து ஒரு அற்புதமாக பதிவு.டிராபிக் ராமசாமி,விண்டோஸ் பொருத்தமான இடத்தில் மிகப்பொருத்தமாக இணைத்துள்ளீர்கள்.\nஇது போன்ற பதிவுகளை அடிக்கடி தாருங்கள்.இணைய பயணம் எனக்கு தற்போதுதான் பயனுள்ளதாகத் தெரிகிறது.\nதங்களது எழுத்து நடையில் சரஸ்வதி\nமூன்கூடிய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா\nநன்றி நேசரே..தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nதங்களது எழுத்து நடையில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். //\nஎல்லாம் அவள் அருள் சார்.\nகடவுள் மனிதனாக பிறக்கவேண்டிய அவசியம் என்ன என்று விளக்கமுடியுமா\nடபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-2 (நிறைவுப்பக...\nடபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும்-1\nதொப்புள்..ஸாரி..நய்யாண்டி - திரை விமர்சனம்\nதம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் ப���டலாமா\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா : திரை விமர்ச...\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-06-20T08:24:48Z", "digest": "sha1:RR5DY5OJWTJJUPUBKT545VNPMB3NOGXL", "length": 18262, "nlines": 185, "source_domain": "tncpim.org", "title": "முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக��க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nஇராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவரை, 1.08.2018 அன்று முதுகுளத்தூர் காவல் நிலையத்தைச் சார்ந்த கோதண்டபாணி, லிங்ககிருஷ்���ன் மற்றும் இரண்டு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 02.08.2018 அன்று மணிகண்டனை விசாரிக்கச் சென்ற அவருடைய தாயாரிடம் முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இந்த வழக்கிலிருந்து மணிகண்டனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ. 85,000/- லஞ்சம் கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மணிகண்டனின் தாயார் பணம் கொடுக்காததால் மணிகண்டனை காவல்நிலையத்திற்குள் வைத்து கடுமையாக அடித்து, உதைத்து, சித்தரவதை செய்ததன் பேரில் 03.08.2018 அன்று மணிகண்டன் காவல்நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். முதுகுளத்தூர் காவல்துறை அதிகாரிகளின் இந்த லாக்கப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nமேலும் இந்த லாக்கப் படுகொலையை மூடி மறைக்க முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு தருவதாகவும், மணிகண்டன் மரணத்தை பிரச்சனையாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதை அவர்கள் ஏற்க மறுத்ததினால் காவல்துறை அதிகாரிகள் மணிகண்டன் குடும்பதினரை தகாத வார்த்iதைகளால் பேசி, தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய மிரட்டல் சட்டத்திற்கு புறம்பான அத்துமீறல் நடவடிக்கையாகும்.\nஇந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, மணிகண்டன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டுமெனவும், அவர்கள் பணியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் காவல்துறை அதிகாரிகள் மணிகண்டன் குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்டி வருவதால் உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் படுகொலை செய்யப்பட்ட மணிகண்டன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்கிடுமாறும் வலியுறுத்துகிறோம்.\nகாவல்நிலைய மரணம் முதுகுளத்தூர் லாக்கப் படுகொலை லாக்கப் மரணம்\t2018-08-11\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nகாவி��ி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nமாணவிகளின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்க\nமும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு\nபுதிய கல்விக் கொள்கை : இந்தித் திணிப்பை கைவிடுக\nஜூன் 3ல் திறக்கப்படும் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை உறுதிப்படுத்துக\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/06/blog-post_74.html", "date_download": "2019-06-20T06:59:44Z", "digest": "sha1:ND32DOG2MCDDMFGIKMSODCV227S5K5HC", "length": 9592, "nlines": 149, "source_domain": "www.helpfullnews.com", "title": "யாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்.. | Help full News", "raw_content": "\nயாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்..\nநவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர...\nநவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது.\nமுகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், அடாவடியில் ஈடுபட்டதுடன் மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.\nஅண்ணனை இலக்கு வைத்துத் தாக்குவதற்கு வந்த கும்பல் 16வயது மாணவனான தம்பியை வாளால் வெட்டியுள்ளது.\nதலையில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வைத்த��யசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: யாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்..\nயாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180824218805.html", "date_download": "2019-06-20T07:12:01Z", "digest": "sha1:6FYQC6EYEEQWNHIH3V3JPVDBZPB42ZEX", "length": 4596, "nlines": 44, "source_domain": "www.kallarai.com", "title": "திரு கந்தர் சிவநாதன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமலர்வு : 12 டிசெம்பர் 1929 — உதிர்வு : 23 ஓகஸ்ட் 2018\nயாழ். துன்னாலை கிராவளைப் பிறப்பிடமாகவும், அப்பாட்டி ஒல்லையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தர் சிவநாதன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,\nபாலாம்பிகைதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nதயாபரன், சடகோபன், யோகநாதன்(அவுஸ்திரேலியா), சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான பத்தினிப்பிள்ளை, வேலாயுதம், இலட்சுமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, குமாரநாதன் மற்றும் தவகுலசிங்கம், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nநந்தினி, சத்தியநிதி, சாந்தினி, செந்தூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசரண்யா- சியாம், தரண்யா, சியாமன், மயூரன், மதுரன், விதுரன், பவித்திரா, மித்திரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 26/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 27/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF&si=4", "date_download": "2019-06-20T07:49:28Z", "digest": "sha1:QUNBLFJ4D5PRJKXONTC3FIW33XUSMZV6", "length": 25681, "nlines": 339, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » விவசாயி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- விவசாயி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகாய்கறி சாகுபடி - Kaikari Sagupadi\nபொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : டாக்டர்.கோ. நம்மாழ்வார் (Dr.K.Nammalvar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam\nபூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் ஆராய்ந்து பார்க்காமல், மரங்களை [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு (old book) - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu\nஇந்நூலைப் படித்து இதன் மூலம் அதிக அளவில் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை மற்றும் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு திட்டங்களை நமது நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தி அதன்மூலம் நமது உழவர் பெருமக்களுக்கு வருமானத்தினை அதிகரித்து சுற்றுச் சூழலை பேணிக்காத்து நமது வளம்குன்றா ( [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்\nவேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவு முறையையும் ' இயற்கை வேளாண்மை - அன்றும் இன்றும்' என்னும் நூலில் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்துள்ளார்.\nவகை : விவசாயம் (Vivasayam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும் - Thamizhaga Velanmai Nikazhvum Vaippum\nவேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவு முறையையும் ' தமிழக வேளாண்மை நூலில் வரலாற்று ரீதியாக எடுத்துரைத்துள்ளார்.\nவிவசாயம் அன்று இருந்த நிலையையும், இன்றும் [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : சு. செல்லையா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇப்போது தமிழகத்தில் நீர்உரிமை பற்றியும்,நீர்வள மேலாண்மை பற்றியும் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. காலனிய காலத்திலும் அண்மைக்காலத்திலும் நீர்வள ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளமை. நீர்வள மேலாண்மை அழிந்துபோய் உள்ளமை. இவற்றால் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை. நீர்உரிமை தனியார் மயமாக்கப்பட்டு நீர்ப்பயன்பாடு இலாபவேட்டைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை ஆகியவை அச்சிக்கல்கள். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கி. இரா. சங்கரன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கா���்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai\nஉழவுத்தொழிலில் என்ன கேள்விகள் இருக்கப்போகிறது... என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காரணம்... மனித நாகரிகத்தின் தொடக்கமே உழவுதான் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காரணம்... மனித நாகரிகத்தின் தொடக்கமே உழவுதான் எனவே, மற்ற பல துறைகளைப் போலவே வேளாண்மையிலும் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. வாசகர்கள் கேட்கும் உழவுத் தொழில் சார்ந்த கேள்விகளுக்கு... அனுபவம் [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : புறாபாண்டி (Purapaandi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku\nமலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா... சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : விகடன் பிரசுரம் (vikatan prasuram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகணித சாஸ்திரம், amuna, இடங்கள், தமிழ் மன்னன், agaval, ஜிம், கல்வெட், செய்கு தம்பி, விஜயராகவன், Times, எ டு ழ் ஷேர் மார்க்கெட், குறும்பன், அறிவிப்பு, சுவாமி தயானந்த ஸரஸ்வதி, வேதத்\nசிறுவர்களுக்கான மகாபாரதம் - Siruvargalukaana Mahabharatam\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5 - Hindu Maha Samuthiram Part 5\nகணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் (மூலமும் - உரையும்) -\nசாக்ரடீஸ் சிந்தனைகளும் வரலாறும் -\nசெல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள் - Selvam Thozhi Viyabaram Seliga Yandhirathagadugal\nகந்தரநுபூதி - உரையும் யந்திர விளக்கமும் -\nஇதோ இவர்கள் விஞ்ஞானிகள் - Itho Ivarkal Vinjjanikal\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\nமாண்புமிகு மகான்கள் அன்னை அரவிந்தர் - கருவூர்த்தேவர் 3 in 1 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbay.co.uk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-20T07:27:51Z", "digest": "sha1:TOEBEPXQVMB22QABTNY6RNL2WSK6NGAL", "length": 8955, "nlines": 114, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "மிதிவண்டி - Tamilbay", "raw_content": "\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nHome கவிதைகள் ஒலி வடிவில் மிதிவண்டி\nBrexit குழப்பம்: பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கு வழி வகுக்குமா\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்கள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரு‌த்துவ‌ம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கி��ம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்றும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/2276-kandu-pudichen-tamil-songs-lyrics", "date_download": "2019-06-20T07:05:05Z", "digest": "sha1:EQKKZ2DCIX2MHIJUXRJ4IZU7CM6XP5L2", "length": 8958, "nlines": 168, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kandu Pudichen songs lyrics from Guru Sishyan tamil movie", "raw_content": "\nஹஹ ஹாஆஆஹஹ ஹ ஹ (இசை)\nஹோய்.கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்\nசிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா\nமானே தேனே மயிலே குயிலே என்று\nநீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்..\nமாமன் மச்சான் அத்தான்னு சொன்னாளா\nவம்பு தும்பு ஏதாச்சும் பன்னாளா\nஉன் பாட்ட நெஞ்சோடு பாடுற\nத்தனக்கட த்தனக்கட த்தனக்கட தின தின\nஹொய் ஹொய் ஹொய் ஹோய்\nநீ தான் நினைச்சா நடக்காதே\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்\nசிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா\nமானே தேனே மயிலே குயிலே என்று.ஓய்..\nநீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று\nதர தரத்தானத்த தானத்த தா\nகாதல் கலையில் நான் தான் உன் முன்னோடி\nகுருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கில்லாடி\n���ொண்டாட்டம் கும்மாளம் போடு நீ\nஅண்ணாச்சி என் வாழ்த்தை ஏத்துக்கோ\nஹோய் ஆத்திரத்தில் துடிக்காதே அவசரமா புடிக்காதே\nதூண்டியில மீனாட்டம் மாட்டிக்கிட்டு முழிக்காதே\nதிட்டம் போட்டு வட்டம் போடு\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் பிடிச்சேன்\nசிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா\nமானே தேனே மயிலே குயிலே என்று\nநீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்\nகண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்\nகாதல் நோயை கண்டுப் புடிச்சேன்.. ஹோய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nJingidi Jingidi (ஜிங்கிடி ஜிங்கிடி)\nKandu Pudichen (கண்டுப் புடிச்சேன்)\nVaa Vaa Vanji (வா வா வஞ்சி இளமானே)\nUthama Puthiri Naanu (உத்தம புத்திரி நானு)\nTags: Guru Sishyan Songs Lyrics குரு சிஷ்யன் பாடல் வரிகள் Kandu Pudichen Songs Lyrics கண்டுப் புடிச்சேன் பாடல் வரிகள்\nவா வா வஞ்சி இளமானே\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/tn-re-polling-13-stations-details-been-announced-by-election-commission/articleshow/69246006.cms", "date_download": "2019-06-20T07:18:24Z", "digest": "sha1:QDZK4WKZOWDC73W3RVVJ2LO7GXCCZLW3", "length": 18958, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "re polling in tamil nadu: தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் வெளியீடு - tn re polling 13 stations details been announced by election commission | Samayam Tamil", "raw_content": "\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் வெளியீடு\nடெல்லி: தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறூம் என அறிவிப்பு.\nமறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் வெளியானது\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளின் விவரங்கள் வெளியானது.\nதிருவள்ளூா் 1, கடலூா் 1, தேனி 2, ஈரோடு 1 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டப் படி, தருமபுரியில் 8, திருவள்ளூா் 1, கடலூா் 1, தேனி 2, ஈரோடு 1 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nதமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது. மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nமேலும் கடந்த 18ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சில பகுதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. மோதல்கள், குளறுபடிகள் நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோாிக்கை விடுத்தன.\nஎதிா்க்கட்சிகளின் கோாிக்கையை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி இந்திய தோ்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்தாா். அதன் அடிப்படையில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது.\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம அறிக்கை\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம அறிக்கை\nஅதன்படி, தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுடன், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்கள். தருமபுரி பார்ப்பிரெட்டிப்பட்டி வாக்குச்சாவடிகள்: எண் 181 அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, எண்182 அய்யம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி. நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 192, 193, 194, 195, 196, 197 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்கிறது.\nதிருவள்ளூர், பூந்தமல்லி வாக்குச்சாவடி எண் 195வது மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றைய தொடக்க பள்ளி. கடலூரில் பண்ருட்டி அருகே 210வது வாக்குச்சாவடியான திருவதிகை நகராட்சி பள்ளி. ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் 248வது வாக்குச்சாவடி ஆகிய இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வரும் மே 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான முடிவுகளும் வரும் மே 23ம் தேதியே அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பூந்தமல்லி, ஆண்டிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதனால் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில், 11 வாக்குச்சாவடிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:மறுவாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள்|மறுவாக்குப்பதிவு|re polling in tamil nadu|erode|election commission of inda|ECI|Dharmapuri\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\nபுகார் அளிக்க வந்தவரை தாக்கிய எஸ்.ஐ., பணியிட மாற்றம்\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப...\nVideo: நூறு சதவிகிதம் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை - கோமதி ம...\nVideo: புதுக்கோட்டையில் முயல் கறி என்று கூறி எலிக்கறி விற்பன\nகருணாநிதிக்கு இடம் தர அரசு மறுத்துவிட்டதாக ஸ்டாலின் கூறுவது ...\nஇம்முறை திருவண்ணாமலை திமுக வசமாகுமா\nஅதிகாரத்திற்கு சண்டையிடும் எதிர்க்கட்சிகள்; ஆனால் நாங்கள் எப...\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங..\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பி..\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகர..\nஒரு அமைச்சர் கூட கிடைக்காத பின்னணி; அதிமுக கைவிடப்பட்டதற்கு இதுதான் காரணம்\nஅமைச்சர் பதவி கிடைக்கலயே; அடுத்த பிளான் இதுதான்- டெல்லியில் மகனுடன் டேரா போட்ட ஓ..\nவாசிக்க ஆள் இல்லாமல், துர்நாற்ற பத்திரிகையான ‘துக்ளக்’ - மரண கலாய் செய்து பழிவாங..\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பி..\nஅமமுகவிற்குள் இத்தனை ஸ்லீப்பர் செல்களா கண்டுபிடிச்சு வாயடைத்து போன டிடிவி தினகர..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவ...\nகோட்சேவுக்கு சிலை; மோடி கண்டித்தாரா\n​தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு – தோ்தல் ஆண...\n’வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து ...\nதமிழகத்திற்கு சிறப்பு தோ்தல் அதிகாாியை நியமிக்க வேண்டும் – ஸ்டால...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-articles/2017/sep/20/how-to-worship-devi-in-navrathri-days-2776518.html", "date_download": "2019-06-20T06:57:44Z", "digest": "sha1:IBFUINKUH4RUZRU2AN2L3HIFJPGIVZQV", "length": 13452, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "நவராத்திரியில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும்?- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nநவராத்திரியில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும்\nBy மாலதி சந்திரசேகரன் | Published on : 20th September 2017 01:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜகத் ஜனனியான ஸ்ரீ தேவியை, நவராத்திரி ஒன்பது நாட்களிலும் வழிபாடு செய்ய, முறைகள் கூறப்பட்டுள்ளன.\nமுதல் நாள், அன்னைக்கு அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போட வேண்டும். மல்லிகை மலர்கள் மற்றும் வில்வ இதழ்களாலான மாலையைச் சாற்றி வழிபட்டு, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி, தன்னோ மாகேஸ்வரி ப்ரசோதயாத்\nஇரண்டாம் நாள், கோதுமை மாவினால், கட்டங்கள் கொண்ட கோலம் போட்டு, முல்லைப் பூக்கள் மற்றும் துளசியினால் ஆன மாலையைச் சார்த்தி, புளியோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் சிகி வாஹனாய வித்மஹே, சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்\nமூன்றாம் நாள், முத்துக்களைக் கொண்டு, புஷ்பங்கள் போல் கோலம் போட்டு, சம்பங்கி மற்றும் மருக்கொழுந்து மாலையைச் சாற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் மகிஷாத்வஜாய வித்மஹே, தண்ட ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்\nநான்காம் நாள், மஞ்சள் அட்சதையினால், படிக்கட்டு அமைத்தாற்போல் கோலம் போட்டு, ஜாதிப்பூக்கள் மற்றும் கதிர்ப்பச்சையினால் ஆன மாலையைச் சாற்றி, கதம்ப சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் பத்ம வாசின்யைச்ச வித்மஹே, பத்ம லோசனயைச்ச தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்\nஐந்தாம் நாள், கடலையைக் கொண்டு, பறவையினம் கோலம் போட்டு, பாரிஜாத மலர்கள் மற்றும் விபூதிப் பச்சை மாலை சாற்றி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் ஷ்யாம வர்ணாயை வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்\nஆறாம் நாள், பருப்புக்களைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக வரைந்து, செம்பருத்திப் பூக்கள் மற்றும் சந்தன இலைகளால் ஆன மாலையைச் சாற்றி, தேங்காய் சாதத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் கஜத்வஜாயை வித்மஹே, வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ இந்திராணி ப்ரசோதயாத்\nஏழாம் நாள், மலர்களைக் கொண்டு, நறுமணம் மிக்க மலர்களின் கோலத்தைப் போட்டு, தாழம்பூ மற்றும் தும்பை இலை மாலையைச் சாற்றி, எலுமிச்சம்பழம் சாதத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் வாக்தேவ்யை வித்மஹே, வ்ருஞ்சி பத்தின்யை ச தீமஹி தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத்\nஎட்டாம் நாள், காசுகளைக் கொண்டு, தாமரைப்பூவைப் போன்ற கோலம் போட்டு, ரோஜா மலர்கள் மற்றும் பன்னீர் இலைகளால் ஆன மாலையைச் சாற்றி, பாயசம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் மஹிஷாமர்த்தின்யை வித்மஹே, துர்கா தேவ்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்\nஒன்பதாம் நாள், கற்பூரக் கட்டிகளைக் கொண்டு, அம்பாளின் ஆயுதத்தை, கோலமாகப் போட்டு, தாமரைப்பூ மற்றும் மருக்கொழுந்து மாலையைச் சாற்றி, வெல்லம் கலந்த அக்கார அடிசில் நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nஓம் கிருஷ்ண வர்ணாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்\nகடைசியாக விஜயதசமி நாளன்று, படிக்கோலம் போட்டு, ரோஜா, அரளி, மல்லி செம்பருத்தி பூக்கள் கொண்டு அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல், இதர இனிப்புகள், வடை, வீட்டில் செய்த வடகம், சுக்கும் வெல்லமும் சேர்த்த கலவை, பானகம், நீர்மோர் இவற்றை நைவேத்தியம் செய்யலாம்.\nஓம் விஜயா தேவ்யை வித்மஹே, மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்\nஇந்த ஒன்பது நாட்களிலும் ��ேவியின் ஆராதனை முடிந்த பிறகு ஒன்பது முறைகள் நமஸ்காரம் செய்து எழுந்தால் மிகவும் ஸ்ரேஷ்டம் எனக் கூறப்படுகிறது. மேற்சொன்ன பூக்கள், நைவேத்தியங்களைப் படித்துவிட்டு, நம்மால் முடியுமா என்று யாரும் பயப்பட வேண்டாம். மாலை சாற்றி மகிழ முடியாதவர்கள், இரண்டு பூவும், அட்சதையுமாகக் கலந்து போடலாம்.\nபராசக்தியானவள், இதை வைத்து பூஜித்தால்தான் அனுக்கிரகம் செய்வேன் என்று நினைக்க மாட்டாள். அவளின் சேய்களான நம்முடைய பக்தியை அவள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nSri Durga Sri Devi Lakshmi நவராத்திரி தேவி வழிபாடு கொலு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/10/blog-post_530.html", "date_download": "2019-06-20T07:56:17Z", "digest": "sha1:3SXT3SZAQQMSQ6YUHCNC7YDFQNZ73RGS", "length": 9798, "nlines": 115, "source_domain": "www.tamilpc.online", "title": "கூகிள் தேடலில் உடனடி பதில்கள் | தமிழ் கணினி", "raw_content": "\nகூகிள் தேடலில் உடனடி பதில்கள்\nகூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத இணைய பயனாளர்கள் யாருமில்லை என்று கூட சொல்லலாம். அந்தளவு கூகுள் தேடுபொறி அனைவருக்கும் பயன்படுகிறது. ஒரு சில தேடல்களுக்கு உடனடி முடிவுகளை தருகிறது கூகிள் தளம். அதனை பற்றி இங்கு பார்ப்போம்.\n[படங்களை பெரிதாக காண படங்களின் மீது க்ளிக் செய்யவும்]\nஉலக நாடுகளில் தற்போதைய நேரத்தை அறிந்துக் கொள்ள \"Time country+name\" என்று தேடவும். உதாரணத்திற்கு \"Time India\".\nஉலகில் உள்ள முக்கிய நகரங்களில் இன்றைய வானிலை நிலவரம் பற்றி அறிய \"Weather City+name\" என்று தேடவும். உதாரணத்திற்கு \"Weather Chennai\".\nசூரிய உதயம் & சூரிய அஸ்தமனம்:\nமுக்கிய நகரங்களில் இன்றைய சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றின் நேரத்தை அறிந்துக் கொள்ள \"Sunrise City+Name\", \"Sunset City+Name\" என்று தேடவும். உதாரணத்திற்கு, \"Sunrise Paris\", \"Sunset Paris\".\nகால்குலேட்டரில் நாம் செய்யும் அனைத்து கணக்குகளையும் கூகிளில் செய்யலாம். உங்களுக்கு தேவையான கணக்கினை தேடவும். உதாரணத்திற்கு \"5*9+(sqrt 10)^3\".\nஉலக நாடுகள் மற்றும் முக்கிய ஊர்களின் மக்கள் தொகையை அறிந்துக் கொள்ள \"Population City(or)country+name\" என்று தேடவும். உதாரணத்திற்கு \"Population India\"\nஏதாவது ஒன்றை பற்றிய அகராதி என்னவென்று தேறிய வேண்டுமானால் \"define: search+word\" என்று தேடவும். உதாரணத்திற்கு \"define: parotta\".\nகுறிப்பிட்ட விமானத்தின் புறப்பாடு நேரமும், வருகை நேரமும் அறிய \"Flighname FlightNumber\". உதாரணத்திற்கு \"Emirates 547\".\nஇவையெல்லாம் புதிய வசதிகள் இல்லை. முன்பே அறிமுகமானவைகள் தான். எனக்கு இன்று தான் தெரிந்தது. மேலும் சில வசதிகள் பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/06/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-20T07:15:06Z", "digest": "sha1:ZP5PHVRDRB76K5QI3PNHE2XNZ5DZFGVH", "length": 7905, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "உலகமே உற்று நோக்கிய சந்திப்பில் இப்படியா உட்காருவது டிரம்ப்? | LankaSee", "raw_content": "\n108 தேங்காய் உடைக்க திட்டம்\nகல்முனை நோக்கி விரையும் முக்கியஸ்தர்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\n…இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்.\n7 காதலர்கள்… அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்\nலட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்… நடந்தது என்ன\nஇந்த பொருட்களை மனைவிக்கு பரிசாக கொடுத்தால்\nஉலகமே உற்று நோக்கிய சந்திப்பில் இப்படியா உட்காருவது டிரம்ப்\nசிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது டிரம்ப் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது தொடர்பான புகைப்படம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nஅமெரிக்கா-வடகொரியா சந்திப்பு கடந்த 12-ஆம் திகதி நடந்ததால், அந்த சந்திப்பை உலகமே உற்று நோக்கியது. இந்த சந்திப்பு எந்த வித பிரச்சனையுமின்றி சுமூகமாக முடிந்ததால், உலகில் உள்ள பல தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் நாற்காலியில் அமர்ந்து, மேஜையில் இருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nஅப்போது டிரம்ப் நாற்காலியில் சரியாக உட்காராமல், காலை நாற்காலிக்கு சற்று வெளியில் வைத்து கையெழுத்திட்டுள்ளார்.\nஇதைக் கண்ட இணையவாசிகளில் ஒருவர், டிரம்ப் ஏதோ சவாரி செய்வது போல் உட்கார்ந்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போன்று பலரும் டிரம்பின் இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.\nகொக்குவில் இந்துக் கல்லூரியில் நடப்பது தான் என்ன…\nவேலைக்காரியுடன் ஹொட்டலில் இருந்த தொழிலதிபர்: தொலைக்காட்சியில் செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\n…இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்.\n7 காதலர்கள்… அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்\n108 தேங்காய் உடைக்க திட்டம்\nகல்முனை நோக்கி விரையும் முக்கியஸ்தர்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/06/batticaloa-cricket.html", "date_download": "2019-06-20T07:44:32Z", "digest": "sha1:RZCB6KBJ6Y5T7RCWXQA4YMGB2OHU7LCP", "length": 18773, "nlines": 66, "source_domain": "www.battinews.com", "title": "மட்டிக்களி கதிரொளி விளைய��ட்டு கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nமட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆண்டுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது\nமட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகத்தின் 2019 ஆண்டுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டியின் அணிக்கு பத்து பேர் கொண்ட ஆறு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று பிற்பகல் மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக மைதானத்தில் மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக தலைவர் எம் .மனோரஞ்சன் தலைமையில் நடைபெற்றது\nமட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்ட அணிகளில் இறுதி போட்டிக்கு தெரிவான கதிரொளி ப்ழு (blue) ஷார்க் அணியும் கதிரொளி இஸ்டிகேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன\nஇதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய கதிரொளி ப்ழு (blue) ஷார்க் அணியினர் ஆறு ஓவர்கள் முடிவில் நான்கு விக்கட்டுக்கள் இழந்தநிலையில் 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கதிரொளி இஸ்டிகேர்ஸ் அணியினர் ஐந்து ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .\nஇறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகளில் கதிரொளி ப்ழு (blue) ஷார்க் அணியினர் 48 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று 2019 ஆண்டுக்கான மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது .\nமட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆண்டுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டியில் கொண்ட அணிகளில் முதலாம் இடத்தினை கதிரொளி ப்ழு (blue) ஷார்க் அணியினரும் இரண்டாம் இடத்தினை கதிரொளி இஸ்டிகேர்ஸ் அணியினரும் மூன்றாம் இடத்தினை கதிரொளி பவர் கிங் அணியினரும் நான்காம் இடத்தினை கதிரொளி சுப்பர் கிங் அணியினரும் பெற்றுக்கொண்டனர்\nமட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகத்தின் 2019 ஆண்டுக்கான மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களாக தெரிவு செய்யப்பட வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது\nவெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் இறுதி நிகழ்வில் மட்டிக்களி துரோபதை அம்மன் ஆலய தலைவர் ஜி .ஜமேகரன் மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக ஆலோசகர் இரா . இராஜதேவன் மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக மூத்த உறுப்பினர் என் .லோகநாயகம் ரெயின்கோ விளையாட்டுக்கழக உறுப்பினர் ஆர் .பிரகாஸ் மற்றும் மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக அணிகளின் வீரர்கள் கலந்துகொண்டனர்\nமட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2019-06-10T19:40:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team New\nTags: #மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகம்\nRelated News : மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகம்\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அ���ிகம் வாசிக்கப்பட்டவை\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணா அம்மான்,கோடிஸ்வரன் \nநள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை, ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nகல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/jaggery/", "date_download": "2019-06-20T07:36:47Z", "digest": "sha1:6QJB4DZHHZHUKIJC3YL2U3LZ4XN2OR37", "length": 5442, "nlines": 64, "source_domain": "www.thamizhil.com", "title": "கருப்பட்டி!!!! ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் \nபனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.\nபனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.\n• கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.\n• கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.\n• கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டிய���ப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.\n• குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.\n• சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.\nஅந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை...\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்ச...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nபேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை\nஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/premier-league-game-week-19-results", "date_download": "2019-06-20T07:58:21Z", "digest": "sha1:F4CDJTOMY2NVIUC2EHVCSELKUDUCVLEW", "length": 10698, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பிரீமியர் லீக் : பாக்ஸிங் டே தின முடிவுகள்", "raw_content": "\n2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது. கேம் வீக் 19இன் ஆட்டங்கள் பாக்ஸிங் டேவின் ஒரு பகுதியாக நடைபெற்றது\nபாக்ஸிங் டே நாளான புதன்கிழமை 9 ஆட்டங்கள் நடைபெற்றான. முதல் ஆட்டத்தில் புல்ஹாம் அணியை வோல்வெர்ஹாம்டன் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் போட்டதால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.\nகார்டிஃப் சிட்டி கிரிஸ்டல் பேலஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடாததால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது\nநடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி லெய்செஸ்டர் சிட்டி அணியிடம் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு மான்செஸ்டர் சிட்டி அணி தள்ளப்பட்டுள்ளது\nடோட்டன்ஹாம் அணி 5-0 என்ற கணக்கில் போர்ன்மௌத் அணியை பந்தாடியது. இந்த வெற்றியை அடுத்து டோட்டன்ஹாம் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. அந்த அணியின் சான் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.\nபுள்ளிகளை பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணி நியூகேஸ்டெல் யுனைடெட் அணியை 4-0 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சலா இந்த வாரமும் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்\nஞாயிற்றுகிழமை டோட்டன்ஹாம் அணியிடம் 2-6 என்ற கணக்கில் தோற்ற எவர்டன் அணி இந்த வாரம் பர்ன்லி அணியை 1-5 என்ற கணக்கில் வென்றது.அந்த அணியின் டிஃனே இரு கோல் அடித்தார்\nமான்செஸ்டர் யுனைடெட் அணி ஹட்டர்ஸ்பீல்ட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றது. அணியின் வீரர் பால் போக்பா இரு கோல் அடித்தார்\nபிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் ஆர்சனல் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. ஆர்சனல் அணியின் ஆபமயங் ஒரு கோல் அடித்ததன் மூலம் இந்த ஆண்டு பிரீமியர் லீக் போட்டியில் டாப் ஸ்கோரராக உள்ளார்\nவாட்போர்ட் செல்சி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது அந்த அணியின் ஈடன் ஹசார்ட் இரண்டு கோல் அடித்து செல்சி அணி வெற்றிபெற செய்தார் இதன் மூலம் செல்சி அணிக்காக 100 கோல் அடித்தவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் ஹசார்ட்\nவியாழக்கிழமை நடைபெற்ற ஒரே ஆட்டத்தில் சவுத்ஹாம்டன் அணி வெஸ்ட்ஹாம் அணியை எதிர்கொண்டது. இதில் வெஸ்ட்ஹாம் அணி 1-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.வெஸ்ட்ஹாம் வீரர் பிலிப் ஆண்டர்சன் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்\nபிரீமியர் லீக் புள்ளிகள் பட்டியல்:\nகார்டிஃப் சிட்டி 0-0 கிரிஸ்டல் பேலஸ்\nலெய்செஸ்டர் சிட்டி 2-1 மான்செஸ்டர் சிட்டி\nலிவர்பூல் 4-0 நியூகேஸ்டெல் யுனைடெட்\nமான்செஸ்டர் யுனைடெட் 3-1 ஹட்டர்ஸ்பீல்ட்\nபிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் 1-1 ஆர்சனல்\nஅதிக கோல் அடித்தவர்கள் பட்டியல்\nபிரீமியர் கோப்பையை நெருங்கும் மான்செஸ்டர் சிட்டி அணி, மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி ஆதிக்கம்\nசாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸி மாயாஜாலம்.. தெறிக்கவிட்ட பார்சிலோனா\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த��தி பைனலுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி போட்டியில் அஜாக்ஸ் அணியிடம் சொந்த மண்ணில் டொட்டிங்ஹாம் அணி தோல்வி\nரியல் மாட்ரிட் அணியில் தங்கள் திறமைகளை வீணடிக்கும் 3 வீரர்கள்\nஇறுதி நொடிவரை நம்பிக்கை இழக்காமல் போராடிய டொட்டிங்ஹாம் அணி பைனலுக்குள் நுழைந்தது\nஇந்த ப்ரீமியர் லீக் சீசனில் சிறந்த 5 விங்கர்கள்\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா vs மான்செஸ்டர் யுனைடெட்: மெஸ்சியா போக்பாவா\nஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் கலக்கும் 5 சிறந்த பினிஷெர்கள்\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/03/11003426/IndienWorld-International-TennisIndian-player-Gunasevaran.vpf", "date_download": "2019-06-20T07:35:40Z", "digest": "sha1:GTEYVRP7ECQZNEBC2YIV3BPBBDNP3YDD", "length": 15042, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "IndienWorld International Tennis: Indian player Gunasevaran wacky wins || இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஇன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி + \"||\" + IndienWorld International Tennis: Indian player Gunasevaran wacky wins\nஇன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி\nஇன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குணேஸ்வரன் முன்னணி வீரர் பாசிலாஷ்விலியை வீழ்த்தி அசத்தினார்.\nஇன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குணேஸ்வரன் முன்னணி வீரர் பாசிலாஷ்விலியை வீழ்த்தி அசத்தினார்.\nஇன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் தகுதி நிலை வீரரும், தரவரிசையில் 97–வது இடம் வகிப்பவருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 18–ம் நிலை வீரர் நிகோலாஸ் பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) எதிர்கொண்டார். 2 மணி 32 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 6–4, 6–7 (6), 7–6 (4) என்ற செட் கணக்கில் பாசிலாஷ்விலிக்கு அதிர்ச்சி அளித்தார். 10 ஏஸ் சர்வீஸ்கள் வீசி மிரட்டிய சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் 3–வது சுற்றில் ‘சர்வீஸ்’ போடுவதில் வல்லவரான 40 வயதான இவா கார்லோவிச்சுடன் (குரோஷியா) மோத இருக்கிறார். 2–வது சுற்று வெற்றியின் மூலம் 29 வயதான குணேஸ்வரனுக்கு ரூ.34 லட்சம் பரிசுத்தொகையும், 45 தரவரிசை புள்ளி கிடைப்பதும் உறுதியாகியுள்ளது.\nமற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7–6 (2), 6–2 என்ற நேர் செட்டில் பிஜோர்ன் பிராடாங்லோவை (அமெரிக்கா) வெளியேற்றி 3–வது சுற்றுக்கு முன்னேறினார். இன்டியன்வெல்ஸ் டென்னிசில் அவரது 50–வது வெற்றியாக இது அமைந்தது. 1000 தரவரிசை புள்ளிகளை வழங்கும் ஒரு தொடரில் அவர் 50 வெற்றிகளை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.\nஇரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ‌ஷபோவலோவ் ஜோடி 6–4, 6–4 என்ற நேர் செட்டில் ஜாமி முர்ரே (இங்கிலாந்து)– புருனோ சோரஸ் (பிரேசில்) இணையை வென்றது.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6–3, 6–4 என்ற நேர் செட்டில் கிறிஸ்டினா மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) தோற்கடித்தார். இதன் மூலம் கடந்த 2 வாரத்திற்கு முன்பு துபாய் சாம்பியன்ஷிப் போட்டியில் மிலாடெனோவிச்சிடம் அடைந்த தோல்விக்கு ஒசாகா பழிதீர்த்துக் கொண்டார்.\nமுன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 5–7, 6–2, 5–7 என்ற செட் கணக்கில் எகடெரினா அலெக்சாண்ட்ரோவிடம் (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அரினா சபலென்கா (பெலாரஸ்), பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) உள்ளிட்டோரும் 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.\n1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர், நடால்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், நடால் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\n2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4–வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் 4–வது சுற்றுக்கு முன்னேறினார். நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.\n3. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெடரர் 4–வது சுற்றுக்கு தகுதி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.\n4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3–வது சுற்றுக்கு தகுதி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஜோகோவிச், செரீனா ஆகியோர் 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.\n5. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3–வது சுற்றில் நடால், பெடரர்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால், ரோஜர் பெடரர் 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/32804-.html", "date_download": "2019-06-20T07:26:05Z", "digest": "sha1:DW3OOGLMXU23OWO7QYCGPLRUOTDOPC56", "length": 9048, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "பனையூரிலிருந்து கேரளா, ஆந்திரா செல்லும் நூல் கயிறுகள்: தொழிற்கூடமான சீமைக் கருவேல மரங்கள் | பனையூரிலிருந்து கேரளா, ஆந்திரா செல்லும் நூல் கயிறுகள்: தொழிற்கூடமான சீமைக் கருவேல மரங்கள்", "raw_content": "\nபனையூரிலிருந்து கேரளா, ஆந்திரா செல்லும் நூல் கயிறுகள்: தொழிற்கூடமான சீமைக் கருவேல மரங்கள்\nசீமைக் கருவேல் மரங்களை தொழிற்கூடமாகக் கொண்டு மதுரை பனையூரில் உற்பத்தி செய்யப்படும் நூல் கயிறு, கேரளா, ஆந்திராவுக்கு கயிறாகவும், விளக்குத் திரியாகவும் அனுப்பப்படுகிறது.\nமதுரை அருகேயுள்ள பனையூரில் நூல் கயிறு உற்பத்தி தொழிலில் சுமார் 500 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலாளர் களுக்கு இக்கிராமத்தை சுற் றியுள்ள காட்டுப் பகுதியில் வ ளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்களே தொழிற்கூடமாக உள்ளன. மழைக்காலம் தவிர்த்து மற்ற நாட்களில�� இம்மரத்தடி நிழலில் நூல் கயிறு உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇங்கு மங்களகரமான தாலி க்கயிறு, கோயில்களில் விளக் குகள் ஏற்றுவதற்குரிய திரி, வீட்டு உபயோகத்துக்கான நூல், துடைப்பத்துக்குரிய கயிறுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், கால்நடைகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு, பிடி கயிறு, கழுத்துக்கயிறு, சிறு குழந்தைகளுக்குத் தேவையான தொட்டில் கயிறுகள் உற்பத்தி செய் யப்படுகின்றன. இதனைத் தவிர்த்து கப்பலுக்கு தேவைப்படும் கயிறுகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.\nமேலும் இங்கு தயாராகும் நூல் கயிறு கேரளா, ஆந்திரா மாநில ங்களுக்கு விளக்குத் திரியாகவும், துடைப்பம் தயாரிக்கவும் அனுப்ப ப்படுகிறது. தற்போது தேவை அதிகம் இருப்பதால் உற்பத்தி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.\nஇதுகுறித்து பனையூரைச் சேர்ந்த தவசு (48) கூறியதாவது:\nஎங்களிடம் நூற்கண்டாக கொடுப்பதை கயிறாக உருவாக்கித் தருவோம். சுமார் 6 அடி முதல் 60 அடி நீளமுள்ள கயிறாகவும், 60 மீ நீளமுள்ள கயிறு என அளவுக்குத் தகுந்தமாதிரி உருவாக்கி தருகிறோம். இங்கிருந்து கேரளாவுக்கு விளக்குத்திரியாகவும் செல்கிறது. ஆந்திரா மாநிலத்துக்கு துடைப்பத்துக்கான நூல் கயிறையும் தயாரித்து அனுப்புகிறோம்.\nஇதனை உற்பத்தி செய்வதற்கு கிலோவுக்கு ரூ. 8 வீதம் கூலி கிடைக்கும். குறைந்தது 2 லிருந்து 3 பேர் சேர்ந்து ஒரு நாளைக்கு 200 கிலோ உற்பத்தி செய்வோம்.\nஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.500 கூலி கிடைக்கும். சீமைக்கருவேல் மரங்களே தொழிற் கூடமாக இருப்பதால் மழைக் காலங்களில் தொழில் பாதிக் கும்.\nஅந்த சமயங்களில் கடன் வாங்கி சமாளிப்போம். எனவே, நிரந்தரத் தீர்வாக மழைக்காலங்களிலும் தொழில் தடையின்றி நடைபெற தொழிற்கூடாரம் அமைத்து தர அரசு முன்வர வேண்டும், என்றார்.\nபனையூரிலிருந்து கேரளா, ஆந்திரா செல்லும் நூல் கயிறுகள்: தொழிற்கூடமான சீமைக் கருவேல மரங்கள்\n‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ்\nநிபா வைரஸ் முன்னெச்சரிக்கை: மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி படுகை அழிந்து விடும்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cvrintamil.blogspot.com/2007/04/blog-post.html", "date_download": "2019-06-20T06:53:22Z", "digest": "sha1:IZQYRW2O6KOZ5UIXCAZLNJNNOJQNMYAH", "length": 15998, "nlines": 270, "source_domain": "cvrintamil.blogspot.com", "title": "என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: வெறுப்பு தவிர்ப்போம், நட்பு வளர்ப்போம்", "raw_content": "\nவெறுப்பு தவிர்ப்போம், நட்பு வளர்ப்போம்\nஎதற்கு இந்த வெறுப்பு அச்சம்\nஎதற்கு இந்த பகைமை கோபம்\nஇருக்கும் மனிதர் எவரும் சொந்தம்\nஎதற்கு இங்கே புன்னகை பஞ்சம்\nஉனக்கு ஒன்று எனக்கு ஒன்று\nவேறு வேறான கருத்து உண்டு\nபிரிந்து சிந்திக்கும் மனது ஒன்றல்ல\nமொழிகள் ஒன்றானாலும் கருத்து இரண்டு\nபிரிந்து போகட்டும் ஒன்றும் புதிதல்ல\nஎண்ணம் இரண்டானால் இதயம் சேராதா\nமனிதம் தழைத்தோங்கி நட்பு பூக்காதா\nஎல்லாம் ஒன்றாக இருந்தால்தான் நட்புண்டு\nஒன்று குறைந்தாலும் மலராது பூச்செண்டு\nஎன்று இருந்துவிட்டால் அமைதி என்று வரும்\nஅழகான இவ்வுலகில் பூப்பொழுது என்று புலரும்\nஎண்ணங்கள் எழும்பட்டும் வெறுப்புகள் உமிழாமல்\nவண்ணங்கள் விளங்கட்டும் வேற்றுமை விரியாமல்\nகண்களிலே சினம் வேண்டாம் ,கருணையில் அது திளைக்கட்டும்\nகடும் சொற்கள் கலைந்து விடு,உதட்டில் இனிமை பெருகட்டும்\nஇரத்தம் சூடேற்றும் இடுகைகள் பார்த்து விட்டால்,\nகலங்காது கண் மூடி கண நேரம் பொறுமை கொள்வொம்\nசிறிது நேரம் பொறுத்து விட்டு,சீராக சிந்தித்தால்\nஎன் நாடு,எம் மக்கள்,என உணர்ந்து அமைதி கொள்வொம்\nதன் நிலையை இழக்காமல், தெளிவுடனே பதில் தரலாம்\nமற்றவரின் நிலை புரிந்து,சினங்காத்து நலம் பெறலாம்\nபல பேரின் குரல் கேட்போம்,நம் வாதம் முன் வைப்போம்\nநம் நோக்கங்கள் ஒன்றேதான், கை கோர்த்து தமிழ் வளர்ப்போம்\nஇந்த நிலை இங்கு வர\nஅருள் புரிவாய் எனது இறைவா\nஉன் இனிய உலகம் வளமை பெற\nஉங்கள் அன்பான நல்லெண்ணம் நிறைவேற\nஎல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nவாழ்த்துக்களுக்கு நன்றி அனானி அன்பரே\nகருத்துக்கள் மாறுபடுவதில் தவறில்லை. அதை சினம் கொண்டு எதிர் கொள்வதில் மன நிம்மதி இல்லை. அழகாக உங்கள் கருத்தை வலியுறித்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்\nநான் படித்த சில கவிதைகளில், மிகச் சாதாரணமாக எழுதி உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.\nகவிதை உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி\n//இரத்தம் சூடேற்றும் இடுகைகள் பார்த்து விட்டால்,\nகலங்காது கண் மூடி கண நேரம் பொறுமை கொள்வொம்\nசிறிது நேரம் பொறுத்து விட்டு,சீராக சிந��தித்தால்\nஎன் நாடு,எம் மக்கள்,என உணர்ந்து அமைதி கொள்வொம்//\nஉங்கள் ஆசைகள் நிறைவேறட்டும் :)\nகடைசி மூன்று பகுதிகளில் உங்கள் மனக்குமுலை வெளிப்படுத்தியிருக்கிறிர்கள்...அருமை\nகவிதை நன்றாக உள்ளது ;-))\nஇது எனது உள்ளக்குமுறல் மட்டும்தானா இல்லை என்னை போன்ற ஏனைய நண்பர்களின் எண்ணஓட்டத்தின் பிரதிபலிப்பா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.\n//எண்ணங்கள் எழும்பட்டும் வெறுப்புகள் உமிழாமல்\nவண்ணங்கள் விளங்கட்டும் வேற்றுமை விரியாமல்\nகண்களிலே சினம் வேண்டாம் ,கருணையில் அது திளைக்கட்டும்\nகடும் சொற்கள் கலைந்து விடு,உதட்டில் இனிமை பெருகட்டும்\nஔவையின் ஆத்திச்சூடியை பாரதி மறுபடியும் எழுதின மாதிரி, ஆத்திசூடியின் இன்னொரு பரிமாணம், CVR..\nவெளிச்சகாலங்களில் விளக்குகள் பொருத்தும் மனிதரிடையே, இருட்டுக்கும் வெள்ளையடிக்கும் எண்ணங்கள்.. நல்லெண்ணங்கள்..\nCVR, வளரட்டும் இது உலகோர் உள்ளத்திலே..பூக்கட்டும் வெள்ளை மலர்கள் நாட்டினிலே\n/ஏனைய நண்பர்களின் எண்ணஓட்டத்தின் பிரதிபலிப்பா //\nபெரும்பாலானவர்களின் எண்ணமும் இதுவாகத்தான் இருக்கும், CVR\nதங்களை போல ஒரு கவிதை ஆர்வலரிடமிருந்து கருத்து பெறுவதில் பெறும் மகிழ்ச்சி\nகருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.\nதொடர்ந்து பதிவுக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டிகிறேன் கார்த்தி\nஇன்றைய வலைத்தள உலகத்திற்குப் பொருத்தமான கவிதை.. ஏனுங்கோ அது இன்னாங்க ஸார்.. அல்லா கவிஞர்களும், எழுத்தாளர்களும் சாப்ட்வேர் படிச்சுப்புட்டு கோடிங்ன்னு ஒண்ணை சொல்லி எழுதுக்கின்னு இருக்கீங்க.. இப்படி அல்லாரும் வேற வேற வேலைக்குப் போயிட்டு போரடிச்சப்போ தபான்னு ஒரு தடவை இந்த மாதிரி கவிதை, கதையெல்லாம் எழுதித் தள்ளுறீங்க.. இது எந்த ஊர் நியாயம்\nகவிதை எழுதும் அளவுக்கு எல்லம் திறமை இருக்கிறதா என்று தெரியவில்லை உண்மை தமிழரே.\nநாம் ஏதோ ஒன்றை சொல்ல ஆவாலாக இருக்கும்போது வெளிப்படும் வார்த்தைகளை கவிதைகள் என்று சொல்லி எழுதி வைக்கிறோம்.பிடித்திருந்த்தால் சந்தோஷம்\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி\nகலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை\nநான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை\nபார்க்காத அதிசயங்கள் - பாகம் 2 (கடைசி பாகம்)\nபார்க்காத அதிசயங்கள் - பாகம் 1\nவெறுப்பு தவிர்ப்போம், நட்பு வளர்ப்போம்\nகாதல் ஒர�� சிறப்பு பார்வை - பாகம் IV\nஎழுதியதில் பிடித்தது - தொடர் (1)\nகாதல் ஒரு சிறப்பு பார்வை (1)\nசென்னை மத்திய சிறைச்சாலை (1)\nநில் கவனி கேன்சர் (4)\nலலித் கலா அகாடமி (1)\nவானுக்குள் விரியும் அதிசயங்கள் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-286-sooriyan-valampuri-winners-receive-the-prize-money-of-hundred-thousand.html", "date_download": "2019-06-20T07:26:10Z", "digest": "sha1:YPAKOXCN2EWLW6VWZ77EVLCOB5OWFYF6", "length": 10403, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Valampuri winners receive the prize money of Hundred Thousand on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியன் வலம்புரி சீட்டிழுப்பில் ஒரு இலட்சம் ரூபா பரிசினை வென்ற வெற்றியாளர்கள்...\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nபிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள்\nSooriyan FM Love Train - சூரியன் காதல் தொடருந்து கண்கவரும் புகைப்படங்கள் - பகுதி - 02\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nSooriyan Christmas Carols - சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nபெண்களுக்கான மிக இலகுவான டிப்ஸ் காணொளியைப் பாருங்கள் Easy Peasy Peeling Hacks\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nகுறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nஹொலிவூட் செல்லும் சுருதி ஹாசன்\nபூமியை ஒத்த மேலும் இரு கோள்கள் கண்டுபிடிப்பு\nபெர்ஸ்ட் லுக் மொக்கை ; செக்கண்ட் லுக் எப்போது என்பதற்கு பதில் \nநடிப்பிலும் தடம் பதித்த இயக்குனர் - பேர் கொடுத்தது \"சுட்டு பிடிக்க உத்தரவு\"\nதமிழ்நாட்டில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பாதிப்பில் 'பாடும் நிலா'\nமூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு\nஆடையின்றி 20 நாட்கள் ; ஆடை படத்தில் அமலா போல்\nமனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்\nமாயமான மலேசிய விமானம் MH 17-நடந்தது இதுவா\nஜமால் கஷோகியின் படுகொலையில், சவூதி இளவரசருக்குத் தொடர்புள்ளது - ஐ.நா நிபுணர் திட்டவட்டம்\nபெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்\nலட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனே\nஇலங்கைச் சிறார்களுக்கு பரவும் ஒருவகை வைரஸால், பெரும் பரபரப்பு\nகருணைக்கொலை செய்ய இன்று முதல் அவுஸ்திரேலியாவில் அனுமதி\n2018 ல் மாத்திரம் 7 கோடி பேர் அகதிகளாக புலம்பெயர்வு\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\nமாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nநடிகை ரெஜினா இரகசிய திருமணம் ; பரவும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cablesankar.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-06-20T07:13:55Z", "digest": "sha1:B7UOWQC7CZZFUVJNI5HOH3VIJ4GHY7AR", "length": 11175, "nlines": 51, "source_domain": "cablesankar.wordpress.com", "title": "சிறுகதை | கேபிள் சங்கரின் பக்கங்கள்", "raw_content": "\n« கேபிள் சங்கரின் பக்கங்கள் home page\nசாந்தி மீனாட்சியை நான் மீண்டும் பார்பேன் என்று நினைக்கவில்லை..அவள்தானா..அவள்தானா யெஸ்.. அவளேதான்.. எப்படி மறக்க முடியும் அவளை… அவளால் அடிவாங்கியதை எப்படி மறைக்க முடியும் எதற்கு அடி வாங்கினேன்.. என்று தெரியாமல் நான் அலைந்ததை எப்படி மறைக்க முடியும்\nநானும் ஆனந்த ராஜூம ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆம் ஓவ்வொரு திங்கட்கிழமையும்தான்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் குடும்பத்தோடு எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்..\nஅவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் ���ோதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம மியூசிக்கோட சொல்லுவான்.. அப்படி அவன் அந்த வாரம் சொன்ன படம் சூப்பர் படம் ..அந்த படத்தோட பாட்டுவேற சும்மா சூப்பர் டூப்பர் ஹிட்.. தமிழ்நாடே பத்திக்கிட்டு எறிஞ்சுது..\nஅவன் சொல்ல, சொல்ல, எப்படியாவது அந்த படத்த பாக்கணும்னு முடிவெடுத்துட்டேன்..அவன் கதைசொன்ன இம்பாக்டுல அன்னைக்கு பூரா எனக்குள்ள அந்த பாட்டுதான்.\nக்ளாஸ் முடிஞ்சி வெளியே போகும்போதும் அதே பாட்டுதான், அந்த பாட்டு என்னையும், என் திங்கட்கிழமை நண்பனுக்கும் ரொம்ப பிடிச்சதினாலே.. தெருவெல்லாம் “ஷோலே” பட “ஏ..தோஸுதி’” வருமே அது போல தோளில் மேல் இருவரும் கைபோட்டுக் கொண்டு, பாடிக் கொண்டே போனோம்..அதை , அந்த நிமிஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியல..சும்மா மனசெல்லாம் பூ கணக்கா இருந்திச்சு..\nஅடுத்த நாள் காலையில க்ளாஸூக்கு போனவுடனே..வழக்கபடி நாங்க ரெண்டுபேரும் அவங்க, அவங்க சீட்ல போய் உட்காந்திக்கிட்டோம்.. க்ளாஸ் எடுக்க வந்த அமுதவல்லி மேடம்.. எதையும் பத்தியும் பேசாம..எடுத்த்வுடனேயே என்னையும் என் திங்ககிழமை நண்பன் ஆனந்த ராஜையும் கூப்பிட..என்ன ஏதுன்னு புரியாம.. இரண்டு பேரும் எழுந்து நின்னோம்..\n“இங்க வாங்கடா” மேடம் கூப்ப்டாங்க..\nஎதுக்கா இருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே.. மெல்ல அவங்க பக்கத்தில போக,, மேடமுக்கு என்ன ஆச்சோ தெரியல.. எங்க தெருமுனையில குறி சொல்ற முனியம்மா மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்திகிட்டு அங்கே இருந்த ஓரு கழிய எடுத்து சும்மா.. கையிலயும், முதுகிலெயும்.. ரெண்டு பேரையும் பின்னி எடுத்துட்டாங்க.. ஓவ்வொரு முறை அடிக்கும் போதும்..\n“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள..அதுக்குள்ள..”ன்னு சொல்லிகிட்டே அடிச்சாங்க..\nஎங்களுக்கு என்னனு புரியவே இல்ல.. நான் மட்டும் வீரனா “எங்கள எதுக்கா மேடம் அடிக்கீறீங்கன்னு கேட்டதுக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு எனக்கு கிடைச்சுது.. இதையேல்லாம் பார்த்த என் க்ளாஸ் மேட்க்ளுக்கு ரொம்ப வருத்தமாயி..என் க்ளோஸ் கேர்ள் ப்ரண்ட்..ஆண்டாள் என்னிடம் மட்டும் தனியாக வந்து “எல்லாத்துக்கு காரணம் அவதான்னு “சொன்னா.. அவதான் மேடத்துக்கிட்ட என்னவோ காலையிலேயே சொன்னான்னு சொன்னதும் நான் மீனாட்சிய பார்த்தேன்..அவ என்னவோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லங்கற கணக்கா.. என்னைப் பார்த்ததும் மூஞ்சிய திரும்பிக்கிட்டா..\nஎன்ன சொன்னேன்னு அப்ப கேட்கிற தைரியம் அப்ப எனக்கு இல்ல.. ஆனா இப்ப இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் மீனாட்சிய பார்த்ததும் கேட்கணும்னு தோணிச்சு.. கொஞ்ச நேரம் சகஜமா பேசினதுக்கு அப்புறம் மீனாட்சியிடம் “ஆமா.. அப்ப எதுக்காக மேடத்துக்கிட்ட அடிவாங்க வச்சே..\nமீனாட்சி ஆச்சர்யத்துடன் சிரித்தபடியே.. “அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா..”கேட்டா.. எப்படி மறக்க முடியும்ன்னு நினைச்சுகிட்டே.. அவளை பார்க்க..\n“அது ஓண்ணுமில்ல அன்னைக்கு நீயும் ஆனந்த ராஜூம்.. என் பின்னாடி வந்துகிட்டே.. என்னை பத்தி பாட்டு பாடி கிண்டல் பண்ணீங்களா..அதத்தாஅன் மேடத்துக்கிட்ட சொன்னேன்.. அதுக்குதான் அடிச்சாங்க…ன்னு சொல்லிட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா..\n”என்ன கொடுமை சார் இது நாலாம் க்ளாஸ் படிக்கும் போது, “என்னடி மீனாட்சீ.. ன்னு எங்களுக்கு முன்னால் போன சாந்தி மீனாட்சிய பார்த்துகிண்டல் பண்ணி பாடற வயசா சார் அது.. நாலாம் க்ளாஸ் படிக்கும் போது, “என்னடி மீனாட்சீ.. ன்னு எங்களுக்கு முன்னால் போன சாந்தி மீனாட்சிய பார்த்துகிண்டல் பண்ணி பாடற வயசா சார் அது.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8406", "date_download": "2019-06-20T07:04:55Z", "digest": "sha1:NO7Z4ANKCZDJYY7LZV5FN3QAUOQVAAJI", "length": 5463, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Nanda Kumar இந்து-Hindu Agamudayar-Thuluva Vellalar Not Available Male Groom Tiruppattur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-to-pronounce-verdict-on-cooker-symbol-case-for-ttv-dinakaran/", "date_download": "2019-06-20T08:23:38Z", "digest": "sha1:S5NSO2WLGEKCM6KVHRE7VHUAN6XTDIYE", "length": 16297, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "supreme court to pronounce verdict on cooker symbol case for ttv dinakaran - குக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்", "raw_content": "\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகுக்கர் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தினகரன் வரவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட தங்கள் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யதார்.\nஇந்த வழக்கு கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரனின் அமமுக கட்சி பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி எனவே அவர்களுக்கு நிரந்தர சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடப்பட்டது.\nஆனால் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் அமமுகவை பதிவு செய்ய இயலாது எனவும் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியும் என்கிற வகையிலும் தினகரன் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு குக்கர் சின்னத்தை தினகரன் கட்சிக்கு ஒதுக்குவது பற்றிய தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று தினகரன் தரப்பினர் நம்பிக்கையோடு இருந்த நிலையில், “டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம். ஆனால் இந்த வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும். டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்காவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும்.” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.\nஆனால் இந்த தீர்ப்பை அடுத்து முடிவெடுத்த தேர்தல் ஆணையம், குக்கர் சின்னத்தை தினகரனுக்கு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே தியாக துருகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், குக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் என கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு, நிச்சயம் குக்கர் சின்னம் கிடைக்கும், என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅமமுக காசு கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை என்ற டிடிவி.தினகரன், தாம் சினிமா நடிகர் அல்ல என்றும், மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தம்மை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறினார்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #StopHindiImposition: வைகோ, கமல், டிடிவி கருத்து\nமக்கள் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக் கொள்கின்றேன் – டிடிவி தினகரன்\nகொலீஜியம் பரிந்துரை : உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்வு\nஅயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம்\nஅமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nடிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் விவகாரம்: சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்\nதமிழக அரசியலில் அடுத்தக்கட்ட பரபரப்பு : டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nஅமமுகவை கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டிடிவி விண்ணப்பம் 4 தொகுதிக்கு வேட்பாளர்களும் ரெடி\nராபர்ட் வத்ரா சொத்து விவகாரம் : அமலாக்கத்துறை விசாரணையில் நடந்தது என்ன\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை… தஞ்சையில் போலீசார் குவிப்பு…\n26/11 தாக்குதல் சம்பவம்… மீண்டு வந்து சாதித்து காட்டிய தோனியின் இந்திய கிரிக்கெட் அணி\nதோனி, சச்சின் என கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டது. அவர்கள் அருகில் கூட யாரும் செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது\nIndia vs England 5th Test Day 5 Live Cricket Score: என்ன செய்தால் இந்தியா தோல்வியை தவிர்க்கலாம்\nIndia vs England 5th Test Day 5 Live Cricket Score : நடப்பது நடக்கட்டும் என்ற மனப்போக்கில் ஆடும் போது, பவுலர்களை பார்த்து பயப்பட வேண்டிய சூழல் ஏற்படாது. இதனால், கடினமான பந்துகளை கூட, ஒன்றுமில்லாமல் போகச் செய்ய முடியும்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nஇ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஐஓபி வாடிக்கையாளரா நீங்கள்….: உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/trailers/2018/11/23192951/Velvet-Nagaram-Official-Trailer.vid", "date_download": "2019-06-20T07:23:17Z", "digest": "sha1:7CMJ3SROFSLVJTYBFKSXWLCAG7NF5GI4", "length": 4772, "nlines": 138, "source_domain": "video.maalaimalar.com", "title": "வெல்வெட் நகரம் - டிரைலர்", "raw_content": "\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது\nவருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | தமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது | வருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nவெல்வெட் நகரம் - டிரைலர்\nசர்வம் தாளமயம் - டீசர்\nவெல்வெட் நகரம் - டிரைலர்\nமுதல்ல வரலட்சுமி, அடுத்தடுத்து தான் கீர்த்தி சுரேஷ் - விஷால்\nவரலட்சுமிக்கும் நான்கு பிரபலங்களுக்கும் என்ன சம்பந்தம்\nபெண்கள் பாதுகாப்புக்கு புதிய இயக்கம் தொடங்கும் வரலட்சுமி சரத்குமார்\nஅம்மாயி வித்தியாசமான பேய் கதை: வரலட்சுமி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/chennai-hc-bane-the-land-confiscated-for-8-way-road.html", "date_download": "2019-06-20T07:34:03Z", "digest": "sha1:24HLIMTTCE6Q6FHMIAGI4X5HYXGTRJOX", "length": 6084, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai HC Bane the Land Confiscated for 8 Way Road | தமிழ் News", "raw_content": "\nஎட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த தற்காலிக தடை..உயர்நீதிமன்றம்\nசென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி சாலை அமைப்பதற்கான திட்டம் தொடங்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த திட்டத்தை தொடங்கும் முன்னே ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தன. அதையடுத்து தமிழக அரசும் இந்த திட்டத்தினால் எந்தவித சிக்கலும் இல்லை, இந்த திட்டம் வளர்ச்சிக்கான திட்டம் என்று அறிவித்து வந்தது.\nஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மீது ஆர்வம் உடைய ’பூவுலகின் நண்பர்கள்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் இந்த பசுமை வழிச்சாலை திட்டம் நிறைய நிலங்களை கையகப்படுத்துவதாகவும், இது வளர்ச்சிக்கானதல்ல என்றும் வழக்கு தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து இதே திட்டத்திற்கு எதிராக 35 வழக்குகளும் சில பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. வெகு நாட்களுக்கு பிறகு இந்த வழக்கு முன்னாள் தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி அமைத்த சிறப்பு அமர்வின் மூலம் விசாரிக்கப்பட்டது.\nஇந்நிலையில் 8 வழிச்சாலை தொட��்பான இந்த வழக்கில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், இந்த திட்டம் விளை நிலத்தை கையகப்படுத்துவதாகவும் அதனால் பொதுமக்கள் சிலர் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேற்படி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மறு உத்தரவு வரும் வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதோடு வழக்கை செப்டம்பர் இரண்டாம் வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.\nமரணத்துக்கு பிறகும் கலைஞரின் வெற்றி.. துரைமுருகன்\nமெரினாவில் நினைவிடங்கள் அமைக்க தடை கோரிய மனு தள்ளுபடி..உயர்நீதிமன்றம்\n’ஒப்புதலின்றி 8 வழிச்சாலை அமைக்கக்கூடாது’.. மத்திய அரசு\nதொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது - உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-06-20T06:57:47Z", "digest": "sha1:SNOXHJCQJBZZGCIHU6TTWPOB6DPPIQRZ", "length": 21582, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து,பேரிடர் ஏற்பட்ட பகுதியை சீமான் நேரில் பார்வையிட்டார். | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அ���ைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\n11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து,பேரிடர் ஏற்பட்ட பகுதியை சீமான் நேரில் பார்வையிட்டார்.\nநாள்: ஜூலை 02, 2014 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசென்னைப் போரூரைச் சார்ந்த பாய்க்கடைப் பகுதியில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து,பேரிடர் ஏற்பட்ட பகுதியைப் 02/07/2014 அன்று காலை 10.30 மணிக்கு செந்தமிழன் சீமான் நேரில் பார்வையிட்டார்.\n11 அடுக்குக் கட்டட விபத்து ஒரு கண்திறப்பாக அமையட்டும் – செந்தமிழன் சீமான்\nமக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை – தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிப்பதில்லை.\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுக��ைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/10/actress-aarthi-reacts-to-ajith/", "date_download": "2019-06-20T08:14:27Z", "digest": "sha1:JLKO3E47SFLSZMTVLHVECGL4UVDQRO7K", "length": 7956, "nlines": 64, "source_domain": "kollywood7.com", "title": "அஜித்தை விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை - Tamil News", "raw_content": "\nஅஜித்தை விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை\nநடிகர் அஜித், அவரது மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பள்ளி வளாகத்தில் அஜித் நடந்து வருவதைப் பார்த்து, அவரைக் கண்ட பள்ளி ஊழியர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயல்கின்றனர்.\nஅப்போது அவர்களிடம் பேசும் அஜித், “ஸ்கூலில் ஃபோட்டோ எடுக்கக் கூடாது. தப்பா நினைச்சுக்காதீங்க. நம்ம இன்னொரு நாள் எடுப்போம். நானே சொல்லி அனுப்புறேன். தம்பி அந்த கேமிரா மட்டும் ஆஃப் பண்ணிடுங்க.\nஅஜித்தை விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு நடிகை பதிலடி\nவள்ளி மேடம் ரெக்வெஸ்ட் பண்ணிருக்காங்க. நன்றி” என்று கூறியபடி விடைபெறுகிறார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்த குணமா சொல்ற குணத்துக்கு தான் தல நீங்கள் எங்க “தல”�� உங்கள கடுப்பேத்தரவங்கள காயப்படுத்தாத உசுப்பேத்தரவங்கள உதா… https://t.co/83lPj3RZ17— Actress Harathi (@harathi_hahaha) 1538812544000\nஇந்நிலையில் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிக்பாஸ் ஆர்த்தி, “இந்த குணமா சொல்ற குணத்துக்கு தான் தல நீங்கள் எங்க “தல” உங்கள கடுப்பேத்தரவங்கள காயப்படுத்தாத.\nஉசுப்பேத்தரவங்கள. உதாசீணப்படுத்தாத குணத்ததாலதான் நீங்க ஜாம் ஜாம்னு இருக்கீங்க. எங்கள் தல ரசிகர்களின் அன்பும் இறைவன் ஆசீர்வாதங்களும் பல கோடி பெருகட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.\nஆர்த்தியின் ���ந்த ட்வீட்டை விமர்சித்த விஜய் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ள ஆர்த்தி, ‘இந்த ட்வீட் புடிக்கலனா கம்முன்னு உம்முனு இருங்க ப்ரோ ப்ளீஸ்’ என்று விஜய் பாணியிலேயே கூறியுள்ளார்.\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nஇங்கிலீசில் கையெழுத்து தமிழிசை மீம்ஸ்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்ய அரசு முடிவு\n`படுக்கை அறையில் இருந்த நாகப்பாம்பு’- அலறி ஓடிய சிறுவர்கள்\nவிஷால் நிர்வாகத்தில் எல்லாமே பொய் – நடிகர் ராதாரவி\nவிஜய் சேதுபதி – அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்\nமனைவி அடிப்பதாக கூறி காவல் நிலையத்தின் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரவுடி…\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nகணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம்- வீடியோ வெளியிட்ட கொடூர கும்பல்\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/03/blog-post_22.html", "date_download": "2019-06-20T07:50:29Z", "digest": "sha1:WSOZF3GL7JDFVJG4LBHTRTNPN6XZPSXU", "length": 44548, "nlines": 566, "source_domain": "sengovi.blogspot.com", "title": "உங்க கார்/பைக் ஓடுவது எப்படி? (அதிரி புதிரி டெக்னிகல் பதிவு) | செங்கோவி", "raw_content": "\nஉங்க கார்/பைக் ஓடுவது எப்படி (அதிரி புதிரி டெக்னிகல் பதிவு)\nடிஸ்கி: என்னை மதிச்சி யாரும் தொடர் பதிவுக்குக் கூட கூப்பிடறதில்லை. என் சுறுசுறுப்பு எல்லாருக்கும் தெரியும் போல திடீர்னு பதிவர் பார்வையாளன், நான் பணிபுரியும் மெக்கானிகல் துறை சம்பந்தப்பட்ட டெக்னிகல் பதிவு ஒன்னு, நான் எழுதணும்னு நேயர் விருப்பம் கேட்டுட்டாரு. பரவாயில்லை, இவராவது கேட்டாரேன்னு சந்தோசம் தாங்கலை. நான் இருக்குற பைப்பிங் துறை பத்தி எழுதுனா யாருக்க��ம் புரியாது. அதனால எல்லோருக்கும் தெரிஞ்ச கார்/பைக் எஞ்சின் மெக்கானிசம் பத்தி சொல்லலாம்னு நினைக்கிறேன்..இந்த வாய்ப்பை நல்கிய பார்வையாளனுக்கு நன்றி சொல்லி பாடத்தை ஆரம்பிக்கிறேன்.\nஉங்க கார்/பைக் ஓடுவது எப்படி\n ------------இதோட பதிவை முடிச்சா, நண்பர் பார்வையாளன் காண்டாயிடுவாரு\nநீங்க ஒரு பைக்கோ காரோ வச்சிருப்பீங்க (அதை வச்சிருக்கலாம் தப்பில்லை)..டெய்லி வண்டில ஏறி உட்கார்றீங்க..இஞ்சினை ஸ்டார்ட் பண்றீங்க..ஆக்ஸிலேட்டரை முறுக்கவும்/மிதிக்கவும் வண்டி ஓட ஆரம்பிக்குது. என்னைக்காவது அது எப்படி ஓடுதுன்னு யோசிச்சிருக்கீங்களா..அந்த எஞ்சின் எப்படி ஓடுதுன்னு விளக்கமாச் சொல்றேன் வாங்க)..டெய்லி வண்டில ஏறி உட்கார்றீங்க..இஞ்சினை ஸ்டார்ட் பண்றீங்க..ஆக்ஸிலேட்டரை முறுக்கவும்/மிதிக்கவும் வண்டி ஓட ஆரம்பிக்குது. என்னைக்காவது அது எப்படி ஓடுதுன்னு யோசிச்சிருக்கீங்களா..அந்த எஞ்சின் எப்படி ஓடுதுன்னு விளக்கமாச் சொல்றேன் வாங்க ஒரு மாதிரிக்கு 4 ஸ்ட்ரோக் எஞ்சினை எடுத்துப்போம்\nகார் எஞ்சின்ல உள்ள மெக்கானிசம் பத்தி தெரியணும்னா உங்களுக்கு ரெசிப்ரோகேட்டிங் மெக்கானிசம் பத்தி தெரிஞ்சிருக்கணும். ஏதோ புரோட்டா ரெசிப்பி மாதிரி சொல்றானேன்னு பயப்படாதீங்க. உங்க நாலேட்ஜை நாலா பக்கமும் வளர்த்து விடத்தானே நான் இருக்கேன்..தையல் மெசினைப் பார்த்திருக்கீங்களா..அதுல இருக்கு இந்த மெக்கானிசம் தையல் மெசினைப் பாக்காதவங்க மட்டும் இந்தப் படத்தைப் பாருங்க\nபடம்: ரதி நிர்வேதம் .....(டீடெய்ல் போதுமா\nரொம்ப அடி வாங்குன பழைய மெசினு..கொஞ்சம் மங்கலாத்தான் தெரியும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தையல் மெசின்ல வீல் இருக்குங்களா..அப்புறம் மிதிக்கிற பெடல்() ஒன்னு இருக்குதா..அதுக்கு மேல ரெண்டு காலு இருக்குங்களா..என்னது பாக்கலையா..அட, அதைப் பாத்தாத்தான் பாடம் புரியும். ஏதாவது பரிகாரம் பண்ணிக்கலாம், சும்மா பாருங்க.\nஅம்மணி காலு மேல இருந்து கீழ பாத்து செங்குத்தா இருக்குதா..செங்குத்துன்னா வெர்டிகல்(Vertical)னு அர்த்தம்..புரிஞ்சதா...ஆனா சக்கரத்தோட அச்சு கிடைமட்டமா (Harizontal) இருக்கு. அம்மணி மிதிக்கிறது மேலயும் கீழயும்.லினியர் மோஷன்..புரிஞ்சதா...ஆனா சக்கரத்தோட அச்சு கிடைமட்டமா (Harizontal) இருக்கு. அம்மணி மிதிக்கிறது மேலயும் கீழயும்.லினியர் மோஷன்.ஆனா சக்கரம் மேலயும் க��ழயும் போகலை..வட்டமாச் சுத்துது.ரோட்டரி மோஷன்....இப்படி லினியர் மோஷனை ரோட்டரியாவோ, ரோட்டரியை லினியராவோ மாத்துற மெக்கானிசத்துக்குப் பேருதாங்க ரெசிப்ரோகேட்டிங் மோஷன்.ஆனா சக்கரம் மேலயும் கீழயும் போகலை..வட்டமாச் சுத்துது.ரோட்டரி மோஷன்....இப்படி லினியர் மோஷனை ரோட்டரியாவோ, ரோட்டரியை லினியராவோ மாத்துற மெக்கானிசத்துக்குப் பேருதாங்க ரெசிப்ரோகேட்டிங் மோஷன் கீழே உள்ள நல்ல படத்தைப் பயப்படாம பாருங்க.\nஒரு அச்சினை மையமா வச்சு சுத்துற ஒரு வட்ட வடிவ சக்கரம்/உருளையின் சுற்றுவட்டத்துல ஒரு கம்பியை அட்டாச் பண்ணி, கம்பியோட மறுமுனையை பெடலோட/ஏதாவது பொருளோட இணைச்சுட்டா, சக்கரம் சுத்தும்போது பொருள் லினியரா மூவ் ஆகும்..பொருள் லினியரா மூவ் ஆகும் போது சக்கரம் வட்டமாச் சுத்தும்..இது ஒரு வட்டம் இப்போ ஒரு பைக்/கார்ல உள்ள எஞ்சினோட படத்தைப் பாருங்க.\nஇதுல ரோட்டரி மோஷன்ல இருக்குற க்ராங்க் சேஃப்ட் தான் கார் வீலுடன் இணைக்கப்பட்டிருக்கும். க்ராங்க் ஷாப்ட் உடன் பிஸ்டன் ராடு (கனெக்டிங் ராடு) இணைக்கப்பட்டிருக்கா..அதோட மறுமுனையில அங்க பெடல் மாதிரியே இங்க பிஸ்டன் இணைச்சிருக்கா..மேல உள்ள சிவப்புக்கலர் வால்வு திறக்கும்போது பெட்ரோலும் காத்தும் உள்ள வரும் (கீழ் படம்:ஊதாப் புள்ளி)..கம்பஷன் சேம்பர்னு ஒரு இடம் இருக்கே..அங்க தான் பெட்ரோல் கம்பசன்(எரிதல்) ஆகும்..\nஅந்த கம்பஷன் சேம்பர்ல மேல இருந்து வந்த பெட்ரோல் நிரம்பி, அப்படியே சிலிண்டர் ஏரியாக்குள்ள நுழையும்..நுழைஞ்சு பிஸ்டன் மேல கொஞ்சம் அழுத்தத்தைக் கொடுக்கும். புது ஆளு வந்த உடனே பிஸ்டன் என்ன செய்யும்னா, வைகோ மாதிரி பின் வாங்கும். அது பின்னால மூவ் ஆனா என்னாகும்..மறந்துடுச்சா..அப்போ மேல போய் அம்மணி காலைப் பாத்துட்டு வாங்க..ஆங்..அது லினியரா பின்னால போனா, க்ராங்க் ஷேஃப்ட் வட்டமாச் சுத்தும்..அரைவட்டமா மேல போய், கீழ இறங்கும்ப்போது, பிஸ்டனை முன்னோக்கி ..அதாவது சிலிண்டர் ஏரியாக்குள்ள தள்ளும்.\nஇப்போ அங்க இருக்குற பெட்ரோல் அழுத்தப்படும்..போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடங்கிற மாதிரி, கம்பஷன் சேம்பர்ல இருந்து சிலிண்டர் ஏரியாக்கு சும்மா போன பெட்ரோல், அதிக ப்ரஷரோட கம்பஷன் ஏரியாக்கே திரும்பும். இப்போ ஸ்பார்க் ப்ளக் ஆட்டோமேடிக்கா ஒரு தடவை கரண்ட்-ஐ பாஸ் பண்ணி ஸ்பார்க்கை உண்டாக்கும். அந்த சின்ன தீப்பொறி போதாதா பெட்ரோல் எரிய\nபெட்ரோல் எரியவும் நிறைய ஹீட் உண்டாகும்..அட, அந்த ’உண்டாகும்’ இல்லீங்க..வெப்பம் உருவாகும்..அந்த வெப்ப ஆற்றல் விரிவடையும் இயல்புள்ளதால பிஸ்டன் மேல தன் அழுத்தத்தைக் காட்டும். பிஸ்டன் இப்போ திரும்பவும் வைகோ மாதிரியே பின் வாங்கும். அது பின் வாங்குனா...கரெக்ட், க்ராங்க் சேப்ட் சுத்தும்..அதனால வீலும் சுத்தும்..ஒரு சுத்து சுத்துனதும் பிஸ்டன் திரும்ப சிலிண்டர் ஏரியாக்குத் தானே வந்தாகணும்..இப்போ எரிஞ்சு புகையாக்கிடக்குற பெட்ரோல் புகையை கீழ இருக்குற ஊதா வால்வு வழியா வெளியேற்றும்.\nஇப்போ பெட்ரோல் திரும்ப உள்ள வரும்..மறுபடியும் அதே கதை..நாம இங்க மூணு பத்தில பாத்த கதை அங்க சில வினாடிகளில் முடிந்து விடும்..தொடர்ந்து பிஸ்டன் மூவ்மெண்டும், க்ராங்க் ஷாஃப்ட் ரொட்டேஷனும் நடந்துக்கிட்டே இருக்கும். நமக்காக உள்ள அந்த ரெண்டு ஜீவன் அல்லாடறதே தெரியாம நாம ஹீரோ/ஹீரோயின் மாதிரி வண்டில பறந்துக் கிட்டே இருப்போம்\nஸ்ட்ரோக் என்பது பிஸ்டன் மூவ்மெண்ட்டைக் குறிக்கும். பிஸ்டன் ஒரு சர்ர்கிளை முடிக்க 4 தடவை மூவ் ஆனா அது 4 ஸ்ட்ரோக் எஞ்சின்..அந்த நாலு என்னன்னா Intake Stroke (பெட்ரோல் உள்ளே-பிஸ்டன் பின்னே), Compression Stroke(பெட்ரோல் சேம்பருக்கு-பிஸ்டன் முன்னே), Combustion or Power Sroke(பெட்ரோல் எரிதல்-பிஸ்டன் பின்னே), Exhaust Stroke (புகை வெளியே-பிஸ்டன் முன்னே)\nஎன்ன மக்களே, பாடம் புரிந்ததா..இப்போ சந்தோஷமா..ஓஹோ..பழைய மங்கலான படத்தைப் போட்டதாலயா..பரவாயில்லை மக்கா, வெள்ளிக்கிழமை சகோதரிகள்லாம் கோயிலுக்குப் போய்டுவாங்க..அன்னைக்கு வாங்க, 'நானா யோசிச்சேன்’ல புது மெசி..ச்சே..புது படமாப் போடுதேன்\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: நகைச்சுவை, நானா யோசிச்சேன், பொறியியல்\nநண்பர்களே..இங்கு இணைய இணைப்பில் கொஞ்சம் கோளாறு. எனவே எல்லா பின்னூட்டங்களுக்கும் நன்றியோ பதிலோ சொல்ல முடியாத சூழ்நிலை. எனவே பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்த டெய்லர் அக்காவிடமே கேட்டுக் கொள்ளவும். ஓரிரு நாளில் சரியாகி விடும் என்று நம்புகிறேன்..புரிதலுக்கு நன்றி\n@டக்கால்டி ’வடை வாங்கி’ டகால்ட்டி வால்க..வால்க\n@jothi //பின்னி பெட‌லெடுத்திட்டீங்க‌// அந்த பெடலை நான் எடுக்கலைய்யா\nதலைவா...அப்படியே ஏழு வருஷம் பின்னோக்கி கூட்டிட்டு போயிட்டீங்க...சூப்பரு..அருமையா வ���ளக்கி இருக்கீங்க...\n’வடை வாங்கி’ டகால்ட்டி வால்க..வால்க\nபல ஆப்புக்களும் சேர்ந்து தான் வாங்கிட்டு இருக்கேன்...வாழ்க வாழ்கன்னு கோஷம் வாங்குறவங்களுக்கு எல்லாம் என் நிலைமை தான் போல...ஹி ஹி\n@டக்கால்டி//அப்படியே ஏழு வருஷம் பின்னோக்கி கூட்டிட்டு போயிட்டீங்க...// அப்போ ஏழு வருசம் முன்னாடி தான் ரதி நிர்வேதனம் பாத்தீங்களா\n\"ரொம்ப அடி வாங்குன பழைய மெசினு\"\n\"வைகோ மாதிரி பின் வாங்கும்.\"\n\".அட, அந்த ’உண்டாகும்’ இல்லீங்க\"\n\"புது மெசி..ச்சே..புது படமாப் போடுதேன்\nமெக்கானிக்கல் எஞ்சினியரிங் என்றாலே ஒரு கரடு முரடான படிப்பு என நினப்பவர்கள் , இதை எல்லாம் படித்தால் கொஞ்சம் மனம் மாறுவார்கள் என நினைக்கிறேன்..\nநீங்கள் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பாடம் எடுத்து இருக்கிறீர்கள்..\nஇது எனக்கு தெரியும் என்றாலும் விளக்கிய விதம் எனக்கு புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது...\nஅடிக்கடி இது போல எழுதவும்...\nமெயின் பிக்ச்ரை ( பைப்பிங் துறை) ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்\nஅந்த பழைய தையல் மிசினு ரொம்ப அடி வாங்கியிருக்கும் பொல தெரியுது. எப்படி அத வச்சு காலம் ஓட்டுரறீங்க.\nநம்ம மூளைக்கு ஓரளவுதான் புரியும். அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. நன்றி.\nபயபுள்ள கிளாஸ் எடுக்குறேன்னு ஒரு பிட்டுக்கு போயிட்டு வந்தா மாறி ஆயிடுச்சி.........ஹிஹி நண்பா இருந்தாலும் பதிவு சூப்பரு\nஅடிக்கடி இது போல எழுதவும்...\nமெயின் பிக்ச்ரை ( பைப்பிங் துறை) ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்//\nமேஜர் சந்திரகாந்த்தில் நாகேஷ் கூட டைலராக வருவார்\n ஆனா என்ன ஒரு பழைய ரொம்ப அடிபட்ட தையல் மெஷினை வைத்து விளக்கியதில் கொஞ்சம் வருத்தமே\n//ரொம்ப அடி வாங்குன பழைய மெசினு..கொஞ்சம் மங்கலாத்தான் தெரியும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க//\nபாரதிராஜா யூஸ் பண்ணின மெஷின் இல்ல\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎனக்கு ஞாபக சக்தி கம்மி தான்.. இருந்தாலும் அந்தப்படம் ரதி நிர்வேதம்னு நினைக்கரேன்\nபள்ளி பாடப் புத்தகங்களில் எஞ்சின் செயல்படும் விதத்தைப் பற்றி படித்த போது நம்பியதே இல்லை. இத்தனை விஷயமா அவ்வளவு வேகமா நடக்கும் என்று நினைப்பதுண்டு. கடைசி வரை அது கப்சாதான் என்றே நினைத்திருந்தோம். ஆனாலும் அது உண்மை. ஹா..ஹா.. ஹா... உங்கள் பாடம் எளிதாகப் புரிகிறது. அது சரி இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சினில் என்ன நடக்கிறது குறைந்த பட்சம் நான்கு ஸ்ட்ரோக்குகலாவது இருந்தால்தான் வண்டி ஓடும் என்பது போலத் தோன்றுகிறது. [அப்புறம் அந்தப் படம், ஹி... ஹி..ஹி.. கொல்லுரீங்கலேண்ணா குறைந்த பட்சம் நான்கு ஸ்ட்ரோக்குகலாவது இருந்தால்தான் வண்டி ஓடும் என்பது போலத் தோன்றுகிறது. [அப்புறம் அந்தப் படம், ஹி... ஹி..ஹி.. கொல்லுரீங்கலேண்ணா\n\\\\நீங்க ஒரு பைக்கோ காரோ வச்சிருப்பீங்க (அதை வச்சிருக்கலாம் தப்பில்லை)..\\\\சொப்பன சுந்தரியை வச்சிருக்கிறதுதான் தப்பு, சொப்பன சுந்தரியோட காரை வச்சிருக்கலாம்னு சொல்ல வரீங்க, புரியத், புரியுது..\nவேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை\nபிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்\n@பார்வையாளன் //அடிக்கடி இது போல எழுதவும்..மெயின் பிக்ச்ரை ( பைப்பிங் துறை) ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்//\nமுயற்சி செய்கிறேன் நண்பரே..தாங்கள் கொடுத்த வாய்ப்பிற்கு நன்றி.\n@தமிழ்வாசி - பிரகாஷ் // எப்படி அத வச்சு காலம் ஓட்டுரறீங்க.// யோவ், நான் வச்சிருக்கேன்னு யாருய்யா சொன்னாங்க\n@விக்கி உலகம்//பயபுள்ள கிளாஸ் எடுக்குறேன்னு ஒரு பிட்டுக்கு போயிட்டு வந்தா மாறி ஆயிடுச்சி.// பாராட்டுக்கு நன்றி விக்கி.\n@வைகை//அடிக்கடி இது போல எழுதவும்...// உங்க ஆதரவு இருக்கும்வரை இது தொடரும்\n@வைகை//அடிக்கடி இது போல எழுதவும்...// உங்க ஆதரவு இருக்கும்வரை இது தொடரும்\n@middleclassmadhavi//மேஜர் சந்திரகாந்த்தில் நாகேஷ் கூட டைலராக வருவார்// இப்படியா என் காலை வாரி விடறது..வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி செந்தில்னு நிறைய டெய்லருங்க உண்டு..ஆனாலும் நேத்து எனக்கு ஞாபகம் வரலையே.....\n@ஜீ... //பழைய ரொம்ப அடிபட்ட தையல் மெஷினை வைத்து விளக்கியதில் கொஞ்சம் வருத்தமே// சீக்கிரமே வருத்தம் தீர்க்கப்படும் ஜீ.\nநன்றி கருன் & குமார்\n@சி.பி.செந்தில்குமார்//எனக்கு ஞாபக சக்தி கம்மி தான்.. இருந்தாலும் அந்தப்படம் ரதி நிர்வேதம்னு நினைக்கரேன்// தலைவரே..அந்த விஷயத்தில் உங்களுக்கு ஞாபக சக்தி ரொம்பவே அதிகம்..மாத்தீட்டேன்..திலகம்னா சும்மாவா\n@Jayadev Das//இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சினில் என்ன நடக்கிறது குறைந்த பட்சம் நான்கு ஸ்ட்ரோக்குகலாவது இருந்தால்தான் வண்டி ஓடும் என்பது போலத் தோன்றுகிறது. // இல்லை சார்..ஒரே ஸ்ட்ரோக்கில் இரு வேலைகள் முடியும்படி எஞ்சின் வடிவம் இருக்கும் குறைந்த பட்சம் நான்கு ஸ்ட்ரோக்குகலாவது இருந்தால்தான் வண்டி ஓடும் எ��்பது போலத் தோன்றுகிறது. // இல்லை சார்..ஒரே ஸ்ட்ரோக்கில் இரு வேலைகள் முடியும்படி எஞ்சின் வடிவம் இருக்கும் எனவே 2 ஸ்ட்ரோக்கில் 4 வேலையும் முடிந்து விடும்.\nபன்னிக்குட்டி ராம்சாமி March 23, 2011 at 8:13 PM\nபன்னிக்குட்டி ராம்சாமி March 23, 2011 at 8:14 PM\n///////ரொம்ப அடி வாங்குன பழைய மெசினு..கொஞ்சம் மங்கலாத்தான் தெரியும். ///////\nகொஞ்சம் இல்லன்னே, ரொம்பவே மங்கலா தெரியுது.....\nபன்னிக்குட்டி ராம்சாமி March 23, 2011 at 8:15 PM\nநண்பர்களே..இங்கு இணைய இணைப்பில் கொஞ்சம் கோளாறு. எனவே எல்லா பின்னூட்டங்களுக்கும் நன்றியோ பதிலோ சொல்ல முடியாத சூழ்நிலை. எனவே பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்த டெய்லர் அக்காவிடமே கேட்டுக் கொள்ளவும். ஓரிரு நாளில் சரியாகி விடும் என்று நம்புகிறேன்..புரிதலுக்கு நன்றி\nபன்னிக்குட்டி ராம்சாமி March 23, 2011 at 8:16 PM\nஎனக்கு ஞாபக சக்தி கம்மி தான்.. இருந்தாலும் அந்தப்படம் ரதி நிர்வேதம்னு நினைக்கரேன்////////\n@பன்னிக்குட்டி ராம்சாமி//கொஞ்சம் இல்லன்னே, ரொம்பவே மங்கலா தெரியுது.// முதல்ல அந்த கர்மம் புடிச்ச கூலிங் கிளாசைக் கழட்டுங்க பாஸ்.\nஜெயமோகனின் இன்றைய காந்தி - நூல் விமர்சனம்\nசசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும் (தேர்தல் ...\nபவானி ஐ.பி.எஸ்ஸின் ரெக்கார்ட் டான்ஸ் (நானா யோசிச்ச...\n100வது ஃபாலோயரும் முதல் ஃபாலோயரும் பின்னே நானும்.....\nமானங்கெட்ட வைகோவை விரட்டிய மானமுள்ள தமிழர்கள்\nஉங்க கார்/பைக் ஓடுவது எப்படி\nபோராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்ப...\nசங்கவியின் செமயான ஸ்டில்லும் செங்கோவியின் கொழுப்பு...\nவைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி\nநான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்\nஉங்க சம்பளம் கூடணுமா - சில அரசியல் டிப்ஸ்\nசைவ மகனுக்கு அசைவ ஆத்தாவின் கடிதம்\nசினிமா கிசுகிசுக்கள் - 1944 முதல் 2044 வரை\nதிருமாவளவனும் விடுதலைச்சிறுத்தைகளும் (தேர்தல் ஸ்பெ...\nராணா ஆன ரஜினிகாந்தும் வீணாப்போன அரசியலும் (நானா யோ...\nடி.ராஜேந்தரும் டண்டணக்காவும் (தேர்தல் ஸ்பெஷல்)\nகேப்டனுக்கும் த்ரிஷாவுக்கும்- தேர்தல் கிசுகிசு (நா...\nஇந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோ��ா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namdesam.com/temple-lemons-auctioned-for-rs-1-lakhs/", "date_download": "2019-06-20T07:30:51Z", "digest": "sha1:2M32TSBHJSFQSJR6R7L57ZQV4R22Y64S", "length": 8222, "nlines": 75, "source_domain": "www.namdesam.com", "title": "விழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு!", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவிலில் வேலாயுதத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்த 9 எலுமிச்சம் பழங்களை பக்தர்கள் ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்துச் சென்றனர்.\nவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் தான் இந்த எலுமிச்சை ஏலம் நடந்துள்ளது. மொத்தம் 9 எலுமிச்சை பழங்கள் ரூ.1,55,000 க்கு ஏலம் போயுள்ளன.\nஅங்குள்ள பிரபலமான கோவில் ரத்தினவேல் முருகன் கோவில். இங்குள்ள கருவறையில் கடந்த 11 நாட்களாக வேலாயுதத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்த 9 எலுமிச்சை பழங்கள் ந��ற்றிரவு ஏலம் விடப்பட்டன. முருகன் கோவில் கருவறையில் குத்தி வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை என்பதால் பக்தர்களிடையே பெரும் பரவசம் ஏற்பட்டது. போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் பங்கேற்ற பக்தர்கள் எலுமுச்சை பழங்களை ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்கிச்சென்றனர்.\nதீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதாலும், குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தப் பழச்சாறு அருந்தினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையாலும் எலுமிச்சைப்பழங்களை எத்தனை லட்சங்கள் கொடுத்தாவது வாங்கிச்செல்ல கடும் போட்டி ஏற்படுவதாக அந்த ஊர் மக்கள் கூறினார்கள்.\nஇப்படித்தான் ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவிலில் சமீபத்தில் எலுமிச்சம் பழம் அதிக விலைக்கு ஏலம் போனது. அங்கு மகா சிவராத்திரி தினத்தன்று. பூஜையில் சாமியின் பாதத்தில் ஒரே ஒரு எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்டது. ரூ.2 ஆயிரம் என்று ஆரம்பித்தது ஏலம். பிறகு ஒவ்வொருவராக போட்டி போட்டு விலையை உயர்த்தி கொண்டே போனார்கள். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஏலத்தை கண்டு களித்துகொண்டிருந்தனர். 2 ஆயிரத்தில் ஆரம்பித்த ஏலம் கடைசியாக 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது நினைவிருக்கலாம்.\nNextமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nஜெனிவா பேரணிக்கு சென்ற வாகீசன் லண்டன் விமான நிலையத்தில் கைது\nநோர்வே தூதுவர் முகமாலையிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றும் பகுதிக்கு விஜயம்\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/tag/hibiscus/", "date_download": "2019-06-20T07:40:07Z", "digest": "sha1:LECVI35FWCXAK7LNMTDBLVRX6IYOGYQ6", "length": 4634, "nlines": 53, "source_domain": "www.thamizhil.com", "title": "செம்பருத்தி Archives ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nஆரோக்கிய இதயம் தரும் செம்பருத்தி...\nசெம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செ...\nகர்ப்பப்பை பிரச்சனைகளைத் தீர்க்கும் செம்பருத்தி...\nசெம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. அஜீரணக் கோள...\nசெம்பருத்தி பூ மட்டும்மல்ல மருந்தும் கூட...\nசெம்பருத்தியில் ஸ்டெர்குலிக் அமிலம், மால்வாலிக் அமிலம், சயனின், சயனிடின், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், நியசின் கரோட்டின், அஸ்கோர்பிக் அமிலம், தயமின் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.தங்கச்சத்து ...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nஉலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbay.co.uk/brexit-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2019-06-20T07:25:25Z", "digest": "sha1:AHMAY6ZZA4C5CDPFCWVMUPHJL4JOAAO2", "length": 14931, "nlines": 128, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "Brexit மூன்றாவது முறையாக தெரேசா மேவுக்கு பின்னடைவு! - Tamilbay", "raw_content": "\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nHome பிரித்தானிய செய்திகள் Brexit மூன்றாவது முறையாக தெரேசா மேவுக்கு பின்னடைவு\nBrexit மூன்றாவது முறையாக தெரேசா மேவுக்கு பின்னடைவு\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே செய்துகொண்ட பிரெக்சிற் உடன்படிக்கை மூன்றாவது முறையாக பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிற் நடவடிக்கையின் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.\nஆனால் பிரெக்சிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மே மேற்கொண்ட ஒப்பந்தத்தை 2 முறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டனர்.\nமேலும், ஒப்பந்தம் இல்லா பிரெக்சிற் பிரேரணையும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிற் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.\nஇதனால் பிரெக்சிற் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரேசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார்.\nஇதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.\nபிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது.\nமாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12 ஆம் திகதிக்குள் பிரித்தானியா வெளியேறியாக வேண்டும் என டொனால்டு டஸ்க் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிற் தொடர்பாக 8 மாற்று உடன்படிக்கைகளை எம்பிக்கள் முன்வைத்தனர்.\nஆனால் இந்த உடன்படிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.\nஅனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மே செய்துகொண்ட பிரெக்சிற் உடன்படிக்கை தொடர்பாக மூன்றாவது முறையாக பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்துள்ளது.\nஇன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராக 344 எம்.பி.க்களும், ஆதரவாக 286 எம்.பி.க்களும் வாக்களித்துள்ளனர்.\nமூன்றாவது முறையாகவும் இந்த ஒப்பந்தம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில்,\nஏப்ரல் 10 ஆம் திகதி ஐ��ோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அவசர கூட்டத்துக்கு டொனால்ட் டஸ்க் அழைப்பு விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நடந்த பெரும் சோகச் சம்பவம்\nஇலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\nலண்டனில் ஓடும் பேருந்தில் 12 வயது சிறுமிக்கு 6 ஆண்களால் நடந்த கொடுமை: தாயின் வேதனை பகிர்வு\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்கள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரு‌த்துவ‌ம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்���ும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/259969", "date_download": "2019-06-20T07:16:51Z", "digest": "sha1:LCUDVP243QNAXBWIXFATNFZM4B3MFM3G", "length": 8440, "nlines": 102, "source_domain": "www.vvtuk.com", "title": "தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரர் சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று இறைவடி சேர்ந்துள்ளார்.இவர் பிரபல சிலம்படி ஆசானுமாவார்.அத்தோடு சிவணோடு உடுகை இந்த சிவலிங்கத்துடனும் உடுகை ஆசானுமாவார்.அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திபோம். | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரர் சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று இறைவடி சேர்ந்துள்ளார்.இவர் பிரபல சிலம்படி ஆசானுமாவார்.அத்தோடு சிவணோடு உடுகை இந்த சிவலிங்கத்துடனும் உடுகை ஆசானுமாவார்.அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திபோம்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரர் சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று இறைவடி சேர்ந்துள்ளார்.இவர் பிரபல சிலம்படி ஆசானுமாவார்.அத்தோடு சிவணோடு உடுகை இந்த சிவலிங்கத்துடனும் உடுகை ஆசானுமாவார்.அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திபோம்.\nபொலிகையின் ஆலமரம் ஒன்று சாய்ந்தது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரர் சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று இறைவடி சேர்ந்துள்ளார்.இவர் பிரபல சிலம்படி ஆசானுமாவார்.அத்தோடு சிவணோடு உடுகை இந்த சிவலிங்கத்துடனும் உடுகை ஆசானுமாவார்.அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திபோம்.\nPrevious Postவாகரையில் பத்து வருடங்களுககு பின் மாவீரர் தினம். Next Postகுளிர்கால ஒன்றுகூடல் 2018\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்ப�� வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் 30.06.2019 திறப்புவிழா நடைபெறவுள்ளது.\nவல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய கொடியேற்றம் 23.06.2019 அன்று நடைபெறும்.\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -3\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nகணிதப்போட்டி நிர்வாகத்தினரால் (ஐ.இ) சிதம்பரா கல்லூரியில் முன்னெடுக்கப்படும் கணிதப்பாட ஊக்குவிற்பு பொறிமுறை செயற்பாடு\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 , பிரித்தானியாவில் நடைபெற்ற பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன\nசிதம்பராக் கணிதப்போட்டி2019 விடைத்தாள்கள் திருத்தும் பணி – இங்கிலாந்து\nதாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 16.03.2019 பகுதி-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/2018/11/05/benefits-of-suriya-namaskaram-in-tamil/", "date_download": "2019-06-20T08:18:52Z", "digest": "sha1:TC5IW4YRMLTXUFVNG7XPJNWD4T5CI3AJ", "length": 12906, "nlines": 199, "source_domain": "flowerking.info", "title": "சூர்ய நமஸ்கரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள். – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nஉடல்நல பதிவுகள், உடல்நலம், தெரிந்துகொள்ளுங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil\nசூர்ய நமஸ்கரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.\nஏன் சூர்யநமஸ்கரம் (Solar Salutation) செய்ய வேண்டும் \nஎல்லாவளங்களை பெறவும் அமைதியாகவும் சந்தோசமாக வாழ்ந்திட அனைவரும் தினமும் செய்யவேண்டிய உடற்பயிற்சிதான் சூர்யநமஸ்கரம்.\nநம் உடம்பில் உள்ள 7 சக்ரங்களையும் (Energy centres) எண்டோகிரைன் சிஸ்டம் (Endocrine System) உடன் சேர்ந்து Activate செய்வதுதான் சூர்யநமஸ்கரம். அணைத்து சக்ரங்களையும் activate செய்வதால் அந்த சக்தியின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் :-\n1. நமக்கு தேவையான விருப்பமானதை பெற முடியும் பணம் உள்பட.\n2. எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் வளமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கலாம்\n3. தன்னம்பிக்கை மற்று��் கட்டுப்பாடு, சுய மதிப்பை உணரலாம்\n4.அன்பு உள் அமைதி ஆகியவற்றை உணரலாம்\n5.தலைமை பண்பு ,படைப்பாற்றல் வாய்மை ,தனக்குத்தானே மற்றும் மற்றவர்களுடன் சரியான தகவல் தொடர்பு திறன் .\n6.வாழ்க்கை சூழலைப் புரிந்து கொள்ளவும், பொருள்சார்ந்த உணர்வையும் நன்றாக உணர்தல்\n7. பிரபஞ்ச இறை சக்தியை உணர்ந்து பேரின்பத்தை அடைதல்.\nஎல்லா சக்திகளையும் நமக்குள் வைத்துக்கொண்டு அதை பயன்படுத்த தெரியாமல் வெளியே தேடி என்ன பயன்.\nTagged அமைதி, உடல்நல பதிவுகள், உடல்நலம், சூரியநமஸ்காரம், சூர்யநமஸ்கரத்தின் பயன்கள், தியானம், நன்மைகள், யோகா, benefits, drapoovarasu, flowerking, Health, meditation, poovarasu., soul, Suryanamaskaran\nNext postவரலாற்றில் இன்று 8/11/2018\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nஆடைகளில் எப்படி எம்பிராய்டரிங் போடப்படுகிறது. Computerised embroidering in clothes\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-06-20T07:02:51Z", "digest": "sha1:STDNJJ6GWYVJBL34AKNVU4HCE7PNEHLI", "length": 8252, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "தமிழ் சினிமாவின் அடையாள நாயகனாக விஜய் சேதுபதி!! - Uthayan Daily News", "raw_content": "\nதமிழ் சினிமாவின் அடையாள நாயகனாக விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவின் அடையாள நாயகனாக விஜய் சேதுபதி\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Oct 12, 2018\nதமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும், இவரது படங்களுக்கு எந்த விளம்பரங்களும் செய்யப்படுவதில்லை.\nஎனினும், படங்கள் அனைத்தும் ஹிட் மேல ஹிட் கொடுத்து விடுகிறது. உதாரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி படத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படத்திலும், தனது இயல்பான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தார். இன்றும் இப்படம் ரசிகர்கள் விரும்பும் படமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தைத் தொடர்ந்து காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க, விக்ரம் வேதா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் மற்றும் 96 ஆகிய படங்கள் எல்லாவற்றிலும், தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.\nஅண்மையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில், பொலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக, வந்த சேதுபதி படமும் இவருக்கு போலீஸ் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, போலீஸ் கதாபாத்திரம் கொண்ட படங்கள் விஜய் சேதுபதிக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அமைந்துவிடுகிறது.\nஇப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 96 என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில், இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படி, தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வரும் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படங்களைத் தொடர்ந்து சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்ருதா- ஜெயலலிதா மகள் என்பதற்கு ஆதாரமில்லை\nமனிதாபிமான விருதுக்கு -ப்ரியங்கா சோப்ரா தெரிவு\nநேர்கொண்ட பார்வை- ட்ரைலர் வெளியீடு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபொற்பதி சென்பீற்றர் விளையாட்டு கழகத்துக்கு சீருடைகள்\nதொழிலாளர்களின் 10 குடியிருப்புகள் தீக்கிரை\nஅண்ணா ஸ்ரார் அணி அசத்தல் வெற்றி\nமக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அவசர சந்திப்பு\nநிலைமாறுகால நீதி தொடர்பில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/439-jawahirullah-conveys-eid-greetings", "date_download": "2019-06-20T07:36:20Z", "digest": "sha1:4UNMB5ILHRUFPXCBQSPJJ7YT6Y4GUFTO", "length": 6977, "nlines": 40, "source_domain": "mmkonline.in", "title": "மனிதநேயம் ஓங்கட்டும்... மாச்சர்யங்கள் நீங்கட்டும்...", "raw_content": "\nமனிதநேயம் ஓங்கட்டும்... மாச்சர்யங்கள் நீங்கட்டும்...\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தி:\nஇஸ்லாம் மார்க்கத்தின் இரு இனிய திருநாள்களில் ஒன்றான ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.\nஅடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற லட்சியம் ஓர் அழகிய கனவாகவே தொடர்ந்து வரும் சூழலில், ஈகை என்ற இனிய பண்பை எல்லோரும் கொண்டாடுவதும், இல்லாத மக்களுக்கு நம்மால் இயன்றவை வழங்குவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அடுத்த மாதமான ஷவ்வால் முதல் நாளில் கொண்டாடப்படும் ஈகைப் பெருநாளில், காலைப் பொழுதில் வாய்ப்பிருக்கும் இடத்தில் திடலிலும், இல்லாத இடத்தில் பள்ளிவாசல்களிலும் நிறைவேற்றப்படும் தொழுகையே ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.\nஇந்தத் தொழுகைக்கு வரும் முன்னர், ஃபித்ரா எனும் தர்மத்தைத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் நிறைவேற்றிய பிறகே இந்தத் தொழுகைக்கு வரவேண்டும். தர்மமாகிய ஃபித்ராவை நிறைவேற்றிய பிறகே தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாகும்.\nஇந்த அளவு ஈகையை, இஸ்லாம் மார்க்கம் இறைக் கடமையாகவும், கொண்டாட்டத்திற்குரியதாகவும் ஆக்கியுள்ளது.\nதொன்மை மிக்கத் தமிழின் அற இலக்கியங்கள், ஈகையை உச்சி மேல் வைத்து மெச்சிப் போற்றுகின்றன.\n‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடமை\n(பிறருக்கு உதவி மகிழும் இன்பத்தை உணராதவர்களே, தாம் சேர்த்த பொருளை வைத்து இழக்கும் வன்குணம் உடையவர்கள்)\nஎன்றும் திருக்குறளில் ஈகை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் குறள்கள் சான்றாகும்.\nஇல்லாமை நீங்கிடவும், அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடவும் அனைவரும் பாடு��டுவோம்.\nஅனைத்து சமுதாய மக்களும் அன்பால் இணைந்து, அறிவால் உயர்ந்து நிற்பதே தமிழகத்தின் தனிச் சிறப்பு. இந்த நற்பண்பை நாடு முழுதும், ஏன் நானிலம் முழுதும் பரப்ப வேண்டிய கட்டாய காலத்தில் நாம் இருக்கிறோம்.\nசிறுபான்மை மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்களால் நாம் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. பாசமெனும் வெள்ளத்தால், பகை நெருப்பை அணைத்த இஸ்லாம் மார்க்கத்தில் உறுதியோடு நின்று, தாய்நாட்டிற்கு அருந்தொண்டுகளைத் தொடர்வோம்.\nஅனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.\nPrevious Article கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nNext Article மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடனே அரசு குடியிருப்பை ஒதுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/06/periyakallaru-school.html", "date_download": "2019-06-20T07:08:39Z", "digest": "sha1:COA46K7XRDJRWWO5A6BFRTMZAX3Y7EHG", "length": 18829, "nlines": 67, "source_domain": "www.battinews.com", "title": "பெரியகல்லாற்றில் வெடி குண்டு செயலிழப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லா���ு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nபெரியகல்லாற்றில் வெடி குண்டு செயலிழப்பு\nபெரியகல்லாறு கடற்கரை பிரதேசத்தில் குண்டு செயலிழக்கும்பிரிவினர் குண்டொன்றை செயலிழக்கச் செய்ததினால் ஏற்பட்டபெரும் சத்தத்தினால் பொதுமக்கள் பரபரப்படைந்துபதறியடித்துக் கொண்டு கிராமத்திலுள்ள பாடசாலைகளைநோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தனர்.\nஇன்று (07) காலை 10.15 மணியளவில் இந்த குண்டு வெடிப்புசத்தம் கேட்டதனால் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளை படிக்கும்பாடசாலையில்தான் குண்டு வெடிப்பு நடந்தவிட்டதோ என்றபதற்றத்துடன் கிராமத்திலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் ஓடிச்சென்றுள்ளனர்.\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் தாக்கத்திலிருந்துஇன்னமும் விடுபடாத நிலையில் பாடசாலை நேரத்தில் குண்டுசெயலிழக்கச் செய்ததானது பாடசாலையில்தான் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவிட்டதோ என்ற சந்தேகத்தில் தங்கள்பின்ளைக்கு என்ன நடந்தததோ தெரியாது என்பதை அறியும்நோக்குடனேயே பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.\nஇதனால் அவர்கள் குறுகிய நேரம் உள தாக்கத்திற்கும்உள்ளானார்கள்.; வீட்டில் வேலை செய்தபடியே ஓடி வந்ததால்அசௌகரியங்களுக்கும் ஆளானார்கள். இனிமேல் எமதுகிராமத்தில் குண்டு செயலிழக்கச் செய்வதானால் பாடசாலை\nநேரம் தவிர்த்து செய்வதே பொருத்தமாக இருக்கும் எனவும்அல்லது முற்கூட்டியே போதிய அவகாசத்துடன் முன் அறிவித்தல்கொடுத்துச் செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் வதந்திகள் பரவுவதையும்தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தனர்.\nகுண்டு செலிழக்கும் பிரிவினர் மத்திய கல்லூரி அதிபரிடம்குண்டு செயலிழப்பிற்குச் சற்று முன்னர் குணடுசெயலிழப்புஒன்று இடம் பெறவிருப்பதாக நேரில் தெரிவித்ததால் பாடசாலைஆசிரியர்களோ அல்லது மாணவாகளோ பதற்றம்அடையவில்லை என அதிபர் சி.பேரின்;பராஜா தெரிவித்தார்.\nஅதேவேளை சிறிய பாடசாலைகளில் மாணவர்கள் சிலர் பாரியசத்தம் கேட்டு பயந்து வகுப்பறையில் சிறுநீர் கழித்���தாகவும்தெரிவிக்கப்படுகின்றது. .\nபெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியுடன் வருகை தந்த பொலிஸ் குழுவினர்பொதுமக்களை நட்புரீதியாகச் சமாதானப்படுத்தி வீடுகளுக்குஅனுப்பி வைத்தனர்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மண்முனை தென் எருவில்பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் கணேசநாதன். மற்றும்பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் கங்காதரன் மற்றும்பெற்றோர் ஆகியோர் திடீரென எற்பட்ட சத்தத்தினால் மக்கள்நிலைகுலைய வேண்டி ஏற்பட நேர்ந்ததாக தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தினால் பெரியகல்லாறு பாடசாலைகள்அனைத்தும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் மூடப்பட்டுமாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படடனர். இருவாரங்களுக்கு முன்னரும் இத்தகையகுண்டு செயலிழப்பு இங்கு நடைபெற்றதும்குறிப்பிடத்தக்கது.\nRelated News : பெரியகல்லாறு\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணா அம்மான்,கோடிஸ்வரன் \nநள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை, ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nகல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nக���ழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2010/04/blog-post.html", "date_download": "2019-06-20T06:57:48Z", "digest": "sha1:R34TUZYA7FXZ6Q2EBBNKYQ7HQZ77ZKYJ", "length": 10807, "nlines": 31, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nகரும்பில் அதிக மகசூல் பெறுவது எப்படி\nமுற்பகல் 5:33 தகவல்கள் 0 கருத்துகள் Admin\nதிருப்பத்தூர் அருகே நடந்த வயல்விழாவில் கரும்பில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களின் கிராமக் கூட்டம் மற்றும் வயல்விழா மேட்டுச்சக்கரகுப்பம் கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஆலையின் தனி அலுவலர் எஸ்.கணேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:துல்லிய பண்ணை திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் ஒரு ஹெக்டேரில் அமைக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு மூலம் 65 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.\nமீதி 35 சதவீத தொகை வங்கிகள் மூலம் 3 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் தொகையாக விவசாயிகளுக்கு கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.இது தவிர 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உரங்களும் மற்றும் விதைக்கரும்பு மானியமாக 4 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. எனவே அதிக அளவில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து கரும்பு நடவு செய்ய வேண்டும். மேலும் சொட்டுநீர் பாசன முறையில் பிரச்னைகள் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால் இதற்கென ஆலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையத்திற்கு 90470-49500 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதற்குரிய தீர்வு சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உடனடியாக பெற்றுத்தரப்படும்.\nகடந்த ஆண்டு ஆலை அரவைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வழங்கப்படும். மேலும் வரும் அரவைப் பருத்திற்கு கரும்பு சப்ளை செய்யும் அங்கத்தினருக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு தனி அலுவலர் பேசினார்.\nதிருப்பத்தூர் மேற்கு கோட்ட கரும்பு அலுவலர் டி.கே.வெற்றிவேந்தன் பேசியதாவது:கரும்பில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், பாசன நீர் 60 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. மேலும் சராசரி மகசூலும் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. சேமிக்கப்படும் பாசன நீரால் கூடுதல் பரப்பில் கரும்பும், மற்ற பயிர்களும் விளைவிக்கலாம். சொட்டுநீர் பாசனத்தில் அகலப்பார் முறையில் கரும்பு நடவு செய்வதால் பூச்சி நோய் தாக்குதல் குறையும்.மேலும் கரும்பு அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தி கரும்பு வெட்டலாம். அகலப் பார் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், பார்களுக்கு இடையில் பவர் டில்லர், மினி டிராக்டர்களை பயன்படுத்த முடியும். இதனால் கூலியாட்கள் பிரச்சனை குறைகிறது.\nசொட்டுநீர் பாசனம் அமைப்பதால் கரும்பிற்கு தண்ணீர் கட்டும் செலவும், நேரமும் கூலியாட்கள் பிரச்சனையும் குறைகிறது. மேலும் ஏக்கருக்கு 60 முதல் 70 டன் மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.கரும்பு அபிவிருத்தி அலுவலர்(பொறுப்பு) ஆர்.வெங்கிடசாமி பேசியதாவது:கோடைக் காலத்தில் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச முடியும் பரப்பில் மட்டுமே பொதுவாக கரும்பு நடவு செய்ய வேண்டும். குறைந்தது ஒன்றேகால் அடி ஆழத்திற்காவது வயலில் உழவு செய்ய வேண்டும். கரும்பு நடவிற்கு ஏழு மாத கால வயதிற்குட்பட்ட நாற்றங்கால் வயல்களில் இருந்து மட்டுமே விதைக்கரும்பு எடுத்து நடவு செய்ய வேண்டும்.\nகரும்பு நடவு செய்த 30,60 மற்றும் 90 நாட்களில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவுப்படி உரத்தை பிரித்து இட வேண்டும். 5 மற்றும் 7ம் மாதங்களில் கரும்பில் சோகை உரிக்க வேண்டும். 7வது மாதத்தில் கரும்பிற்கு விட்டம் கட்ட வேண்டும். தேவைப்படும்போது பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அறுவடையின்போது கரும்பை அடியோடு வெட்ட வேண்டும். இம்முறைகளை பயன்படுத்தினால் அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம்.இவ்வாறு வெங்கிடசாமி பேசினார். ஏற்பாடுகளை கரும்பு உதவியாளர்கள் கண்ணன், பச்சையப்பன், ஜெயராமன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர். கரும்பு பெருக்க ���தவியாளர் வி.முத்துசாமி நன்றி கூறினார்.\n0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..\nவிவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=21891", "date_download": "2019-06-20T06:53:35Z", "digest": "sha1:FOPV6XAXKQVCCAZP5EXA5CP746ISMJBR", "length": 13210, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில் நிரந்தரக் குடி", "raw_content": "\nகனடாவில் நிரந்தரக் குடியுரிமை கிடைக்குமா\nகனடா அரசு Caregivers எனப்படும் கவனிப்பாளர்களைக் குறித்த திட்டங்களை மதிப்பாய்வு செய்து வருவதால் இனி தங்களுக்கு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nகனடாவில் இரண்டு வகையான caregivers உள்ளனர். குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர்கள் மற்றும் முதியவர்களைக் கவனித்துக் கொள்பவர்கள். இவர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிப்பதா, அவர்களுக்கு பணி புதுப்பிப்பு செய்வதா அல்லது அவர்களுக்கு பதில் வேறு புதிய ஆட்களை வேலைக்கு நியமிப்பதா என கனடா அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது.\nஇவர்கள் பணியில் அமர்த்தப்பட்டபோதே எது வரை வேலை செய்யலாம் என்கிற திகதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 29, 2014 அன்று வேலையில் அமர்த்தப்பட்ட இவர்களின் கடைசி வேலை நாள் நவம்பர் 29, 2019 ஆகும்.\nஇந்தத் திகதிக்குப் பிறகு இவர்களை வேலையில் தொடர அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்த மதிப்பாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முடிவுகள் நவம்பர் 29, 2019க்கு முன் அறிவிக்கப்படும் என கனடாவின்புலம்பெயர்தல் துறை அறிவித்துள்ளது.இதனால் வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து பணி புரியும் caregiversபலர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\n2006க்கும் 2014க்கும் இடையே நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்ட caregiversஇன் எண்ணிக்கை வருடத்திற்கு சராசரியாக 8000, ஆனால் அதற்குப்பின் விண்ணப்பித்த 2730 பேரில் 20 சதவிகித்தினருக்கு மட்டுமே, அதாவது 555 பேருக்கு மட்டுமே நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போ���ாட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் ஸ்ரீலங்கா...\nமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) திட்டமிட்டமாறு......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=60825", "date_download": "2019-06-20T07:37:46Z", "digest": "sha1:NT5FR7BEJAYP3RPJQFGPHDNGMM47PPOQ", "length": 15417, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "நிலா திராட்சைப் பழம் போ�", "raw_content": "\nநிலா திராட்சைப் பழம் போல மாறுகிறது: விஞ்ஞானிகள் தகவல்\nசந்திரனின் உட்பகுதி அதிக குளிர்ச்சி அடைவதால் அதின் நிலப்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு சுருக்கங்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அனுப்பிய நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் செயற்கைக் கோள்கள் பூமிக்கு அனுப்பிள்ள படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நிலவில் சுருக்கங்கள் ஏற்படுவதை கண்டுள்ளனர்.\nநாசாவின் செயற்கைக்கோள்கள் இதுவரை அனுப்பியுள்ள 3,500 க்கு மேற்ப்பட்ட படங்களில் நிலாவின் நிலப்பரப்பு மேற்பகுதியில் மடிப்பு மடிப்பாக சுருக்கங்கள் இருப்பதைக் காண முடிகிறது. இவை நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கங்களால் ஏற்பட்டவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.\nநிலப்பரப்பின் உட்பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு குளிர்ச்சி அதிகமாகி வருகிறது. இதனால் நிலவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதோடு மேல்பகுதியில் மடிப்பு போன்ற அமைப்பு ஏற்படுகிறது. இதனை திராட்சைப் பழம் உலர்ந்து சுருங்குவதோடு ஒப்பிடலாம்.திராட்சி உலரும்போது அதன் மேல் தோல் மெலிதாக இருப்பதால் சுருக்கம் உண்டாகிறது. நிலவின் மேல் பகுதி உறுதியாக இருப்பதால் அதில் விரிசல்கள் ஏற்படுகின்றன. ஒரு பகுதி தாழ்ந்து அதன் அருகிலேயே மற்றொரு பகுதி உயர்கிறது.\n\"நிலவு சீராக குளிர்வடைந்து வருவதால் சுருக்கம் அடைந்துவருகிறது என்பதற்கு முதல் ஆதாரம் இந்த ஆய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது.\" என அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய வான��� வெளி அருங்காட்சியகத்தின் மூத்த விஞ்ஞானி தாமஸ் வாட்டர் கூறுகிறார்.\n\"நிலவில் ஏற்பட்டிருக்கும் சில நிலநடுக்கங்கள் வலுவானவை. அவை 5 ரிக்டர் வரை இருக்கக்கூடும்.\" என்றம் வாட்டர் குறிப்பிடுகிறார். சந்திரன் மேற்பரப்பில் உருவாகும் இந்த மடிப்புகள் சிறிய படிக்கட்டுகள் போல இருக்கின்றன எனவும் அவை 10 மீட்டர்கள் மூதல் பல கிலோ மீட்டர்கள் வரை நீள்கின்றன எனவும் தெரிகிறது.\nநிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய அப்பல்லோ 11, அப்பல்லோ 12, அப்பல்லோ 14, அப்பல்லோ 15 மற்றும் அப்பல்லோ 16 ஆகிய செயற்கைக்கோள்களை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் அப்பல்லோ 11 மட்டும் மூன்று வாரங்களில் செயலிழந்துவிட்டது. மற்றவை மூலம் கிடைத்துள்ள படங்களே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்தப் படங்கள் 1969 முதல் 1977 வரை எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. \"சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்க்ப்பட்ட இந்தப் படங்கள் நிலவைப் பற்றிய நம் புரிதலை மேம்படுத்திக்கொள்ள உதவுவது வியப்பளிக்கிறது\" என நாசா விஞ்ஞானி ஜான் கெல்லர் தெரிவிக்கிறார்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் ஸ்ரீலங்கா...\nமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) திட்டமிட்டமாறு......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந���தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namdesam.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-06-20T07:11:17Z", "digest": "sha1:DDKOBLPNFGZTN33AGEVB5ZS65WRBX3Z4", "length": 5879, "nlines": 73, "source_domain": "www.namdesam.com", "title": "நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி", "raw_content": "\nநம்தேசம் இணையதளத்தில் உங்கள் விளம்பர���்களை இலவசமாக பதிவு செய்ய\n+91 97108 36582 தொடர்புகொள்ளவும்\nநெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25.\nஎந்தெந்த பிரிவுகள்: டெக்னீசியன் பிரிவில் 335 இடங்களும், பட்டதாரிகள் பிரிவில் 300 இடங்களும் உள்ளன.\nகல்வித் தகுதி: டெக்னீசியன் பிரிவில் விண்ணப்பிப்போர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிப்ளமா இன்ஜினியரிங் பிரிவுகளில் 55 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபட்டதாரிகள் பிரிவில் விண்ணப்பிப்போர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 55 % மதிப்பெண்களுடன் பி.இ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகடைசி தேதி: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25. மேலும், விவரங்களுக்கு https://www.nlcindia.com/new_website/careers/NET-GAT-TAT-ADVERTISEMENT.pdf என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.\nPrevதமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்-இல் 178 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nNextபிரிட்டிஷாரை ஓடவிட்ட இளைஞன்.. கொரில்லா படையை வைத்து செய்த சூர சாகசம்.. யார் இந்த பிர்ஸா முண்டா\nதமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்-இல் 178 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ\nவிழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\n – #தேர்தல்2019 – சிறப்புப்பகுதி – 1\nநேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி\nஉங்கள் உடலுக்கு கால்சியம் வேண்டுமா\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nநோய் தீர்க்கும் மல்லி விதை….\nசெக்ஸ் ஆசையை அதிகரிக்கும் 10 இந்திய மசாலா பொருட்கள்: என்னான்னு தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க\nசங்கக்காரா ருசித்த மீன் குழம்பும், சோறும்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17764", "date_download": "2019-06-20T08:00:46Z", "digest": "sha1:JAKPZGCDAX63EKST2ZQESD3UPHRFAF7C", "length": 6169, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "குழந்��ை » Buy tamil book குழந்தை online", "raw_content": "\nஎழுத்தாளர் : மு.வரதராசன் (M.Varatharasan)\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nகுறள் காட்டும் காதலர் நல்வாழ்வு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் குழந்தை, மு.வரதராசன் அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு.வரதராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருவள்ளூவர் அல்லது வாழ்க்கை விளக்கம்\nடாக்டர் அல்லி - Doctor Alli\nமண்ணின் மதிப்பு - Mannin Mathippu\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபுகழ் பெற்றவர்களின் பிறந்த நாள்கள்\nஇதழியல் கலை - அன்றும் இன்றும்\nஇராமலிங்கரும் ஜீவகாருண்யமும் - Ramalingarum Jeevakarunyamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபட்டினத்தார் பாடல்கள் - Patinathar Padalgal\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Madurai Meenatchiyammai Pillai Tamizh\nசேரன் செல்வி - Cheran Selvi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://healthyshout.com/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-06-20T07:24:07Z", "digest": "sha1:625P27AOECHQCGE26TTPX2ZG6TVZX6JG", "length": 16862, "nlines": 190, "source_domain": "healthyshout.com", "title": "மன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை - Healthyshout.com - Health and Fitness Blog by Dr Venkatesh", "raw_content": "\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\n எலுமிச்சை மற்றும் பார்சிலி சிரப் கொண்டு…\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nசருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்\nஜீரண பிரச்சனை உள்ளவர்க��ுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nகேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..\nமன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை\nமன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை\nமன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை\nநம்மில் பலருக்கு உடலில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களை விட மனதில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களே அதிகமாக உள்ளனர். மனதில் ஏற்படும் நோய் என்பது மன அழுத்தம் மற்றும் மனக்குழப்பங்களே ஆகும். இந்த மன அழுத்தம் அதிகமானால் உடலில் நோய் பாதிப்புகளும் ஏற்படும். மன அமைதி இருந்தால் தான் மனிதர்கள் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை வாழ முடியும். மன அழுத்தம் இருப்பதால் நெஞ்சுவலி, மற்றும் அதிகப்படியான சிந்தனைகள், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பது போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.\nமன அழுத்தத்தை யோகா பயிற்சி செய்வதன் மூலமாக சரிசெய்ய இயலும். தினமும் யோகா செய்து வந்தால் மன அழுத்த பிரச்சனை இன்றி சந்தோசமான வாழ்கை வாழ முடியும். சூன்ய முத்திரை இது மன அழுத்தம் மற்றும் மன குழப்பத்தை போக்குகிறது. இது உடலில் உள்ள பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும். இதனை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.\nநம் நடு விரலை கட்டை விரலின் கீழே(அடியில்) வைத்து அழுத்தி மீதமுள்ள மூன்று விரல்களையும் நிமிர்ந்து இருக்குமாறு செய்து வரவேண்டும்.\nதரையில் அமர்ந்து இந்த முத்திரையை செய்து வரவேண்டும்.\nஇந்த முத்திரை செய்து வந்தால் காதில் அடைப்பு ஏற்படும். இதனால் காதில் கோளாறு இல்லாதவர்கள் இதனை செய்யவேண்டாம்.\nஇந்த முத்திரையை ஒரு கையில் செய்வதே நல்லது. இரண்டு கைகளை உபயோகிக்க வேண்டாம்.\nசூன்ய முத்திரை தொடர்ந்து செய்வதால் மன அழுத்தம், மன கவலை, நெஞ்சுவலி, சீரற்ற ரத்த ஓட்டம், மற்றும் அதிகமான சிந்தனைகள் போன்றவற்றை சரிசெய்யும்\nகாதில் கோளாறு உள்ளவர்கள், காதில் இரைச்சல் ஏற்படுவது, காதுக்குள் ஒலி கேட்பது போன்று இருப்பது போன்றவை இருந்தால்\nஇந்த முத்திரையை 15-30 நிம��டம் வரை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதலைசுற்றல் ஏற்படுபவர்கள் செய்து வந்தால் தலைசுற்றல் இல்லாமல் இருக்கலாம்.\nவயதுமுதிர்தல் அல்லது இடையில் ஏற்பட்ட சில பாதிப்புகளால் காது கேளாமை, பிறந்தால் இருந்தே காது கேளாமை பிரச்சனை இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்வதன் மூலம் சில மாற்றங்களை காண முடியும்.\nபேருந்து பயணம் மற்றும் இன்னும் பிற வேறு பயணங்களால் வரும் தலை சுற்றல், வாந்தி, குமட்டல் வராமல் தடுக்க முடியும். இதனை இரண்டு நாட்களுக்கு முன்பு செய்து வருவது நல்லது.\nமாதவிடாய் சமயங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு, கட்டிய உதிரம் வெளியேறுதல் நீண்ட நாட்களுக்கு உதிரம் வெளியேறுதல் போன்றவற்றிற்கு இந்த முத்திரை செய்து வருவதன் மூலமாக நல்ல பயன் கிடைக்கும்.\nஇந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.\nசெரிமானத்தை அதிகரிக்கச் செய்யும் பூஷன் முத்திரை\nதூங்க செல்லும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nதொப்பையை குறைக்க உதவும் யோகாப்பயிற்சி\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க முடி வறண்டு போயிருக்குனு கவலையா\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nஉடலில் சில இடங்களில் வலி இருப்பதால் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து...\nஇந்தியாவில் தேனிலவு செல்வதற்கான சிறந்த 10 இடங்கள் என்னென்ன..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2008/09/24/missing-poems/", "date_download": "2019-06-20T06:52:57Z", "digest": "sha1:PZXF54ZBTSGAPGBXNQJ4UABD6XWZHJMS", "length": 7522, "nlines": 143, "source_domain": "rejovasan.com", "title": "இரவில் தப்பியோடும் கவிதைகள் | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nதிறந்து வைத்த சாரளத்தின் வழி\nமேலெங்கும் சிதறி நனைக்க நீரருந்தி\nமீட்டு வர ஆயத்தமாகையில் ..\nஎன நினைத்து மறந்து போன\nஎன் சமீபத்திய கவிதையும் …\n– நேற்றைய இரவில் ஜனிக்க மறந்து போன என் கவிதைக்கு\n10 thoughts on “இரவில் தப்பியோடும் கவிதைகள்”\nதிறந்து வைத்த சாளரத்தின் வழி தப்பியோடிய கவிதையை, இங்கு பிடித்து வந்து விட்டதாக தெரிகிறது:)\nஎன நினைத்து மறந்து போன\nஎன் சமீபத்திய கவிதையும் …*/\nஆனா எவ்ளோ யோசிச்சும் அந்தக் கவிதை மட்டும் எனக்கு ஞாபகம் வரமாட்டேங்குது .\nகவிதையின் காரணிய தேடி போயிருக்குமோ 😉\nமறந்து போன கவிதைக்கும் கவிதையா…. செம சீனி… 🙂\nமறந்து போன கவிதை திரும்ப வந்து கேட்காது .. அந்த தைரியம் தான் 🙂\n– நேற்றைய இரவில் ஜனிக்க மறந்து போன என் கவிதைக்கு…….\nஜனிக்க மறந்து போன கவிதைக்கு\nஜனனமான கவி குழந்தையா இந்த கவிதை….\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nதண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிக் கதைகளும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=80991", "date_download": "2019-06-20T08:03:05Z", "digest": "sha1:TA7CX3S25VSRVAELD756YHLWFZUCSYFH", "length": 10640, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | வணக்கம் போட வயது இருக்கு!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீன���் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்ம்\nசபரிமலை நடை இன்று அடைப்பு\nமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா\nதஞ்சை பெரியகோவிலில் யோகா தினம்: ஏராளமானோர் பங்கேற்பு\n1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு\nமானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு\nமுத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா\nராமாயண கால மிதக்கும் கல் கொண்ட பஞ்சவடீயில் கும்பாபிஷேகம்\nவீரபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா\nஉணவு ஜீரணமாக மந்திரம் போடுங்க கோயிலில் தீபம் ஏற்றினால் எந்த திசை ...\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nவணக்கம் போட வயது இருக்கு\nநம்மை விட வயதில் மூத்தவர்கள் வந்தால், அவர்களை வணங்கி (நமஸ்காரம்) செய்து வரவேற்பது இயல்பு. ஆனால், இவ்வாறு வணக்கம் சொல்வதற்கு வயது வரம்பு இருக்கிறது. நம்மை விட மூன்று வயது அதிகமானவர்களுக்கே வணக்கம் தெரிவித்து வரவேற்கலாம். அண்ணன், அக்காவுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தாது. அவர்கள் நம்மை விட ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் நமஸ்காரம் சொல்லலாம்.\n« முந்தைய அடுத்து »\nவன்முறை ஜெயிப்பதில்லை ஜூன் 18,2019\nஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது. “என்னுடைய பலத்தால் பெரியமரங்களைச் ... மேலும்\nஇஷ்டம் போல் படிக்கட்டும் ஜூன் 18,2019\nகுழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, “டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,” என்று ... மேலும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், ... மேலும்\nஇதுவே சிறந்த பண்பு ஜூன் 18,2019\nஇறைவன் தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்திருக்கிறான். அவன், இறைவனின் கட்டளைக்கு பணிந்து நடந்தால், ... மேலும்\nஅத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள ராமனின் வரலாற்றை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:30:22Z", "digest": "sha1:LANT6CFQ2D7PJK76LIFRJ67USAZ5EIC4", "length": 68875, "nlines": 528, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசுதான்புல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇஸ்தான்புல், துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந்நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, கான்ஸ்டண்டினோப்பிள் என அழைக்கப்பட்டது. 41° வ 28° கி இல் பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு (Golden Horn) என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி 330 - 395 வரை ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், 395 - 1453 வரை பைசண்டைன் பேரரசின் தலைநகராகவும், 1453 - 1923 வரை ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது. 1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, தலைநகரம், இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவில், மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே ஆகும்.\nநடுவில் உள்ள தங்க ஹோர்ன்; மசுலாக் நிதியியல் மாவட்டம்;\nகுலேலி இராணுவ உயர்நிலைப் பாடசாலை;\nமற்றும் சுல்தான் அஹமட் பள்ளிவாசல்\nதுருக்கியில் 1 ஆவது, உலகில் 5 ஆவது\n34000 இல் இருந்து 34850 வரை\nஇந்நகரின் முதலாவது அறியப்பட்ட பெயர் பைசாந்தியம் (கிரேக்க மொழி: Βυζάντιον, Byzántion) ஆகும். இது இந்நகர் நிறுவப்பட்டபோது மெகரியன் காலனியவாதிகளால் கி.மு. 660 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட பெயராகும்.\nகி.மு.660 இல் பைசாண்டியத்தின் என்னும் பெயரில் சரய்புர்ன் கடலோரத்தில் இது நிறுவப்பட்டது\nஇப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படும் நகரம் வரலாற்றில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக உருவாகி. * கி.பி. 330 இல் கான்ஸ்டான்டினோபிள் பெயர் மாற்றம் அடைந்தது அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பதினாறு நூற்றாண்டுகளாக நான்கு பேரரசர்களின் தலைநகராக இது இருந்தது.அவை ரோமானியப் பேரரசு (330-395), பைசண்டைன் பேரரசு (395-1204 மற்றும் 1261-1453), இலத்தீன் பேரரசு (1204 - 1261), மற்றும் ஒட்டோமான் பேரரசு (1453-1922).\nரோமன் மற்றும் பைசண்டைன் காலத்தில் கிறித்துவ நகரமாக இருந்தது ஆனால் 1453 ல் ஓட்டோமங்களின் வெற்றிக்குப் பின் கலிப என்ற இஸ்லாமியக் கோட்டை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தின் அரண்மனைகள் மற்றும் மசூதிகள் இன்றும் இஸ்தான்புல் மலைகளில் காணப்படுகின்றன.\nஇஸ்தான்புல் ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்குப்பகுதிகளை இணைக்கும் வழியில் உள்ளதால் இது பட்டு அதை என அழைக்கப்படுகிறது.\n1923 ல் துருக்கி குடியரசான பின் தலைநகர் இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.\n1930 ல் அதிகாரபூர்வமாக இஸ்தான்புல் என்று பெயர் மாற்றப்பட்டது\nஇஸ்தான்புல் மொத்தம் 5.343 சதுர கிலோமீட்டர் (2,063 சதுர மைல்) பரப்பளவுடன் மர்மரா பகுதியின் வடமேற்குப் பகுதியில் துருக்கியில் அமைந்துள்ளது. கருங்கடல் மற்றும் மர்மரா கடலில் இணைக்கும் போச்போருஸ் கடல்மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பகுதிகளைப் பிரிக்கின்றது வளைகுடாப் பகுதியில் ஒரு தங்கக் கொம்பு இயற்கைத் துறைமுகம் அமைந்தது. மேலும் இது மற்ற பகுதியில் மலையால் சூழப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிரிப் படைகளின் தாக்குதல்களைத் தடுத்தன.\nரோம் நகரைப் போல இந்நகரத்தைச் சுற்றி ஏழு மலைகள் உள்ளன.இந்த மலைகளில் கிழக்கு சரய்புர்ன் மலையின் மீது டொபாக் அரண்மனைத் தளம் உள்ளது.[1] மற்றொரு கூம்பு வடிவ ரைசிங் மலை தங்க கொம்பு துறைமுகத்தின் எதிர்ப்பக்கத்தில் தனியே அமைந்துள்ளது. இசுதான்புலின் அதிக உயரத்தில் உள்ள பகுதி 288 மீட்டர் (945 அடி) உயரத்தில் கொண்டு கமலிக்க மலைமீது உள்ளது.[2] இசுதான்புல் ஆப்பிரிக்க மற்றும் யூரோசியன் தட்டுக்கு இடையே வடக்கு அனடோலிய பிளவின் எல்லை அருகே அமைந்துள்ளது. வடக்கு அனடூலியா இருந்து மர்மரா கடலின் பூகம்ப மண்டலத்தால் நகரில் பல சமயம் பல பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 1509-ல் நில அதிர்வுகளால் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. 1999 இல் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தினால் இஸ்தான்புல் புறநகர்ப் பகுதியில் 1,000 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்க இயல் வல்லுநர்கள் 2030 ல் 7.6 ரிக்டர் அளவில் பூகம்ப ஆபத்து ஏற்பட 60 சதவீத ��ைப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.[3][4]\nலெவென்ட் பகுதியில் சூழ்ந்திருக்கும் மூடுபனி, அடிக்கடி காலைவேளைகளில் ஏற்படுகின்றது.\nஇசுதான்புல்லின் முரண்பாடுமிக்க வருடாந்த மழைவீழ்ச்சி வேற்பாடு காரணமாகப் பல்வேறுபட்ட நுண்காலநிலைகள் உருவாகின்றன.\nபுதுப்பிக்கப்பட்ட கோப்பென்-கைகர் வகைப்பாட்டு அமைப்பின் படி, இடைநிலை காலநிலை மண்டலத்தில் இசுதான்புல் அமைந்திருப்பதால் இசுதான்புல்லில் ஒரு மத்தியதரைக்கடல் எல்லைக்கோட்டு காலநிலை (Csa) மற்றும் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை (Cfa) மற்றும் கடல்சார் காலநிலை (Cfb) என்பன நிலவுகின்றன. கோடை மாதங்களில் மழைவீழ்ச்சியானது அதன் அமைவிடத்திற்கு ஏற்றவகையில் 20-65 மில்லிமீற்றர் வரை வேறுபடுவதாகக் காணப்படும். ஆகவே நகரம் முழுவதும் மத்திய தரைக்கடல் அல்லது ஈரப்பதமான மித வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்த முடியாது.[5][6][7] அதன் பரந்த அளவு, பல்வேறு நில மற்றும் கடல் அமைப்பு காரணமாக, இஸ்தான்புல் நுணுக்கமான காலநிலை வேறுபாடுகளைக் கொண்டிருகின்றது. அத்துடன் கடற்கரைகள் வடக்கிலும் தெற்கிலும் இரு வேறுபட்ட நீர்நிலைக்களுக்கு உரியனவாகக் காணப்படுகின்றன. கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள வடக்கு பகுதிகளிலும், பொசுபோரசு கடற்கரைப் பகுதியிலும் கருங்கடலில் இருந்துவரும் உயர் ஈரப்பதச் செறிவு மற்றும் உயர் அடர்த்தி மிக்க தாவரங்கள் என்பவற்றின் காரணமாகக் கடல்சார்ந்த மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை நிலவுகின்றது. மர்மரா கடலருகில் தெற்கில் உள்ள அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்த வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை நிலவுகின்றது. வட அரைப் பகுதியில் காணப்படும் வருடாந்த மழைவீழ்ச்சியனது (பாகேகொய், 1166.6 மில்லிமீற்றர்) தெற்கில் நிலவும் மழைவீழ்ச்சியை (பிலோர்யா 635.0 mm) விடக் கிட்டத்தட்ட இருமடங்கானதாகும்.[8] வடக்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளுக்கு இடையில் வருடாந்த சராசரி வெப்பநிலையில் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு நிலவுகின்றது, பாகேகொய் 12.8 °C (55.0 °F), கார்டல் 15.03 °C (59.05 °F)[9]\nஉண்மையிலேயே, இசுதான்புல்லின் பகுதிகளில் காலநிலையின் மிகவும் முக்கியமான பண்புகளில் ஒன்றாகக் காணப்படுவது அதனுடைய தொடர்ச்சியான உயர் ஈரப்பதம் ஆகும். இது பெரும்பாலான காலை வேளைகளில் 80 சதவீதத்தை அடைகின்றது.[10] இந்தக் காலநிலைகளின் காரணமாக, மூடுபனி மிகவும் பொதுவாகக் காணப்படுவதுடன், இந்த மூடுபனி நகரின் வடக்குப் பகுதியிலும் நகரத்தின் மத்திக்கு அப்பாலும் அதிகமாகவுள்ளது. குறிப்பிடத் தக்க அடர்த்தியான மூடுபனி இப்பிராந்தியத்திலும் பொசுபோரசிலும் நிலவும் காலத்தில் இது போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலங்களில், மதிய வேளைகளிலும் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படும் வேளைகளில் இவை பல்லாண்டு நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.[11][12][13] ஈரப்பதனான காலநிலையும், மூடுபனியும் கோடைகால மாதங்களில் நண்பகலில் வெளியேறி முடிய முனைகின்றன, ஆனால் நீடித்த ஈரப்பதமானது மிதமான உயர் கோடைகால வெப்பநிலையை மேலும் உக்கிரமாக்குகின்றது.[10][14] இந்தக் கோடைகால மாதங்களில், உயர் வெப்பநிலையானது சராசரியாக 29 °C (84 °F) ஆகக் காணப்படுவதுடன். பொதுவாக மழை இல்லாமலும் உள்ளது. சூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பதினைந்து நாடகளில் மட்டும் அளவிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.[15] இருந்தபோதிலும், குறைந்த மழைவீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கோடைகால மாதங்களிலும் அதியுயர் அடர்த்தி மிக்க இடியுடன் கூடிய மழைகளும் ஏற்படுகின்றன.[16]\nமத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லில் குளிர்காலம் மிகவும் குளிரானதாகக் காணப்படுகின்றது. இங்கு மிக்க குறைந்த வெப்பநிலை சராசரியாக 3–4 °செ (37–39 °ப) ஆகக் காணப்படுகின்றது.[15] கருங்கடலிலிருந்து ஏற்படும் ஏரி விளைவு பனி பொதுவானதாகக் காணப்படுவதுடன், வானிலை முன்அறிவிப்பு விடுத்தல் கடினமாக உள்ளதுடன், உயர் அழுத்தம் மற்றும் மூடுபனி ஆகியவை நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இடையூறாக அமைகின்றன.[17] வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமானதாகக் காணப்படுவதுடன், வடமேற்குப் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றும், தெற்கிலிருந்து வரும் வெப்பமான காற்றும், சிலவேளைகளில் ஒரே நாளில் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன.[14][18] ஒட்டுமொத்தமாக, இசுதான்புல்லில் வருடாந்தம் சராசரியாக 115 நாட்கள் குறிப்பிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுவதுடன், இது ஒரு வருடத்திற்கு 852 மில்லிமீட்டர்கள் (33.5 in) ஆகக் காணப்படுகின்றது.[15][19] நகரில் பதியப்பட்ட உயர் வெப்பநிலையாக 40.5 °C (105 °F) உம், தாழ் வெப்��நிலையாக −16.1 °C (3 °F) உம் காணப்படுகின்றது. ஒருநாளில் பதியப்பட்ட அதிகூடிய மழைவீழ்ச்சியாகக் 227 மில்லிமீட்டர்கள் (8.9 in) காணப்படுவதுடன், அதேசமயம் பதியப்பட்ட உயர் பனி மூட்டம் 80 செண்ட்டிமீட்டர்கள் (31 in) ஆகக் காணப்படுகின்றது.[20][21]\nதட்பவெப்ப நிலை தகவல், இசுத்தான்புல் (கர்த்தால்), 1960-2012\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)\nஆதாரம்: துருக்கிய அரச வானிலை ஆராய்ச்சி சேவை[15][19] (1960–2012)\nதட்பவெப்ப நிலை தகவல், இசுத்தான்புல் (கிரெச்புர்னு, சாரியர்), 1949-1999\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி பனிபொழி நாட்கள்(≥ 0.1 mm)\nஆதாரம்: துருக்கிய அரச வானிலை ஆராய்ச்சி சேவை[22](1949–1999)\nதட்பவெப்ப நிலை தகவல், இசுத்தான்புல் (பாக்சிக்கோய், (சார்ரியர்), 1949-1999\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி பனிபொழி நாட்கள்(≥ 0.1 mm)\nஆதாரம்: துருக்கிய அரச வானிலை ஆராய்ச்சி சேவை[23](1949–1999)\nகுடியரசுக்கு முந்தைய எண்ணிக்கை அண்ணளவானது\nஅதன் பெரும்பான்மையான வரலாறு முழுவதும், உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இசுதான்புல் தரப்படுத்தப்பட்டது. கி.பி. 500 ஆம் ஆண்டளவில் கொன்ஸ்தாந்தினோபிள் நகரம் அதன் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய நகரமுமான உரோமைத் தவிர்த்து 400,000 இற்கும் 500,000 இற்கும் இடைப்பட்ட அளவிலான மக்களைக் கொண்டிருந்தது.[24] கொன்ஸ்தாந்திநோபிள் நகரானது ஏனைய பாரிய வரலாற்று ரீதியான நகரங்களான பக்தாத் மற்றும் சங்கன் ஆகியவற்றுடன், 13 ஆம் நூற்றாண்டு காலம் வரை உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகர் என்ற நிலையைத் தக்கவைக்கப் போட்டியிட்டது. இது உலகின் மிகப்பாரிய நகராகத் தொடர்ந்து இருக்க முடியாது போனாலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலண்டனால் முறியடிக்கப்பட்டு, கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சி வரை ஐரோப்பாவின் பாரிய நகராக விளங்கியது.[25] இன்று, அது இன்னும் மொஸ்கோவுடன் இணைந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளுள் ஒன்றாக உள்ளது.\nமத மற்றும் இனக் குழுக்கள்தொகு\nஇசுதான்புல்லின் மிகப் பாரிய சிறுபான்மை இனக்குழுமம் குருதிய சமூகமாகும். இவர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு துருக்கியில் தோன்றியவர்களாவார்கள். அத்துடன் இந்தக் குருதிய மக்களின் இருப்பு ஆரம��ப ஒட்டோமன் காலத்திலிருந்து நிலவுகின்றது.[26] இந்நகருக்குள் குருதிய மக்களின் வருகையானது குருதிய துருக்கிய முரண்பாட்டின் ஆரம்பகட்டத்தில் குருதிசுத்தான் தொழிலாளர் கட்சியுடன் துரிதப்படுத்தப்பட்டது (அதாவது. 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து).[27] கிட்டத்தட்ட இசுதான்புல்லின் இரண்டு அல்லது மூன்று மில்லியன் மக்கள் குருதிய மக்களாவார்கள், அதாவது உலகின் ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லிலேயே அதிகமான குருதிய மக்கள் உள்ளனர்.[28][29][30][31][32]\nகொள்வனவு ஆற்றல் சமநிலையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகிய 301.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன், இசுதான்புல் 2011 ஆம் ஆண்டில் உலகின் நகர்ப்புற பகுதிகளில் 29 ஆம் இடத்தைப் பெற்றது.[33] 1990 களின் நடுப்பகுதி வரை, இசுதான்புல்லின் பொருளாதாரம், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் பெருநகர்ப் பிரதேசங்களில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. பொரின் பொலிசி என்ற சஞ்சிகை மற்றும் மக்கின்சி உலகளாவிய நிறுவனம் ஆகியவற்றின் கணிப்பின்படி, இசுதான்புல் 2025 ஆம் ஆண்டளவில் 291.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெயரளவிலான அதிகரிப்புடன், உலக நகரங்களில் 14 ஆவது உயர்ந்த முழுமையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்த நகராகக் காணப்படும்.[34] துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 வீதமானது இசுதான்புல்லிலிருந்து கிடைப்பதுடன், 20 வீதமான நாட்டின் தொழில்துறை தொழிலாளர் படையினர் இந்நகரிலேயே வாழ்கின்றனர்.[35] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை 70 சதவீதம் மற்றும் 50 சதவீதம் தங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாக உயர் மதிப்பு கூட்டப்பட்ட நடவடிக்கைகளில் பகுதியாகக் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய உயர்ந்த மக்கள்தொகையினாலும் துருக்கியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கவகையில் பங்களிப்பதாலும், நாட்டின் வரி வருவாயில் ஐந்தில் இரண்டு பங்கிற்கு இசுதான்புல் பொறுப்பாளியாக உள்ளது. இதனுள் இசுதான்புல்லில் உள்ள முப்பத்தேழு பில்லியனர்களின் வரியும் உள்ளடங்குவதுடன், இந்தப் பில்லியனர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களில் ஐந்தாவது அதிகமானதாக உள்ளது.[36]\nஎண்ணெய் வளம் மிக்க கருங்கடலுக்கு���் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரேயொரு கடல்வழி என்ற வகையில், பொஸ்போரசானது உலகின் பரபரப்பான கடல்வழிகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 200 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான எண்ணெய் இந்நீரிணை ஊடாகக் கொண்டுசெல்லப்படுவதுடன், பொஸ்பொரசில் உள்ள போக்குவரத்து நெரிசல் சுயஸ் கால்வாயை விட மூன்று மடங்காகக் காணப்படுகின்றது.[37] இதன் காரணமாக, இந்நீரிணைக்குச் சமாந்தரமாக, நகரின் ஐரொப்பாவின் பக்கத்தில், இசுதான்புல் கால்வாய் என்ற பெயரில் ஒரு கால்வாயை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.[38] இசுதான்புல்லில் ஹைடர்பாசா துறைமுகம், அம்பார்லி துறைமுகம், மற்றும் செய்டின்பேர்னு துறைமுகம் எனப்படும் மூன்று பாரிய துறைமுகங்களும் பல்வேறு சிறிய துறைமுகங்களும் பொஸ்போரஸ் வழியாக உள்ள எண்ணெய் சேமிப்பு பகுதிகள் மற்றும் மர்மரா கடல் ஆகியவை அமைந்துள்ளன.[39][40] அம்பார்லி துறைமுகம் அரம்பிக்கப்பட்டதால் ஹைடார்பாசா மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டது.[41] 2007 ஆம் ஆண்டளவில், நகர் மையத்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்த அம்பார்லி துறைமுகம் வருடாந்தம் 1.5 மில்லியன் கொள்வனவுடைய டி.ஈ.யுக்களை கொண்டிருந்ததுடன் (ஹைடார்பாசா துறைமுகத்தில் 354,000 டி.ஈ.யுக்கள்), மத்திய தரைக்கடல் பகுதியில் நான்காவது மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து முனையமாக இருந்தது.[42] செய்டின்பேர்னு துறைமுகம், நெடுஞ்சாலைகளுக்கும் அட்டாதுருக் சர்வதேச விமான நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ளமையால் நன்மையடைகின்றது.[43] அத்துடன் நகருக்கான நீண்ட காலத் திட்டங்கள் அனைத்து முனையங்கள் மற்றும் வீதிகள் மற்றும் புகையிரதப் பாதை இணைப்புகள் என்பவற்றுக்கிடையில் பாரிய தொடர்பிணைப்புத் தன்மையை உருவாக்கவுள்ளன.\nஇசுதான்புல் ஒரு வளர்ச்சியடைந்துவரும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கே 2000 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் வெளிநாட்டவர்கள் வருகைதந்த போதிலும், 2012 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகைதந்தனர். இதனால் இந்நகரம் உலகின் ஐந்தாவது அதிகமான மக்கள் வருகைதரும் நகராகவுள்ளது.[44] இந்நகரின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குறிப்பின்படி இங்கே 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், மற்றும் 49 தேவாலயங்கள் ஆகிய வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள் இசுதான்புல்லில் உ���்ளன.[45]\n1453 இல் நிறுவப்பட்ட, இந்நகரின் மிகப்பழைய துருக்கிய நிறுவனமான, இசுதான்புல் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில்.\nஇசுதான்புல் பல்கலைக்கழகம் 1453 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே இந்நகரின் மிகவும் பழமைவாய்ந்த துருக்கிய கல்வி நிறுவனமாகும். அத்துடன் ஆரம்பத்தில் முசுலிம் பாடசாலையாக இருந்து, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம், மருத்துவம், மற்றும் விஞ்ஞான பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டு, துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.[46] 1773 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இசுதான்புல் தொழினுட்பப் பல்கலைக்கழகம் கடற்படை பொறியியலுக்கான அரச பாடசாலையாக இருந்நதுடன், முழுவதுமாகப் பொறியியல் விஞ்ஞானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மூன்றாவது மிகப்பழைய பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றது.[47][48] இந்தப் பொதுப் பல்கலைக்கழகங்கள் நகரம் முழுவதும் உள்ள எட்டுப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆகும்.[49] 1970 களில் துருக்கியின் அடிப்படை கலை நிறுவனமாகத் திகழ்ந்த மிமார் சினன் ஃபைன் ஆட்ஸ் பல்கலைக்கழகம், நாட்டின் உயர் கல்விக்கான மூன்றாவது பாரிய நிறுவனமாகிய மர்மரா பல்கலைக்கழகம், என்பன இசுதான்புல்லில் உள்ள ஏனைய பிரபலமான அரச பல்கலைக்கழகங்களாகும்.[50]\nஇசுதான்புல்லில் நிறுவப்பட்ட பல பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உள்ள போதிலும், இந்நகரில் பிரபலமான தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இசுதான்புல்லின் முதலாவது நவீன தனியார் பல்கலைக்கழகமாகவும், ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியில் ஆரம்ப இடத்தில் தற்போதும் அமைந்துள்ள மிகப்பழைய அமெரிக்கப் பாடசாலையாகவும், ரொபேட் கல்லூரி விளங்குகின்றது. இது 1863 ஆம் ஆண்டில் செல்வந்த அமெரிக்கரும் மனிதநேய ஆர்வலருமாகிய, கிறிஸ்தோபர் ரொபேட் மற்றும் கல்விக்க்காகத் தன்னை அர்ப்பணித்த சமயப் பரப்பாளராகிய சைரஸ் ஹம்லின் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதன் கல்வித் திட்டத்தின் மூன்றாம் நிலை அம்சமானது 1971 ஆம் ஆண்டு பொகசிசி பல்கலைக்கழகமாகியதுடன், அதேவேளை அர்னவுட்கோயில் உள்ள மீதமுள்ள பகுதி ரொபேட் கல்லூரி என்ற பெயரின் கீழ் தங்கிப்படிக்கும் உயர் பாடசாலையாகத் தொடர்ந்து செயற்படுகின்றது.[51][52] துருக்கியில் தனியார் பல்கலைக்கழகங்கள் 1982 ஆம் ஆண்டு அரசியலம���ப்பின் முன்னர் உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால் இசுதான்புல்லில் 1970 ஆம் ஆண்டளவில் திறம்பட பல்கலைக்கழகங்களாக இயங்கிய பதினைந்து தனியார் \"உயர் பாடசாலைகள்\" இருந்தன. 1982 ஆம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்ட முதலாவது தனியார் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது கோக் பல்கலைக்கழகமாகும் (1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது), அத்துடன் ஏனைய பன்னிரண்டு பல்கலைக்கழகங்கள் அடுத்துவந்த ஒரு தசாப்த காலத்தில் திறக்கப்பட்டன.[51] இன்று, இசுதான்புல் வணிகப் பல்கலைக்கழகம் மற்றும் கதிர் ஹாஸ் பல்கலைக்கழகம் உள்ளடங்கலாக, இந்நகரில் ஆகக்குறைந்தது முப்பது தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.[53] உயிரியல் இசுதான்புல் எனப்படும், ஒரு புதிய உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், பசெக்செகிரில் அமைக்கப்பட்டு வருகின்றதுடன், இது 15,000 மக்களை, 20,000 பணிபுரியும் பயணிகளைக் கொண்டிருப்பதுடன் கட்டிமுடிக்கப்படும்பொழுது ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும்.[54][55]\n2007 ஆம் ஆண்டில், 4,350 பாடசாலைகள் இருந்ததுடன், அவற்றுள் கிட்டத்தட்ட அரைவாசியானவை ஆரம்பப் பாடசாலைகளாகும். சராசரியாக ஒவ்வொரு பாடசாலையும் 688 மாணவர்களைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இசுதான்புல்லின் கல்வி முறையானது 2000 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை கணிசமான அளவிற்கு விரிவடைந்துள்ளது. வகுப்பறைகளின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளதுடன், மாணவர்களின் எண்ணிக்கை 60 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.[56] 1481 ஆம் ஆண்டு கலட்டா அரண்மனை ஏகாதிபத்திய பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கலட்டாசரய் உயர் பாடசாலையே, இசுதான்புல்லின் மிகப்பழமைவாய்ந்த உயர் பாடசாலையாகவும் இந்நகரில் இரண்டாவது மிகப்பழமைவாய்ந்த கல்வி நிறுவனமாகவும் அமைந்துள்ளது. இப்பாடசாலை பெயெடிட் II சுல்தானின் கட்டளைப்படி அமைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வளர்ச்சியடைந்து வரும் பேரரசை மேலும் பலப்படுத்தும் பொருட்டு பல்வேறுபட்ட பின்னணியைக் கொண்ட மாணவர்களை ஒன்றிணைக்க முற்பட்டார்.[57] இது துருக்கியின் அனத்தோலிய உயர்நிலைப் பாடசாலைகளில் ஒன்றாகும். படிமுறைப் பொது உயர் பாடசாலைகள் வெளிநாட்டு மொழிகளில் அறிவுறுத்தல்களை வழங்குவதில் உறுதியான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு, கலட்டாசரய், அறிவுறுத்தல்களை பிரெஞ்சு மொழியில் வழங்கியது, அதேவேளை ஏனைய அனத்தோலிய உயர்நிலைப் பாடசாலைகள் துருக்கிய மொழியுடன் சேர்ந்து ஆங்கிலம் அல்லது செருமன் ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கற்பிக்கின்றன.[58][59] இந்நகரில் லிகியோ இத்தாலியானோ போன்ற வெளிநாட்டு உயர்நிலைப் பாடசாலைகளும் உள்ளன. அவை 19 ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டவர்களுக்குக் கற்பிப்பதற்காக நிறுவப்பட்டன.[60]\nஇசுதான்புல்லின் ஏனைய ஒருசில உயர்நிலைப் பாடசாலைகள் அவர்களின் கற்பித்தல் முறை அல்லது நுழைவுத் தகைமைகள் என்பவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. செங்கெல்கோயில் பொசுபோரஸ் கடற்கரையில் அமைந்துள்ள குலேலி இராணுவ உயர்நிலைப் பாடசாலை, மற்றும் பிரின்சஸ் தீவுகளில் அமைந்துள்ள துருக்கிய கடற்படை உயர்நிலைப் பாடசாலை ஆகியவை இராணுவ உயர்நிலைப் பாடசாலைகளாகும். இவை மூன்று இராணுவப் படைகளாகிய துருக்கிய வான் படை, துருக்கிய இராணுவம், மற்றும் துருக்கிய கடற்படை ஆகிய படைகளால் முழுமைப்படுத்தப்படுகின்றன. இசுதான்புல்லில் உள்ள இன்னுமொரு முக்கியமான பாடசாலையாகத் தருச்சபக்கா உயர்நிலைப் பாடசாலை விளங்குகின்றது, இப்பாடசாலை நாடெங்கிலும் உள்ள பெற்றோர்களில் ஒருவரை இழந்த சிறுவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றது. தருச்சபக்கா தனது அறிவுறுத்தல்களை நான்காம் தரத்தில் ஆரம்பிப்பதுடன், அறிவுறுத்தல்களை ஆங்கில ஒழியில் வழங்குகின்றது. அத்தோடு ஆறாம் தரத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது வெளிநாட்டு மொழியாகச் செருமன் அல்லது பிரெஞ்சு மொழியில் அறிவுறுத்தலகள் வழங்கப்படுகின்றன.[61] இந்நகரின் ஏனைய முக்கிய உயர்நிலைப் பாடசாலைகளுள் கபடாசு எர்கெக் லிசெசி (1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)[62] மற்றும் கடிகோய் அனடோலு லிசெசி (1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)[63] என்பன உள்ளடங்குகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Istanbul என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webtk.co/ta/tag/b2b", "date_download": "2019-06-20T07:40:40Z", "digest": "sha1:TQGZY6F4VS5O7GJUI6Q6OF2RRMJ7GT7F", "length": 20455, "nlines": 126, "source_domain": "webtk.co", "title": "B2B - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், ச��ய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nஇன்று, நாங்கள் இரண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று அறிவிக்க மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அனைவருக்கும் நீங்கள் பார்க்க மற்றும் பகிர்ந்து கொள்ள ஒரு புதிய விளக்கப்படம் ...\n1. PRO பிரீமியம் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, கட்டுப்பாட்டகம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், மார்க்கெட்டிங், சிறியப், பரிந்துரை சந்தைப்படுத்தல், Webtalk ப்ரோ, Webtalk'கள் திட்ட வரைபடம்கருத்துரை\nநீங்கள் எல்லோருடன் சேர வேண்டும் WEBTALK...\nபீட்டா சோதனை இறுதி நிலைக்கு வருக Webtalkஇலவச நுகர்வோர் தயாரிப்பு. அடுத்த வாரம் ஒரு பிரதான மேம்பாட்டிற்காக நாங்கள் செய்வோம் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், மார்க்கெட்டிங், சிறியப், Webtalk, Webtalk'கள் திட்ட வரைபடம்கருத்துரை\nநீங்கள் எத்தனை பேரை அழைக்கிறீர்கள் Webtalk\nIn 2020, நீங்கள் சம்பாதிக்க எதிர்பார்க்கலாம் $0 க்கு $0 மாதத்திற்கு*.\nIn 2025, உங்கள் மாத வருவாய் இடையே பொய் வேண்டும் $0 மற்றும் $0*.\nBy 2030... மேலும் வாசிக்க\nவகைகள் கருவிகள்குறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, வலைப்பதிவு ஹோஸ்டிங் சேவைகள், BNI, வணிக பொருளாதாரம், கூட்டு ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிஜிட்டல் மீடியா, DroidIn, மின் வணிகம், பொருளியல், மின்னணு அறிவிப்புகள், எக்ஸ்ட்ரமல் காம்பினேட்டிக்ஸ், பேஸ்புக், வருமான, மீடியாவை அழை, ஜோன்ஸ், இன்க்., Lookbook.nu, சந்தை பொருளாதாரம்), மார்க்கெட்டிங், சிறியப், தேசிய சுகாதார சேவை, NHS மின்-மறு சேவை, இயக்க முறைமைகள், புகைப்பட பகிர்வு, பரிந்துரை சந்தைப்படுத்தல், சமூக ஊடக, சமூக வலைப்பின்னல் சேவைகள், மென்பொருள், யுனிவர்சல் விண்டோஸ் பிளாட் அப்ளிகேஷன்ஸ், இணையதளங்கள், உலகளாவிய வலை1 கருத்து\nபற்றி Webtalk புரோ சேவைகள்\nஉடன் Webtalk ப்ரோ சேவைகள், நீங்கள் வேலைக்கு அமர்த்தலாம் Webtalkஉங்கள் சொந்த வியாபார திட்டத்திற்கான சிறந்த திறமை.\nநோக்கம் இணைக்கப்பட்ட தரமான பயன்பாடுகள் உருவாக்க தொடக்க உதவியாக உள்ளது Webtalk சுற்றுச்சூழல். ... மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalkகுறிச்சொற்கள் கல்வி துறைகளில், சுறுசுறுப்பான மென்பொருள் மேம்பாடு, கட்டுரைகள், B2B, கட்டிடம் பொறியியல், வணிக, வணிக மாதிரிகள், கம்ப்யூட்டிங், DevOps, டிஜிட்டல் தொழில்நுட்பம், பொருளாதார பூகோளமயமாக்கல், பொருளாதாரம், பொறியியல், தொழில், உலகளாவிய வர்த்தகம், மேலாண்மை, மார்க்கெட்டிங், தொழில்களில், அவுட்சோர்சிங், தனியார் பங்கு, தயாரிப்பு வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மை, திட்ட மேலாண்மை, திட்ட மேலாளர், தர, தர உத்தரவாதம், விற்பனை பொறியியல், ஸ்க்ரம், மென்பொருள் மேம்பாட்டு செயல்முறை, தொடக்க நிறுவனம், தொலைதூர, Webtalk புரோ சேவைகள்கருத்துரை\nஇன்றைய சமுதாய சிண்டிகேஷன் வெளியீட்டுடன் (அடுத்த வாரம் சமூக ஒருங்கிணைப்பிற்கு ஸ்லாக்கை சேர்க்க வேண்டும்), நாங்கள் கோப்பு முன்னோட்டங்களை அறிமுகப்படுத்தினோம், நாங்கள் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், மார்க்கெட்டிங், செய்தியறையைத், ரெட்டிட்டில், இணையதளங்கள், உலகளாவிய வலைகருத்துரை\nஇப்போதே Webtalk பீட்டா சோதனை என்பது ஒரு சிறந்த இலவச சேவையை வழங்குவது என்பது நமது முன்னுரிமை அல்ல, வருவாய் உற்பத்தி அல்ல.\nவருவாய் உருவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் விளம்பரம், இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, கிளப் பெங்குயின், டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், மார்க்கெட்டிங், பெருமளவில் மல்டிபிளேயர் ஆன்லைன் விளையாட்டுகள், SocialCPX, அங்கும் இங்கும் அசை, Webtalk இன்க், Webtalk புள்ளியியல், Webtalk'கள் நிதி, Webtalk'கள் திட்ட வரைபடம், Webtalk'கள் வணிக மாதிரி, உலகளாவிய வலைகருத்துரை\nWEBTALK புதுப்பிப்பு: அமேசான் அலெக்சா, Webtalk உலகில் உள்ள TOP 36K தளங்களில் இப்போது உள்ளது, எங்கள் ஒத்தவகை தரவரிசை அவர்களுக்கு பின்னால் உள்ளது\nWebtalk 1.1M பயனர்கள் மீது வாங்கியது ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, பீட்டா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், சந்தை பொருளாதாரம்), மார்க்கெட்டிங், பரிந்துரை சந்தைப்படுத்தல், SimilarWeb, Social CPX, Webtalk புள்ளியியல், Webtalk'கள் திட்ட வரைபடம், உலகளாவிய வலைகருத்துரை\nWEBTALK அறிவிப்பு: இதன் விளைவாக Webtalk விரைவாக வளர்ந்து வருகிறோம், எங்கள் புதிய தளங்களுடன் எங்கள் இறங்கும் பக்கம�� வீடியோ தொகுப்பிலுள்ள உரையைப் புதுப்பிக்கப் போகிறோம், அத்துடன் முடிப்புக்கு அவற்றைச் சேர்ப்போம், மேலும் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், மார்க்கெட்டிங், சிறியப், Social CPXகருத்துரை\nசிறந்த நுழைவு குறிப்பு: உங்கள் இணைப்புகளை சேர விரும்புகிறீர்கள் Webtalk உங்களுடன் இணைக்க வேண்டுமா\nசக்திவாய்ந்த, உற்சாகமாக, உணர்ச்சிவசப்படவும், பாகங்களை காட்டுங்கள் Webtalk நீங்கள் மிகவும் அன்பு மற்றும் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk அகாடமி, Webtalk செய்தி, Webtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களைகுறிச்சொற்கள் இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், அழைப்பு முனை, மார்க்கெட்டிங், சிறியப், ஓப்ரா வின்பிரே ஷோ, Webtalk மார்க்கெட்டிங், Webtalk குறிப்புகருத்துரை\nWebtalkஇலவசமாக SocialCPX கூட்டு திட்டம் கமிஷன் திட்டத்தின் மேற்பார்வை ...\n1) இது பின்னர் நேரடி போகும் Webtalk பீட்டா சோதனை (தேதி TBA) இல்லை\n2) Webtalk மற்றும் இணை ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் விளம்பரம், இணைப்பு சந்தைப்படுத்தல், B2B, வணிக மாதிரிகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், மின் வணிகம், மார்க்கெட்டிங், ஆன்லைன் விளம்பரம், Social CPX, Webtalkஇன் கூட்டு திட்டம், உலகளாவிய வலைகருத்துரை\n1 2 → அடுத்த\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nநீங்கள் சேர முன் இதை எழுதவும் Webtalk\nநேர்மையான Webtalk விமர்சனம் - பெரிய மோசடி அல்லது பெரிய வாய்ப்பு\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk மேற்கோள்கள்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk வருமான கால்குலேட்டர்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-08-23\nWebtalk நட்சத்திரங்கள் அணி - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on சேர Webtalk இப்பொழுது\nபற்றி Webtalk Inc, நிறுவனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-10-13-3\n🏠 முகப்பு » B2B\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்���னம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் - தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/06/15/45-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:36:30Z", "digest": "sha1:JRN5VK553FT6CYKS6LKSFRMTZAXETVWW", "length": 18424, "nlines": 267, "source_domain": "vithyasagar.com", "title": "45, யாதுமாகிய அவள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 41, வெயிற்கால வியர்வைத் துளிகள்..\n45 இன்றையச் செய்திகள்.. (அரசியல்.. விபத்து.. கள்ளச் சாராயம்) →\nஅங்கும் அவளே இருக்கிறாள்கைப்பேசியையே நிறுத்திவிடுகிறேன்\nஉள்ளே அப்படி இனிக்கிறாள்.. அவள்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கவிதைகள் and tagged amma, appa, அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, oru kannaadi iravil, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasaga. Bookmark the permalink.\n← 41, வெயிற்கால வியர்வைத் துளிகள்..\n45 இன்றையச் செய்திகள்.. (அரசியல்.. விப��்து.. கள்ளச் சாராயம்) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/03/01023003/All-India-Womens-Netball-Competition-Annamalai-University.vpf", "date_download": "2019-06-20T07:37:32Z", "digest": "sha1:UELF6NSCK4VC65J4OLFITRMW7UYBTJAY", "length": 9698, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "All India Womens Netball Competition Annamalai University Champion || அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழகம் ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஅகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழகம் ‘சாம்பியன்’ + \"||\" + All India Womens Netball Competition Annamalai University Champion\nஅகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழகம் ‘சாம்பியன்’\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் நெட்பால் போட்டி சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.\nஇதில் கடைசி நாளான நேற்று நடந்த லீக் ஆட்டங்கள் முடிவில் அண்ணாமலை பல்கலைக்கழக (தமிழ்நாடு) அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. குருசேத்ரா (அரியானா) அணி 2-வது இடத்தையும், மங்களூர் (கர்நாடகா) அணி 3-வது இடத்தையும், எம்.ஜி.அணி (கேரளா) 4-வது இடத்தையும் பெற்றன.\nபரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு நெட்பால் சங்க தலைவர் ராஜ் திருவேங்கடம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். இந்தியன் வங்கி சீனியர் மானேஜர் எஸ்.கல்யாணி, போட்டி அமைப்பு குழு செயலாளர் பி.ரஜினிகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.\n1. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.\n2. அகில இந்திய ஆக்கி போட்டி: செகந்திராபாத்-சென்னை அணிகள் வெற்றி\nகோவில்பட்டியில் நேற்று நடந்த அகில இந்திய ஆக்கி போட்டியில் செகந்திராபாத், சென்னை அணிகள் வெற்றி பெற்றது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; வெள்ளி வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்த���்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/saha-notifications/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:37:26Z", "digest": "sha1:2JTPMX5EMCVIJOWQPL73XYXAR5NK5AG3", "length": 7438, "nlines": 155, "source_domain": "www.sahaptham.com", "title": "வணக்கம் – அறிவிப்புகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஅனைவரும் நலமா... நமது வாசகர்களில் சிலர் நம் தளத்தில் அத்தியாயங்களை தொடர்வதற்கு சிரமமாக உள்ளது என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். நமது ரைட்டர்ஸ் கூட எபிசோட் போஸ்ட் செய்ய சிரமப்பட்டார்கள். எனவே சகாப்தத்தில் கம்யூனிட்டி ஃபோரம் சேர்த்திருக்கிறேன். ஐந்து வருடத்திற்கு முன்பே இருந்ததுதான். தேவையில்லை என்று நினைத்து தூக்கிவிட்டேன். இப்போது பயனாளர்களின் வசதிக்காக மீண்டும் சேர்த்திருக்கிறேன். நம்முடைய எழுத்தாளர்கள் அனைவருக்கும் திரெட் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஏதேனும் சந்தேகமிருந்தால் தயங்காமல் கமெண்டில் குறிப்பிடுங்கள். முடிந்தவரை உடனே சரிசெய்ய பார்க்கிறேன்.\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nகதை நன்றாக உள்ளது. தவறுகள் இன்றி எழுதுங்கள். அது தமிழுக...\nஅரிதாரம் - மீனாக்ஷி சிவக்குமார்\nநீயே என் ஐனனம் -கதை திரி\nBy ப்ரஷா குமார், 7 days ago\nபிக் பாக்கெட் பக்கிரியும் நவீன நல்லரசனும்\nஎதுவும் நடக்கலாம்... எப்போதும் நடக்கலாம்...\nLakshmi Narayanan on நிழல்நிலவு -46ப்ரொபஸர போட்டுடானா ...\nLakshmi Narayanan on நிழல்நிலவு -46ப்ரொபஸர போட்டுடானா .…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/07/blog-post_13.html", "date_download": "2019-06-20T07:41:27Z", "digest": "sha1:NTE7B3D5HETDLAXVW3LHACJ2PNG4G4NF", "length": 58384, "nlines": 743, "source_domain": "sengovi.blogspot.com", "title": "கடன் கொடுக்கிறவன்லாம் இளிச்சவாயன்களா? | செங்கோவி", "raw_content": "\n”அண்ணே, அடுத்த மாசம் எனக்குக் கல்யாணம்ணே”\n“அப்படியா..ரொம்ப சந்தோசம்டா. அண்ணன் இங்க தான் இருப்பேன். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடறேன்” என்றேன்.\n“அண்ணே, அப்புறம் கல்யாணச் செலவுக்குக் காசு கொஞ்சம் தேவைப்படுதுண்ணே. அப்பா என்னடான்னா இத்தனை வருசம் வேலை பார்த்து என்னத்தைக் கிழிச்சேன்னு கேவலமாக் கேட்காரு.”\nநான் அப்போது தான் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்தேன். கையில் காசில்லை என்று பொய் சொல்ல முடியாது. சொல்லவும் மனசு வரவில்லை. அவனும் எங்கள் கிராமத்தில் இருந்து படித்து அப்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கல்யாணச் செலவுக்கு என்று ஒருத்தன் கேட்கும்போது இல்லையென்று சொல்லவும் மனம் வரவில்லை.\n“சரிப்பா வாங்கிக்கோ..எப்போ திருப்பித் தருவே\nஎனக்கு அப்போது தான் பெண் பார்க்க ஆரம்பித்திருந்தோம். “அடுத்து ஆறு மாசத்துக்குள்ள என் கல்யாணமும் வந்திரும். அதுக்குள்ள குடுத்துடு” என்று சொல்லி விட்டு பெருமையுடன் பணத்தைக் கொடுத்தேன்.\nஅப்புறம் தம்பி புது மாப்பிள்ளை ஆகி, மூன்று மாதத்தில் பழைய மாப்பிள்ளையாகவும் ஆகி விட்டான். எங்கே பார்த்தாலும் நல்லாப் பேசுவான். கொடுத்த காசைப்பற்றி மட்டும் பேச்சில்லை. எனக்கும் அடுத்து கல்யாணம் நிச்சயம் ஆனது. சரின்னு தம்பிக்கு ஃபோன் போட்டேன்.\n ரொம்ப சந்தோசம்ணே..கண்டிப்பா குடும்பத்தோட வந்திர்றேன்”\n“தம்பி, அந்தக் காசை சீக்கிரம் ஏற்பாடு பண்ணி திருப்பிக் குடுத்திடுப்பா.”\n அடுத்த மாசம் ஒன்னாம் தேதி ஓகேவா\n“சரிப்பா”ன்னு சொல்லிவிட்டு சந்தோசமா ஃபோனை வைச்சேன். அடுத்த ஒன்னாம் தேதியும் வந்தது, பத்தாம் தேதியும் வந்தது. கொடுத்த பணம் தான் வரலை. திடும்ப ஃபோன்.\n”ன்னு கேட்டா “குடுப்போம்ணே..குடுக்காம ஓடியா போயிரப் போறேன். அடிக்கடி ஃபோன் பண்ணிக் காசு கேட்காதீங்க. எம்பொண்டாட்டி ஒரு மாதிரியாப் பாக்கா.” என்றான்.\nநமக்கோ ஒன்றும் புரியவில்லை. ’கொடுத்த காசைத் தானே கேட்டோம், அதுக்கு ஏன் ஒரு மாதிரியாப் பார்க்காங்க’ன்னு யோசித்துக் கொண்டே “எப்போத் தான்பா தருவே\n“அடுத்த மாசம்” என்றான். அடுத்த மாதமும் போய், கல்யாணமும் நடந்துவிட்டது. கடைசி நேரத்தில் நான் 50,000 ரூபாய் கடன் வாங்கித்தான் கல்யாணம் முடித்தேன். தம்பி குடும்பதோட வந்து ஃபோட்டோவுக்கும் போஸ் குடுத்துட்டுப் போனார்.\nஅப்புறமும் நான் விடவில்லை. மீண்டும் ஃபோன் செய்து கேட்டால் “இப்போல்லாம் தர முடியாதுண்ணே..எப்போ முடியுதோ அப்போத் தான் தர முடியும். சும்மா டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் நினைச்சா காசே வாங்கலைன்னு சொல்ல முடியாதா நீங்க காசு குடுத்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு நீங்க காசு குடுத்ததுக்கு என்ன ஆதாரம் இர��க்கு” என்று குரலை உயர்த்தினான்.\n“அன்னைக்கு என்ன நிலைமைல வந்து கேட்டேன்னு நினைச்சுப்பாரு” என்றேன்.\n”என்ன ரொம்ப ஓவராப் பேசுறே காசெல்லாம் தர முடியாதுய்யா. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்று மேலும் பல மரியாதைக் குறைவான வார்த்தைகளை வாரி இறைத்தான். காலேஜில் ஆரம்பித்து வேலை பார்க்கும் இடம் வரை பல இடங்களில் கடன் கொடுத்து பட்ட அனுபவம் நமக்குண்டு. ஆனாலும் ஒரு சின்னப் பையன் ஏமாத்தியது கோபத்தைக் கிளப்பியது.\n’இனியும் படிச்சுட்டமேன்னு நாகரீகமாப் பேசுனா கதைக்காகாது’ன்னு புரிந்தது. பிறகு என் திருவாயைத் திறந்தேன். எனது சில ‘நலம் விரும்பிகளும்’ தம்பிக்கு ஃபோன் பண்ணி அன்பாக அறிவுரை சொன்னார்கள். அதன்பிறகே தம்பிக்கு ஞானதோயம் பிறந்தது. பணமும் வந்து சேர்ந்தது.\nஅது எப்படி பணம் கேட்கும்போது இருக்கின்ற குணம், வாங்கிய பிறகு தலைகீழாக மாறுகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. என்னோட மதிப்பு வெறும் 25,000 தானா அதுக்காக என் உறவையே துண்டிப்பார்களா என்று வருத்தமாகவும் இருந்தது. அதன்பிறகு இனிமேல் எவனுக்கும் கடன் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.\nஆனாலும் வாழ்க்கை விசித்திரமானது. அடுத்த ஒரு சில மாதங்களில் எனக்கு வேலை போய் ஓட்டாண்டி ஆனேன். அடுத்து வேலை கிடைத்து குவைத் வரும்வரை பணம் இல்லாமல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. (ஃபாரின்ல சம்பாதிச்சதை எங்கயோ விட்டுட்டான்னு பின்னூட்டம் போட்டு குடும்பத்துல குழப்பம் உண்டாக்காதீங்கப்பா..அதுல வீடு ஒன்னு வாங்கிட்டேன். அப்புறம் தான் கையில கேஷ் இல்லாமப் போயிடுச்சு). சென்னையில் தான் நண்பர்கள் உதவியுடன் தங்கி இருந்தேன். தங்குவதற்கு ஒரு நண்பர் (சாத்தப்பன்) இடம் கொடுத்தார்.\nமற்ற செலவுகள் முதல் குவைத் வந்த செலவுகள் வரை மொத்தமாக 40,000 மற்றொரு நண்பர் பூபதி ராஜன் கொடுத்தார். அப்போது தான் யோசித்தேன். நம்மை மாதிரியே என் நண்பர்களும் ‘கடன் கொடுப்பதில்லை’ என்ற முடிவுக்கு வந்திருந்தால், என் நிலைமை என்ன ஆகியிருக்கும்\n’இப்போ முடிவா என்ன தான் சொல்ல வர்றேன்’னு கேட்கின்றீர்களா\nபாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். அதாவது (கதா)பாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். தேர்ந்தெடுத்த நண்பர்களுடன்/சொந்தங்களுடன் மட்டும் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்வது நலம்.\nஎச்சரிக்கை: பின்னூட்டத்துல ��டன் கேட்கறவங்களுக்கு ‘மொய்க்கு மொய்’ கமெண்ட், ஓட்டு கூடக் கிடைக்காது.\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் July 13, 2011 at 12:51 AM\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் July 13, 2011 at 12:52 AM\nஇனி உங்க அறிவுரைப்படி நடக்கலாம் என்று இருக்கன் பாஸ்\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் July 13, 2011 at 12:54 AM\nகடன் கொடுக்குறவங்களுக்கு பயன் உள்ள பதிவு..\nமாட்டிவிட்டோம் இல்ல மாட்டிவிட்டோம் இல்ல\n///அது எப்படி பணம் கேட்கும்போது இருக்கின்ற குணம், வாங்கிய பிறகு தலைகீழாக மாறுகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது./// இது பலஇடங்களில் நடப்பது தான் பாஸ். வாங்கும் மட்டும் வீடு தேடி வருவார்கள் பின் திருப்பி வாங்குவதற்கு நாம் அவர்கள் வீடு தேடி அலையவேண்டும்... எனக்கும் சிறிது அனுபவம் உண்டு\n@\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் //நான்தான் முதல் ஆளா // ஆமாம்..வடை நல்லா இருக்கா\n//\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said... [Reply]\nஇனி உங்க அறிவுரைப்படி நடக்கலாம் என்று இருக்கன் பாஸ் //இந்தப் பதிவுல சொன்னதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க துஷ்யந்தன்.\n//கடன் கொடுக்குறவங்களுக்கு பயன் உள்ள பதிவு..\nமாட்டிவிட்டோம் இல்ல மாட்டிவிட்டோம் இல்ல // என்ன ஒரு சந்தோசம்..நான் பெண்ணியவாதிகளைத் தவிர யாருக்கும் பயப்பட மாட்டேன்..ஹி..ஹி.\n@கந்தசாமி. //எனக்கும் சிறிது அனுபவம் உண்டு// ’லைட்டா’ன்னு சொல்றீங்களா...கந்தும் நொந்திருப்பாரு போலிருக்கே.\nஅனுபங்கள் தரும் பாடம், ஆயுளுக்கும் மறக்காது.\nபி ள்ளைக்காக ஒரு எச்சரிக்கை போல இருக்கே\nஅப்புறமா நம்ம வலை பதிவு நண்பர்களுக்காக ஒரு நியூஸ்\nFlash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers கிளிக் பண்ணுங்க.\nமாப்ள கடன் மட்டுமே உறவை தொடர உறுதுணையா இருக்கும்...அதாவது ரத்த உறவு...எனக்கு நெறைய அனுபவம் உண்டு ஹிஹி...எனக்கு நெறைய அனுபவம் உண்டு ஹிஹி\nநீங்களாவது திரும்ப வாங்கிட்டீங்க....சொந்தக்காரங்க கிட்ட என்னதான் பஞ்சாயத்து பண்ணாலும் துட்டு சீக்கிரத்துல திரும்பாது அதுக்கு ஒரு அருவா எப்பவுமே ரெடியா இருக்கோணும் ஹிஹி\nகடன் வேண்டாம் செங்கோவி...தானமா ஏதாவது தள்ளுங்க...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) July 13, 2011 at 8:03 AM\nபின்னூட்டத்துல கடன் கேட்கறவ���்களுக்கு ‘மொய்க்கு மொய்’ கமெண்ட், ஓட்டு கூடக் கிடைக்காது.///\nஅப்போ எனக்கு இனாமா கொஞ்சம் காசு கொடுங்க.\nபொய்யாக இருந்தாலும் மழுப்பலாக சொல்லிவிடலாம். இல்லாவிட்டால் கடன் கேட்டு வருபவரிடம் நாம் கஷ்டங்களை பற்றி புலம்ப ஆரம்பித்து விட்டால் பின் நம்ம பக்கம் தலைவைத்தே படுக்க மாட்டார்கள்.\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎனக்கும் இது போல அனுபவம் உண்டு. இதற்கு ஓர் தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம்\nநல்ல பதிவு அது ஏன்னு தெரியல எல்லாரும் இப்படி காசு வாங்கிய பின் நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டு நம்மை எரிச்சல் படுத்துகினம்.\nபாத்திரம் அறிந்து பிச்சை போடும் அனுபவம் இன்னும் வரவில்லை.\n’இப்போ முடிவா என்ன தான் சொல்ல வர்றேன்’னு கேட்கின்றீர்களா\nபாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். அதாவது (கதா)பாத்திரம் அறிந்து கடன் கொடுங்கள். தேர்ந்தெடுத்த நண்பர்களுடன்/சொந்தங்களுடன் மட்டும் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்வது நலம்.//\nஎனக்கும், பதிவைப் படிக்க எழுந்த கேள்வி இதுதான்.. அதற்கான பதிலும் இறுதியில் வழங்கிவிட்டீர்கள்..\nமுற்றிலும் அனுபவம் வாய்ந்தவர் என்பதில் பதிவில் வெளிப்படுகிறது.\nஇந்தப் பதிவையும் படித்து தங்களின் கருத்து மற்றும் ஓட்டுக்களைப் பதிவு செய்யுங்கள்..\nநான் கூட ஒரு புத்திசாலிக்கு ஒரு மாதத்தில் திரும்ப கொடுப்பேன் என்று சொன்னதை நம்பி பணமாய் எண்ணி கொடுத்தேன்.இப்ப மாதங்களை விரல் விட்டு எண்ணி எண்ணி என் விரலே தேஞ்சு போச்சு...என்ன செய்றதுன்னு தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறேன்.நம்மை போல சிலரும் இருக்கிறார்கள் என்ற திருப்தி இதை படித்தவுடன்\nவணக்கம் கூட்டாளி, வணக்கம் சகோ, வணக்கம் பாஸ்,\nதமிழக உறவே, தமிழின் தலையே\nஇப்படியெல்லாம் புகழும் போது தெரிய வேண்ணாம்\nகைம் மாறா ஒரு 250 குவைத் தினார் இருந்தா அனுப்பி விடுங்க.\nஆஹா...கோபத்தின் உச்சத்தில் ஒரு தலைப்பு வைச்சிருக்காரே நம்ம கூட்டாளி,\nஇருங்க உள்ளே வந்து பார்க்கிறேன்.\n“அண்ணே, அப்புறம் கல்யாணச் செலவுக்குக் காசு கொஞ்சம் தேவைப்படுதுண்ணே. அப்பா என்னடான்னா இத்தனை வருசம் வேலை பார்த்து என்னத்தைக் கிழிச்சேன்னு கேவலமாக் கேட்காரு.”//\nஇது கடன் கேட்கிறவங்க போடுற செண்டு மெண்டல் சீன்..\nஇதைக் கூடப் புரியா விட்டால், உண்மையிலே நீங்க பச்சைப் புள்ள தான் பாஸ்.\nஅப்��ுறம் தம்பி புது மாப்பிள்ளை ஆகி, மூன்று மாதத்தில் பழைய மாப்பிள்ளையாகவும் ஆகி விட்டான். எங்கே பார்த்தாலும் நல்லாப் பேசுவான். கொடுத்த காசைப்பற்றி மட்டும் பேச்சில்லை.//\nஒரு வேளை, கல்யாணத்திற்கு மொய்யாக நம்ம செங்கோவி அண்ணன் தந்திருப்பார் என்று நினைச்சிருப்பானோ.\nநல்லாப் பிழைக்கத் தெரிந்த ஆளா இருக்கானே. அவனை முதல்லை நான் தேடிக் கண்டு பிடிக்கனும்.\n“சரிப்பா”ன்னு சொல்லிவிட்டு சந்தோசமா ஃபோனை வைச்சேன். அடுத்த ஒன்னாம் தேதியும் வந்தது, பத்தாம் தேதியும் வந்தது. கொடுத்த பணம் தான் வரலை. திடும்ப ஃபோன்.//\nஹா....ஹா...இது தான் பாஸ், டேற் கொடுத்து ஏமாத்துற விளையாட்டு.\n”ன்னு கேட்டா “குடுப்போம்ணே..குடுக்காம ஓடியா போயிரப் போறேன். அடிக்கடி ஃபோன் பண்ணிக் காசு கேட்காதீங்க. எம்பொண்டாட்டி ஒரு மாதிரியாப் பாக்கா.” என்றான்.//\nஆகா...பிழைக்கத் தெரிந்த மனுசன் அவன். கண்டிப்பா இந்த மாதிரி ஒராளை நாம தேடிப் பிடித்துப் பாராட்டியே ஆகனும்.\nகாரணம், நம்ம செங்கோவியோடை வயிற்றில் புளியைக் கரைத்தெல்லே ஆட்டையைப் போட்டுட்டான் ஆளு.\nநான் நினைச்சா காசே வாங்கலைன்னு சொல்ல முடியாதா நீங்க காசு குடுத்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு நீங்க காசு குடுத்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு” என்று குரலை உயர்த்தினான்//\nஇதான் பாஸ்...இவங்களை நம்பி காசு கொடுக்கவே கூடாது, பாங்க் செக் ஆக கொடுத்தால் தான் ஓரளவிற்கு மீளப் பெற முடியும். இல்லேன்னா பணங்க் கொடுத்தால் திருப்பியே தராங்க ஒரு சிலர்.\nகடன் கொடுக்கும் போது, எப்பேர்பட்ட நபருக்கு நாம் பணங் கொடுக்க வேண்டும் என்பதை அனுப விளக்கத்தினூடாக விழிப்புணர்வுப் பதிவாகத் தந்திருக்கிறீங்க.\nஉங்களுக்கு நல்ல மனசு பாஸ்\nஎச்சரிக்கை: பின்னூட்டத்துல கடன் கேட்கறவங்களுக்கு ‘மொய்க்கு மொய்’ கமெண்ட், ஓட்டு கூடக் கிடைக்காது.//\nபாஸ், ஓசியில் ஒரு 250 தினார் டெப்போசிட் பண்ணி விடுங்க;-)))\n\\\\நம்மை மாதிரியே என் நண்பர்களும் ‘கடன் கொடுப்பதில்லை’ என்ற முடிவுக்கு வந்திருந்தால், என் நிலைமை என்ன ஆகியிருக்கும்\\\\ ஏன் நிலையம் இதேதான். என்னிடம் பணம் வாங்கியவர்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் போதும் போதும் என்றாகிவிடுகிறது. சில சமயம் அவர்கள் போண்டி ஆகி விட்டார்கள். எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாம் கஷ்டப் படும் போது யாருடைய உதவ��யையாவது நாட வேண்டியிருக்கிறது, அந்தச் சமயத்தில் உங்களைப் போலவே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், ஒன்று நான் யாரிடமாவது பணம் வாங்கிவிட்டால், \"கடன் பட்டார் நெஞ்சம் போல\" என்று இரவு பகலாக எந்நேரமும் அது உறுத்திக் கொண்டே இருக்கிறது, பணம் கொடுத்தவர்கள் கேள்விகளைப் பார்த்தால் நாக்கைப் பிடிங்கிக் கொள்ளலாமோ என்று தோன்றும், உடனே பணத்தை எப்பாடு பட்டாவது அவர்கள் முகத்தில் வீசிஎரிந்துவிடுவதுண்டு. ஆனால், நம்மிடம் பணம் வாங்குபவர்கள் உங்கள் நண்பரைப் போல அஞ்சா நெஞ்சங்களாகவும், கல்லூளிமங்கன்ளாகவும் அல்லவா இருக்கிறார்கள்\\\\ ஏன் நிலையம் இதேதான். என்னிடம் பணம் வாங்கியவர்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் போதும் போதும் என்றாகிவிடுகிறது. சில சமயம் அவர்கள் போண்டி ஆகி விட்டார்கள். எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாம் கஷ்டப் படும் போது யாருடைய உதவியையாவது நாட வேண்டியிருக்கிறது, அந்தச் சமயத்தில் உங்களைப் போலவே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், ஒன்று நான் யாரிடமாவது பணம் வாங்கிவிட்டால், \"கடன் பட்டார் நெஞ்சம் போல\" என்று இரவு பகலாக எந்நேரமும் அது உறுத்திக் கொண்டே இருக்கிறது, பணம் கொடுத்தவர்கள் கேள்விகளைப் பார்த்தால் நாக்கைப் பிடிங்கிக் கொள்ளலாமோ என்று தோன்றும், உடனே பணத்தை எப்பாடு பட்டாவது அவர்கள் முகத்தில் வீசிஎரிந்துவிடுவதுண்டு. ஆனால், நம்மிடம் பணம் வாங்குபவர்கள் உங்கள் நண்பரைப் போல அஞ்சா நெஞ்சங்களாகவும், கல்லூளிமங்கன்ளாகவும் அல்லவா இருக்கிறார்கள் எந்தக் கவலையும் படுவதில்லை, பணத்தைக் கேட்டால் போய்யா பாத்துக்கலாம், வேறு வேலை இல்லாம வந்திட்டான் என்று எகத்தாளம் அல்லவா பேசுகிறார்கள், பதிலுக்கு அவர்களைக் கேள்வி கேட்டு மனசைக் கஷ்டப் படுத்த முடியவில்லையே எந்தக் கவலையும் படுவதில்லை, பணத்தைக் கேட்டால் போய்யா பாத்துக்கலாம், வேறு வேலை இல்லாம வந்திட்டான் என்று எகத்தாளம் அல்லவா பேசுகிறார்கள், பதிலுக்கு அவர்களைக் கேள்வி கேட்டு மனசைக் கஷ்டப் படுத்த முடியவில்லையே யாருக்கு கடன் கொடுக்கலாம் என்று பாத்திரம் அறிவதுதான் மிகவும் கஷ்டம்.\nபாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று சொல்வார்கள்நீங்கள் பாத்திரம் அறிந்து கடன்கொடு என்று சொல்கிறீர்கள். இதுவும் சரிதான்\nwithout any still, don't write any serious matterrr....// என்னய்யா ��து..படம் போட்டாலும் பிரச்சினை...போடாட்டியும் பிரச்சினை..ஒரு மனுசன் என்ன தான் செய்ய\nபி ள்ளைக்காக ஒரு எச்சரிக்கை போல இருக்கே\nபி ள்ளைக்காக ஒரு எச்சரிக்கை போல இருக்கே\nஅப்புறமா நம்ம வலை பதிவு நண்பர்களுக்காக ஒரு நியூஸ்\nFlash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers கிளிக் பண்ணுங்க. //\nஎன்னமோ சொல்றீங்க..மத்தவங்களுக்காவது புரிஞ்சாச் சரி.\nநல்ல பதிவு.. // நன்றி சார்.\n// கவி அழகன் said...\nநாசமா போக சகோ // நான் ஏன்யா நாசமாப் போகணும்\nமாப்ள கடன் மட்டுமே உறவை தொடர உறுதுணையா இருக்கும்...அதாவது ரத்த உறவு...எனக்கு நெறைய அனுபவம் உண்டு..// ஒய் ப்ளட்..சேம் ப்ளட்\nகடன் வேண்டாம் செங்கோவி...தானமா ஏதாவது தள்ளுங்க...// இதுக்கும் ஒரு டிஸ்கி போடணும் போலிருக்கே.\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅப்போ எனக்கு இனாமா கொஞ்சம் காசு கொடுங்க. // போலீஸ்கார், நீங்க மாமூலே கேட்கலாம்.\nபொய்யாக இருந்தாலும் மழுப்பலாக சொல்லிவிடலாம். இல்லாவிட்டால் கடன் கேட்டு வருபவரிடம் நாம் கஷ்டங்களை பற்றி புலம்ப ஆரம்பித்து விட்டால் பின் நம்ம பக்கம் தலைவைத்தே படுக்க மாட்டார்கள்.//\nபாஸ், உங்ககிட்ட நிறையக் கத்துக்கலாம் போலிருக்கே.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅனுபங்கள் தரும் பாடம்... // யோவ், கமெண்ட்டையுமா காப்பி பேஸ்ட்\nஎனக்கும் இது போல அனுபவம் உண்டு. இதற்கு ஓர் தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் // சங்கத்தை ஆரம்பிக்கலாம் போலிருக்கே.\nஎல்லாரும் இப்படி காசு வாங்கிய பின் நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டு நம்மை எரிச்சல் படுத்துகினம்.//\nகடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான்னு சொல்ல வேண்டியது தான்.\nநல்ல அனுபவம்.....// மும்பைல இருந்தா இப்படித்தான் கமெண்ட் போடுவாங்களோ\nமுற்றிலும் அனுபவம் வாய்ந்தவர் என்பதில் பதிவில் வெளிப்படுகிறது.// முத்துன ஆளுன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா\n// அமுதா கிருஷ்ணா said...\nநான் கூட ஒரு புத்திசாலிக்கு ஒரு மாதத்தில் திரும்ப கொடுப்பேன் என்று சொன்னதை நம்பி பணமாய் எண்ணி கொடுத்தேன்.இப்ப மாதங்களை விரல் விட்டு எண்ணி எண்ணி என் விரலே தேஞ்சு போச்சு...என்ன செய்றதுன்னு தெரியாமல் முழி���்து கொண்டு இருக்கிறேன்.நம்மை போல சிலரும் இருக்கிறார்கள் என்ற திருப்தி இதை படித்தவுடன்// என்னே ஒரு திருப்தி..நம்ம வீட்ல கரண்ட் போனா அடுத்த வீட்டை எட்டிப்பார்ப்பமே...அது மாதிரியாக்கா\nஇப்படியெல்லாம் புகழும் போது தெரிய வேண்ணாம்\nகைம் மாறா ஒரு 250 குவைத் தினார் இருந்தா அனுப்பி விடுங்க.// யாருங்க நீங்க முன்னப்பின்ன உங்களை எனக்குத் தெரியவே தெரியாதே..\n//இதைக் கூடப் புரியா விட்டால், உண்மையிலே நீங்க பச்சைப் புள்ள தான் பாஸ்.// அது இத்தனை நாளா உங்களுக்குத் தெரியாதா நிரூ\n//ஆகா...பிழைக்கத் தெரிந்த மனுசன் அவன். கண்டிப்பா இந்த மாதிரி ஒராளை நாம தேடிப் பிடித்துப் பாராட்டியே ஆகனும்.// செய்ங்கய்யா..செய்ங்க.\n// பாங்க் செக் ஆக கொடுத்தால் தான் ஓரளவிற்கு மீளப் பெற முடியும்.// அவனுக்கெல்லாம் ஏதுய்யா பேங்க் அக்கவுண்ட்\nஏன் நிலையம் இதேதான். என்னிடம் பணம் வாங்கியவர்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் போதும் போதும் என்றாகிவிடுகிறது.// நீங்களே இப்படிச் சொன்னா, எங்க நிலைமை..\nபாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று சொல்வார்கள்நீங்கள் பாத்திரம் அறிந்து கடன்கொடு என்று சொல்கிறீர்கள். இதுவும் சரிதான்நீங்கள் பாத்திரம் அறிந்து கடன்கொடு என்று சொல்கிறீர்கள். இதுவும் சரிதான்\nநானும் அனுபவப் பட்டிருக்கேன் நண்பரே .\nஅதெல்லாம் மனதில் பட்ட காயங்களாய் மறந்துவிட்டேன் ,(கடன் குடுத்த காசையும் சேர்த்துதான் ). மறந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தி விட்டீர்களே நண்பரே .\n@M.R //மறந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தி விட்டீர்களே நண்பரே.// அடடா..சாரி பாஸ்..நீங்க ஏன் என்னோட அடுத்த பதிவைப் படிச்சு மனசைத் தேத்திக்கக்கூடாது.\nநானும் இப்படித்தான் ஒருத்தன் கிட்டே மாட்டிகிட்டு இன்னும் முழிக்கிறேன்..கூட படிச்சவன் அப்படிங்கறதால கொடுத்தேன் .போன் பண்ணுவேன் .பயபுள்ள பொறுத்து பொறுத்து பார்த்தான்.அவன் செல் நம்பர மாத்திட்டான்..இப்போ அவன தேடிக்கிட்டு இருக்கேன்....\nநானும் நெறைய பேருக்கு இந்த மாதிரி கடன் கொடுத்து ஏமாந்த அனுபவம் உண்டு, ஆனாலும் இன்னும் கடன் கொடுக்கிறேன் சொந்தங்களுக்கு மட்டும்.\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_31\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_30\nடிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலையை காப்பாற்றுமா\nகுஷ்பூ காலை உடைத்த சேட்டன்கள�� (நானா யோசிச்சேன்)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_29\nMalena (2000) - திரை விமர்சனம் (கண்டிப்பாக 21+)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_28\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_27\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_26\nதமிழ்வாசியும் பன்னிக்குட்டியும் வச்சிருந்த நடிகைகள...\nசாரு பற்றிய கடிதமும் சரிகின்ற பிம்பமும்\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_25\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_24\nதெய்வத் திருமகள் - திரை விமர்சனம்\nநாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் (Rajini Retu...\nதில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கைது\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_23\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_22\nவேங்கை - திரை விமர்சனம்\nஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கிய கவர்ச்சி நடிகை கைது (நான...\nஎஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_21\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_20\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உப��ோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/nissan-kicks-specifications/", "date_download": "2019-06-20T07:22:56Z", "digest": "sha1:YIEHZSUB4QBM22CWTYXRXXQ6W3HCSGES", "length": 6666, "nlines": 53, "source_domain": "tamilthiratti.com", "title": "Nissan Kicks specifications Archives - Tamil Thiratti", "raw_content": "\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ரிவோல்ட் RV400 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்..\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nமனைவி போட்ட தலையணை மந்திரம்\nபுதிய கேடிஎம் ஆர்சி 125 பைக் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.47 லட்சம்\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ரிவோல்ட் RV400 செயற்கை நுண்ணறிவுடன் ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nநிசான் கிக்ஸ்-ஐ புக்கிங் செய்து உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட்டை இலசமாக பெறுங்கள் autonews360.com\nபுதிய நிசான் கிக்ஸ் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளன. இதற்கு முன்பு, நிசான் நிறுவனம், கிக்ஸ் எஸ்யூவி-களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்களிடம் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டிஸ்பேட்ஜ் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி நிசான் நிறுவனம் புதிய லக்கி டிரா ஒன்றையும், கிக்ஸ் உரிமையாளர்களுக்காக அறிவித்துள்ளது.\nஹூண்டாய் கிரட்டா��ுக்கு போட்டியாக வரும் 22ல் அறிமுகமாகிறது நிசான் கிக்ஸ் autonews360.com\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிசான் கிக்ஸ் கம்பெக்ட் எஸ்யூவி-கள் வரும் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவிகளுக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளதுடன், டோக்கன் அட்வான்சாக 25,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=212942", "date_download": "2019-06-20T07:58:13Z", "digest": "sha1:YMVDTJQL33LIBTC7WG6VKO4TUWMSAU3W", "length": 9553, "nlines": 65, "source_domain": "telo.org", "title": "மட்டு மாவட்டத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி", "raw_content": "\nசெய்திகள்\tஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இலங்கை விஜயம் இரத்து\nசெய்திகள்\tதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு கோரிக்கை\nசெய்திகள்\tதமிழ் தரப்புக்கள் ஒற்றுமையாகாவிடின் வடக்கு, கிழக்கு சிங்களக் கட்சிகளிடம் கைமாறும் அபாயம்\nசெய்திகள்\tகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டத்தை குழப்ப ரயர்கள் எரிப்பு\nசெய்திகள்\tமகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்றால் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காது\nசெய்திகள்\tஇன்று மீண்டும் சத்திர சிகிச்சைக்கு உள்ளான கோத்தா\nசெய்திகள்\tகோட்டாவின் ரீட் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nசெய்திகள்\tபொதுவாக்கெடுப்பு நடத்தும் மைத்திரியின் திட்டத்துக்கு மகிந்த, ரணில் எதிர்ப்பு\nசெய்திகள்\tகோட்டாவுக்கே சிங்கள – பௌத்த ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பும் தகுதி உண்டு\nசெய்திகள்\tதமிழர்கள் கோரும் இடங்களை விடுவிக்க ரத்தினதேரர் போராட முன்வர வேண்டும்\nHome » செய்திகள் » மட்டு மாவட்டத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி\nமட்டு மாவட்டத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். மழை குறித்து அவர் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு நகரில் 83.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரி பகுதியில் 105.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பன்கேணி பகுதியில் 122.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 52.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சை பகுதியில் 41.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 5.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 43.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 20.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மற்றும் கல்முனை பகுதியில் 97.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.\nகளுவாஞ்சிகுடி கிராமத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அப்பகுதியில் அமைந்துள்ள தோணாவை வெட்டுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.\nமழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் அதானிக்க முடிகின்றது. செவ்வாய்க்கிழமை தைப் பொங்ளைக் கொண்டாடவுள்ள நிலையில் கடும் மழை பெய்து வருவதனால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇது இவ்வாறு இருக்க முறையான வடிகாலமைப்பு வசதியின்மை காரணமாக தொற்றுக்களும், நுளம்புகளும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\n« ஒருமித்த நாட்டுக்குள் தமிழருக்கான அரசியல் தீர்வே எமது கோரிக்கை\nஅமெரிக்காவின் கோரிக்கைக்கு இலங்கை மறுப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25234", "date_download": "2019-06-20T07:50:13Z", "digest": "sha1:JWLMM4PNVOFSD5R5RV2XFORZXDMG23TN", "length": 6763, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Dhasiyum thapasiyum - தாசியும் தபசியும் » Buy tamil book Dhasiyum thapasiyum online", "raw_content": "\nதாசியும் தபசியும் - Dhasiyum thapasiyum\nவகை : மொழிபெயர்ப்பு (Molipeyarppu)\nஎழுத்தாளர் : அனடோல் பிரான்சு\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nதவறின்றித் தமிழ் எழுத தி. ஜானகிராமன் குறுநாவல்கள்\nஇந்த நூல் தாசியும் தபசியும், அனடோல் பிரான்சு அவர்களால் எழுதி ஐந்திணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :\nகலீல் கிப்ரானின் சிந்தனையும் புன்னகையும் - Khalil Gibranin Sindhanaiyum Punnagaiyum\nஉன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்... வால்ட்விட்மன் - Un veettirku naan vandhirundhen\nஒரு வார்த்தையின் பொருள் (நவீன வங்காளச் சிறுகதைகள்) - Oru Varthaiyin Porul\nகாலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking\nநெருப்பு நிலா - Neruppu Nila\nகுழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிரிக்கும் பூக்கள் - Sirikkum pookkal\nபரிபாடலில் திருமால் பாடல்கள் - Paripaadalil Thirumal paadalgal\nபொன்னியின் செல்வன் - Ponniyin selvan\nஎளிய தமிழில் பத்துப்பாட்டு - Eliya thamizhil patthuppaattu\nபாரதியின் சமுதாயப் பார்வை - Bharathiyin samuthaya paarvai\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen keezhkkanaku noolgal\nஇனிப்பும் கரிப்பும் - Inippum karippum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/2119-loveaa-loveaa-tamil-songs-lyrics", "date_download": "2019-06-20T07:02:56Z", "digest": "sha1:2EAA2VFUJYDQI73ODTGLMU2OBEVGQ3DR", "length": 6375, "nlines": 158, "source_domain": "www.tamilpaa.com", "title": "Loveaa Loveaa songs lyrics from Uthama Villain tamil movie", "raw_content": "\nசிங்கிள் கிஸ் கே லவ்வா\nசிங்கிள் கிஸ் கே லவ்வா\nசிங்கிள் கிஸ் கே லவ் தான்\nசிங்கார வேலா லவ் தான்\nநிகர் எல்லாம் ஹா ஹா\nகல் கூட தாவி ஒட்டும்\nநீ தொடாத உச்சம் உண்டா\nநான் கரைந்தேன் உன்னை கண்டால்\nசிங்கிள் கிஸ் கே லவ் தான்\nசிங்கார வேலா லவ் தான்\nஎன் ராத்திரி நீளுது லவ்வா\nமன ரெக்கை விரிக்குது தாவ்வா\nபூ நிறைக்க வேணும் வவ்வா\nஅட இதுக்கு பேர் தான் லவ்வா லவ்வா\nசிங்கிள் கிஸ் கே லவ் தான்\nசிங்கார வேலா லா லவ் தான்\nபிள்ளையார் சுழி தான் முத்தம்\nஆளப் போறேன் உன்ன இப்போ லவ்வா லவ்வா\nசிங்கிள் கிஸ் கே லவ்வா\nலவ்வா லவ்வா லவ்வா லவ்வா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/2431-kannan-oru-tamil-songs-lyrics", "date_download": "2019-06-20T08:15:15Z", "digest": "sha1:QVPNS6K5AJ7IDPJCQFMMK3WXVXDLQMTN", "length": 6153, "nlines": 147, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kannan Oru songs lyrics from Bhadrakali tamil movie", "raw_content": "\nகன்னம் சிந்தும் தேன் அமுதை\nகொண்டு செல்லும் என் மனதை\nகன்னம் சிந்தும் தேன் அமுதை\nகொண்டு செல்லும் என் மனதை\nஉன் மடியில் நான் உறங்க\nஉன் மடியில் நான் உறங்க\nகன்னம் சிந்தும் தேன் அமுதை\nகொண்டு செல்லும் என் மனதை\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKannan Oru (கண்ணன் ஒரு கைக்குழந்தை)\nOththa Rooba (ஒத்த ரூபா உனக்கு)\nTags: Bhadrakali Songs Lyrics பத்திரகாளி பாடல் வரிகள் Kannan Oru Songs Lyrics கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://subbuthatha.blogspot.com/2018/08/the-blog-editor-is-struck-by-personal.html", "date_download": "2019-06-20T08:02:49Z", "digest": "sha1:6OQ6D7OF2MFB72M6EA7NOK2SJC52SQQF", "length": 4888, "nlines": 170, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: THE BLOG EDITOR IS STRUCK BY PERSONAL TRAGIC EVENTS. FORGIVE US FOR NOT POSTING ANYTHING FOR A FEW MORE DAYS.", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nஉங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி.\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/sachin-tendulkar-birthday-today/", "date_download": "2019-06-20T08:29:30Z", "digest": "sha1:Z2HZOA4CNCTFLE3IDL7U44KGC3W73Y46", "length": 14471, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சச்சினுக்கு இன்று பிறந்தநாள்: இன்று மதியம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த சர்ப்ரைஸ்!!!! - sachin tendulkar birthday today", "raw_content": "\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nசச்சினுக்கு இன்று பிறந்தநாள்: இன்று மதியம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த சர்ப்ரைஸ்\n45வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சினுக்கு வாழ்த்து கூறும் விதமாக, அவரது வீட்டருகில் நள்ளிரவு முதல்\nமாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் இன்று தனது 45வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடுகிறார். அத்துடன் அவரின் ரசிகர��களுக்கு இன்று மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டு இருக்கிறது.\n”சச்சின் சச்சின்” ”சச்சின் சச்சின்” அரங்கத்தில் இப்படி அடி தொண்டையில் இருந்து கத்தியவர்களுக்கு தெரியும் அந்த ஃபீல் எப்படி இருக்கும் என்று. கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் 45 ஆவது சதம்.\nதன்னுடைய 16 ஆவது வயதில் பேட்டை பிடித்த சச்சின், இன்றும் அவரின் ரசிகர்களுக்கு ஃபீல்டில் இருக்கும் ஹீரோ தான். கடந்த 2012ம் ஆண்டு ஒருநாள் போட்டி தொடரிலிருந்து சச்சின் ஒய்வு பெற்ற பிறகு கிரிக்கெட்டையே பார்க்க மாட்டோம் என்று சென்றவர்கள் ஏராளம் பேர்.\nஅதைத்தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கும் சச்சின் பாய் பாய் சொல்லிவிட்டார். ஃபீல்ட்டை விட்டு சென்றாலும் இப்போதும் சச்சின் அரங்கத்திற்கு வந்தால் போதும், அரங்கமே அதிரும். கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சச்சினின் சாதனைகளை பாராட்டும் விதமாக அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி அரசு கெளரவித்துள்ளது.\nஇன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சினுக்கு வாழ்த்து கூறும் விதமாக, அவரது வீட்டருகில் நள்ளிரவு முதல் ரசிகர்கள் குவிந்துள்ளனர். பலரும் சமூக வலைதளங்களில் சச்சினுக்கு தங்களுடைய வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.\nஇன்றும் களத்தில் சிங்கமாகவே கர்ஜிக்கும் சச்சின் அவருடை ரசிகர்களுக்கு இன்று மதியம் சர்ப்ரைஸ் ஒன்றை தர இருக்கிறார். இதுக்குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் பதிவு செய்துள்ள தகவலில், ‘பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு முன்பாக உங்கள் அனைவருக்கும் இதோ ஒரு சர்ப்ரைஸ் ஏப்ரல் 24 மதியம் எனது #100MB ஆப்-ல் லைவ் சாட் செய்ய காத்திருக்கிறேன். தொடர்பில் இருங்கள்… சந்திக்கலாம்’\nHappy Birthday Sachin : சரித்திர நாயகனின் சாதனை கண்டு உலகமே வியந்த அந்த 5 போட்டிகள்\nசி.எஸ்.கே. சாம்பியன் பிராவோ-வுக்கு சச்சின் சொன்ன மெசேஜ்: வீடியோ\nதன்னுடைய ஆசானை தோளில் சுமந்து இறுதி அஞ்சலி செலுத்திய சச்சின்\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nசச்சின் – கோலி : ஒப்பீடு தேவையா\nசச்சின் சாதனைகளை அடுத்தடுத்து தகர்த்தெறியும் விராட் கோலி\n‘அவன் தான் எதிர்கால இந்தியா’ – சச்சினால் அப்போதே கணிக்கப்பட்ட ப்ரித்வி ஷா\nசச்சினுக்கு வந்த நண்பர்கள் தின வாழ்த்து: இதுதான் கிரிக்கெட் ‘ஷோலே’\nசிறுமி பாலியல் வன்கொடுமையில் மரண தண்டனை குறித்து ஆய்வு நடத்தினீர்களா : தில்லி கோர்டு கேள்வி\nகமல் கட்சியில் முதல் விக்கெட் விழுந்தது எப்படி\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்…\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு, இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 2018ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முதல் 5 கல்லூரிகள் இங்கே தரப்பட்டுள்ளன. 1. ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆப் இஞ்ஜினியிரிங் (TNEA code 1315) ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 3635 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 3146 மாணவர்கள் […]\nசென்னையின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்….\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு சென்னையில் உள்ள டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை வகைப்படுத்தியுள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nஇ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஐஓபி வாடிக்கையாளரா நீங்கள்….: உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:17:08Z", "digest": "sha1:OYT4LI5X6ZDGYXIKXUWRJFHUKTRRJP3J", "length": 24413, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "ஒலிம்பிக்: Latest ஒலிம்பிக் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.மு...\nஎன்னா ஸ்பீடு: ஒரு நிமிடத்த...\nஇப்போதே விஜய் பிறந்தநாளை க...\nகுடிநீர் பிரச்சனை குறித்து புகார் அளிக்க...\nகோவை அருகே மூளைக் காய்ச்சல...\nஅனல்காற்று வீசும்: பகல் 11...\nகோவையில் குடிநீா் கேட்டு ப...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசெக்ஸ் வீடியோ இணையதளத்தில் காதலை சொல்ல...\nகடவுள் இல்லன்னு யாரு சொன்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: டீசல் விலை லிட்டருக்கு 6 க...\nCharacteristics: மீன ராசியினரின் குணம் ம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் தரவரிசை பட்டியில் இன்று...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nநாளை மறுநாள் TANCET தேர்வு...\nஅகில இந்திய அளவில் இன்று ம...\n11, 12ஆம் வகுப்பு பாடத்தில...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\nவருகிறது சாம்சங் 8K டிவி.. பிரம்மாண்டத்தின் உச்சம்\nஉலகில் முதன்முதலாக எல்.ஜி நிறுவனம் 8K பிக்சல் OLED டிவியை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, தற்போது சாம்சங் நிறுவனமும் 8K டிவியை கொண்டு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.\nLG 88Z9: உலகின் முதன்முதலாக 8K டிவி அறிமுகம்\nஉலகில் முதன்முதலாக எல்.ஜி நிறுவனம் 8K பிக்சல் OLED டிவியை அறிமுகம் செய்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.\nலோக்சபா தேர்தல்: தேர்தல் களத்தில் ஆடுகள ‘ஹீரோக்களின்’ கதி என்ன\nலோக்சபா தேர்தலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர்களில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட கவுதம் காம்பிர் முன்னிலையில் உள்ளார். இதே போல போட்டியிட்ட மற்ற விளையாட்டு வீரர்களின் நிலவரம் குறித்து பார்க்கலாம்.\nலோக்சபா தேர்தல்: தேர்தல் களத்தில் ஆடுகள ‘ஹீரோக்களின்’ கதி என்ன\nலோக்சபா தேர்தலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர்களில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட கவுதம் காம்பிர் முன்னிலையில் உள்ளார். இதே போல போட்டியிட்ட மற்ற விளையாட்டு வீரர்களின் நிலவரம் குறித்து பார்க்கலாம்.\nபெண்ணை காதலிப்பதால் வீட்டை விட்டு விரட்ட முயலும் சகோதிரி: துத்தி சந்த்\nஒரு பெண்ணை காதலித்து வருவதால் தன்னை வீட்டை விட்டு விரட்ட சகோதிரி முயற்சிப்பதாக பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபெண்ணை காதலிப்பதால் வீட்டை விட்டு விரட்ட முயலும் சகோதிரி: துத்தி சந்த்\nஒரு பெண்ணை காதலித்து வருவதால் தன்னை வீட்டை விட்டு விரட்ட சகோதிரி முயற்சிப்பதாக பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n6-ம் கட்ட வாக்குப்பதிவு; 6 மணி நிலவரம்\n6-ம் கட்ட மக்களவை தேர்தலின் மாலை 6 மணி நிலவரப்படி, டெல்லியில் 55.44 சதவீதம், பிஹார்- 55.04 சதவீதம், மத்திய பிரதேசம்- 60.12 சதவீதம், உத்தர பிரதேசம்- 50.82 சதவீதம், ஹரியானா- 62.14 சதவீதம், மேற்கு வங்கம்- 80.13 சதவீதம், ஜார்க்கண்ட்- 64.46 சதவீதம்.\nஉலகின் மிக வேகமான புல்லட் ரயில் ஆல்பா எக்ஸ் சோதனை ஓட்டம்\nபத்து பெட்டிகளுடன் நீண்ட மூக்குப் பகுதி உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து சென்டாய் மற்றும் ஓமோரி ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.\nஉலகின் மிக வேகமான புல்லட் ஆல்பா எக்ஸ் சோதனை ஓட்டம்\nபத்து பெட்டிகளுடன் நீண்ட மூக்குப் பகுதி உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்க���யோவில் இருந்து சென்டாய் மற்றும் ஓமோரி ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.\nஉலகின் மிக வேகமான புல்லட் ஆல்பா எக்ஸ் சோதனை ஓட்டம்\nபத்து பெட்டிகளுடன் நீண்ட மூக்குப் பகுதி உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் இருந்து சென்டாய் மற்றும் ஓமோரி ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.\nதங்கம் வென்ற கோமதிக்கு 10 லட்சம் வெகுமதி வழங்கினாா் மு.க.ஸ்டாலின்\nசத்தான உணவு கிடைக்கும் பட்சத்தில் இந்திய வீரா்களும் சா்வதேச போட்டிகளில் சாதனை படைப்பாா்கள் என்று ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து நம்பிக்கை தொிவித்துள்ளாா்.\nஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா ஏமாற்றம்.. வெறும் கையுடன் திரும்பிய இந்திய வீரர்கள்\nஆசிய பேட்மிண்டன் சாம்பியின்ஷிப் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான பி.வி.சிந்து, சாய்னா நேவல், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்தனர்.\nஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன்- கோமதி மாரிமுத்து நம்பிக்கை\nஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை தெரிவித்தார்.\nஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்- கோமதி மாரிமுத்து நம்பிக்கை\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஷாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா மீது எதிர்பார்ப்பு\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் ஒலிம்பிக் வெண்கலப்பதக்க வென்ற ஷாக்சி மாலிக், ‘நம்பர்-1’ வீரரான பஜ்ரங் பூனியா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nபாத்தாலே பக்குன்னு பத்திக்கும்.. ஷரபோவாவின் ஹாட் ‘போட்டோஸ்’\nரஷ்யாவின் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஷரபோவா, இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் சில ஹாட் போட்டோஸை பார்க்கலாம்.\nரூ. 1550 முதல்... ரூ. 1,86,465 வரை....: விரைவில் ஒலிம்பிக் டிக்கெட் விற்பனை துவக்கம்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக டிக்கெட் விற்பனை விரைவில் துவங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஜூலை 24, 2020ல் துவங்கி ஆகஸ்ட் 9, 2020 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது.\nபுதிய உலக சாதனை படைத்த அண்ணா பல்கலை.,யின் ட்ரோன்\nஉலக அளவில் வான்வெளி விளையாட்டுகளை மேற்பார்வையிடும் அமைப்பு ஏரோனாட்டிக் இன்டிநேஷனல் கூட்டமைப்பு. இந்த அமைப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ஆளில்லா ட்ரோனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.\nTamil Jokes: வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். உங்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஜோக்குகள் இதோ\nடீசல் கார்களுக்கு குட்பை- ரெனோவின் திடீர் முடிவு..\nபணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணம்... அதிரடியில் அரசு வங்கி\nTNEA: பொறியியல் தரவரிசை பட்டியில் இன்று வெளியீடு\nமலேசியாவுக்கு போட்டியாக சேலத்தில் உருவாகிறது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை\nகுடிநீர் பிரச்சனை குறித்து புகார் அளிக்க செல்போன் எண்கள் வெளியீடு\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி.. ஒரே ஒரு மாணவருக்காக மீண்டும் திறப்பு\nநாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த மாஸ் படங்கள்\nசென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி: 20 நாட்கள் மட்டும்தான் வீராணம் நீர் கிடைக்கும்\nவரிசையாக களம் இறங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இனி வேற லெவல் தான்\nகோவை அருகே மூளைக் காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் உயிரிழப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/22/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88--787498.html", "date_download": "2019-06-20T07:07:41Z", "digest": "sha1:ARVI5CITCR4EMLMU4UHJOMSCCR35UM5Q", "length": 7482, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "டிராக்டர்களை ஜப்தி செய்வதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nடிராக்டர்களை ஜப்தி செய்வதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு\nBy கிருஷ்ணகிரி, | Published on : 22nd November 2013 05:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேசிய வங்கிகள் டிராக்டர்களை ஜப்தி செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட டிராக்டர் விவசாயிகள் சங்கத்தினர், ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.\nமாவட்டத் தலைவர் கே.ஜி.நீலகண்டன் தலைமையில் அளித்த மனுவில் கூறியுள்ளது:\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயக் கடன் பெற்றனர். மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பொய்த்ததால் உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. மேலும், தமிழக அரசு 31 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில், விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடனைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.\nஇந்த நிலையில், வங்கியாளர்கள் தனியார் முகவர்கள் மூலம், கடன் பெற்ற விவசாயிகளுக்குச் சொந்தமான டிராக்டர்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்கின்றனர். இதனால், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கியாளர்கள் ஜப்தி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/33144-.html", "date_download": "2019-06-20T07:58:15Z", "digest": "sha1:VFBX56LTN7A4MRDKVWAX4APHWMLOQ6OC", "length": 4511, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "ரெஜினா கெசன்ட்ரா லேட்டஸ்ட் புகைப்படங்கள் | ரெஜினா கெசன்ட்ரா லேட்டஸ்ட் புகைப்படங்கள்", "raw_content": "\nரெஜினா கெசன்ட்ரா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஎன் காதலர் முஸ்லிம் என்பதால் அப்பா அறைந்தார்: ஹ்ரித்திக் ரோஷன் சகோதரி குற்றச்சாட்டு\nமாடுகள் உயிரிழப்பை தடுக்க தண்ணீரைத் தேடி அவற்றை நெடுந்தூரம் அழைத்துச் செல்லும் மதுரை கால்நடை விவசாயிகள்\nபழனி அருகே மாந்தோட்டத்தில் தண்ணீர் தேடி முகாமிட்ட யானைகள்\n6 மாத வாடகை பாக்கி: பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கட்டிட உரிமையாளர்\nவிக்ரமின் 'மகாவீர் கர்ணா' பணிகளில் சுணக்கம்: பின்னணி என்ன\n’கொரில்லா’ படத்தை நிராகரிக்க 5 காரணங்கள்: பீட்டா அமைப்பு அறிக்கை\nரெஜினா கெசன்ட்ரா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n‘‘எனக்கு வாரணாசியும் கேரளாவும் ஒன்று தான்’’ - குருவாயூரில் பிரதமர் மோடி பேச்சு\n‘கொலைகாரன்’ படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nவடகொரிய அதிபர் போன்றவர் மம்தா பானர்ஜி: மத்திய அமைச்சர் விமசர்னம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/61458-ye-di-raasathi-lyrical-in-100.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T08:14:57Z", "digest": "sha1:E6VIDQAEG7V3DEH2RYM4SWXUPUTWCQC7", "length": 8633, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "100 திரைப்படத்தின் ராசாத்தி வீடியோ சாங் ரிலீஸ்! | Ye Di Raasathi Lyrical in 100", "raw_content": "\nகுதிரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் சென்றார் குடியரசுத்தலைவர்\nமானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nமனித குலத்திற்கே யோகா நல்லது: அமைச்சர்\n\"100\" திரைப்படத்தின் ராசாத்தி வீடியோ சாங் ரிலீஸ்\nசாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா, ஹன்சிகா நடித்துள்ள படம் '100'. ஔரா சினிமாஸ் சார்பாக இத்திரைப்படத்தை காவியா வேணுகோபால் தயாரித்துள்ளார்.\nசாம் சி.எஸ். இசையில் உருவாகும் 100 படத்திற்கு கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு செய்ய, விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏற்தெனவே, இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். மேலும், வருகிற‌ மே 3 ஆம் தேதி 100 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதில் இடம்பெற்றுள்ள ராசாத்தி வீடியோ சாங் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாட்டு மக்களை 70 ஆண்டுகளாக முட்டாளாக்கியது காங்கிரஸ் - நிதின் கட்கரி\nதேர்தல் விதிமீறல் : காங்கிரஸ் அமைச்சருக்கு நோட்டீஸ்\nசனியின் நேரடி பார்வை பெறுவது சுபமா\n1. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n2. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n3. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n4. உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை\n5. நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n6. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅக்னி நட்சத்திரம் முடிந்தும் கொளுத்தும் வெயில்; பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது\n'ஜிகர்தண்டா' தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதல் முறையாக 17 இடங்களில் சதமடித்த வெயில்\n1. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n2. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n3. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n4. உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை\n5. நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n6. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஉரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனை: பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு\nமனித குலத்திற்கே யோகா நல்லது: அமைச்சர்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/ramanichandran-novel-summary/", "date_download": "2019-06-20T07:10:55Z", "digest": "sha1:UOPZHE26R4FTPXYY2MZQ45ZQSLLSPSRI", "length": 5009, "nlines": 109, "source_domain": "www.sahaptham.com", "title": "Ramanichandran – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nதண்ணீரிலே தாமரைப்பூ கதைச் சுருக்கம்\nயாருக்கு மாலை கதைச் சுருக்கம்\nகாக்கும் இமை நானுனக்கு கதைச் சுருக்கம்\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nகதை நன்றாக உள்ளது. தவறுகள் இன்றி எழுதுங்கள். அது தமிழுக...\nஅரிதாரம் - மீனாக்ஷி சிவக்குமார்\nநீயே என் ஐனனம் -கதை திரி\nBy ப்ரஷா குமார், 7 days ago\nபிக் பாக்கெட் பக்கிரியும் நவீன நல்லரசனும்\nஎதுவும் நடக்கலாம்... எப்போதும் நடக்கலாம்...\nLakshmi Narayanan on நிழல்நிலவு -46ப்ரொபஸர போட்டுடானா ...\nLakshmi Narayanan on நிழல்நிலவு -46ப்ரொபஸர போட்டுடானா .…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/short-stories/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:46:51Z", "digest": "sha1:WI4UXWI6ALBRXBHIZWAM6FW24G22I3BY", "length": 32662, "nlines": 169, "source_domain": "www.sahaptham.com", "title": "பெண்ணெனும் உயிர் – ��ிறுகதைகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\n என்னை விட்ருங்க. என்னால வரமுடியாது\" என்று அவளின் கெஞ்சலை எதிர்முனை ஏற்றதாய் தெரியவில்லை.\nகண்களில் இருந்து வழியும் கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் மெல்லியகுரலில் கெஞ்சிக்கொண்டிருந்தான்.\nகோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்ற அவளின் அன்னை எதையோ மறந்து விட்டதாக எடுத்துவர வீட்டிற்குள் வர, அவளின் அழுகையை பார்த்தவர் பதறிப்போனார்.\nஅன்னையை பார்த்ததும் போனை துண்டித்துவிட்டவள் அவரின் கேள்விக்கு பதில் கூறமுடியாமல் அழுது கொண்டே இருந்தாள்.\n மிஸ் சார் ஏதாவது பள்ளிகூடத்துல அடிச்சாங்களா திட்னாங்களா என்ன பிரச்சனை சொன்னா தான தெரியும்\" என்று கேள்விகளை பதறிய நெஞ்சோடு அடுக்கி கொண்டே போக.\nஎதுவும் பேசாமலே அமைதியாய் நின்றாள் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரின் பெண் சிந்து.\n\"எவனாவது லவ் ப்னட்றேன்னு உன் பின்னாடி திரிஞ்சி தொல்லை பன்றானா எதுவா இருந்தாலும் பயபடாம அம்மாகிட்ட சொல்லுடா சிந்துமா எதுவா இருந்தாலும் பயபடாம அம்மாகிட்ட சொல்லுடா சிந்துமா\n\"அம்மா...\" என்று தயங்கியவளை பார்த்து \"சொல்லுடா எதுக்கும் பயபடாதே நான் அம்மா இருக்கேன் என்ன..\n\"அம்மா அந்த பசங்க என்னை ரொம்ப தொல்லை பண்றாங்கம்மா \" என்று தேம்பி தன்னை கட்டிக்கொண்டு அழும் மகளை பிடித்து தன் முன் நிற்க வைத்து.\n\" என்றார் பதறும் எண்ணத்தோடு.\n\"நம்ம தெருவுல இருக்க அந்த பையன் ஜகன் தான்மா... \" என்று முடிக்காமல் அழுபவளிடம் \"அந்த காலேஜ் படிக்கிற பையனா\n\"ஆமாம்\" என்று தலை ஆட்டினாள்.\n\"தினமும் டுயுஷன் போயிட்டு வரும் போது என் பின்னாடியே வருவான். அவனுக்கு பயந்து சைக்கிள வேகமா ஓட்டிட்டு வந்துடுவேன். போன வாரம் திங்கள் அன்று வரும் போது சைக்கிள் பஞ்சர் ஆகிடுச்சு.. அப்போ பயந்துகிட்டே வேகமா சைக்கிள் தள்ளிட்டு வரும்பொழுது என் முகத்தில துணியை வைத்து மூடி கட்டாயபடுத்தி இழுத்துட்டு போய்...\" என்று மேலும் தேம்ப.\n\"இழுத்துட்டு போய்...\" என்றார் இதயம் துடிக்காமல்.\n\"என்னை நாசமாகிட்டான்மா... நா... எவ்ளோ... கெஞ்சினேன்... சத்தம் போட்டேன்... அங்க ஒருத்தருமே இல்ல... அதோட இதை வெளில சொன்னா உன் முகத்தை அடையாளம் தெரியாம உருகுலைச்சு. கொ��ை செஞ்சி எங்கயாவது தூக்கி வீசிடுவேன்ன்னு மிரட்டினா...ன்மா\" என்று மேலும் பேசமுடியாமல் அழுதுகொண்டே இருந்தாள்.\n\"ஐயோ ...\" என்று தன் நெஞ்சை இரு கைகளாலும் பிடித்து கொண்டு இதயம் துடிக்கமறந்து கதறி அழுதார்.\n\"நீ என்கிட்டே சொல்லிருக்க வேண்டியது தான..\" என்று அழுதவர் கேட்க.\n\"அம்மா அதோட இல்லாம... அவன் பிரென்சுங்கலையும் கூட்டிட்டு வந்து தினமும் என்னை சித்ரவதை பண்றாங்க... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க நான் ஸ்கூலுக்கும் போகலை டியூஷனுக்கும் போகலை நான் வீட்டுகுள்ளையே இருந்திட்றேன் வெளிய போக பயமா இருக்கு. நான் எங்கயும் போகலை...\" என்று சொன்னதையே திரும்பி திரும்பி கூறி கொண்டு முகத்தில் அடித்துக்கொண்டு அழுதவளை நெஞ்சோடு அணைத்துகொண்டவர், \"ஐயோ அடபாவிங்களா சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம இப்டி பண்ணிடிங்களே... பாவிங்களா...\" என்று அழுதுகொண்டே புலம்ப.\n\"இப்பகூட... நீ வரலைன்னா உன்ன கொலைப்பன்னிடுவோம்னு மிரட்றாங்கம்மா. எனக்கு பயமா இருக்கு. நான் வீட்டுகுள்ளையே இருக்கேன் வெளிய எங்கயும் போக மாட்டேன். நான் பள்ளிக்கூடம் போகலை. எனக்கு பயமா இருக்கும்மா...\" என்று சொன்னதையே சொல்லிக்கொண்டு மயங்கி விழுந்தாள் சிந்து.\n\"ஐயோ.. சிந்து...\" என்று அவளை தாங்கி பிடித்த அன்னை. உடனே தன் கணவருக்கு செய்தி சொல்லாமல் உடனே வீட்டிற்கு வருமாறு போனில் கூறினார்.\nஎன்னவோ ஏதோ என்று பதறி அடித்து கொண்டு ஓடி வந்த கணவனிடம் கூற இருவரும் சிந்துவை கூட்டிகொண்டு அந்த கயவனின் வீட்டிற்கு சென்று அவனை தெருவில் இழுத்து போட்டு தர்ம அடி உதைத்தனர். அதோடு நிற்காமல் அவனையும் கூட்டி கொண்டு போலிஸ் ஸ்டேஷன் சென்று அந்த பதினெட்டு வயது சிறுவனின் மேல் புகார் கொடுத்தனர்.\nஅதோடு மற்ற சிறுவர்களையும் கைது செய்து அடைத்தனர்.\nவெளியே சென்றாலே எல்லோரின் பார்வைகளும் தன் மேல் வித்யாசமாய் படுவதை எண்ணி நொந்து போன சிந்து வீட்டை விட்டு வெளியே செல்ல மறுத்தாள்.\nவீட்டின் உள்ளேயே அடைந்து கிடந்தாள்.\n\"நான் என்ன தப்பு பண்ணேன். ஏன் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க \" என்று தன்னை தானே கேட்டு கொண்டு அழும் மகளை பார்க்க பிடிக்காமல் தன் தம்பி வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சிந்துவின் அப்பா.\n\"சிந்து கொஞ்ச நாளைக்கு சித்தப்பா வீட்டுக்கு போயிடு வாடா. \" என்றவுடன் \"சரிப்பா\" என்று மாற்றத்தை எண்ணி சித்தப்���ா வீட்டிற்கு பயணித்தாள்.\nசித்தியும் சித்தப்பாவும் அவளை நன்றாக கவனித்து கொண்டனர். வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தவளை வற்புறுத்தி கோவிலுக்கு பார்க்கிற்கு என்று நாலு இடங்களுக்கு கூட்டி சென்றனர்.\nமனம் சற்று அமைதி அடைவதுபோல் இருந்தது சிந்துவுக்கு அவளின் சித்தி மிகவும் பாசமாய் பார்த்து கொண்டார்.\nஅவளுடன் செலவிடும் நேரங்களை அதிகரித்தார்.\nஅவளுக்கு பிடித்த விளையாட்டுகளை அவளிடம் இருந்து கற்றுகொள்கிறேன் என்ற பெயரில் அவளின் கவனத்தை சற்று திசை திருப்பி கொண்டிருந்தார்.\nஅவளுக்கு பிடித்த செஸ், காரம் ,தாயம் பல்லாங்குழி என எல்லாவற்றையும் விளையாடினர் பெண்கள். சித்தப்பாவும் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவளோடு செஸ் காரம் விளையாடுவதில் செலவழித்தார்.\nசிந்து இங்கு வந்து இன்றோடு பத்து நாள் ஆகிவிட்டது.\nஒரே ஒரு விஷயம் அவளை உறுத்தி கொண்டிருந்தது. அது அவளின் சித்தப்பா மகன் ஜகத்.\nஎப்பொழுதும் தான் வந்துவிட்டால் தன்னுடன் கூட்டு சேர்ந்து வீட்டையே ரெண்டாக்கும் அண்ணன் இன்று வரை அவள் முகம் காண மறுக்கிறான். அவள் இருக்கும் அறையினுள் நுழைவதில்லை. அவளுடன் பேசுவதில்லை.\n'நான் என்ன தவறு செய்தேன் எதற்காக அண்ணன் என்னை தண்டிகின்றான்' என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டுகொண்டே இருந்தது.\n\"சிந்துமா இங்க பக்கத்துல ஒரு கல்யாணம் நீயும் வா நாம ரெண்டு பெரும் போயிட்டு வந்துரலாம்\" என்று வந்தார் சித்தி.\n\"இல்ல சித்தி நான் வரலை. நீங்க போயிட்டு வாங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு\" என்றாள்.\n\"ஏண்டா உடம்பெதும் சரி இல்லையா ஹாஸ்பிடல் போலாமா\" என்று அருகில் வந்தார்.\n\"இல்ல சித்தி அதெல்லாம் ஒண்ணுமில்லை. நானும் சித்தப்பாவும் நைட் காரம் ரொம்ப நேரம் விளையாடினோம் அதான் தூக்கம் பத்தலை. தூங்கனா சரி ஆகிடும். நீங்க போயிட்டு வாங்க நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்.\" என்றாள்.\n\"சரி டா. சித்தப்பா அவங்க பிரெண்ட பார்க்க போயிருக்கார். மதியம் வந்துருவார். அண்ணனுக்கு இன்னைக்கு காலேஜ் லீவ் தான். வீட்ல தான் இருக்கான். எதாவது வேணும்னா அவன்கிட்ட கேளு. நான் ஒரு மணி நேரத்துல போயிட்டு வந்துருவேன் சரியா\n\"சரி சித்தி.\" என்றாள் சிரித்தபடி.\nஇப்பொழுது தான் கொஞ்சம் பழைய சிந்துவாக கலகலப்பாக மாறிக்கொண்டிருந்தாள்.\nசித்தி சென்றுவிட அவள் மட்டும் ஹாலில் அமர்ந்த��� டி.வி பார்த்து கொண்டிருந்தாள்.\nசிறிது நேரம் கழித்து ஜகத் வந்து சோபாவில் அமர்ந்து அவனும் டி.வி பார்க்க ஆரம்பித்தான்.\n\"எங்க எல்லாரும்\" என்றான் தூக்க கலகத்தில்.\n\"சித்தி கல்யாணத்துக்கு போயிருக்காங்க. சித்தப்பா பிரெண்ட் வீட்டுக்கு போயிருக்கார். உனக்கு எதாவது வேணுமா\" என்றாள் அவனை பாராமல்.\n\"ஹ்ம்ம் எனக்கு பசிக்குது. \" என்றான் வேறெங்கோ பார்த்தபடி.\n\"பிரெஷ் ஆகிட்டு வா. தோசை ஊத்தறேன்\" என்று சமையலறை சென்றாள்.\nசரி என்று தலையாட்டி உள்ளே சென்றான்.\nஇரண்டு தோசைகளை வார்த்தபின் தனக்கும் பசிப்பது போல் இருக்க மூன்றாவது தோசைக்கும் மாவை கல்\\லீல் ஊற்ற தன்னை யாரோ பின்னிருந்து அணைப்பது போல் தோன்ற உடலில் நெருப்புபட்ட உணர்ச்சி வெடுகென்று திரும்ப அவளின் மூச்சு படும் அளவிற்கு அருகில் நின்றிருந்தான் ஜகத்.\nஒரு நொடி மூச்சே நின்று விட்டது அவளுக்கு. சற்று விலகி \"தோசை ஊத்திட்டேன் எடுத்துட்டு வரேன். நீ ஹாலுக்கு போ\" என்றாள் அவனின் பார்வை தன் மேல் ஊர்வதை உணர்ந்தவள்.\nவெளியே செல்லாமல் அங்கேயே நிற்பதை கண்டு அவனை கேள்வியாய் பார்க்க அவன் அவளை பார்வையாலேயே துகிலுரித்தபடி நெருங்கி கொண்டிருந்தான்.\n\"அண்ணா என்ன வேணும். போங்க நான் எடுத்துட்டு வரே...\" என்று முடிக்க விடாமல் அவளை கட்டிக்கொள்ள முயற்சி செய்ய அவனை பிரயத்தனப்பட்டு தள்ளிவிட்டாள்.\n\"அண்ணா ஏன் இப்டி பண்றீங்க ப்ளீஸ் ஹாலுக்கு போங்க.\" என்று கெஞ்சும் அவளை மேலும் ஜகத் நெருங்க.\n\"சீ தள்ளிபோ\" என்று ஓட நினைத்தவளின் கூந்தலை பிடித்து இழுத்து தனதருகே வர செய்தான்.\n\"டேய் நான் உன் தங்கச்சிடா. என்னை விடு.\" என்று கத்தினாள்.\n\"நீயா நீ என் கூட பொறந்தவ இல்ல. பேசாம அமைதியா இரு \" என்றான்.\n\"ப்ளீஸ் என்னை விட்று\" என்று கரம் கூப்பி கெஞ்சியவளை கோபத்தோடு பார்த்தவனின் கரம் பதம் பார்த்தது அவளின் கன்னத்தை.\n\"சத்தம் போட்ட உன்னை கொன்றுவேன்\" என்று மேலும் தன்னோடு சேர்க்க.\nஅவனின் எண்ணங்கள் அவளுக்கு அருவருப்பை தந்தது. \"அவனுங்களுக்கும் உனக்கும் எந்த வித்யாசமும் இல்லை. என்னை விடு நான் எங்க அம்மா அப்பாகிட்ட போகணும்\" என்று அழுதாள்.\n\"என்னடி ரொம்ப தான் பண்ற. ஏற்கனவே அந்த பசங்களோட இருந்தவ தான நீ\" என்று கேட்டான்.\n\"கொஞ்ச நேரம் அமைதியா இரு. அப்புறம் எப்பவும் போல நீ உன் வேலையை நான் என் வேலையை பார்க்கிறேன்\" என்று அவளை பலவந்த படுத்த, அவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டு \"நான் எந்த தப்பும் செய்யல நான் எந்த தப்பும் செய்யலை... என்னை விட்ருங்க... \" என்று அழுதபடி கத்திகொண்டே வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தலைதெறிக்க ஓட எதிரே வந்த வண்டி நிறுத்தமுடியாமல் அவளின் மீது மோதியதில் பத்தடி உயரத்திற்கு மேலே தூக்கிவீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிழே விழுந்தாள்.\nஅவளை துரத்திகொண்டே வந்தவன் அவளை நெருங்கி தொட முயர்ச்சிக்க உயிர்போகும் நிலையிலும் தொடாதே என்ற தீ பார்வையில் மிரண்டு இரண்டடி தள்ளி போனான். அங்கிருந்த மக்களின் உதவியோடு மருத்துவமனைக்கு கூட்டிசெல்ல தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கபட்டாள் சிந்து.\n\"ப்ளட் நிறைய போயிருக்கு ரொம்ப அடிபட்டிருக்கு. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.\" என்று டாக்டர்கள் கை விரித்துவிட்டனர்.\nஉள்ளே இருந்து வந்த நர்ஸ் \"யாரு இங்க ஜகத். உங்கள்ட பேசணுமாம் உள்ள போங்க\" என்றாள்.\nகால்கள் நடுங்க மெதுவாக உள்ளே சென்றவனிடம் \"நான்.. உன் ... கூட ... பிறந்திருந்தா... இப்படி பண்ணி..ருக்க மாட்டல்ல... தங்கச்சியும்... அம்மாவும்... ஒன்னு .. தான... சித்திய இது மாதிரி தப்பா நினைக்க முடியுமா... அங்க.... இருக்கா. முடியலைன்னு,.... தானே ஆறுதலுக்காக இங்க வந்தேன்.... பொண்ணுன்னு பேரக்கேட்டாலே .... போதும்ல உங்களுக்கு....ரத்த்தமும் சதையும் உள்ள.... ஒரு ....பொம்மை ல... அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கு அதுல நிறைய லட்சியம் ...ஆசை ...லா இருகுன்றத...... எப்போ ....புரிஞ்சிக்க போறீங்க... உங்களுக்கு இடையில் . நான் பொண்ணா பொறந்ததுக்கு ரொம்ப வெக்க படறேன் ... நான் போறேன் .... உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா உனக்கு வர போற பொண்டாடிகிட்ட அவங்கண்ணன் இப்படி நடந்துகிட்டான்னு தெரிஞ்சா உன்னால அவகூட சந்தோஷமா வாழமுடியுமா...\" என்று மூச்சு பலமாய் வாங்க.\n\"என்னை மன்னிச்சிடு\" என்றான் அழுதபடி.\n\"அதெப்படி நீங்..க லவ் ப...ண்ற கல்யாணம் பண்ற ...பொண்ணு மட்டும்...சுத்தமா இருக்க...னும் நீங்க மட்டு...ம் மத்த பொண்ணுங்...களை உங்க இஷ்டத்துக்கு நாசப்படுத்த....லாம் இல்ல... நாளைக்கு நானே உனக்கு பொண்ணா பொறந்த என்ன..... பண்ணுவ என்கிட்டயு...ம் அப்டி தான் நடந்துகுவியா... போடா.. உங்களை மாதிரி ஆம்பளைங்...களே இப்டி தான் இல்ல ......எனக்கு இங்க வாழ பிடிக்கலை.. நான் போறேன்......\" என்று மூச்சு மேலேழும்ப நிலை குத்திய பார்வையோடு மரணத்த��� தழுவினாள் சிந்து.\nஅவளின் கேள்வியில் மூளை பலமான அதிர்வலைகள் ஏற்பட அவளை தவிர மற்ற அனைத்தையும் மறந்து கால் போனபோக்கில் நடக்க தொடங்கினான்.\nஅவன்வாயில் இருந்து உதிக்கும் மந்திரமாக மாறிப்போனது \" என்னை மன்னிச்சுடு\".\nசகோதர சகோதரிகளே என்னை முதலில் மன்னிக்கவும் என் கதைகளில் வரும் ஆண் கதாபாத்திரங்களை கூட நெகடிவ் காரக்டரில் காண்பிக்க விரும்பாதவள் நான்.\nஎன் வாழ்க்கைல நான் பார்த்த ஆண்கள் எல்லோருமே நல்லவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனாலும் இன்னைக்கு பெரும்பாலான பெண்களோட நிலை சமூகத்துல இது தான். நிஜத்தில் நடந்தித்தை பாதி கற்பனையோடு தந்திருக்கிறேன். ஆண் சகோதரர்கள் என்னை மன்னிக்கவும். இது ஒரு அவேர்நஸ் தான். உங்களின் கருத்துகளை பகிரவும்.\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nகதை நன்றாக உள்ளது. தவறுகள் இன்றி எழுதுங்கள். அது தமிழுக...\nஅரிதாரம் - மீனாக்ஷி சிவக்குமார்\nநீயே என் ஐனனம் -கதை திரி\nBy ப்ரஷா குமார், 7 days ago\nபிக் பாக்கெட் பக்கிரியும் நவீன நல்லரசனும்\nஎதுவும் நடக்கலாம்... எப்போதும் நடக்கலாம்...\nLakshmi Narayanan on நிழல்நிலவு -46ப்ரொபஸர போட்டுடானா ...\nLakshmi Narayanan on நிழல்நிலவு -46ப்ரொபஸர போட்டுடானா .…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/mai-neem-is-maarrvrmpaannttiynnn-1/", "date_download": "2019-06-20T07:18:48Z", "digest": "sha1:XLM7GNLIMDBY753C6Q53EM7KHKAKF2YC", "length": 7250, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1 - Tamil Thiratti", "raw_content": "\nமனைவி போட்ட தலையணை மந்திரம்\nபுதிய கேடிஎம் ஆர்சி 125 பைக் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.47 லட்சம்\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ரிவோல்ட் RV400 செயற்கை நுண்ணறிவுடன் ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார��� 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nமை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்\nபூனைக்குட்டி பூனைக்குட்டி\t8 months ago\tin நகைச்சுவை\t0\nகா ல இயந்திரம் என்று சொல்வார்களே… டைம் மெஷின்; அதெல்லாம் உண்மையாக இருக்கும் என நான் கற்பனையில் கூட நினைத்ததில்லை – கடந்த வினாடி வரை\nஇந்த நாடக மேடையில் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்\nஎத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா.மோடி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nமனைவி போட்ட தலையணை மந்திரம்\nபுதிய கேடிஎம் ஆர்சி 125 பைக் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.47... autonews360.com\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ரிவோல்ட் RV400 செயற்கை நுண்ணறிவுடன் ரிவோல்ட்... autonews360.com\nமெல்லிய நூலும் அப்பளமும் saravananmetha.blogspot.com\nமனைவி போட்ட தலையணை மந்திரம்\nபுதிய கேடிஎம் ஆர்சி 125 பைக் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.47... autonews360.com\nஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ரிவோல்ட் RV400 செயற்கை நுண்ணறிவுடன் ரிவோல்ட்... autonews360.com\nமெல்லிய நூலும் அப்பளமும் saravananmetha.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTkyMjA3Njk5Ng==.htm", "date_download": "2019-06-20T07:12:58Z", "digest": "sha1:YECD7L2JHLJ5FXZ6KTZKRQNA5XXI35JK", "length": 13650, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "இயற்கை பேஷியல் சருமத்தை பாதுகாக்கும்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனும���ி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇயற்கை பேஷியல் சருமத்தை பாதுகாக்கும்\nபெண்களுக்கு அழகாக இருப்பது முக்கியம், சிறுமிகளின் இருந்து பெரியவர்கள் வரை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகிற்காக பல வகையில் பணத்தை செலவு செய்வார்கள். அழகு நிலையங்களிலே குடியிருக்கும் பெண்களும் உண்டு.\nஇயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..\nமுகத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கை முறையில் பேஷியல் செய்தால் பணம் செலவை கட்டுப்படுத்தலாம். கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வ��்தால் முகத்தில் நிறம் கூடும்.\nதேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும். அல்லது, 1 தேக்கரண்டி கடலை எண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.\nகூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகள்...\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nமுகப்பருவை போக்க நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்\nநீங்களும் அழகி ஆக வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/tag/brass/", "date_download": "2019-06-20T07:40:35Z", "digest": "sha1:DNBWIT4EK43ZB7D7UU736PSOECHHUP27", "length": 3131, "nlines": 47, "source_domain": "www.thamizhil.com", "title": "செப்பு Archives ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nகுடிநீரைப் பாதுகாக்கும் செப்பு …....\nசெப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். செப்பு மற்றும் பி...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம்\nதுன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா\nநம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=80993", "date_download": "2019-06-20T08:03:58Z", "digest": "sha1:GFHUFTQ353NK3C2XV6FRVSKGYFXBHGTR", "length": 10697, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | ஜெபம், தியானம் போன்றவற்றை மேற்கொண்டால் துன்பம் நீங்குமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்ம்\nசபரிமலை நடை இன்று அடைப்பு\nமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா\nதஞ்சை பெரியகோவிலில் யோகா தினம்: ஏராளமானோர் பங்கேற்பு\n1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு\nமானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு\nமுத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா\nராமாயண கால மிதக்கும் கல் கொண்ட பஞ்சவடீயில் கும்பாபிஷேகம்\nவீரபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா\nகோயிலில் தீபம் ஏற்றினால் எந்த திசை ... அசைவம் சாப்பிட்ட நாளில் ...\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nஜெபம், தியானம் போன்றவற்றை மேற்கொண்டால் துன்பம் நீங்குமா\nஇஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபிப்பதுநாம ஸ்மரணை. ஓரிடத்தில்கண் மூடி அமர்ந்து புருவமத்தியில் மனதை ஒருமுகப்படுத்துவதுதியானம். இந்த இரண்டும் இறையருளை பெறுவதற்கான பக்தி சாதனங்கள். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்பார்கள். து��்பத்தைப் போக்குவதற்கான பரிகாரம் இவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா\n« முந்தைய அடுத்து »\nவன்முறை ஜெயிப்பதில்லை ஜூன் 18,2019\nஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது. “என்னுடைய பலத்தால் பெரியமரங்களைச் ... மேலும்\nஇஷ்டம் போல் படிக்கட்டும் ஜூன் 18,2019\nகுழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, “டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,” என்று ... மேலும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், ... மேலும்\nஇதுவே சிறந்த பண்பு ஜூன் 18,2019\nஇறைவன் தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்திருக்கிறான். அவன், இறைவனின் கட்டளைக்கு பணிந்து நடந்தால், ... மேலும்\nஅத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள ராமனின் வரலாற்றை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/who-s-going-to-be-the-wife-of-vishal-photo-was-viral-4055.html", "date_download": "2019-06-20T07:15:34Z", "digest": "sha1:XZBHEXTKOI3JD6JN5J4PWXED6YKVFC3A", "length": 7272, "nlines": 98, "source_domain": "www.cinemainbox.com", "title": "விஷாலுக்கு மனைவியாக போகிறவர் இவரா? - வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nHome / Cinema News / விஷாலுக்கு மனைவியாக போகிறவர் இவரா\nவிஷாலுக்கு மனைவியாக போகிறவர் இவரா\nநடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்ற பெண்ணை அவருக்கு பேசி முடித்திருப்பதாகவும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி சமீபத்தில் கூறியிருந்தார்.\nநடிகை வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது இந்த கல்யாண செய்தி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த நிலையில், வரலட்சுமியும் விஷால் திருமணம் பற்றியும், அவர் யாரை திருமணம் செய்ய இருக்கிறார் என்பதும் எனக்கு ஏற்கனவே தெரியும், என்று கூறி மேலும் அதிர்ச்சியளித்தார். இருப்பினும் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணின் புகைப்படம் மட்டும் வெளியாகமல் இருந்தது.\nஇதற்கிடையே, தன் திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், தானே விரைவில் அறிவிப்பேன் என்றும் விஷால் நேற்று கூறினார்.\nஇந்நிலையில் விஷால் காதலிக்கும் ஆந்திர பெண் இவர்தான் என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும��� அந்த புகைப்படம் வழக்கம் போல வெறும் வதந்தி என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.\nஎது உண்மை என்று விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் தெரிய வரும்.\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டைடானிக் நடிகர்\n’நேர்கொண்ட பார்வை’ யின் சாதனையை உடைத்த விஜய் பட அட்பேட்\nயோகி பாபுவின் நகைச்சுவையால் ‘கூர்கா’ அனைவரையும் ஈர்க்கும் - கரு பழனியப்பன் நம்பிக்கை\n'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் - தயாரிப்பு தரப்பு வெளியிட்டது\nநடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக்\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டைடானிக் நடிகர்\n’நேர்கொண்ட பார்வை’ யின் சாதனையை உடைத்த விஜய் பட அட்பேட்\nயோகி பாபுவின் நகைச்சுவையால் ‘கூர்கா’ அனைவரையும் ஈர்க்கும் - கரு பழனியப்பன் நம்பிக்கை\n'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் - தயாரிப்பு தரப்பு வெளியிட்டது\nநடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக்\nபெப்பர்ஸ் டிவி-யின் ‘பாரம்பரிய சமையல்’\nசனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’ - ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடக்கிறது\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா - மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nஅக்ஷய திருதியையில் சகல ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் - தன்வந்திரி பீடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2016/07/blog-post_9.html", "date_download": "2019-06-20T08:00:31Z", "digest": "sha1:IVCM6BGQN3KM4N74AQ7HKT5YYHUJ2US3", "length": 13636, "nlines": 111, "source_domain": "www.tamilpc.online", "title": "ஆண்ட்ராய்டு ‘துணை’ கொண்டு திருப்பி அடிக்குமா நோக்கியா.?? | தமிழ் கணினி", "raw_content": "\nஆண்ட்ராய்டு ‘துணை’ கொண்டு திருப்பி அடிக்குமா நோக்கியா.\nமொபைல் தொலைத்தொடர்பு முறை துவங்கிய காலகட்டத்தில் ஒட்டு மொத்த உலகெங்கும் தன் கருவிகளின் மூலம் வலம் வந்த நிறுவனம் தான் நோக்கியா. துவக்கக் காலத்தில் சந்தையை ஆட்டிப்படைத்த நிறுவனம் சில காலமாக இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் பின் தங்கிய நிலையில் தான் இருக்கின்றது.\nபின் பல்வேறு இடர்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட் வசம் சென்று இன்று மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் வசம் இருக்கின்றது அனைவரும் அறிந்ததே. நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின�� இறுதியில் ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.\nஇதனை நிரூபிக்கும் வகையில் நோக்கியாவின் புதிய ஆணட்ராய்டு கருவி குறித்த சில தகவல்கள் கருவியின் அட்டகாசமான புகைப்படங்களோடு கசிந்திருக்கின்றன. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளைத் தயாரிக்க நோக்கியா நிறுவனம் மொபைல் போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக நோக்கியா நிறுவனம் என்1 (N1) என்ற டேப்ளெட் கருவியைத் தயாரிக்க மொபைல் போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா நிறுவனம் எச்எம்டி குளோபல் நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. நோக்கியா பிரான்டு மூலம் கருவிகளின் விற்பனைக்கு எச்எம்டி மூலம் ராயல்டி பேமென்ட்களைப் பெறும்.\nநோக்கியா பிரான்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நோக்கியா பி1 (P1) என அழைக்கப்படலாம் என்றும் இந்தக் கருவியானது இன்ஃபோகஸ் / ஷார்ப் பொறியாளர்கள் மூலம் தயாரித்தப்படுகின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஷார்ப் நிறுவனத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வெளியான தகவல்கள் பெரும்பாலும் உண்மையாகவே இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.\nவெளியான புகைப்படங்களில் புதிய கருவியானது ஷார்ப் அக்வோஸ் பி1 என அழைக்கப்படலாம் எனத் தெரிகின்றது. குறைந்த அளவு கருவிகள் விநியோகம் செய்யப்பட இருக்கும் இந்தக் கருவி நிச்சயம் நோக்கியா கருவியாகவே இருக்க வேண்டும்.\nநோக்கியா பி1 கருவியில் 5.3 இன்ச் FHD 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்படலாம்.\nநோக்கியா பி1 கருவியில் 22.6 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வேகமாகச் சார்ஜ் செய்யும் அம்சமும் வழங்கப்படலாம். இதோடு ஐபி58 (IP58) சான்று பெற்றிருக்கும் என்பதால் தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகின்றது.\nமுன்னதாக நோக்கியா சி1 என்ற பெயரில் நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாகச் செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் கருவியானது ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டன.\nநோக்கியா சி1 கருவியில் 5 இன்ச் எச்டி திரை மற்றும் 720 பிக்சல் ரெசல்யூஷன், 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11290/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2019-06-20T07:56:51Z", "digest": "sha1:ITY44A7PYS2QUB3QNTKN7XN56S2MBMX6", "length": 17050, "nlines": 169, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பூசாரி செய்த பாரிய குற்றம் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பூசாரி செய்த பாரிய குற்றம்\nபேசாத பெண் குழந்தையை பேச வைப்பதாக கூறி, பெருமளவிலான நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை பெரம்பூரை சேர்ந்தவர் லதா ரமேஷ் என்பவருக்கு மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மேடவாக்கம் பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலுக்கு லதா ரமேஷ் சென்றுள்ளார்.\nஅப்போது அங்கிருந்த கோயில் நிர்வாகியும், பூசாரியுமான தினேஷ் என்பவர், ‘‘உங்களது பெண் குழந்தை மற்றவர்களைபோல் பேசவும், எழுந்து நடக்கவும், சிறப்பு பூஜை செய்கிறேன்’’ என்று நம்பிக்கையாக பேசியுள்ளார்.\nஇதனை நம்பிய லதா ரமேஷ், ‘‘பூஜைக்கு தேவையான பொருட்கள் தொடர்பில் வினவியுள்ளார். இதற்கு பதில் வழங்கிய பூசாரி, ‘‘உங்கள் வீட்டிலுள்ள அனைத்து நகைகளையும் கொண்டு வந்து, என்னிடம் கொடுங்கள். நான் அதை கோயிலில் வைத்து பூஜை செய்து அவற்றை ஒரு செம்பு பாத்திரத்தில் போட்டு கொடுப்பேன். அதை நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று, திறந்து பார்க்காமல் வீட்டு பூஜையறையில் 90 நாட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்பூஜை, முடிவதற்குள் உங்களது குழந்தை பூரண குணமாகும்’’ என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து குழந்தையில் தாயாரான லதா, வீட்டில் இருந்து 15 சவரன் நகையை எடுத்து வந்து பூசாரி தினேஷிடம் கொடுத்துள்ளார்.\nஅந்த நகைகளை பூஜை செய்து, லதாவிடம் ஒரு செம்பு பாத்திரத்தில் மீண்டும் தினேஷ் கொடுத்துள்ளார். அந்த செம்பு பாத்திரத்தை பெற்ற லதா, பயபக்தியுடன் 90 நாட்கள் பூஜை செய்துள்ளார்.\nஆனால் 90 நாள் பூஜைக்கு பின்னரும் குழந்தை குணமடையவில்லை.\nஇதனால் கவலையும் சந்தேகமும் அடைந்த லதா, செம்பு பாத்திரத்தை திறந்து பார்த்துள்ளார். பார்த்ததும் பேர்ரதிர்ச்சியாக இருந்துள்ளது.\nதங்க நகைகளுக்கு பதிலாக கருங்கற்களே இருந்துள்ளன.\nஇதையடுத்து தனது நகையை திருப்பி தரும்படி அவர் குறித்த பூசாரியிடம் கேட்டுள்ளார். தனது திருட்டு பிடிப்பட்டதை அறிந்ததும் நகைகளை தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.\nஇந்த நிலையில்தான் நேற்று முன்தினம் லதா இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்த முறைப்பாட்டை தொடர்ந்து, பூசாரி தினேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது, தான் அவர்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில், அவரிடம் இருந்து, 8 சவரன�� நகை மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பூசாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதை வெளியில் சொன்னால், வடிவேலுவின் மரியாதை அழிந்து விடும்\nசிறுமியை கொலை செய்த வளர்ப்புத் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறை\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nபிரகாஷ்ராஜுடன் செல்ஃபீ எடுத்த மனைவியை பொது இடத்தில் திட்டிய கணவர்\nஅமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் தாராள மனசு\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nமாயமானது 75 அடி நீளமான பாலம் - நீடிக்கும் மர்மம்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\n6 வயதுச் சிறுமி நாவறண்டு பலியாகிய பரிதாபம்\nபாட்மிண்டன் வீராங்கனையோடு விஷ்ணு விஷால் ; அடுத்த திருமணத்துக்கு தயாரா\n'தல' அஜித் மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோரின் அரசியல் வருகை - பிரபல இயக்குனர் கருத்து என்ன....\nகாதலர் தினத்தில் காதலியிடம் 52 முறை அறை வாங்கிய காதலன்\nபெண்களுக்கான மிக இலகுவான டிப்ஸ் காணொளியைப் பாருங்கள் Easy Peasy Peeling Hacks\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nஇந்த நாடுகளில்தான் உலகில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.\nகுறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nஹொலிவூட் செல்லும் சுருதி ஹாசன்\nபூமியை ஒத்த மேலும் இரு கோள்கள் கண்டுபிடிப்பு\nபெர்ஸ்ட் லுக் மொக்கை ; செக்கண்ட் லுக் எப்போது என்பதற்கு பதில் \nநடிப்பிலும் தடம் பதித்த இயக்குனர் - பேர் கொடுத்தது \"சுட்டு பிடிக்க உத்தரவு\"\nதமிழ்நாட்டில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பாதிப்பில் 'பாடும் நிலா'\nமூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு\nஆடையின்றி 20 நாட்கள் ; ஆடை படத்தில் அமலா போல்\nமனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்\nமாயமான மலேசிய விமானம் MH 17-நடந்தது இதுவா\nஜம��ல் கஷோகியின் படுகொலையில், சவூதி இளவரசருக்குத் தொடர்புள்ளது - ஐ.நா நிபுணர் திட்டவட்டம்\nபெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்\nலட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனே\nஇலங்கைச் சிறார்களுக்குப் பரவும் ஒருவகை வைரஸால், பெரும் பரபரப்பு\nகருணைக்கொலை செய்ய இன்று முதல் அவுஸ்திரேலியாவில் அனுமதி\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\nமாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nநடிகை ரெஜினா இரகசிய திருமணம் ; பரவும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=920133", "date_download": "2019-06-20T08:23:27Z", "digest": "sha1:6CAC5IO7MKND3WILK35VXJOJUN4M4MOF", "length": 9311, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கட்சியினர் வழங்கும் உணவுக்கு தடை | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nவாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கட்சியினர் வழங்கும் உணவுக்கு தடை\nதிருவள்ளூர், மார்ச் 22: தேர்தல் நாளில் வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் சார்பில் ஸ்பான்சர் செய்யப்படும் உணவை சாப்பிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது . தமிழகம் முழுவதும், மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் பல ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் நாளில், பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்படுவர். தேர்தலுக்கு முதல் நாளில், வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு சென்று தங்குவர்.\nஅடுத்த நாள் மாலை வரை, பள்ளியில் தங்கியிருந்து வாக்குச்சாவடி பணிகளை கவனிப்பர். வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக உணவுப்படியை தேர்தல் கமிஷன் வழங்கி விடும். எனினும், முதல் நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று விடும் பெரும்பாலான அலுவலர்களுக்கு, அந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் உணவு ‘’ஸ்பான்சர்’’ செய்து விடுவர். பெரும்பாலான இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் கறி விருந்தும் ஏற்பாடு செய்வது உண்டு.\nஅடுத்த நாளில் காலை, மதிய உணவுகளைக் கூட கட்சியினரே ஏற்பாடு செய்து விடுவர். தேர்தல் கமிஷன் உணவுக்கு தனியாக பணம் கொடுக்கும் போதிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் பெரும்பாலோர் கட்சியினரின் ஸ்பான்சர் உணவுகளை சாப்பிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை கட்சியினர் ஸ்பான்சர் உணவை சாப்பிடக் கூடாது என தேர்தல் கமிஷன் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’வாக்குச்சாவடி அலுவலர்கள், கட்சியினர் வழங்கும் உணவை சாப்பிடக் கூடாது. தேர்தல் கமிஷன் வழங்கும் பணத்தில் தான் உணவு வாங்கி சாப்பிட வேண்டும். அங்குள்ள வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்களிடம் பணம் கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்லலாம். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து விடுவர்’’ என்றார்.\nகுழந்தைகள் காப்பகத்தில் அத்துமீறல் எஸ்ஐக்கு ₹50 ஆயிரம் அபராதம்\nகும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஅரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி செஞ்சி பணம்பாக்கத்தில் 25ம் தேதி வரை ரயில்கள் நிற்காது\nகழிப்பறை இல்லாத விஏஓ அலுவலகங்கள்\nடி.ஜெ.எஸ் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா\nபூந்தமல்லி ஜமாபந்தி நிறைவு 207 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30087", "date_download": "2019-06-20T07:53:43Z", "digest": "sha1:55A7O4UWYHFMUVELTPPBLGIVPRL53EAA", "length": 7330, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "41 Kutti Kathaigal - 41 குட்டி கதைகள் » Buy tamil book 41 Kutti Kathaigal online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : புத்தகப் பூங்கா (Puthaga poonga)\nஈசாப் நீதிக் கதைகள் சிரிக்க வைக்கும் புதுமைக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் 41 குட்டி கதைகள், பஞ்சுமாமா அவர்களால் எழுதி புத்தகப் பூங்கா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பஞ்சுமாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிறுவர் சிரிப்புக் கதைகள் பாகம் 1 - Siruvar Sirippu Kathaigal Part 1\nசிட்டுக் குழந்தைகளுக்கு அரேபியக் கதைகள் - Sittu Kulanthaigalukku Arabiya Kathaigal\nசிறுவர் சிரிப்புக் கதைகள் பாகம் 2 - Siruvar Sirippu Kathaigal Part 2\nஇராயர் அப்பாஜி - Rayar Appaaji\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஇச்சிபோவும் அவளின் நண்பர்களும் - Ichibovum avalin nanbargalum\nபாப்பா பாட்டுப் பாடுவோம் - 3\nஅன்பின் வெற்றி (சிறார் கதைகள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉழவுத் தொழிலாளர்கள் உழவர்கள் சமூகநலப் பாதுகாப்புச் சட்டம் - Uzhavu Thozhilalargal Uzhavargal Samooganala Paathukaappu Sattam\nவந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும் - Vandematram Pillaiyum Vaikkam Poraatta Veerarum\nஇந்திய அரசமைப்பு - Indiya Arasamaippu\nஅடடே அத்தனையும் சிரிப்புக் கதைகள் - Adade Athanaiyum Sirippu Kathaigal\nசொல்லிச் சிரிக்க சுவையான கதைகள் - Solli Sirikka Suvaiyana Kathaigal\nகுழந்தைத் தொழிலாளர் நலச்சட்டம் - Kuzhanthai Thozhilalar Nalasattam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30906", "date_download": "2019-06-20T07:45:50Z", "digest": "sha1:2CIGPOT5QMVF6ZEBK7L4BTONPHAKYDND", "length": 6793, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "அறிவியல் (வினாக்களும் விடைகளும்) » Buy tamil book அறிவியல் (வினாக்களும் விடைகளும்) online", "raw_content": "\nஎழுத்தாளர் : கலைமாமணி சரோஜ் நாராயணசாமி\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nஉலக அதிசயங்கள் (வின��க்களும் விடைகளும்) அண்டவெளி (வினாக்களும் விடைகளும்)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அறிவியல் (வினாக்களும் விடைகளும்), கலைமாமணி சரோஜ் நாராயணசாமி அவர்களால் எழுதி சப்னா புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nயாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி\nஅருட்செல்வர்கள் வாழ்வில் அதிசய நிகழ்ச்சிகள் - Arutselvargal Vaazhvil Adhisaya Nigazhchchigal\nஅப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது - Kalaam Maanavakalukku Sonnthu\nசுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள் - Suzharchi Muraiyil Sudoku Pudhirgal\nபள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாபூலிவாலா (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nதகவல் தொடர்பு (வினாக்களும் விடைகளும்)\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 1\nமறைக்கப்பட்ட புதையல் (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thirukalukundram.in/Thirukalukundram-Arulmigu-Vedhagiriswarar-temple-Thirupathikam.html", "date_download": "2019-06-20T07:17:57Z", "digest": "sha1:4PV6JATUTISEL6TMSNTGKRZTF4UA4JDC", "length": 20611, "nlines": 234, "source_domain": "www.thirukalukundram.in", "title": "Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple", "raw_content": "\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்- திருக்கழுக்குன்றம்\nதிருஞானசம்பந்த- சுவாமிகளின் திருக்கழுக்குன்ற தேவாரத் திருப்பதிகம்\n(முதல் திருமுறை 103வது திருப்பதிகம்) / பண் - குறிஞ்சி\nபாடல் எண் : 1(1112)\nபாடல் எண் : 2\nபாடல் எண் : 3\nபாடல் எண் : 4\nபாடல் எண் : 5\nபாடல் எண் : 6\nபாடல் எண் : 7\nபாடல் எண் : 8\nபாடல் எண் : 9\nபாடல் எண் : 10\nசுந்தரமூர்த்தி - சுவாமிகளின் திருக்கழுக்குன்ற தேவாரத் திருப்பதிகம்\nசுந்ரமூர்த்தி சுவாமிகளின் திருக்கழுக்குன்றம் தேவாரத் திருப்பதிகம்\nபாடல் எண் : 1\nகொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே\nநின்ற பாவ வினைகள்தாம்பல நீங்கவே\nசென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்\nகன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.\nபாடல் எண் : 2\nஇறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே\nபிறங்கு கொன்றை சடைய னெங்கள் பிரானிடம்\nநிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி\nகறங்கு வெள்ளை யருவித் தண்கழுக் குன்றமே...\nபாடல் எண் : 3\nநீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்\nஆளும் நம் வினைகள் அல்கி யழிந்திடத்\nதோளு மெட்டு முடைய மாமணிச் சோத்யான்\nகாள கண்டனுறையுந் தண்கழுக் குன்றமே...\nபாடல் எண் : 4\nவெளிறு தீரத் தொழுமின் வென்பொடி யாடியை\nமுளிறிலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்\nபிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்\nகளிறினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே...\nபாடல் எண் : 5\nபுலைகள் தீர தொழுமின் புன்சடைப் புண்னியன்\nஇலைகொல் சூலப் படைய னெந்தை பிரானிடம்\nமுலைகளுண்டு தழுவி புறவில் குட்டியொடுமுசுக்\nகலைகள் பாயும் புரவிற் புறவில் தண்கழுக் குன்றமே...\nபாடல் எண் : 6\nமடமு டைய அடியார் தம்மனத் தேயுற\nவிடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்\nபடமு டைய அரவன் டான்பயி லும்மிடம்\nகடமு டைய புறவிற் றண்கழுக் குன்றமே.....\nபாடல் எண் : 7\nஊன மில்ல அடியார் தம்மனத்தேயுற\nஞான மூர்த்தி நட்ட மாடி நவிலும்மிடம்\nதேனும் வண்டும் மதுவுன் டின்னிசை பாடியே\nகான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே.....\nபாடல் எண் : 8\nஅந்த மில்லா அடியார் தம்மனத் தேயுற\nவந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்\nசிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே\nகந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே.....\nபாடல் எண் : 9\nபிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்\nகுழைகொள் காதன் குழகன் தானுறை யும்மிடம்\nமழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை\nகுழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே...\nபாடல் எண் : 10\nபல்லில் வெள்ளைத் தலையன் தான்பயி லும்மிடம்\nகல்லில் வெள்ளை யருவித் தண்கழு குன்றினை\nமல்லின் மல்கு திறன்தோ ளுரன் வனப்பினால்\nசொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.\nபாடல் எண் : 1\nபிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு\nஇணக்கி லாததோர் இன்ப மேவருந்\nஉணாக்கி லாததோர் வித்து மேல்விளை\nகணக்கி லாத்திருக் கோலம் நீ வந்து\nபாடல் எண் : 2\nபிட்டு நேர்பட மண்சு மந்த\nநாயி னுங்கடை யாய வெங்\nகட்ட னேனையும் ஆட்கொள் வாள் வான்வந்து\nபாடல் எண் : 3\nமலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி\nவிலங்கி னேன்வினைக் கேட னேன்இனி\nகலங்கி னேன்கலங் காமலே வந்து\nபாடல் எண் : 4\nபூணொ ணாததொ ரன்பு பூண்டு\nநாணொ ணாததொர் நானம் எய்தி\nபேணொ ணாதபெ ருந்துறைப் பெருந்\nகாணொ ணாத்திருக் கோலம் நீவந்து\nபாடல் எண் : 5\nகோல மேனிவ ராக மேகுண\nசீல மேதும் அறிந்தி லாதஎன்\nகால மேஉனை ஒதநீ வந்து\nபாடல் எண் : 6\nபேதம் இல்லாதொர் கற்ப ளித்த\nஏத ம���பல பேச நீஎனை\nசாதல் சாதல்பொல் லாமை யற்ற\nகாத லால்உனை ஓத நீ வந்து\nபாடல் எண் : 7\nஇயக்கி மாரறு பத்து நால்வரை\nமயக்க மாயதோர் மும்ம லப்பழ\nதுயக்க றுத்தனை ஆண்டு கொண்டு நின்\nகயக்க வைத்தடி யார்முனே வந்து\nமந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருநீறே\nவேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு\nபோதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு\nஒதத் தகுவது நீறு உன்மையில் உள்ளது நீறு\nசீதப் புனல்வயல் சூழந்த திரு ஆல வாயான் திருநீறே\nமுக்தி தருவது நீறு முணிவரணீவது நீறு\nசத்யம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு\nபக்தி தருவது நீறு பரவ இனியது உள்ளது நீறு\nசித்தி தருவது நீறு திரு ஆல வாயான் திருநீறே\nகான இனியது நீறு கவினைத் தருவது நீறு\nபேணி அணிபவர் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு\nமானந் தகைவது நீறு மதியை தருவது நீறு\nசேணந் தருவது நீறு திரு ஆல வாயான் திருநீறே\nபூச இனியது நீறு புன்னியம் தருவது நீறு\nபேச இனியது நீறு பெருந்தவத் தோற்களுக்கெல்லாம்\nஆசைகெடுப்பது நீறு அந்தம தாவது நீறு\nதேசம் புகழ்வது நீறு திரு ஆல வாயான் திருநீறே\nஅருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு\nவருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு\nபொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் நீறு\nதிருத்தகு மாளிகை சூழ்ந்தsச் திரு ஆல வாயான் திருநீறே\nஎயிலது அட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு\nபயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு\nதுயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு\nஅயிலைப் பொலி தரு சூலத் தால வாயான் திருநீறே\nஇராவணண் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு\nபராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு\nதராவண மாவது நீறு தத்துவம் ஆவது நீறு\nஅராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே\nஇராவணண் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு\nபராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு\nதராவண மாவது நீறு தத்துவம் ஆவது நீறு\nஅராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே\nமாலொ டயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு\nமேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வென்பொடி நீறு\nஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு\nஆலம் துண்டமிடற்றெம் ஆல வாயான் திருநீறே\nகுண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்\nகண்டிகைப் பிப்பது மேலுறை நீறு கருத இனியது நீறு\nஎண்டிசைப் பட்ட பொருளாரேத்துங் தகையது நீறு\nஅண்டத்தவர் பணிந்தேத்தும் ஆல வாயான் திருநீறே\nஆற்றல் அடல்விடையேரும் ஆல வாயான் திருநீற்றைப்\nபோற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்\nதோற்றித்தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்\nசாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2014/08/", "date_download": "2019-06-20T07:03:34Z", "digest": "sha1:P62V6PXRJL64HTEINQQDLRND5AC765GQ", "length": 147519, "nlines": 1017, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2014 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nநாயின் வால் மொழி – பெண்களின் தாப உணர்வு\nPosted in அறிவியல், உடல் மொழி, சமகாலம், தாப உணர்வு, tagged வால் மொழி on 30/08/2014| 3 Comments »\nமுகத்தில் முகம் பார்க்கலாம், விழியில் உணர்வறியலாம், வால் அசைவில் மனதுணரலாம்.\nபல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். பாடசாலை. சிறு பிள்ளைகள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் ஏதோ கேள்வி கேட்கிறார். எழுந்து நின்ற மாணவன் அவரது முகத்தைப் பார்த்தபடி திக்கித் திணறி விடை அளிக்கிறான். ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. மாணவனுக்கு தன்னை அறியாது மூத்திரம் கழிந்து விட்டது.\nஇத்தனைக்கும் ஆசிரியர் ஏசவில்லை. பிரம்பை எடுக்கவில்லை. கை உயர்த்தக் கூட இல்லை. ஆனால் அவனுக்கு சிறுநீர் தன்னையறியாது பிரிந்து விட்டது. அவ்வளவு பயப்பீதி.\n அவரது முகம் கடுகடுப்பாகியிருக்கலாம், கண்களில் கோபம் தெறித்திருக்கலாம். அந்தச் சிறுவயதிலேயே அவனுக்கு ஆசியரின் உடல் மொழி புரிந்திருக்கிறது.\nசிவாஜி கணேசனை சிம்மக் குரலோன் என்பார்கள். கருணாநிதின் நீண்ட அடுக்கு வசனங்களை அட்சரம் தவறாமல், அழகு தமிழில் பேசுவதில் சிவாஜிக்கு இணை கிடையாது. ஆனால் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது அதுவல்ல. அவரது முகபாவ வெளிபாட்டு முறைகள்தான். அது அவருக்கு கிட்டிய பெரும் கொடையாகும். இதுவும் உடல் மொழிதான்.\nஉடல் மொழியை ஆங்கிலத்தில்Body language என்பார்கள். Non Verbal communication என்று சொல்வதும் உண்டு. கலைச் சொல்லில்; Kinesis என்பார்கள்.\nஎங்கள் மனதில் உறைந்திருக்கும் உணர்வுகளை எம்மையறியாது அவ்வாறே பெரும்பாலும் வெளிப்படுத்துகிறோம். கோபத்தை, தாப��்தை, பணிவை, அன்பை, ஆதரவை, வெறுப்பை இவற்றையெல்லாம் பெரும்பாலும் எமது முகத்தாலும் ஏனைய அங்க அசைவுகளின் மூலம்தானே வெளிப்படுத்துகிறோம்.\nஇவற்றில் பெரும்பாலானவை எம்மை அறியாமலே எம்மை மீறி பட்டவர்த்தனமாகி விடுகிறன. பல தருணங்களில் வாயைத் திறந்தால் எம் உணர்வை வெளிப்படுத்திவிடுவோம் என்ற பயத்தில் நாவடக்கிய போதும் முகம் காட்டிக் கொடுத்துவிடும்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என முன்னோர்கள் அற்புதமாக உளவியல் பேசினார்கள். அகத்தின் அழகை மாத்திரமல்ல அதன் அழுக்கையும் முகம் வெளிப்படுத்திவிடுகிறது.\n“தாபம் பொறுக்க முடியாது இருக்கிறது. புணர்வோம் வருகிறாயா” என்று யாராவது கேட்டிருப்பார்களா.\nகண்அசைவு அதன் சிமிட்டல், அல்லது அது வெளிப்படுத்தும் வேட்கை உணர்வு ஒன்றே போதும் அவளை அல்லது அவனை படுக்கைக்கு வரச் செய்வதற்கு. வெறுமனே இசைவது மட்டுமல்லாமல் மற்றவரிடம் தாப உணர்வைக் கிளர்தெழச் செய்யும் வல்லமையும் அதில் உள்ளது.\nஒரு ஆய்வைப் பெண்களில் செய்தார்கள். அவர்களின் தாப உணர்வைக் கண்டறிவதற்காக. ஆனால் கேள்விகள் கேட்டு இந்த ஆய்வைச் செய்யவில்லை. அவர்கள் பேசுவதை வைத்துக் கண்டறியவில்லை.\nகண்களை வைத்துச் செய்தார்கள். அதுவும் முழுமையான கண்களை வைத்து அல்ல. கண் மணியின் விட்டத்தை வைத்து. அது விரியும் அளவை வைத்து மட்டும் செய்யப்பட்டது. நோர்வேயில் உள்ள University of Tromsø ,y;Laeng B, Falkenberg L ஆகியோரால் செய்யப்பட்டது\nஆனால் அந்த ஆய்வு உடல்மொழி பற்றியது அல்ல. ஹோர்மோன் சுழற்சி மாற்றங்களுக்கு ஏற்ப பாலியல் விருப்பங்கள் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதைக் கண்டறிவதற்கானது. அது பற்றி பின்னர் பேசுவோம்.\nஆனால் இந்த உடல் மொழிகள் மனிதர்களுக்கு மாத்திரமானவையா அல்லது மிருகங்களிலும் உள்ளனவா.\nமிருகங்களுக்கு மொழி இருக்கிறதோ இல்லையோ நாம் அறியோம். ஆனால் அவை சத்தம் எழுப்புகின்றன. அதனை அவற்றின் சகாக்கள் புரிந்து கொள்கின்றன. காகங்கள் கரைந்து தம் கூட்டத்தை அழைக்கிறது. குயில் தாபத்துடன் இசைக்கிறது, பூனையின் மியாவ் எங்களுக்கு புரிவதில்லை. ஆனால் அதன் சோடிகளுக்கு புரியும். நாய்கள் குலைக்கின்றன.\nஆனால் குலைக்காமல் கத்தாமல், இரையாமலும் இருந்தபோதும் அவை தங்கள் சகபாடிகளின் உடல் மொழிகளைப் புரிந்து எதிர்வினையாற்றுகினறன என்பதை ஒரு ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.\nமனிதர்களில் கண்களில் ஆய்வு செய்தார்கள். இப்பொழுது நாய்களின் வாலில் ஆய்வு. வால் என்றால் அதன் நீளம் அகலம், பற்றியது அல்ல. அவை அசையும் விதம் பற்றியது.\nநாய்கள் வால் அசைப்பதை நாம் எல்லோருமே கண்டிருக்கிறோம். எசமானைக் கண்டால் மகிழ்ச்சியில் வாலாட்டுவது தெரியும்.\nஎங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு மட்டுமே. ஆனால் ஒரு நாயானது மற்ற நாயின் வால் ஆட்டும்; விதத்தை வைத்து அதனது உணர்வுகளை மட்டுக்கட்டுகின்றன என்கிறார்கள் இத்தாலியைச் சார்ந்த ஆய்வாளர்கள்.\nஒரு நாயானது தனது வாலை இடது பக்கமாக அசைக்கும்போது அதைப் பார்த்திருக்கும் ஏனைய நாய்களின் மனங்கள் பதற்றமடைகின்றனவாகும். நாய்கள் பதற்றமடைவதை அவற்றின் இருதயத் துடிப்பு வேகமாவதைக் கொண்டு கண்டறிந்தார்கள். ஆனால் வலது பக்கமாக ஆட்டினால் ஏனைய நாய்கள் பதற்றமடையவில்லையாம்.\nவலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ தமது வாலை ஆட்டவேண்டும் என அவை திட்டமிட்டுச் செய்வதில்லை. அது இயல்பாக நடக்கிறது. தன்னிச்சையின்றி நடைபெறுவதாகும். இயற்கையின் கொடை எனலாம். அல்லது கூர்ப்பில் எட்டப்பட்டது எனவும் கொள்ளலாம்.\nஇதை முன்பு செய்த மற்றொரு ஆய்வு எடுத்துக் காட்டியிருந்தது. தனது எசமானைக் கண்டது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெறும்போது அதன் மூளையின் இடது பக்கத்தில் செயற்பாடு அதிகரித்ததாம். அந்த நேரத்தில் வால் வலது பக்கமாக ஆடினவாம். மாறாக மற்றொரு நாய் அக்கிரோசமாக இதைக் கடிக்க நெருங்கும்போது இதன் மூளையின் வலது பக்கத்தில் செயற்பாடு அதிகரித்து, வால் இடதுபுறமாக ஆடுமாம்.\nஆனால் நாய்கள் தங்கள் வால்களை ஒரு பக்கமாக மட்டும் ஆட்டுவதை நாம் கண்டதில்லை. இதற்குக் காரணம் அது வேகமாக ஆட்டுகிறது. அதனால் அது எமக்குப் புரிவதில்லை. வீடியோவில் எடுத்து சிலோ மோசனில் பார்க்கும்போது இது தெரிந்தது என்கிறார்கள்.\nஇப்பொழுது செய்த ஆய்வின் போது வாலை ஆட்டும் வேறு நாய்களின் வீடியோக்களை ஆய்வுக்கு உட்பட்ட நாய்களுக்குக் காட்டினார்கள். வீடியோ பட நாய்கள் எந்தப்பக்கமாக வாலை ஆட்டுகின்றன என்பதைப் பொறுத்து இந்த நாய்களின் இருதயத் துடிப்பில் மாற்றம் ஏற்பட்டது.\nசில நாய்கள் பெரிதளவு எதிர்வினை காட்டாதபோது மீண்டும் மீண்டும் வீPடீயொ போட்டுக் காட்டிய போது அவை எதிர்வினை காட்டின. எதிர்வினையை அவற்றின் நாடித் துடிப்பின் மூலமாகக் கண்டறிந்ததற்கு மேலாக வேறு அறிகுறிகள் மூலமும் கண்டறிய முடிந்தது.\nவாலை இடது பக்கமாக அசைப்பதைப் பார்த்த நாய்ககளில் மனஅழுத்தமும் எச்சரிக்கை உணர்வும் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. நாய்கள் டென்சானாகும் என்ன செய்கின்றன என்பதை நீங்களும் நானும் அறிவோம். அவற்றைத்தான் அவர்களும் அவதானித்தார்கள். அவற்றின் காதுகள் நிமிர்ந்தெழுந்தன, மூச்சிரைத்தன, தாக்குதலுக்கு தயாராவது போல உடலைச் சுருக்கின. கண்கள் விரிந்தன.\nகண்மணி விரிதலும் பாலியல் உணர்வும்\nஇந்தக கண்கள் விரிவடையும் தன்மையானது ஏனைய விலங்குகளில் இருப்பது போவே மனிதர்களிடமும் காணப்படுகிறது. இது தாங்களாகச் செய்வது அல்ல. தன்னை அறியாமல் நடக்கும் செயலாகும். 1975 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவார்ஸமானது.\nதங்களுக்கு சோடியாக வரப்போகின்றவரது புகைப்படத்தைப் பெண்கள் கண்டதும் அவர்களது கண்மணி விரிந்ததாகக் கண்டார்கள். அது பயத்தினால் ஏற்பட்ட விரிவு அல்ல. ஆனந்தக் கிளர்ச்சியால் ஏற்பட்டதாகும்.\nஇதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பீர்கள். பாலியல் ஆர்வம் பெண்களுக்கு எக்காலத்தில் இயல்பாகவே எழுகிறது என்பதை இந்த ஆய்வு கோடி காட்டுகிறது.\nஆரம்பத்தில் பெண்களின் கண்களைப் பற்றிய ஆய்வின் மீதிக் கதைதான் இனி வருகிறது.\nபெண்களின் கண்களை அவர்களது மாதவிடாய் சுற்றின் பல்வேறு கட்டங்களில் பரிசோதித்திருந்தார்கள். மாதவிடாயில் இரத்தப் பெருக்கு இருக்கும்போது (menstrual phase)> சூலகத்திலிருந்து முட்டை வெளியேறி கருவாவதற்கு உடலானது தயாராயிருக்கும் ‘கருவள காலத்தில்’ (ovulatory phase), அதற்கு பின்னான ஓய்வு(luteal phase), காலத்திலாகும்.\nஅவரது பாலியல் துணைவரின் படங்களைக் காட்டிய போது சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் கருவள காலத்தில் அவர்களது பாலியல் உணர்வு தூண்டப்பட்டது. கண்மணி விரிவதைக் கொண்டு அதனைக் கண்டறிந்தார்கள்.\nமனைவியின் மாதவிடாய் வட்டத்தை சரியாகக் கணித்து வைத்திருங்கள். அந்நேரத்தில் (கருவள காலம்) சுலபமாகக் கைகூடும்.\nஆனால் கருத்தடை மாத்திரை உண்ட பெண்களில் இந்த மாற்றம் தென்படவில்லை. இதற்குக் காரணம் அவர்களில் ஹோர்மோன் மாற்றங்களால் கருவள காலம் என்பது அடக்கப்பட்டு விடும் என்பதாலாகும்.\nஇதன் அர்த்தம் கருத்தடை மாத்திரை உண்ணும் பெண���களுக்கு பாலியல் ஆர்வம் குறைந்துவிடும் என்றல்ல. கருத் தங்கிவிடும் பிரச்சனை இல்லை என்ற உணர்வு அவர்களில் ஆர்வத்தைத் தூண்டிவிடும் எனவும் சொல்கிறார்கள்.\nநாளாந்த வாழ்வில் உடல் மொழி\nஉடல் மொழியை இன்று பல கற்கை நெறிகளில் ஒரு பாடமாக எடுக்கிறார்கள். முக்கியமாக தொழில் முறையில் மேலாண்மை நிலையில் இருப்பவர்களுக்கு அவசியமாகிறது. மருத்துவத் துறையில் உடல் மொழி என்ற சொல்லைப் பயன்படுத்தாமலே மருத்துவர்கள் அவற்றைத் தங்கள் நோயாளிகளில் அறிகுறிகளாகத் தேடுகிறார்கள்.\nஆனால் தினசரி வாழ்வில் இதன் முக்கியத்துவம் அபரிதமானது. முகபாவங்கள் மட்டுமின்றி ஒருவர் எவ்வாறு உட்கார்ந்திருக்கிறார், அவரது கைகள் ஓய்ந்திருக்கிறதா பரபரக்கிறதா, கண்களில் ஒளிர்வது எது போன்றவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மன உணர்வுகளை உடல் மொழி மூலம் புரிந்து கொண்டவர்களால் எல்லோரையும் அணைத்து நல்லுறவைப் பேண முடியும். மாறாக அதை அசட்டை செய்பவர்கள் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாகவே நேரும்.\nமற்றவர்களது உடல் மொழிகள் எமக்கு என்ன சொல்கிறது என்பதற்கு அப்பால் நாம் எமது உடல்மொழியால் மற்றவர்களுக்கு என்ன செய்தியை கடத்தியிருக்கிறோம் என்பதும் முக்கியமானதாகும்.\nஅது சரி நாயின் வாலாட்டல் உடல் மொழியைப் புரிந்து கொள்வதால் என்ன நன்மை\nயாரவது ஓருவரின் வீட்டிற்கு போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். தூரத்தில் ஒரு நாய் நிற்கிறது. அதன் வாலைப் பாருங்கள். அது வலது புறமாக வாலாட்டினால் பிரச்சனை இல்லை. உங்கள் வருகை அதற்கு அச்சுறுத்தாலாக இல்லை. பேசாமல் இருந்துவிடும்.\nமாறாக இடது புறமாக வாலாட்டினால் மருத்துவ மனைக்குச் சென்று ஊசி போடுவதற்கு தயாராகுங்கள்.\nஎனது ஹாய் நலமா புளக்கில் 05 March 2014 ல் வெளியான கட்டுரை\nமீண்டும் துளிர்ப்போம் பரணீதரனின் சிறுகதைத் தொகுதி\nPosted in சிறுகதைத் தொகுப்பு, நூல் அறிமுகம், விமர்சனம், tagged இலக்கியம் on 30/08/2014| 1 Comment »\nபரணீதரனின் சிறுகதைத் தொகுதியை அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.\nமீண்டும் துளிர்ப்போம். இது பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய அழகான நூல். இதழ் விரித்து நிற்கும் மலரொன்று அழகிய அட்டைப்படமாக சிலிர்த்து நிற்கியது. வடிவமைத்த மேமன் கவியின் கவிநயம் துலங்குகிறது.\nதொகுப்பிலுள்ள ‘யதார்த்தம’; என்ற சி���ுகதை என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. இதற்குக் காரணம் அதிலுள்ள சமூகப் பெறுமானம்தான். எமது சமூகத்தில் முதுமை வாழ்வு பற்றி இன்னும் தளாராமல் இருக்கும் ஒரு கருத்தை இக்கதை மறுபரிசீலனை செய்கிறது. நோகாமல் தவறெனச் சுட்டிக் காட்டுகிறது. இது என்னுள் பல சிந்தனை ஊற்றுக்களை திறந்து விட்டது. அதனைப் பகிர்ந்து கொள்வதுடன் நூலில் உங்களையும் அழைத்துச் செல்லலாம் என எண்ணுகிறேன்.\nதனது சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் வரை முதுமை வாழ்வு என்பது துன்பமானது அல்ல. சொந்தக் கால் என்பது பொருளாதார ரீதியானதைக் குறிக்கவில்லை. நடமாடித் திரிந்து தனது சொந்த அலுவல்களை தானே செய்யக் கூடியதாக இருக்கும் வரை அது தொல்லை கொடுப்பதாக இருக்கமாட்டாது.\nவயதிற்கு மதிப்பிருக்கிறது இங்கு. வயது முதிர்ந்தவர்களைக் கௌரவிக்கும், அவர்களது அனுபவபூர்வமான ஆலோசனைககளுக்கு காது கொடுக்கும் சமூகப் பாரம்பரியமும் எம்முடையது. அத்தகைய பண்பாட்டுச் சூழல் இன்னமும் ஒழிந்து விடவில்லை. அதன் காரணமாகவே முதுமை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது எனக் கூறினேன்.\n அறளை பெயர்ந்து விட்டால் என்ன நடக்கும்\nவயது முதிர்ந்த நேரத்தில் அதிலும் முக்கியமாக நோயும் இயலாமையும் துன்புறுத்தும்போது தமது தாய் தகப்பனை அல்லது பாட்டன் பாட்டியை தமது வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டியது தமது கடமை என்பதாகவே இன்னமும் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முற்றிலும் தொலைந்து விடாத சமூகமாக இருப்பதன் பலன் அது.\nஆனால் படுக்கையில் வீழ்ந்து விட்டபின் ஒரு புதிய பிரச்சனை தலை தூக்குகிறது. ஆழமான அன்பு, பொருளாதார வசதி ஆகியன இருந்தாலும் இப்பிரச்சனையை எதிர்கொள்வது சிரமம்.\nமலையகத்தைக் களமாகக் கொண்ட கதை. மண்வாசனைக் கதையல்ல.\nகைக் குழந்தையாக இவன் இருந்தபோதே மலைச்சரிவு இவனது தந்தையைக் காவு கொண்டுவிட்டது. அதன் பின்னர் இவனைப் பிள்ளை மடுவத்தில் விட்டு விட்டு, கொழுந்து பறித்து அவனை வளர்தெடுத்தது அந்த அன்னைதான். பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்து ஆசிரியன் ஆக்குகிறாள். தான் உழைக்கத் தொடங்கியதும் தாயை வேலை செய்வதை நிறுத்தி வீட்டில் ஆறுதலாக இருக்கச் செய்கிறான். தாய் பேரக் குழந்தைகளைப் பராமரிப்பதில் மகிழ்ச்சியடைகிறாள். பாசம் நிறைந்த குடும்பம்.\nஇந்நிலையில் திடீரெனப் பக்கவாதம் வந்து படுக்கையில் தாயை விழுத்திவிடுகிறது. எவ்வளவுதான் தான் பாசம் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டியிருப்பதால் தாயைப் பராமரிப்பது பெரும் சுமையாகிறது. இந்த நிலையில் அவர்கள் என்ன செய்ய முடியும். முதியோர் இல்லத்தில் விடுவதுதான் வழி. ஆனால் தாய் மீதான பாசம், பாரமரிப்பு நிலையில் விடுவது பற்றிய குற்ற உணர்வு, ஊர்ப்பழி, போன்ற குடும்ப ரீதியானதும் சமூக ரீதியானதும் காரணங்கள் தடையாக இருக்கின்றன.\nஇவை பற்றி அலசும் சமூக விழிப்புணர்வுக் கதையாக இருக்கிறது. மகன் சரியாக முடிவெடுக்கிறான். பாராட்டத்தக்கது. ஆனாலும் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. தாயின் இயற்கை மரணத்தில் முடிப்பதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.\nஆனால் பரணீதரன் ஏனைய படைப்புகள் பலவும் இதற்கு மாறாக தீர்க்கமாக கருத்துக்களைத் முன் வைக்கிறன. சமூக முன்னேற்றதில் அக்கறையுள்ள படைப்பாளியால்தான் தெளிவான கருத்துக்களை முன்வைக்க முடியும். அழகியலுக்குள் தன்னை மறைத்துக் கொண்டு பேடித்தனமான படைப்புகளை வழங்கும் சிறுமை இவரிடம் காணப்படவில்லை.\nகருத்து ரீதியாக ‘யதார்த்தம்’ என்னைக் கவர்ந்த கதையாக இருந்தபோதும் நூலின் முகப்புச் சிறுகதையான ‘உயிரினும் மேலானது’ நல்லதொரு படைப்பு எனலாம். இக்கதையில் படைப்பாளியின் ஆளுமை சிறப்பாக வெளிப்படுகிறது. காதல், போரின் அவலம், விடுதலைப் போராட்டதின் மறுபக்கம், அதிகாரிகளின் சுயநலம் என எமது நிகழ்கால வாழ்வின் பல பக்கங்களைத் தொட்டு சுவார்ஸயமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதிர்வு தருவதாக இருப்பது சதீயத்திற்கும் குடும்ப கௌரத்திற்கு எதிராக மனிதாபிமானத்தின பக்கம் நிற்கும் இளைஞனின் உறுதிதான்.\nபாலியல் பிறழ்வுகளும் வக்கிரங்களும் கொண்ட ஒருவனின் மனைவியாக வாழ்வதின் துன்பத்தை ‘விடுதலையாகி நிற்பாய்’ பேசுகிறது. பெண்ணியம் இழையோடுகிறது. அவனது செயற்பாடுகள் உளவியல் பிரச்சனையின் வெளிப்பாடு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், உள ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து மீள உதவும் என்கிறது.\n‘எனக்கு விசர் எண்டு சொல்லுறியோ’\nஇது தனது தன்மானம் பாதிக்கப்பட்ட அந்த ஒற்றைக் கணவனின் எதிர்வினைத் தனிக்குரல் என்று மட்டும் என்னால் கொள்ள முடியவில்லை. மனநோய்கள், உள ஆற்றுப்படுத்தல் போன்றவை பற்றி இன்னும் தவறானக் எண்ணக் கருக் கொண்ட எமது சமூக பண்பாட்டுத் தளத்தின் குரலாகவே ஒலிக்கிறது.\nஉளவியில் கல்வியறிவு கொண்ட இவரையொத்த இளம் படைப்பாளிகள் தமது எழுத்தாண்மையால் அதை மாற்ற வேண்டிய கடமை உள்ளது.\nஇத்தொகுதியில் உளவியிலை நேரடியாகப் பேசும் குறைந்து மூன்று கதைகளாவது இருப்பதானது பரணீதரன் செய்வார் என்பதை உறுதிப்படுத்துகிறது. ‘மாறுதல்;, ‘பகிடி வதை’, ‘விடுதலையாகி நிற்பாய்’ என்பன அவை.\nஇன்றைய இளைய சமூதாயத்தின் போக்கில் விரக்தியுற்றவர்களாக பல பழைய தலைமுறையினர் இருக்கிறார்கள். சிந்தனைகளிலுள்ள வேறுபாடுகளுக்கு தலைமுறை இடைவெளிதான் காரணம். இதனால் மனதில் தாக்கம் ஏற்பட்டு விரக்தியடையும் ஓரு முதியவரை ‘மாறுதல்’ சிறுகதையில் காண்கிறோம். தனது வீட்டிலேயே தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் அவரை நிலை குலைய வைக்கிறது. உள ஆற்றுப்படுத்தலை (கவுன்சிலிங் ) நாடி வருகிறார்.\n‘உங்கடை நண்பர்கள் ஆறு ஏழு பேர் வீட்டைபோய் அவர்களோடை, பிள்ளைகளோடை கதைச்சுப் போட்டு நாளைக்கு வாங்கோ… தொடர்ந்து கதைப்போம்.’\nபிரச்சனையை விளக்கி ஆறுதல் கொடுக்கும் கவுன்சிலிங் செய்வதற்குப் பதிலாக இந்த விடை கிடைக்கிறது. ஆனால் உண்மையான கவுன்சிலிங் இதுதான். தானே மற்றவர் அனுபவங்களுடன் கலந்துணர்ந்து சமூகத்திலிருந்தே கற்றுக் கொள்ள வழிசெய்கிறது. கதையோடு கதையாக உள ஆற்றுப்படுத்தல் பற்றிய பல விபரங்கள் வாசகனுக்குச் சொல்லப்படுவது இக்கதையை மேலும் முக்கியப்படுத்துகிறது.\n‘விடுதலையாகி நிற்பாய்’ சிறுகதையில் பிறழ்வு நடத்தையின் அறிகுறிகள் பட்டியலிடுவது போலச் சொல்லப்பட்டதற்குப் பதிலாக சம்பவங்களின் ஊடாக நகர்த்தியிருந்தால் வாசகனிடத்தில் கூடியளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. நூலாசிரியரின் வேறு பல படைப்புகளையும் சேர்த்து நோக்கும்போது, ஆசிரியர் கூற்றாக நேரடியாக கதையைச் சொல்லிச் செல்லும் பண்பு இவரிடத்தில் அதிகம் இருப்பதாக என் மனதில் பட்டது. இது தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிப்பதற்கு அவசியமான போதும் ரசனையான வாசிப்பிற்கு துணைபுரியும் எனத் தோன்றவில்லை.\nஆயினும் கட்டுடைத்துப் புதிய இலக்கிய வடிவங்களை தேடிப் பயணிக்கும் இன்றைய இலக்கியச் சூழலில் கதை, கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற வழமையான வடிவங்களை மீறியும், ஒன்றுக்குள் ஒன்று சங்கமிப்பதுமான மாறுபட்ட வடிவங்கள் ஏற்புடையனவே.\nஇவரது படைப்புகளில் காணும் மற்றொரு பண்பு வாழ்வில் பற்றுதலை ஊட்டுவதாகும்.\nசலிப்பு, எதிர்காலம் மீதான நம்பிக்கை வரட்சி ஆகியவற்றை விடுத்து\nநல்மனத்தோடு விடாமுயற்சி செய்து முன்னேறும் பாத்திரங்களைப் பல படைப்புகளில் காண்கிறோம்.\nதகப்பனை அல்லது தாயை இழந்த மகன், மகள் குடும்பத்திற்காக உழைத்து, முன்னேற்றுவதான குறிக்கோளுடன் இயங்குகிறார்கள்.\nகுடி, புகைத்தல், பகிடிவதை போன்றவற்றிலிருந்து தப்பித்த\nஇலட்சிய வாழ்வுப் பாத்திரங்கள் சமூக விடிவிற்கான உதாரணங்களாக நிற்கிறார்கள்.\nபொதுவாக இலட்சிய இளைய சமூதாயம் நோக்கிய இளைஞனின் புனைவுகளாக இருக்கின்றன.\nதெணியானின் ‘உளவியல் பார்வை இழையோடும் படைப்புகள்’ என்ற விரிவான அணிந்துரையும்,\nபேராசிரியர். சபா.ஜெயராசாவின் நுணுக்கமான ‘முன்வாயில்’ ம் நூலுக்கு அணி செய்கின்றன.\nபின் அட்டையில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பரணீதரனை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.\nசஞ்சிகை வெளியீட்டில் தனது தனித்துவத்தைப் பதித்த ஜீவநதி சஞ்சிகையின் மற்றொரு வளர்ச்சியான ஜீவநதி வெளியீடு வந்துள்ளது. இரண்டிலும் தனது தகமையை வெளிக் கொணர்ந்த பரணீதரனைப் பாராட்டுகிறேன்.\nஞானம் சஞ்சிகையில் வெளியான எனது விமர்சனக் கட்டுரை.\nஎனது மறந்து போகாத சில புளக்கில் 2011 ல் வெளியான கட்டுரை\n“ஒட்டுண்ணி மருட்சி” – மலத்தோடு அட்டை போகுதாம் …\nPosted in உளவியல், ஒட்டுண்ணி மருட்சி, tagged அனுபவம், மருத்துவம் on 27/08/2014| 9 Comments »\nகேட்ட மாத்திரத்தில் நான் அதிசயித்துப் போனேன். எனது 37வருட மருத்துவத்தில் இப்படி ஒரு பிரச்சனையை நான் கேள்விப்பட்டதே இல்லை.\nஆனால் அடுத்த கணமே இது உண்மையானது அல்ல என்பது புரிந்தது.\nசெய்தியைப் பகுந்தறிந்த எனது மூளை தெளிவாகக் கூறிவிட்டது.\nஇருந்தபோதும் அவள் வேண்டும் என்று பொய் சொல்கிறாள் என்று நான் கருதவேயில்லை.\n“மலம் போகும் போது அட்டை அட்டையாகப் போகுது…சின்னஞ் சின்னனா கணக்கு வழக்கின்றிப் போய்க்கொண்டே இருக்கு… வருடக் கணக்கில்..”\nஅட்டை என அவள் கூறியது சாதாரண அட்டைப் பூச்சியை அல்ல.\nகூறியது உண்மையாக இருந்தால் அவளது உடலிலுள்ள கடைசித் துளிவரை அட்டைகள் உறிஞ்சிக் குடித்திருக்கும். இரத���த சோகையால் உடல் வெளிறிப்போய் நடக்க முடியாது மூச்சிரைக்க வந்திருப்பாள். இவள் உசாராகத்தான் வந்திருந்தாள்.\nஅவள் ஒரு மலையகப் பெண். பல வருடங்களாக கொழும்பில்தான் வசிக்கிறாள். வயது சரியாக 56 இன்னும் ஒரு மாதத்தில். வசதியானவள் அல்ல. நடுத்தரத்திலும் சற்றுக் குறைவான சமூகத் தராதரம் கொண்டவள்.\nநைந்து போன பழைய ஸ்கேட்டும் பிளவுசும் அணிந்திருந்தாள். சற்று அழுக்கான ஆடைகள். குளித்து வரவில்லை. வியர்வை மணம் நாசியை உறுத்தியது. உடை அலங்காரத்தில் அசண்டையீனமும், சுகாதாரம் பேணுவதில் அக்கறையின்மையும் வெளிப்படையாகத் தெரிந்தன.\nஇந்த அவதானிப்புகள் அவளது நோய் பற்றிய முடிவுக்கு வருவதற்கு எனக்கு அவசியமானவை.\n“..எத்தனையோ தரம் அரசாங்க ஆஸ்பத்திரில் மருந்து எடுத்து விட்டேன். அவங்கள் பூச்சிக் குளிசையைத்தான் அள்ளி அள்ளித் தாராங்கள். ஒரு சுகமும் இல்லை”.\nஅவளைப் போல நானும் அரசாங்க ஆஸ்பத்திரி மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இவள் தமிழில் சொல்லியது புரிந்திருக்காது. இவளுக்கு அவர்களுக்கு புரியும்படி விளக்க முடியாது. நீண்ட கியூ காத்து நிற்கையில் இவள் புழு என்றால் என்ன பூச்சி என்றால் என்ன றழசஅள என்றுதான் அவர்கள் மனத்தில் பதிந்திருக்கும்.\nநல்ல காலம் புளுக் காச்சல் என நினைத்து காய்ச்சல். சளிக் குளிசைகளைக் கொடுக்கவில்லையே என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம்.\n‘மலத்தை எடுத்துக் கொடுங்களேன். என்ன பூச்சி என்று பரிசோதித்துப் பார்க்கலாம்.’\nஇது அவசியமற்ற போதும் அவளது நம்பிக்கையை தவறென்று எடுத்துக் காட்ட உதவும் என்பதால் கேட்டேன்.\nஅவளுக்கு அதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘அதைப் பிறகு பாப்பம். இப்ப ஏதாவது மருந்து தந்து இந்தப் பிரச்சனையை உடனை தீருங்கோ’ தீர்க்கமாகச் சொல்லிவிட்டாள்.\n“மலத்தோடு போனது இப்ப தலையிலையும் வந்திடுத்து. ஊந்து ஊந்து தலையெல்லாம் திரியுது”.\nதலையை மூடியிருந்த மொட்டாக்குத் துணியை விலக்கி உச்சந் தலையைச் சுட்டிக் காட்டினா.\nமொட்டையாக வெட்டியிருந்த தலையில் கறுப்பும் பளுப்புமாக முளைத்திருக்கும் நரைத்த முடிகளைத் தவிர வேறொன்றும் என் கண்களுக்குப் படவில்லை.\n“இஞ்சை இஞ்சை..” அவள் என் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள்.\nதனது வலதுகைப் பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து தனது முன்னங்கைகளில் எதையோ பிடிக்க முயன்றாள்.\n“அறுபது தாண்டிய பூஞ்சைக் கண்ணுக்கு என்ன தெரியப் போகுது” என நக்கல் அடிக்காதீர்கள்.\nஅண்மையிலும் கண் மருத்துவரைப் பார்திருந்தேன். தடித்த கண்ணாடிதான். ஆயினும் ‘கற்றரக்ட் இன்னமும் இல்லை. பார்வை நன்றாக இருக்கிறது’ என்று சேர்டிபிகற் கொடுத்துள்ளார்.\nஇப்படியாக உடலில் பூச்சி ஊர்வதாக சொல்லிக் கொண்டு வருபவர்கள் பலரை எனது கிளினிக்கில் பாரத்திருக்கிறேன். பொதுவாக அவர்கள் அனைவரும் வயதானவர்கள். வயதினால் மூளை நரம்புகள் பாதிப்புற்று ஒரு கலங்கலான மனநிலையில் இருப்பவர்கள்.\nமாயத்தோற்றங்கள் (Delusions) ஏற்படுவது அவர்களில் ஏற்படுவது அதிசயமானது அல்ல. புழுக்கள் நெளிவதாகவும், பூச்சிகள் ஊர்வதாகவும், சிலந்திகள் அசைவதாகவும், அட்டைகள் தவழ்வதாகவும், பக்றீரியாக்கள் குடைவதாகவும் அவர்கள் சொல்வதுண்டு.\nஆனால் இது வயதானவர்களின் நோய் மட்டுமல்ல. ஏனைய வயதினரிடையேயும் தோன்றலாம். தமது உடல் நலத்தைப்பற்றிய தப்பான எண்ணங்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள்.\nமனப் பிறழ்வு நோயுள்ளவர்கள் போல இவர்களுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பான மாயத் தோற்றங்கள் எழுவதில்லை. பூச்சி, புளு, வண்டு போன்ற ஏதாவது ஒன்று பற்றிய மாயத் தோற்றமே (Monosymptomatic hypochondrial psychosis) இவர்களுக்கு உண்டாகிறது.\nஇந்த ஒரு விடயத்தைத் தவிர அவர்கள் சாதாரணமானவர்கள் போலவே இருப்பார்கள். வேறெந்த மன நோய்கள் இருப்பதில்லை. இதனை மருத்துவத்தில் delusions of Parasitosis என அழைப்பார்கள். ஒட்டுண்ணி மருட்சி எனலாமா\nஇவர்களுள் ஒருத்தி ஒரு சிறிய போத்தலில் தன் மீது ஊரும் பூச்சியைக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். தோல் நிறத்தில் ஒரு சிறிய வஸ்து இருந்தது. அது என்னவென்று புரியாததால் நுணுக்குக் காட்டியில் வைத்துப் பரிசோதித்தபோது அது ஒரு சருமத்துகள் என்பது தெரியவந்தது.\nசிலர் இவ்வாறு பூச்சிகளைப் பிடிப்பதாகச் சொல்லி சருமத்ததைக் கிள்ளி கிள்ளி புண்ணாக்கிக் கொண்டு வருவதும் உண்டு.\nபல மருத்துவர்களிடம் ஒருவர் மாறி மற்றவர் என சென்று கொண்டிருப்பது இவர்கள் வழக்கம். திருப்பதியின்மையே காரணம். மருத்துவர்களால் அவர்களது எண்ணத்தை மாற்றுவது சிரமமாக இருப்பதால் அவர்களது பிரச்சனை தீருவதே இல்லை. இதனால் மருத்துவர்களைக் குறை கூறுவதும் புதிய மருத்துவரை நாடுவதும���க அலைந்து கொண்டிருப்பார்கள்.\nஇவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பவர்களுக்கு இவர்களோடு அலைவதும் இவர்கள் பிரச்சனையை தினமும் கேட்டுக் கொண்டிருப்பதும் சலிப்பையும் சினத்தையும் ஏற்படுத்திவிடுவதும் உண்டு.\nமருந்துகள் கிடையாதா எனக் கேட்கிறீர்களா சில psychotic drugs இருக்கவே செய்கின்றன.\nவீரகேசரி ஞாயிறு வாரவெளியீட்டில் நான் எழுதிய அனுபவக் கட்டுரை.\nஇரத்தசோகை – களைப்பும் சோம்பலும் கூட அறிகுறிகளாக இருக்கலாம்\nகரந்துறையும் கள்வன்போல இரத்தசோகை; இரத்தசோகை கண்டறிவது எப்படி\nஅடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.\nஇரத்தசோகை என்பது உங்கள் குருதியில் போதியளவு செங்குருதிக் கலங்கள் red blood cells இல்லாமையே ஆகும். ஒரு சிலருக்கு வழமைக்கு மாறான செங்குருதிக் கலங்கள் இருப்பதும் காரணமாகலாம். இன்னும் சிலருக்கு அவற்றில் உள்ள ஹீமோகுளோபின் வழமைக்கு மாறாக இருப்பது காரணமாவதுண்டு.\nகண்கள் நாக்கு, உடல் போன்றவை வெளிறியிருப்பதிலிருந்து இது இருப்பதை மருத்துவர்கள் ஊகிப்பார்கள். பலரது இரத்தசோகையை அதிலும் முக்கியமாக கடுமையானவற்றை, நோயாளியைப் பரிசோதிப்பதன் மூலம் கண்டறியலாம். ஆயினும் குறைந்தளவான இரத்தசோகையானது கரந்துறையும் கள்வன் போல மறைந்திருப்பான். கண்டறிய குருதிப் பரிசோதனை தேவைப்படும்.\nஇதை உறுதிப்படுத்துவதற்கு Hb% என்ற சுலபமான குருதிப் பரிசோதனை இருக்கிறது.\nHb% ஆனது ஆண்களில் 13 ற்கு குறையாமலும் பெண்களில் 11ற்கு ற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.\nகீழ்காணும் அறிகுறிகள் இரத்தசோகை இருப்பதை உணர்த்தலாம். அவ்வாறு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்து அது இருக்கிறதா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும்.\nகளைப்பு. வழமைபோல நடக்கவோ வேலை செய்யவோ முடியாது விரைவில் களைப்படைதல் முக்கிய அறிகுறியாகும்.\nமூச்சிளைப்பு, குருதியில் போதிய செங்குருதிக் கலங்கள் இல்லாததால் உடல் இயக்கத்திற்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காது போகிறது. அதை ஈடு செய்ய வேகமாகச் சுவாசித்து ஒட்சிசனைப் பெற முயல்கையில் மூச்சிளைப்பு தோன்றுகிறது.\nதலைப்பாரமாக இருத்தல், தலை அம்மல் – மனச்சோர்வு, சிந்திக்க முடியாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். மூளைக்கு போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் அறிகுறிகள் இவை.\nகை கால்கள் வழமையான சூடு இன்றிக் குளிர்ந்திருத்தல்\nசருமம் வழமையைவிட வெளிறியிருத்தல். கண் நாக்கு நகங்கள் போன்றவையும் வெளிறியிருக்கும்\nநெஞ்சு வலி, நெஞ்சுப் படபடப்பு – உடற்திசுக்களுக்கு வேண்டிய ஒட்சிசனை இரத்தசோகை உள்ளவரின் குருதியால் கொடுக்க முடியாததால் இருதயம் வேகமாகத் துடிப்பதால் படபடப்பும், இருதயத்திற்கு போதிய ஒட்சிசன் கிடைக்காததால் நெஞசுவலியும் வரலாம்.\nஇரத்தசோகை உள்ளவர்களை அடிக்கடி காண முடிகிறது. வேறு காரணங்களாக வரும்போது இரத்தப் பரிசோதனை செய்யும்போது பலருக்கு இரத்தசோகை இருப்பதை தற்செயலாகக் கண்டறிய முடிகிறது.\nஇருந்தபோதும் பலரது இரத்தசோகைகள் கடுமையானவை அல்ல.\nமுன்பு இரத்தசோகையை வசதியற்ற, போசாக்குள்ள உணவு உண்ண முடியாதவர்களிடம் மட்டுமே கண்டோம். ஆனால் இப்பொழுது நல்ல வசதியுள்ளவர்களிடமும் காண்கிறோம். இதற்குக் காரணம் போசாக்கான உணவுகளை உண்பதற்கு பதிலாக குப்பை உணவுகளை உண்பதுதான். அதனால்தான் மிக வசதியான நாடு எனக் கருதப்படும் அமெரிக்காவில் கூட 3.5 மில்லியன் மக்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம்.\nஆனால் ஒருவரது குருதியின் ஹீமோகிளோபின் செறிவு குறைவதற்கு உணவில் போசணைகளும் இரும்புச் சத்தும் குறைவதுமட்டுமே காரணமல்ல.\nகுருதி இழப்பினால் ஏற்படும் இரத்தசோகை\nவெட்டுக் காயம், விபத்துகளால் ஏற்படும் காயங்கள், சில சத்திரசிகிச்சையின்போது குருதி வெளியேறுவதால் இரத்தசோகை ஏற்படும். இது தற்காலிகமானது. இரும்பு சத்து மாத்திரைகளைக் கொடுப்பதன் மூலம் அல்லது மிகக் கடுமையான குருதி இழப்பு எனின் குருதி மாற்றீடு செய்ய நேரலாம்.\nவேறு சில குருதி இழப்புகள் குறைந்த அளவில் நீண்டகாலம் தொடரச்சியாக நடப்பதால் எமது கவனத்திற்கு வராது. ஆயினும் அவையும் படிப்படியாக குருதிச்சோகையை ஏற்படுத்தும்.\nஅல்சர் எனச் சாதாரண மொழியில் சொல்லும் குடற்புண்களால் மிகக் குறைந்தளவு குருதி தொடர்ந்து செல்வதால் எமக்குப் புலப்படாது ஆனால் கால ஓட்டத்தில் குருதிச்சோகை ஏற்படும்.\nசிலர் வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிக்க நேருகிறது. மூட்டு வலிகள், நாரிப்பிடிப்பு, தசைப்பிடிப்புகள் எனப் பலவிதமான வலிகளுக்கும் உபயோகிப்பார்கள். சிலர் சாதாரண தலையிடிக்குக் கூட கடுமையான மருந்துகளை உபயோகிப்பதுண்டு. இவை இரைப்பையில் புண்களை ஏற்படுத்தி குருதி இழப்பை ஏற்படுத்தும்.\nவலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவ ஆலொசனையுடன் அவர்களின் கண்காணிப்பில் உபயோகித்தால் பாதிப்பு ஏற்படாது அவதானிப்பார்.\nஅதேபோல மூலநோயினால் நாளாந்தம் சிறிதளவு இரத்தமே செல்வதால் நோயாளிகளுக்கு உடனடியாகத் தெரிய வராது. ஆயினும் திடீரென அதிகமாகப் போனால் மாத்திரமே நோயாளிகள் பயந்தடித்து ஓடிவருவார்கள்.\nஉணவுக் கால்வாயில் ஏற்படும் புற்றுநோய்களாலும் சிறிதுசிறிதாக குருதி இழப்பு ஏற்படும்.\nபெண்களில் மாதவிடாய் அதிகமாக இருந்தாலும் குருதிச்சோகை ஏற்படும்.\nஅதேபோல மகப்பேற்றின் போதான குருதி இழப்பு அதிகமாக இருந்தாலும் குருதிச்சோகை ஏற்படும்.\nகுறைந்தளவு அல்லது தவாறான செங்குருதிக் கலங்கள் உற்பத்தியாதல்\nஉடலில் உள்ள கோளாறுகளால் அல்லது குருதி உற்பத்திக் தேவையான கனிமங்களும் விற்றமின்களும் போதாக்குறையாக இருப்பதாலும் உற்பத்தி குறையும். இவற்றிற்கான காரணங்கள் வெளிப்படையாகத் தெரிய வராது. பரிசோதனைகள் தேவைப்படும்.\nஇரும்புச் சத்துக் குறைபாடு. குருதி உற்பத்திக்கு மிகவும் அவசியமான கனிமம் இரும்புதான். அது இல்லாவிட்டால் செங்குருதிக் கலங்களின் உறபத்தியில் வீழ்ச்சி ஏற்படும்\nவிற்றமின் B12 ,மற்றும் போலிக் அமிலம் ஆகியவை செங்குருதி கல உற்பத்தி மிகவும் அவசியமாகும்.\nஎலும்பு மச்சை அல்லது ஸ்டெம் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் செங்குருதி கல உற்பத்தி பாதிப்புறும்.\nசெங்குருதிக்கலங்கள் பலவீனமாக இருப்பின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் வழமையான செயற்பாட்டில் ஏற்படும் அழுத்தத்தைத் தாங்க முடியாது விரைவில் வெடித்துச் சிதைந்துவிடும். இந்தவகை இரத்தசோகையை மருத்துவத்தில் Hemolytic anemia என்பார்கள். வழமைக்கு மாறான ஹீமோகுளோபினைக் கொண்டsickle cell anemia, thalassemia ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை பரம்பரை அலகுகளின் காரணத்தால் ஏற்படுபவை.\nஇவற்றைத் தவிர பாம்பு சிலந்தி போன்றவை கடிப்பதால் ஏற்படும் விசம், சிறுநீரகம் ஈரல் ஆகியவற்றில் எற்படும் சிதைவுகள், குருதி உறைதல் பிரச்சனைகள், விரிந்த மண்ணீரல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.\nதடுப்பதற்கு உங்களால் செய்யக் கூடியவை\nநெருங்கிய உறவில் திருமணம் செய்வதைத் தவிர்பதைத் தவிர பரம்பரையில் ஏற்படுபவற்���ை தடுக்க உங்களால் பெரும்பாலும் எதுவும் செய்ய முடியாது.\nநாம் பெருமளவில் காண்பது இரும்புச் சத்துக் குறைபாட்டால் அல்லது விற்றமின் குறைபாட்hல் ஏற்படும் இரத்தசோகைகள்தாம். இவற்றை நாம் எமது உணவுமுறையை சீர்செய்வதின் மூலம் திருத்தலாம். அல்லது தடுக்கலாம்.\nபாலகர்களிலும் குழந்தைகளிலும் இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். தாவர போசனம் மட்டும் உண்பவர்களிலும் இது ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல பாலூட்டும் தாய்மார்களிலும் இரத்தப் போக்கு அதிகமுள்ள பெண்களிலும் ஏற்படலாம்\nஅத்தகையவர்கள் இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.\nஇறைச்சி வகைகள், முட்டை மஞ்சள் கரு, ஈரல், சிப்பி மட்டி நத்தை போன்ற ஜந்துகள், கீரை, அகத்தி, போன்ற எல்லா கரும் பச்சை இலை வகைகள், கூனைப் பூக்கள் (Antichokes) மற்றும் முந்திரிகை வத்தல், ரெசின்ஸ், பருப்;பு, சோயா, அவரை, உழுந்து போன்ற அவரையினங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.\nகுறைந்தளவு காய்கறிவகை உண்பதும், சமைக்கும்போது கூடுதலாக அவிய வைப்பதும் போலிக் அமிலக் குறைபாட்டை ஏற்படுத்தலாம்.\nமது மற்றும் கோப்பி போன்ற பானங்களை அதிகம் உட்கொள்வதும் இத்தகைய இரத்தசோகையை ஏற்படுத்தலாம்.\nஎனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை\nஉப்பு அதிகரித்தாலும் இல்லாவிடினும் நோய்கள்\nஎமது பண்பாட்டில் உப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதனால் தாய்மொழியில் பழமொழிகளும் வாய் மொழிகளும் உப்பைப் பற்றிப் பரவலாகப் பேசுகின்றன.\n“உப்பிட்டவரை உள்ளவும் நினை..”, “உப்பிலாப் பண்டம் குப்பையிலே..”, “உப்புச் சப்பில்லாத விடயம்..” இவ்வாறு பல.\n“பச்சை மிளகாய் சம்பல் நல்ல ரேஸ்டாக இருக்கு” சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார் அவர். கடுகு போட்டு தாளித்த பச்சை மிளகாய்த் தேங்காய் சம்பலை வெள்ளைமா இடியப்பத்துடன் சேர்த்து அள்ளி வாயில் போட்டு சுவைத்தார்.\nஇவருடன் சேர்ந்து இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவியும் மகளும் அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தார்கள்.\n“இந்த மனுசனுக்கு நாக்கு கெட்டுப் போச்சு” என்றாள் மனைவி.\n“கடைக்காரன் உப்பை அள்ளிப் போட்டிட்டான் போல கிடக்கு” என மகள் மனம் நோகாமல் கொமன்ட் பண்ணினாள்.\nமொழி மத வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களான நாம் ���னைவருமே உப்புப் பிரியர்களாக இருக்கிறோம். தினசரி உட்கொள்ளக் கூடிய உப்பின் அளவானது 3.75 முதல் 5 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தபோதும் நாங்கள் 12.5 கிராம் வரை உட்கொள்கிறோம்.\nஇலங்கையில் ஆண்கள் பெண்களைவிட அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள் என இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம்.\nஅதிலும் முக்கியமாக 20 முதல் 60 வயதுவரையான ஆண்கள், அவர்கள் நகர்புறத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி கிராமங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அதிகமாக உப்பை உள்ளெடுக்கிறார்களாம்.\nசோற்றுக்கு உப்புப் போட்டுச் சமைப்பதும், கறிகளுக்கு உப்பும் உறைப்பும் செழிக்கப் போடுவதும் எமது தேசத்தின் பழக்கம். அதற்கு மேல் கடையில் வாங்கும் துரித உணவுகள் உப்பைத் தாரளமாகக் கொட்டித் தயாரிக்கப்படுகின்றன.\nகிழக்கு ஆசிய நாட்டவர்களான நாம் மேலைத் தேசத்தவர்களை விட அதிகம் உப்பை உண்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உப்பு என்பது யேஊட. அதிலுள்ள சோடியம் (Na) எனும் கனிமம்தான் பாதகங்களுக்கு முக்கிய பங்களிக்கிறது\nஅதிக உப்பின் பாதக விளைவுகள்\nஉப்பை அதிகம் உட்கொண்டால் பிரஷர் வரும், ஏற்கனவே பிரஷர் உள்ளவர்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த செய்திதான். அதே நேரம் தினசரி 12 கிராம் உப்பை உட்கொண்டவர் அதனை 3 கிராம் ஆகக் குறைத்தால் பிரசரானது 3.6 முதல் 5.6 ஆல் குறையும் என ஆய்வுகள் சொல்லுகின்றன.\nஆனால் அதிக உப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியத்தையும் அதிகரிக்கும் என்பது பலரும் அறியாத செய்தியாக இருக்கலாம்.\nஉப்பு அதிகரிப்பதால் பிரஷர் அதிகரிக்கும். அதனாலதான்; மாரடைப்பு பக்கவாதம் ஆகியன வரும் என நீங்கள் எண்ணலாம். ஆனால் பிரஸர் அதிகரிப்பதால் மட்டும் இவ் ஆபத்துக்ள் வருவதில்லை. அதீத உப்பு நேரடியாகவே இரத்தக் குழாய்களிலும், இருதயத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பையும் பக்கவாதத்தையும் கொண்டு வரும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.\nஆனால் உட்கொள்ளும் உப்பின் அளவை 12 கிராமிலிருந்து 3 கிராம் ஆகக் குறைத்தால் பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் நாலில் ஒரு பங்காலும், இருதய நோய்கள் வருவதற்கான சாத்தியம் மூன்ற��ல் ஒரு பங்காலும் குறையும் என்ற நல்ல செய்தியையும் ஆய்வுகள் கூறுகின்றன.\nஅதீத உடல் எடைக்கு தவறான உணவு முறைதான் காரணம் என்ற போதும் கூடுதலாக உப்பு உட்கொள்வதும் ஒரு காரணமாகும்;. எண்ணெய். கொழும்பு, இனிப்பு மற்றும் மாப் பொருட்களை அதிகம் உட்கொள்வதே தவறான உணவு முறை என நாம் பொதுவாகக் கருதினாலும் அதிகமாக உப்பை உட்கொள்வதும் அதில் சேர்த்தியே.\nஉப்பை அதிகம் சேர்த்தால் தாகம் அதிகமாகும். தாகம் அதிகமாதால் இனிப்புள்ள பானங்களை அடிக்கடி அருந்துவம் எடை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாகிறது. முக்கியமாக குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுகிறார்கள். இவற்றில் உப்பு அதிகம். இதனால் ஏற்படும்தாகத்தைத் தணிக்க மென் பானங்களையும் இனிப்புள்ள ஜீஸ் வகைகளையம் குடிக்கிறார்கள். இதானால் எடை அதிகரித்து குழந்தைகள் குண்டாகிறார்கள்.\n‘இவன் சாப்பிடுறதே இல்லை ஆனால் குண்டாகிறான்’ என அம்மாமார் சொல்வதுண்டு. அதற்கான காரணம் இப்பொழுது புரிகிறது அல்லவா\nபோன்ற பல பிரச்சனைகளுக்கும் உப்பு காரணமாக இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.\n‘இவருக்கு பிரஷர் என்றபடியால் நான் உப்போ போட்டு சமைப்பதில்லை’ என்றார் ஒரு இல்லத்தரசி. அவ்வாறு சமைப்பது நல்லதா கூடாதா என்பதையிட்டு பிறகு பார்க்கலாம். ஆனால் அவள் உப்பு போடாவிட்டாலும் கூட வேறு பல வழிகளில் அதீத உப்பு வேறு உணவுகள் வழியாக அவரையும் எங்களையும் சென்றடையும் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nஇன்று உணவு என்பது முற்று முழுதாக வீட்டு உணவு அல்ல. உணவகங்களில் கிடைக்கும் உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேர்கிறது. அவற்றில் உப்பு அதிகமாகவே இருக்கிறது.\nஅதற்கு மேலாக பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ண நேர்கிறது. அவற்றில் பெரும்பாலும் உப்பின் செறிவு அதிகமாகவே இருக்கிறது.\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், ஹம்பேர்கர் போன்ற இறைச்சி வகைகள், சோஸ் வகைகள், ஊறுகாய், அச்சாறு போன்றவை அதீத உப்பிற்கு நல்ல உதாரணங்களாகும்.\nஆனால் இவற்றில் மட்டுமின்றி நாம் சந்தேகிக்காத பல உணவுகளிலும் உப்பு அதிகமாக இருக்கிறது. பாண், கேக், பிஸ்கற் போன்றவற்றைச் சொல்லலாம்.\nபிள்ளைகளும் பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடும் பொட்டேட்டோ சிப்பஸ் போன்ற பெரியல் வகைகளில் நிறைய உப்பு இருக்கிறது. பக்கற்றில் கிடைக்கும் உ��ுளைக் கிழங்கு பொரியல் மாத்திரமின்றி, மரவெள்ளி, பாகற்காய் பொரியல்கள் யாவுமே உப்புப் பாண்டங்கள்தான்.\nஓவ்வொரு ரோல்ஸ்சிலும் 230 மிகி வரையும், பிட்ஷா ஒரு துண்டில் 760 மிகி சோடியும் இருக்கிறதாம். பற்றிஸ், சமோசா, மிக்ஸர் போன்றவை சற்றும் குறைந்தவை அல்ல.\nபோத்தலில் அடைக்கப்பட்ட மினரல் வோட்டர்களின் சோடியச் செறிவு அதிகம் இருக்கலாம்.\nசில வகை மருந்துகளிலும் Na அதிகமாக உண்டு. அஸ்பிரின், பரசிற்றமோல் போன்ற மருந்துகள் கரையக் கூடிய மருந்துகளாகக் கிடைக்கின்றன. சோடியம் பை கார்பனேட் சேர்ப்பதாலேயே அவை கரையக் கூடிய தன்மையைப் பெறுகின்றன. இவற்றில் சிலதில் உள்ள சோடியமானது ¼ தேக்கரண்டி உப்பின் அளவிற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் தினசரி உப்பு உட்கொள்வு ஒரு தேக்கரண்டியளவே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவலிக்கு பொதுவாக உட்கொள்ளபப்டும் டைகுளோபெனிக் மருந்தில் சோடியும் (Diclofenac Na) உள்ளது. இதனால்தான் வலி மாத்திரைகளை அளவு கணக்கின்றி உபயோகிக்கும் நோயாளிகளுக்கு பிரஷர் நோய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவர்கள் பொதுவாக பழவகைகளையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்க்கச் சொல்வார்கள். இதற்குக் காரணம் அவற்றில் உள்ள நார்ப்பொருளாகும். அவை உணவு உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துவதால் நீரிழிவு அதிகரிக்காதிருக்க உதவுவதுடன் எடை அதிகரிப்பையும் குறைக்கும் என்பதாலாகும்.\nஆனால் பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்களிகளிலுள்ள கனிமமான பொட்டாசியமானது, உப்பில் உள்ள சோடியத்தின் பாதிப்பை குறைக்கும் என்பதையும் வலியுறுத்தலாம். எனவே உணவில் பழவகைகளை அதிகம் சேருங்கள்.\nகுருதியில் உப்பு குறைதலை மருத்துவத்தில் (Hyponatremia) என்பார்கள். ஆனால் இது உணவில் உப்பைக் குறைப்பதால் ஏற்படுவதல்ல. இருதய வழுவல், சிறுநீரக வழுவல், ஈரல் சிதைவு, தைரோயிட் குறைபாடு போன்ற நோய்களால் ஏற்படும். கடுமையான வயிற்றோட்டம் வாந்தி போன்றவற்றால் நீரிழப்பு நிலை ஏற்படுவதாலும் இது ஏற்படலாம். இவை மருத்துவர்களால் உடனடியாக அணுக வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.\nஇருந்தபோதும் உணவில் உப்பின் தினசரி அளவை 1.5 கிராம் அளவிற்கு கீழ் குறைப்பது நீரிழிவு இருதய வழுவல் சிறுநீரக வழுவல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல என அண்மைய மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.\nஉணவில் உப்பைக் குறையுங்கள். ஒருவரது தினசரி உப்புத் தேவை ஒரு தேக்கரண்டிக்கு மேற்படக் கூடாது. உப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட மற்றும் கடை உணவுகளை ஒதுக்குங்கள். உப்பைக் குறைப்பது நல்லது.\nஆனால் முற்று முழுதாக உப்பில்லாத உணவு அவசியமல்ல.\nபழவகைளை உணவுகள் அதிகம் சேருங்கள்.\nபொதுவாக பலதரப்பட்ட போசாக்குகளும் அடங்கிய சமச்சீரான உணவுகள் (Balanced food) ஆக உட்கொள்வது நல்வாழ்வற்கு உகந்தது.\nஎனது ஹாய் நலமா புளக்கில் வெளிவந்த கட்டுரை\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி\nஉலகெலாம் ஒளிர வழி செய்யுங்கள்\nமனித வாழ்வில் ஒருவனுக்கு ஒருத்தி ஏன்\nமனித வாழ்வில் ஓற்றைத் துணை வாழ்வு\n‘அன்றிலும் பேடும் போல’ இணையாக வாழ்ந்தார்கள் என்கிறோம். சீதைக்கு இராமன், நளனும் தமயந்தியும், சிவனும் உமையும் எனக் கொண்டாடுகின்றோம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனித இனத்தின் மாண்பு என எண்ணுகிறோம்.\nஆனால் கோவலனுக்கு கண்ணகியும் மாதவியும் இருக்கவே செய்தார்கள். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள். குந்தவி சூரியனுடன் இணங்கிய பின் பாண்டுவிற்கும் குழந்தைகள் பெற்றெடுத்தாள். அங்காங்கே பிறழ்வுகள் இருந்தபோதும் மனித இனத்தில் ஒருவனுக்கு ஒருத்தி அவர்களது பிள்ளைகள் எனக் குடும்பமாக வாழ்வது வழக்கமாகிவிட்டது.\nஒருதார மணம், ஒருதாரக் குடும்பம், ஒற்றை மணவாழ்வு, ஒற்றைத் துணை வாழ்வு என்றெல்லாம் பலவாறு சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் Monogamy என்கிறார்கள். இது எவ்வாறு வழக்கமாயிற்று. மனித வாழ்வின் கூர்ப்பில் வளர்ச்சியில் எப்பொழுது இது ஆரம்பித்தது என்பது பற்றி தெளிவான தரவுகள் கிடையாது.\nஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் பறவைகள் பெருமளவு சோடிகளாகவே வாழ்கின்றன. 90% பறவைகள் சோடிகளாக வாழ்கின்றன எனச் சொல்கிறார்கள். ஆனால் மிருகங்களில் குறைவே பாலூட்டிகளைப் பொறுத்தவரையில் மிகக் குறைவான 3% வீதம் மட்டுமே சோடிகளாக வாழ்கின்றன.\nமனித இனம் தோன்றிய காலம் முதல் ஒற்றை மண வாழ்வு இருந்திருப்பதற்கான சாத்தியமில்லை. மனித இனத்தின் பரிணாம வளரச்சியின் போது ஒரு சில காரணங்களினால் இது வந்திருக்கும் என நம்பலாம். அவை என்ன காரணங்களாக இருக்கலாம் என்பதையிட்டு வி��்ஞானிகள் சில விளக்கங்களை சொல்லுகிறார்கள்.\nமனிதக் குழந்தைகள், சில மிருகக் குட்டிகளின் ஆரம்ப காலங்களில் அவற்றின் தேவைகள் அதிகம். அவற்றால் நடக்க முடியாது. தாமாக உணவு தேட முடியாது. தம்மைத்தாமே பாதுகாத்துக்;கொள்ள முடியாது. இவற்றின் காரணமாக ஒற்றைப் பெற்றோரால் அதன் தேவைகள் முழுவதையும் பூர்த்தி செய்ய வளர்த்தெடுப்பது முடியாத காரியம். ஆதனால் சோடியாக வாழ்வது அவசியமாயிற்று.\nஇரண்டாவதாக அவர்கள் கூறும் காரணம் துணையைப் பாதுகாத்தல் (mate guarding) என்பதாகும். வேறு ஆண்கள் ஆண் மிருகங்கள் வந்து தனது துணையை கவர்ந்து செல்லாமல் இருப்பதைத் தடுப்பதற்காக சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nதனது வாரிசைப் பாதுகாப்பதற்காகவும் துணையாக வாழ நேர்ந்தது என்கிறார்கள். ஒரு பெண்ணின் குழந்தையைக் கொன்றுவிட்டால் அவளது உடல் மற்றொரு குழந்தையைச் சுமப்பதற்கு தயாராகிவிடும் என்பதால் வேறு ஆண்கள் குழந்தையைக் கொன்று விடுமாம். கடுவன் பூனையிடமிருந்து தனது குட்டியைப் பாதுகாப்பதற்காக தனது குட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடும் தாய்ப் பூனைகள் ஞாபகத்திற்கு வரவில்லையா\nதங்கள் கருத்துகள் சரியானவையா என ஆராய்வதற்காக Christopher Opie தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் 230 வகையான மிருகங்களின் குடும்ப வாழ்வு சம்பந்தமான தரவுகளைத் தேடிப் பெற்று ஆய்வு செய்தனர். அவர்களது ஆய்வானது bushbabies, monkeys, apes and modern humans முதலான மிருகங்களின் புணர்வுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை, குட்டிகளின் இறப்பு விகிதம், பெற்றோரின் துணை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.\nதங்களது ஆய்வுகளை 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலம் முதல் இற்றைவரை simulated evolution பண்ணினர். பல மிருகங்களில் பரிணாம வளர்ச்சியில் ஒற்றைத் துணை வாழ்வானது சில காலங்களி;ல் ஏற்றமும் தாழ்வும் கண்டதை அவ் ஆய்வுகள் ஊடாக உணர முடிந்ததாம்.\nபல்லாயிரம் தடவைகள் தமது ஆய்வை மீள ஆய்ந்தபோது மிருகங்களின் ஒற்றைத் துணை வாழ்க்கைக்கு காரணம் ஒன்றே ஒன்றாத்தான் இருந்ததாம். ஆண்கள் தமது குட்டிகளைக் கொல்லும் பழக்கமான சிசுக்கொலையே அது எனத் தெரிய வந்தது.\n‘சிசுக் கொலை ஏற்கனவே இல்லாமல் ஒற்றைத் துணை வாழ்வு வர வாய்ப்பு இல்லை. அதேபோல ஒற்றைத் துணை வாழ்வு இல்லாமல் பெற்றோரின் பாதுகாப்பு சிசுவிற்கு கிடைக்காது’ என்ற முடிவிற்கு தலைமை ஆய்வாளரான Christopher Opie வந்தார்\nபரிணாம வளர்ச்சியில் மிருகங்களின் மூளையின் அளவு பருமனடைந்தமை, கூட்டங்களாக வாழத் தலைப்பட்டமை போன்றவை தனது கருத்திற்கு வலுச் சேர்ப்பதாக அவர் கருதுகிறார். மூளை பருமனடையும்போது குழந்தைகள் தங்குவதற்கான இடைவெளி நீண்டு செல்கிறது. குட்டிக்குப் பாலூட்டும் காலத்தில் தாயின் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதில்லை. இதனால் அக்காலத்தில் அவளது கருப்பையானது மற்றொரு கருவைச் சுமக்க ஆயத்தமாவதில்லை. எனவே அவளை மீண்டும் கருவலுவுள்ளவளாக வேண்டுமாயின் சிசுக்கொலை ஆண்மிருகங்களுக்கு அவசியமாக இருந்தது என்கிறார். ஆனால் சோடியாக வாழும்போது சிசுக்கொலை நடப்பதில்லை.\nசிசுக்கொலையைத் தடுப்பதற்கு சோடியாக வாழ்வதை விட வேறு வழிகள் ஏதும் கிடையாதா என நீங்கள் கேட்கக் கூடும்.\nசிம்பன்சிக் குரங்குகள் இதற்கு ஒரு அற்புதமான வழியைக் கண்டன. புணரும் காலத்தில் பெண் சிம்பன்சிகள் தமது குழுவில் உள்ள அனைத்து ஆண்களுடனும் புணருமாம். இதனால் ஆண் சிம்பன்சிகளுக்கு இதன் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு அவை சிசுக்கொலை செய்வதில்லையாம்.\nபறவைகளில் அது அதிகம் காணப்படுவதும் தேவையின் நிமித்தமே. பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு கூடு கட்ட வேண்டும். குஞ்சு பொரித்த பின் அவற்றிக்கு இரை தேடவும், காவலிருக்கவும் தாயும் தகப்பனுமாக இருவரும் அவசியம். அதனால் பறவைகளுக்கு ஒற்றைத் துணை வாழ்வு அதிதியாவசியமானது எனக் கொள்ளலாம்.\nஓற்றைத் துணை விடயமானது மனித இனத்தின் மூதாதையரில் பழக்கத்திற்கு வந்து ஒரு லட்சம் வரைதான் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nவேறு சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ‘ஒற்றைத் துணை எனச் சொல்லி ஆய்விற்கு எடுக்கப்பட்ட சில மிருகங்கள் வனங்களில் வாழ்பவையாக இல்லை. ஆந்தைக் குரங்குகள் வருடத்திற்கு ஒரு முறையே குட்டி போடுபவை. எனவே அவை தனது குட்டியை இழந்தாலும் அடுத்து புணர்வுக் காலத்திற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஏனைய பல இனக் குரங்குகள் ஆய்வில் சொல்லப்பட்ட அளவிற்கு ஒற்றைத் துணை மிருகங்கள் அல்ல’ என பல்வேறு காரணங்களைச் சொல்கிறார் Dr Maren Huck. இவர் டேர்பி பல்கலைக்க கழத்தில் மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்பவராவார்.\nமற்றொ��ு கட்டுரையாளரான Meg Barker மனிதர்களின் ஒற்றைத் துணை வாழ்க்கை முறைக்கு மிருகங்களில் ஆதாரம் தேடுவது அபத்தமானது எனக் கருதுகிறார். முழுமையாகத் தெளிவில்லாத நரம்பியல் விஞ்ஞானத்திலும் (neuroscience) பரிணாம வளர்ச்சி உயிரியலிலும் (evolutionary biology) ஆதாரங்களைத் தேடுவதை விடுத்து மனிதனது சமூக விஞ்ஞானத்திலும் மெய்யியலிலும் தேடுவதே பொருத்தமானது என வாதாடுகிறார்.\nபரிணாம வளரச்சியின் போது மனித மூளையானது துரித வளரச்சி அடைவதும் அதனால் கருத் தங்குவதற்கான கால இடைவெளி அதிகரிப்பதும் காரணமாகலாம், அதேபோல உடலில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால் அவற்றைவிட மனிதக் குழுக்களின் வாழ்க்கை முறைகள், சமூக ஊடாட்டங்கள், உளவியல் தாக்கங்கள் போன்ற அனைத்துமே ஒற்றைத் துணையா, பல துணையா, தேவைக்கு ஏற்ப துணையா என்பதைத் தீர்மானிக்கினறன எனலாம். biopsychosocial approach தேவை என்கிறார்கள்.\nநாளாந்த வாழ்வில் துணையுடனான உறவுகளில் எத்தனை வித பிரச்சனைகளும் சஞ்சலங்களும் ஏற்படுகின்றன என்பதை ஒவ்வொருவரும் தனது உள் மன வேட்கைகளை திறந்த மனத்தோடு ஆராய்தால் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கக் கூடும். அதுவும் ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்லும் காலகட்டதில் நிரந்தரத் துணைகளுக்கு அப்பால் தற்காலிகத் துணைகளும் யதேச்சமான துணைகளுக்குமான சாத்தியங்களுக்கு குறைவில்லை.\nஒருவருடன் உறவில் இருக்கும் அதே நேரத்தில் தனது பாலியல் சுதந்திரத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதையிட்டு பலர் சஞ்சலப்படுகிறார்கள். மேலை நாடுகளில் இது பற்றிய ஆலோசனைகளுக்காக மருத்துவர்களை நாடுவதையும் அறிய முடிகிறது. வெளி உறவுகள் சுகத்தைக் கொடுக்கும் அதே நேரம் அது ஏற்படுத்தும் உள்ளார்ந்த வலி பலரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது.\nஉறவுக்கு நாட்டமிருக்கிறது. ஆனால் ஆண் குறி விறைப்படைவதில்லை என்ற சிக்கலோடு பல ஆண்கள் வருகிறார்கள்.\nஉறவு கொள்ளும் போது தாங்க முடியாத வலி பெண் உறுப்பில் ஏற்படுகிறது என்கிறார்கள் சில பெண்கள். நிதானமாக ஆராயும் போது திருமண உறவுக்கு அப்பாலான பால் உறவுகளால் ஏற்படும் குற்ற உணர்வு நோயாகப் பரிணமிப்பது தெரிய வருகிறது.\nஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுச் சூழலிலும், சமூக ரீதியான நிரப்பந்தங்களிலும் வாழும் எமது சமூகத்தில் இது ஆழமான மனத் தாக்கதை ஏற்படுத்துவது ஆச்சரியமல்ல.\nஆனால் எல்லாச் சமூகங்களும் ஒற்றைத் துணை வாழ்வை தமது பண்பாடாகக் கொள்வதில்லை. பலதார மணங்கள் உலகின் பல்வேறு சமூகங்களில் வழமையானதாக இருக்கின்றன. வெளிப்படையாக ஒருதார மண வழக்கமுள்ள சமூகங்களிலும் மறைமுகமாகவும் இரகசியமாகவும் பல துணைகள் இருக்கவே செய்கின்றன. கணவனை அல்லது மனைவியை தள்ளி வைத்துவிட்டு புது ஒற்றைத் துணையைத் தேடுவதை எதில் அடக்குவது\nதசரதனுக்கு ஆயிரம் மனைவி என்றனர். எல்லோருடனும் அவன் உறவு கொள்பவனாக இருக்கிறான் என்றாலும், ஒரு நாளில் அவன் மூன்று பெண்களுக்கு மேல் உறவு கொள்வது சாத்தியமில்லை. இன்று ஒருத்தியுடன் உறவு கொண்டால் அடுத்த தடவை அவளுடன் சேர குறைந்தது ஒரு வருடமாகும் எனக் கணக்கிடலாம்.\nஇதைப் பெண்ணின் இடத்தில் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள். அவளுக்கு வருடம் ஒரு முறைதான் பாலியில் இன்பம் கிட்டும். எவ்வளவு பரிதாபம் தசரதனின் வாள் துடித்து எழாவிட்டால், வாயில் காவலர்களுடனும் மந்திரிகளுடனும் அவர்கள் சுகித்திருப்பார்கள் என்பது நிச்சயம். இங்கு வெளிப்படையாக அவளுக்கு ஒற்றைத் துணை, அவனுக்கோ பல துணைகள். மணவாழ்வு பற்றிய மாற்றுக் கோணங்கள் இவை.\nஉண்மையில் மனித வாழ்வைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலங்களில் ஒற்றைத் துணை என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் அது பண்பாட்டு அம்சமாகவும் பொருளாதார தேவைகளின் நிமித்தமும் இருந்தது. ‘சொத்து வெளியே போகக் கூடாது என்பதற்காக நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்வது எமது சமூகத்தில் வழக்கமாக இருக்கவில்லையா\nஆனால் இன்று பாதுகாப்பு பெருமளவு பிரச்சனையாக இல்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாக உழைப்பதால் பொருளாதார ரீதியாக மற்றவரில் தங்கியிருக்க வேண்டிய அவசியமும் நீர்த்துப் போகின்றது. இதனால் இன்று துணை என்பது பெரும்பாலனவர்களுக்கு, காதலுக்கும் பாலியல் கிளர்ச்சிக்கும் மட்டுமே ஆனதாக மாறி வருகிறது. இவற்றின் காரணமாக பலர் இன்று துணையின்றி தனியாக வாழவும் நேர்கிறது. ஒற்றைப் பெற்றோராக குழந்தையுடன் வாழ்வதும் தொடர்கிறது.\nமூத்த தலைமுறையினருக்கு அதிர்ச்சி அளிப்பது போல, ஒருபால் திருமணமும், சேர்ந்து வாழ்வதும் மறைவாக நிகழ்ந்த காலம் போய் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பல நாடுகள் வழங்க முன் வந்திருக்கினறன.\nஒ��ு சில நூற்றாண்டுகளுக்கிடையே மனித வாழ்வின் திருமண உறவிலும், பண்பாட்டு முறைகளிலும், பாலியல் சிந்தனைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை யாவுமே பெரும்பாலும் சமூக பொருளாதார காரணிகளாலும், தனிமனித சுதந்திரம் வலுப் பெற்றுள்ளதாலும் வந்தவை எனப் புரிந்து கொள்வது சிரமமானது அல்ல.\nஎனவே இத்தகைய ஆய்வுகளை ஆய்வு கூட பரிசோதனைக் குழாய்கள், நுணுக்குக் காட்டி, கணனி ஆகியவற்றிற்குள் மட்டும் முடக்கிவிடாது, சமூதாய மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது முக்கியமானதாகப்படுகிறது.\nஎனது ஹாய் நலமா (30 Nov 2013) புளக்கில் வெளியான கட்டுரை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகுளவி தேனீ மற்றும் பூச்சிக் கடிகள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nஇரு சிறகுள்ள உயிருள்ள விமானம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:17:46Z", "digest": "sha1:EHGNA3QZZHKJBGRCDM4R3FH7JV4LSGII", "length": 12603, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n07:17, 20 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி நாகாலாந்து‎; 22:32 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎பழமைத்தன்மை அடையாளம்: PHP7\nசி மணிப்பூர்‎; 22:28 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளம்: PHP7\n(இறக்குமதி பதிகை); 18:46 Aswn பேச்சு பங்களிப்புகள் Module:Navbar-ஐ en:Module:Navbar-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\n(இறக்குமதி பதிகை); 18:46 Aswn பேச்சு பங்களிப்புகள் Module:TableTools-ஐ en:Module:TableTools-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\n(இறக்குமதி பதிகை); 18:46 Aswn பேச்சு பங்களிப்புகள் Module:List-ஐ en:Module:List-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\nசி பஞ்சாப் (இந்தியா)‎; 22:38 -5‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎சீக்கியப் பேரரசு அடையாளம்: PHP7\nசி தமிழ்நாடு‎; 21:12 -12‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளம்: PHP7\nசி இந்தியா‎; 21:10 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎பண்பாடு அடையாளம்: PHP7\nதமிழ்நாடு‎; 20:01 +18‎ ‎Sivapalani01 பேச்சு பங்களிப்புகள்‎ →‎புவியமைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு, Android app edit\nசி தமிழ்நாடு‎; 10:23 -54‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ Aswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதமிழ்நாடு‎; 10:14 +54‎ ‎223.181.211.8 பேச்சு‎ →‎அரசியல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி இசுலாம்‎; 16:14 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளங்கள்: Visual edit, PHP7\nஇந்தி‎; 18:36 -342‎ ‎2401:4900:25ab:aadf:0:4c:1ee3:3001 பேச்சு‎ →‎பரவல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅசாம்‎; 14:22 -524‎ ‎Sridhar G பேச்சு பங்களிப்புகள்‎ உடைந்த சான்று நீக்கம் அடையாளம்: 2017 source edit\nசி நேபாளம்‎; 11:07 -12‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு அடையாளங்கள்: Visual edit, PHP7\nசி புதுச்சேரி‎; 09:43 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ →‎அரசியல் அடையாளங்கள்: Visual edit, PHP7\nசி வார்ப்புரு:நாட்டுத் தகவல் வங்காளதேசம்‎; 02:42 +110‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nஆந்திரப் பிரதேசம்‎; 10:36 -39‎ ‎2409:4072:707:7f33:c34f:e858:defb:630c பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநேபாளம்‎; 17:19 -6‎ ‎Vp1994 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/modi-slams-pragya-thakur-for-controversy-speech-about-godse/articleshow/69380514.cms", "date_download": "2019-06-20T07:44:48Z", "digest": "sha1:DNQGVFZZL5V3AZZFHQWYLWXEXMSQW6BR", "length": 14572, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Narendra Modi: பிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் – மோடி ஆவேசம் - modi slams pragya thakur for controversy speech about godse | Samayam Tamil", "raw_content": "\nபுகார் அளிக்க வந்தவரை தாக்கிய எஸ்.ஐ., பணியிட மாற்றம்\nபுகார் அளிக்க வந்தவரை தாக்கிய எஸ்.ஐ., பணியிட மாற்றம்\nபுகார் அளிக்க வந்தவரை தாக்கிய எஸ்.ஐ., பணியிட மாற்றம்\nபிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் – மோடி ஆவேசம்\nகாந்தியை அவமதித்த பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அவரது பேச்சு மன்னிக்க முடியாத குற்றம் என்று பிரதமா் நரேந்திர மோடி தொிவித்து��்ளாா்.\nபிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் – மோடி ஆவேசம்\nகாந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தா் என்று கூறிய பிரக்யா சிங் தாகூரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று பிரதமா் நரேந்திர மோடி ஆவேசமாக தொிவித்துள்ளாா்.\nமக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் பரப்புரையைத் தொடா்ந்து நாதுராம் கோட்சே தொடா்பான சா்ச்சை நாடு முழுவதும் எழுந்தது. இது தொடா்பாக பாஜக வேட்பாளா் பிரக்யா சிங் தாகூர் கூறுகையில், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தாா். இப்போதும் தேசபக்தராக இருக்கிறாா். இனியும் தேசபக்தராகத் தான் இருப்பாா்.\nஅவரை தீவிரவாதி என்று கூறுபவா்கள், தங்களைத் தாங்களே விமா்சித்துக் கொள்ள வெண்டும். அப்படிப்பட்டவா்களுக்கு தோ்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினை கற்றுத் தரும் என்று தொிவித்திருந்தாா்.\nபிரக்யா சிங்கின் கருத்திற்கு பாஜக கடும் கண்டனம் தொிவித்துள்ளது. கோட்சே தொடா்பாக பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு கிடையாது. கோட்சே தொடா்பான கருத்து குறித்து பிரக்யா சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாஜக தொிவித்தது.\nஇந்நிலையில் பிரக்யா சிங் கருத்து தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி கூறுகையில், “காந்தியை அவமதித்த பிரக்யாவை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அவரது பேச்சு மன்னிக்க முடியாத குற்றம்\" என்று ஆவேசமாக தொிவித்துள்ளாா்.\nமேலும் இது தொடா்பாக பிரக்யா சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவா் தொிவிக்கும் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவா் அமித் ஷா தொிவித்துள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:பிரக்யா சிங் தாகூா்|நாதுராம் கோட்சே|நரேந்திர மோடி|Pragya Singh Thakur|Nathuram Godse|Narendra Modi\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nபுகார் அளிக்க வந்தவரை தாக்கிய எஸ்.ஐ., பணியிட மாற்றம்\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப...\nVideo: நூறு சதவிகிதம் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை - கோமதி ம...\nVideo: புதுக்கோட்டையில் முயல் கறி என்று கூறி எலிக்கறி விற்பன\nParliament Session 2019: தமிழன்டா - முதல் நாளிலேயே மக்களவையை...\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்...\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nஒரே தேசம், ஒரே தோ்தல்: ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு “நோ” ...\nஅடுத்தடுத்து 100 குழந்தைகள் பலி; பீகாரை புரட்டி போட்ட கொடூர ...\nபுதுவையிலும் ஆட்டம் காணும் காங்கிரஸ்\nபோலீசாருக்கும் வார விடுமுறை - அசத்திய ஆந்திர முதல்வர்; நெகிழ்ந்த காவல்துறை\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-06-2019\nஒரே தேசம், ஒரே தோ்தல்: ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு “நோ” சொன்ன பாஜக\nகலையும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி; ஆட்சியை பிடிக்க முயலும் பாஜக\nதிருவண்ணாமலை அருகே 1500 ஆண்டுகள் பழமையான மூன்று சிலைகள் கண்டெடுப்பு\nதவிக்கும் தமிழகம்; கொதிக்கும் எதிர்க்கட்சிகள் - பரபரப்பான சூழலில் கூடுகிறது தமிழ..\nகுடிநீர் பிரச்சனை குறித்து புகார் அளிக்க செல்போன் எண்கள் வெளியீடு\nசென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி: 20 நாட்கள் மட்டும்தான் வீராணம் நீர் கிடைக்கும்\nவரிசையாக களம் இறங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இனி வேற லெவல் தான்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nபிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் – மோடி ஆவேசம்...\nவீடியோ: மோடி பேச்சைக் கேட்டு பக்கோடா விற்றர்கள் கைது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2012/08/blog-post_9084.html", "date_download": "2019-06-20T07:51:50Z", "digest": "sha1:L6L4MKOWUG4TJLQ2DETNBLLB23W7U4D4", "length": 11192, "nlines": 108, "source_domain": "www.tamilpc.online", "title": "தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியை கணக்கிடுவது எப்படி? | தமிழ் கணினி", "raw_content": "\nதமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியை கணக்கிடுவது எப்படி\nஆங்கில தேதியைப் பயன்படுத்தும் முறை எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது. அதை தவிர்க்கவும் முடியாது, பயன்படுத்துவதில் தவறும் இல்லை.\nஆனால் இன்றும் தமிழ் தேதியை வெளியில் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இந்து பண்டிகைகள், திருமண ��ேதி இவற்றை தமிழில் குறிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ளது. என் அம்மாவுக்கு என் பிறந்த தேதி ஆங்கிலத்தில் சரியாகத் தெரியாது, தமிழ் தேதியை உடனே சொல்லி விடுவார்.\nநம்ம ப்ரியாவோட கல்யாணமா அது மாசி 10ந்தேதி எனச் சொன்னால், நம்மிடம் 2011 நாட்காட்டி இருந்தால் ஆங்கில தேதியை தெரிந்து கொள்ளலாம் இல்லை புது நாட்காட்டி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான். இதுவே ஒரு தேதி என்ன கிழமை எனக் கேட்டால் கணக்கில் மேதாவியாக இருப்பின் ஒரு காகிதமும் பேனாவும் போதும், அல்லது கணிப்பொறியின் உதவியுடன் துல்லியாமாக சொல்லிவிட முடியும்.\nகணித சமன்பாடுகள் எதையுமே கணினியில் ஏற்றி வேலைகளை எளிமை படுத்த முடியும். ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரக நிலை முதல் வின்னில் செலுத்தும் செயற்கைகோள் வரை அனைத்தும் கணிதம்தான் என்பதை அறிவோம். இந்த வரிசையில் ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதியும், தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியையும் கணக்கிடும் சூத்திரம் தெரிந்தால் எளிதாக கணினியிலும் ஏற்றி விடலாம். இணையத்தில் இப்பணியைச் செய்து முடிக்க சில இணையதளங்கள் உள்ளன.\nகணக்கிடும் முறையை பெரும்பாலும் பகிர்ந்து கொள்ளப் படாததால் நிறைய நிரல்கள் நம்மிடம் இல்லை. இது நமக்கு தெரிந்தால் டெஸ்க்டாப்பிலேயே தமிழ் நாட்காட்டி வைத்துக் கொள்ள இயலும், செல்பேசிகளில் பயன்படுத்தும் வண்ணம் சிறு மென்கலங்களை உருவாக்கலாம், இன்னும் நம் கற்பனை எல்லைகளை நீட்டிக் கொள்ள இயலும். இணையத்தில் எவ்வளவு தேடியும் தமிழ் தேதி கணக்கீட்டு முறையை அறிந்து கொள்ள முடியவில்லை. இதனைக் குறித்து அறிந்தவர்கள் தகுந்த சுட்டியோ அல்லது விளக்கமோ அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெ���் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=150670", "date_download": "2019-06-20T06:58:55Z", "digest": "sha1:UVE3WPR2IODB7FLKLFTLHJDRQOGI56KP", "length": 20516, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!” | Readers shares about Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nமோட்டார் விகடன் - 01 May, 2019\n4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும்\n - தொடர் - 5\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஃபர்ஸ்ட் லுக்: க்ரெட்டாவின் உடன்பிறப்பு... ஹூண்டாய் வென்யூ\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nFAME-II கெடுபிடி... மின்சார வாகனங்களின் விற்பனையைப் பாதிக்குமா\nப்ரீமியம் பருந்துகள்... ஹைவேஸில் பறக்க எது பெஸ்ட்\nஇன்ஜின் புதுசு... அதே சொகுசு\nஇது செம ஸ்மார்ட் கார்\nபுது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்\nநாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது\nபட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்\nடிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்\nயானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nலாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு\nஇந்தியாவின் ஒரே ஒரு ஆஃப்ரோடு பயிற்சியாளர்\nSPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு\nசென்னை to பர்மா... யமஹா RX போல வருமா\n“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளி���ிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)\n“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்\nசினிமா ஹீரோக்கள், விளையாட்டு வீரர்கள், புரட்சியாளர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், பத்திரிகைகள் என எல்லாவற்றுக்குமே அதிதீவிர ரசிகர்கள் உண்டு. மோட்டார் விகடனுக்கும் அதுபோன்ற அதிதீவிர ரசிகர்கள்/வாசகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாசகர்கள், மோட்டார் விகடனுடனான தங்கள் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் பகுதிதான் இது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nசென்னை to பர்மா... யமஹா RX போல வருமா\nபீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்\nலஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்\n`திருமணம் ஆன நான்கே மாதத்தில் குழந்தை' - கேரள ஆசிரியையைப் பணியில் சேரவிடாமல் தடுக்கும் பள்ளி நிர்வாகம்\nபுதிய வீடு... சொகுசு கார்கள்... - அப்பாவிகளை ஏமாற்றிய அரசு டிரைவர் கைது\nகேரள பெண் போலீஸ் செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க - செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்\n`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்\nஉலகின் அதிவேக ஸ்மார்ட்போன்..... ஒன்பிளஸ்ஸை முந்திய ரெட்மியின் ஸ்கோர்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர்\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப\n`தந்தம் இல்லையா... அப்போ இதை டிமாண்ட் ஆக்கு\n`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தே\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினக���னிடம் கொந்தளித்த சசிகலா\n''தயவுசெய்து சாத உணவு கேக்காதீங்க''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/03/actress-nikki-galrani-team5-movie-latest-stills/", "date_download": "2019-06-20T08:11:52Z", "digest": "sha1:YJKQHAA4FAIDI66WE6IWG7CRF5R5YFZP", "length": 4268, "nlines": 60, "source_domain": "kollywood7.com", "title": "Actress Nikki galrani Team5 Movie latest stills - Tamil News", "raw_content": "\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nஇங்கிலீசில் கையெழுத்து தமிழிசை மீம்ஸ்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்ய அரசு முடிவு\n`படுக்கை அறையில் இருந்த நாகப்பாம்பு’- அலறி ஓடிய சிறுவர்கள்\nவிஷால் நிர்வாகத்தில் எல்லாமே பொய் – நடிகர் ராதாரவி\nவிஜய் சேதுபதி – அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்\nமனைவி அடிப்பதாக கூறி காவல் நிலையத்தின் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரவுடி…\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nகணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம்- வீடியோ வெளியிட்ட கொடூர கும்பல்\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37261", "date_download": "2019-06-20T06:59:17Z", "digest": "sha1:URJGVVP2LBZW7PAD6KAYVL75VRZZXHGR", "length": 28825, "nlines": 55, "source_domain": "puthu.thinnai.com", "title": "உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)\n1942-ஆம் ஆண்டு, இஸ்லாமியப் பெண்ணான இஸ்மத் சுக்தை என்பவரால் உருது மொழியில் எழுதப்பட்ட ‘லிஹாப் (மெத்தை விரிப்பு)’ என்ற சிறுகதையை மையக்கருவாய் வைத்து, 1996-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியப்படமே ஃபையர் (நெருப்பு) திரைப்படம் ஆகும். இந்தப்படம், கனடா மற்றும் இநதியக் கூட்டுத்தயாரிப்பில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளிவந்த ஒரு உலகப்புகழ் பெற்ற ஓரினத் திரைப்படம் ஆகும். இந்தியாவில், ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பியை கேலி செய்ய விரும்பினால், “அவன் ஒரு ஃபையர்” என்று கேலி செய்யும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. அந்த ஃபையர் என்ற வார்த்தை, இந்தப் படத்தில் இருந்து வந்ததுதானோ என்று என்னுள் ஒரு ஐயம் உண்டு. வெளிநாட்டு ஓரினப்படங்களில் இல்லாத ஒரு முக்கியமான சிறப்பு இந்த இந்திய ஓரினப்படத்திற்கு இருக்கிறது. கிட்டத்தட்ட திரைப்படம் முழுக்க வரும் காட்சிகள் அனைத்தும், ஒரு நடுத்தர வர்க்கத்து வீட்டுக்குள்ளே, அதில் வாழும் இரு குடும்பப் பெண்களை மட்டுமே மையமாக வைத்து கதை சொல்லும் பாங்கினைத்தான் நான் இங்கே சிறப்பானது என்று சொல்கிறேன். இப்படத்தின் கதையை நகர்த்த இரண்டு ஆண்கள் இருந்தபோதும், கதையின் கதாநாயகனாய் உண்மையில் நடிப்பது, பிரான்ஸ் நாட்டின் பிரபல செவாலியர் விருது பெற்ற இந்திய நடிகை நந்திதா தாஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் படத்தில், ஒரு பெண்ணின் ஆண் பரிமாணங்களை, நடிகை நந்திதாதாஸ் அழகு மிளிரக் காட்டியிருக்கிறார். படத்தின் கதாநாயகியாய் நடிகை சப்னா ஆஸ்மி வந்து நடிப்பில் அசத்தியிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை சப்னா ஆஸ்மி, இந்தப்படத்தில், அடுக்களைக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே அல்லாடும் ஒரு குடும்பத் தலைவியாக வருகிறார். படத்தின் இயக்குனர் திருமதி தீபா மெஹ்தா கனடா நாட்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தப் பெண் இயக்குனர் எடுத்த இன்னொரு படமான எர்த் (பூமி) என்ற அமீர்கானின் படம், உலகப்புகழ் பெற்ற அகாடெமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு படம் ஆகும்.\nநெருப்பு என்ற இந்தப்படம் சொல்லும் முக்கியக்கருத்து ஒன்றுதான். “செக்ஸ் என்பது இந்த திசையில் தான் பயணிக்கவேண்டும் என்று சம���கம் எதிர்பார்ப்பது மடமை ஆகும். மாறாய், செக்ஸ் என்பது சம்பந்தப்பட்ட இருவரின் விருப்பத்தை சார்ந்து எந்த திசையில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இது ஒரு தனிமனித உரிமை.” இந்தக் கருத்தை நிலைநிறுத்த படத்தின் இயக்குனர், நடிகை நந்திதாதாஸ் மற்றும் சப்னா ஆஸ்மியின் உதடுகளையும் அழகிய கண்களையும் படம் முழுக்க பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் ஆரம்பம் ஒரு கடுகு விளையும் வயலில் ஆரம்பிக்கிறது. ஒரு தாய் தனது மகளுக்குச் சொல்லும் கதைபோல் ஆரம்பிக்கும் படம் முதலில் மெதுவாய் நகர்கிறது. ஆனால், புதிதாய்க் கல்யாணம் ஆகி புக்ககம் வரும் நந்திதாதாஸ், தனது ஓரகத்தி சப்னா ஆஸ்மியால் கூட்டிச் செல்லப்பட்டு, தனித்து படுக்கையறையில் விடப்படும்போது, தான் கட்டி வந்த சேலையைக் கலைந்து தனது கணவரின் பேண்ட்டினை நந்திதாதாஸ் போட்டுக்கொள்ளும் போது படம் சற்றே உயரே போகிறது. கதை போகும் போக்கிற்கேற்ப நாமும் மெல்ல நிமிர்ந்து உட்காருகிறோம். சில காட்சிகள் நகர்ந்த பிறகு, இதுவரை எந்தப் படத்திலும் நாம் பார்த்திராத காட்சி ஒன்று வருகிறது. பட்டப்பகலில், வாய் பேச முடியாத, வாதம் வந்து படுத்த படுக்கையாய் இருக்கும் தனது வயதான எஜமானி முன்னால், எந்த விதக் கூச்சமும் இல்லாமல் அந்த வேலைக்காரன் கையடிக்கும் காட்சி… “பசியுள்ள மனிதன் எந்த வித சூழ்நிலையிலும் தனது பசி தீர்ப்பதற்காய் முயற்சி செய்வான்.. காலமும் சூழ்நிலையும் அவனுக்கு ஒரு பொருட்டு ஆகாது.. காமமும் அப்படிப்பட்ட ஒரு பசியே” என அந்த வேலைக்காரனின் சுய இன்பக் காட்சி மூலம் நமக்கு இயக்குனர் கதை சொல்கிறபோது, நம் படம் பார்க்கும் ஆவல் இன்னும் உச்சத்திற்குச் செல்கிறது. படத்தின் இசை திரு ஏ ஆர் ரஹ்மான். பாடல்கள் சில இருந்தாலும், படத்தின் பக்கபலம் ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையே. புல்லாங்குழலுக்குள்ளும், சாரங்கிக்குள்ளும் புகுந்து கொள்ளும் ஏ ஆர் ரஹ்மான், படம் முழுக்க நிலவும் ஒரு மென்மையான சூழல் கெட்டுவிடாதவாறு, படத்தின் அந்த மென்மையை, தனது பங்குக்கு இன்னும் மெருகேற்றி இயக்குனரின் வெற்றிக்கு கைகொடுத்து இருக்கிறார். பெரும்பாலும் இருட்டுக்குள்ளேயே நகரும் கேமரா, ஒரு நடுத்தர வர்க்கத்தின் வீட்டை மட்டுமல்ல, அந்த வடஇந்திய, நடுத்தர வர்க்கத்து பழக்க வழக்கங்களை மட்டுமல்ல.. கூடவே அந்த இரண்டு ஓரினச்சேர்க்கை பெண்களின் அழகிய விழிகள் பேசுவதையும், உதடுகள் துடிப்பதையும் நமக்கு ஒரு துல்லிய ஒவியக்காட்சியாய் காட்டி அசத்துகிறது..\nபடத்தின் கதை கேட்க உங்களுக்கு இப்போது ஆவல் வந்து இருக்கலாம். அதற்கு முன்னர் படத்தின் கதைக்குக் கருவாய் இருந்த அந்த இஸ்லாமியப் பெண் என்னவெல்லாம் போராட்டங்களை சந்தித்தார், தியேட்டர்களில் இந்தப்படம் திரையிடப்பட்ட போது எப்படியெல்லாம் போராட்டங்கள் நடந்தது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். 1942-ஆம் ஆண்டு, உருது மொழியில் இந்தச் சிறுகதை வந்த போது, இஸ்லாமியர் இடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இந்தியா பாகிஸ்தான் என்று பிரியாத நேரம். கதையின் ஆசிரியரான திருமதி இஸ்மத் சுக்தை மீது, லாகூர் கோர்ட்டில், வழக்கு ஒன்று, பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் மனம் தளராது நின்ற அந்த இஸ்லாமியப் பெண் ஆசிரியரின் தைரியத்தால், அந்த வழக்கு தோற்றுப்போனது. திரைப்படத்திற்கோ இன்னும் கூடுதலான சோதனைகள். திரைப்படம் திரையிடுவதற்கு, RSS மதவாதிகள் தங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். மும்பையின் ஒரு தியேட்டரில் இந்தப்படம் வெளியானபோது, சிவசேனை ஆட்களால் தியேட்டர் முற்றிலுமாய் நொறுக்கப்பட்டன. ஆயினும், போலிசாரால் வெறும் 25 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அப்போது மகராஷ்டிராவின் முதல் அமைச்சர் ஆக இருந்த பிஜேபியின் மனோகர் ஜோஷி, இந்தக் கலவரத்தை தற்காத்துப் பேசியது வேதனைக்குரியது. டெல்லியிலும் இதே நிலைதான். ஹிந்து மதத்தின் இன்னொரு பிரிவான பஜ்ரங்தள், டெல்லியில் படம் வெளியான ஒரு தியேட்டரைச் சூறையாடியது. படத்தின் மூலக்கதையின் கதாபாத்திரங்களின் பெயர்கள் முஸ்லிம் பெண்களின் பெயர்கள். ஆனால் திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களோ ராதா, சீதா என்ற ஹிந்து தெய்வங்களின் பெயர்கள். இதை எதிர்த்த ஹிந்து மதவாதி பால் தாக்கரே, “வேண்டுமென்றால் படம் இஸலாம் பெயர்களைக் கொண்டிருக்கட்டும்” என்று போராட்டத்தை இன்னும் தூண்டினார். இருப்பினும், பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து வெற்றிகரமாக ஓடிய படம்தான் இந்த நெருப்பு என்ற ஓரினப்படம் என்பதை இங்கே பெருமையாக குறிப்பிடலாம்.\nஇனிப் படத்தின் கதைக்கு வருவோம். அசோக்கின் நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாய் வாழ்கிறாள் ரா���ா. மாரடைப்பால் வாதம் வந்து படுத்த படுக்கையாய் ஆகிவிடும் தனது மாமியாரைக் கவனிப்பதிலும் சரி..தன் கணவன் நடத்தும் உணவகத்திற்குத் தேவையான உணவுகளைத் தயாரிப்பதிலும் சரி.. ராதா சலிக்காமல் வேலை செய்கிறாள். ஆனால், அவள் வாழ்க்கைக்குள் ஒரு சோகம் வருகிறது. ஒரு பெண் கருவுறுவதற்கு தேவையான முட்டைகள் அவள் வயிற்றுக்குள் இல்லாமல் போக, அவள் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாமல் வாழ வேண்டியது ஆகி விடுகிறது. நொந்து போகும் அசோக் ஒரு சாமியாரை நாடுகிறான். “செக்ஸ் என்பது பிள்ளை பெறுவதற்கு மட்டுமாய் இருக்க வேண்டுமே தவிர, செக்ஸ் ஒரு சிற்றின்பமாய் இருக்கக்கூடாது” என அந்த சாமியார் போதிப்பதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளும் அசோக், பிள்ளை பெரும் பாக்கியம் இல்லாத தனது மனைவி ராதாவுடன் செக்ஸ் செய்வதை முற்றிலும் நிறுத்தி விடுகிறான். அசோக்கின் மீது அன்பும் மரியாதையும் வைத்து இருக்கும் மனைவி ராதா, தனது ஆசைகளை அடக்கி வாழப் பழகிக்கொள்கிறாள். அசோக்கின் தம்பி ஜாடின். வீடியோ கடை வைத்து நடத்துபவன். ராதாவின் கொழுந்தனான அந்த ஜாடினுக்கு மணம் முடிக்க ஏற்பாடாகிறது. ஆனால் அவன் ஏற்கனவே இன்னொரு சீன யுவதியுடன் உறவு வைத்துக்கொண்டு இருப்பவன். தன மனதுக்குப் பிடிக்காமலே சீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். சீதாவோடு உடல் உறவு கொண்டாலும், பெரும்பாலும் அவன் இரவுகள் அந்த சீனப்பெண்ணோடு கழிகிறது. கொஞ்சம் கொஞ்சமாய், சீதாவோடு உடல் உறவு கொள்வதை நிறுத்தி சீனப்பெண்ணே கதி என்று வாழ முற்படுகிறான் ஜாடின். பார்த்து வெறுப்படையும் சீதாவிற்கு ஒரே ஆறுதலாய் இருப்பது அவளது ஓரகத்தி ராதாதான். ஒருமுறை, கட்டிலில் இரு மருமகள்களும் நெருக்கமாய் இருக்கையில், காம நெருப்பு பற்றிக்கொள்கிறது. உதடுகளோடு உதடுகள் முத்தங்களை இரு பெண்களும் பரிமாறிக் கொள்கிறார்கள். அசோக்கின் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரன் முண்டுவிற்கு மனைவி கிடையாது. சதா வீட்டிற்குள்ளேயே கிடக்கும் முண்டுவின் ஒரே சந்தோசம், இளைய முதலாளி கடையில் இருந்து கிடைக்கும் செக்ஸ் வீடியோக்கள் ஆகும். வாதம் வந்த தனது கிழ எஜமானியைக் கவனிக்கும் சாக்கில், அந்த நீலப்படங்களைப் பார்த்து, அவள் முன்னாலேயே சுய இன்பம் செய்து கொள்கிறான் முண்டு. ஒரு நாள், ராதா மற்றும் சீதாவின் ஓரின உறவை கண்கூட���கப் பார்த்து விடுகிறான் முண்டு. அவன் தைரியம் கூடுகிறது. நீலப்படம் பார்ப்பதும், கைமுட்டி அடிப்பதும் தொடர்கிறது. அப்படி கைமுஷ்டம் செய்யும்போது, ஒருமுறை, ராதாவிடம் கையும் களவுமாய் மாட்டிக் கொள்கிறான் முண்டு. தன்னை அடித்து அதட்டும் எஜமானி ராதாவை, “உங்களுக்கும் சீதா அம்மாவுக்கும் உள்ள ஓரின உறவை முதலாளியிடம் சொல்லுவேன்” என முண்டு மிரட்ட, பிரச்சினை முற்றுகிறது. முண்டு பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கும் ராதாவின் மாமியார் கோபம் கொள்கிறாள். கடைசியில் விஷயம் அசோக்கிற்கு தெரியவர அவன் ஆத்திரம் கொள்கிறான். ராதா சீதா இருவரும் ஒன்றாய் வாழ முடிவெடுக்கிறார்கள். சீதா முதலில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். ராதா தனது மாமியாரைக் குளிப்பாட்டும் போது, அவள் ராதாவின் முகத்தில் காறி உமிழ்கிறாள். மனம் தளர்கிறாள் ராதா. தனது கணவன் அசோக் தன்னைக் கேவலப்படுத்திப் பேசும்போது எதிர்த்துப் பேசுகிறாள் ராதா. சண்டையின் உச்சக்கட்டமாய் ராதாவின் சேலையில் தீப்பிடிக்கிறது. அசோக் அதைக் கண்டு கொள்ளாமல் போக, ராதா மனம் உடைந்து போகிறாள். வீட்டை விட்டு வெளியேறி சீதாவுடன் சேர்ந்து கொள்கிறாள். ஒரு கோவிலில் சந்தித்துக் கொள்ளும் இருவரும், ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிகிறார்கள். படம் முடிகிறது.\nசெக்ஸ் என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை. யாருடன் செக்ஸ் செய்ய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட இருவர்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சமூகம் அல்ல என்று தந்தை பெரியார் சொன்னார். அந்தக் கருத்துக்கு அச்சாரம் சேர்ப்பது போல அமைந்ததே இந்தப்படம் என்றால் அது சாலப் பொருந்தும்\nSeries Navigation உள்ளொளி விளக்கு \nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nஇராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2\nபுலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்\nதொடுவானம் 221. சோதனைமேல் சோதனை\nமருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்\nகே. ஜி. அமரதாஸ நினைவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)\nPrevious Topic: ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா\nNext Topic: உள்ளொளி விளக்கு \nCategory: அரசியல் சமூகம், கலைகள். சமையல்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/12/7.html", "date_download": "2019-06-20T07:47:35Z", "digest": "sha1:JGKTMJBRSGZRFDNIKMPVXESLFQPZC6WP", "length": 45613, "nlines": 478, "source_domain": "sengovi.blogspot.com", "title": "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7 | செங்கோவி", "raw_content": "\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7\n//அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. //\nநீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை.\n//உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று ஒரு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று சொல்ல முடியுமா அதற்கு பெருவாரியான வசதி + படித்த பிராணக் குடும்பங்கள் என்ன எதிர்வினையாற்றும் என்று சொல்ல முடியுமா\nஇது எல்லா சமூகங்களிலுமே அவசியமாக ஏற்படவேண்டிய மாற்றம். இதெல்லாம் நடக்கும் என்று நம்புவோம். இந்த சிந்தனையைப்பரப்ப நம்மால் ஆன முயற்சிகளை செய்யலாம்.\nஇங்கே நீங்கள் எழுதிய அனைத்துமே மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்கவேண்டியதே. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை விட்டுத்தள்ளுங்கள். அதை நான் எதிர்க்கவில்லை. படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா\nஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம் ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு கல்லூரியும் மற்றும் நிறைய தனியார் கல்லூரிகளும் இருப்பது ஏன் ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு கல்லூரியும் மற்றும் நிறைய தனியார் கல்லூரிகளும் இருப்பது ஏன் எல்லாருமே வேலைக்குப்போக வேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பதில்லை.\nஎன்கூட படித்த நிறைய தோழிகள் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாவது என்பதில் தெளிவாக இருந்தனர். வேலைக்குப்போக வேண்டும் என்ற குறிக்கோள் எல்லாரிடமும் இல்லை. அப்படி இருக்க வேலைவாய்ப்பில் எல்லாருமே போட்டிக்கு வரப்போவதில்லை. ஆனால் படிப்பு அப்படியா ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது முடிக்க��ேண்டும் என்று நினைக்கிறார்கள்தானே ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது முடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்தானே இப்போது அது அவசிய தேவையாகவும் ஆகிவிட்டதுதானே\nமேலும் எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு விஷயம் (இதை நான் வாதத்திற்காக எழுதவில்லை, உங்கள் கருத்தை அறியவே எழுதுகிறேன்), இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ / நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே\nஇது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா\n//நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை. //\nபள்ளி / கல்லூரிக்கும் அது உண்டு. நான் படித்தபோது (நியாயமான) வருமானச் சான்றிதழ் பெற 30 ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். இப்போது எவ்வளவோ\n//படிப்பு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை இல்லையா அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா அதிலேயே விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம் ஒருவருக்கு விருப்பம் இல்லாததை வலியத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்\nஉங்கள் கேள்வி நியாயமானது தான். முதலிலேயே சொன்னபடி10% மக்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவது ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாததாக உள்ளது. நாம் மேலே விவாதித்தபடி, படிப்படியாக இடஒதுக்கீட்டு பயனாளர்கள் குறைக்கப்படுவதே இதற்கான தீர்வு.அதை கட்டாயமாக மாற்ற முடியாது. இயல்பாகவே அந்த மாற்றம் நடக்க வேண்டும்.\n//இப்படி தமிழ்நாட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட / சாத்தியப்படாத திறமையுள்ள அநேகம் பேர் (இதில் என் சமூகத்தை குறிப்பிடவில்லை, பொதுவாகவே சொல்கிறேன்) வெளி மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ வேலை தேடி ஓடிவிடுகிறார்களே இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா இது தமிழ்நாட்டுக்கு இழப்பு இல்லையா\nதமிழ்நாட்டில் பிரபல ஐ.டி.கம்பெனியில் என் நண்பன் ஒரு அமெரிக்க மருத்துவமனையை மேம்படுத்த புராஜக்ட் செய்துகொண்டிருக்கிறான். நான் சிங்கப்பூரில் ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நாங்கள் கட்டிய கப்பல், ���ம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக, நம் கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுக்கிறது. இது தான் தாராளமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய நிலை. ஒருவன் இங்கேயே இருப்பதால், இந்தியாவை முன்னேற்றுகிறான் என்று அர்த்தம் இல்லை. வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை.\nமேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.\nமேலும், எல்லோருக்கும் இங்கேயே வேலை செய்யும் அளவிற்கு இங்கே வேலை வாய்ப்புகளும் இல்லையே..அது திரும்ப நம்மை 1980க்குத் தானே கொண்டு செல்லும் அப்படிப் பல திறமைசாலிகள் ஓடியபின்னும் ‘இந்தியா - சீனா’ தான் அடுத்த பொருளாதார சக்திகள் என்றுதானே அந்த ஓடிப்போன திறமையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளே சொல்கின்றன\nநான் வேலை பார்த்த வெளிநாடுகளில் என்னுடன் சீனாக்காரன், ஃபிலிப்பைன்ஸ்காரன், இங்கிலாந்துக்காரன் என பல்வேறு நாட்டுக்காரனும் ‘ஓடி வந்து’ வேலை செய்தார்கள்/செய்கிறார்கள்.\nஅதற்கு என்ன காரணம் சொல்வீர்கள் அவர்களால் சீனா/ஃபிலிப்பைன்ஸ்/இங்கிலாந்து முன்னேற்றம் தடைபட்டுவிட்டது என்றா அவர்களால் சீனா/ஃபிலிப்பைன்ஸ்/இங்கிலாந்து முன்னேற்றம் தடைபட்டுவிட்டது என்றா அவர்கள் திறமையை வெளிப்படுத்த அங்கே வாய்ப்பில்லை என்றா\nஇந்த ‘ஓட்டத்திற்கு’ அடிப்படைக் காரணம் துட்டு தானெயொழிய ‘திறமையை வெளிப்படுத்தும் அவா’ அல்ல. இங்கேயே மாதம் 2 லட்சம் சம்பளம்..ஒரு வேலையும் செய்ய வேண்டாம்..ப்ளாக் படித்தால் போதும் என்றால், ‘அதெல்லாம் முடியாது..நான் திறமையை வெளிப்படுத்தணும்’ என்று யாராவது ஓடுவார்களா என்ன\nஅத்தகைய ஓட்டங்கள் எங்கும் நடப்பது, தவிர்க்க முடியாதது..திரைகடல் ஓடியும் திரவியம் தேடுதல் முற்காலத்தில் இருந்தே நடைபெறும் விஷயம்.\nஎனவே ஓட விரும்புவோர் ஓடட்டும். அதை அனுமதிப்பதும் ஜனநாயகம் தான்.\nஇந்த ஓடிவிடுகிறார்கள் என்பதை நான் சாதாரண அர்த்தத்திலேயே சொன்னேன், நீங்கள் எதுவும் தவறாகப்புரிந்துகொள்ளவில்லையே நானும் வெளிநாட்டில் தான் வெளியிலேயே இருக்கிறேன். நான் சொன்னது எனக்கும் சேர்த்தே.\nஉண்மையிலேயே நான் இதை ஒரு கருத்துப் பரிமாறுதலாகத்தான் நினைக்கிறேன். முதலிலேயே சொன்னதுபோல் இதை இன்னும் ஆழமாகப்புரிந்து கொள்���ும் முயற்சிதான் இது.\n//வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கு பயனில்லை என்றும் அர்த்தம் இல்லை. மேலும் இந்தியாவிற்கு அந்நிய முதலீட்டை அளிப்பதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போன மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. //\nஇது எனக்கும் புரிகிறது. நான் இழப்பு என்றே குறிப்பிட்டிருந்தேன். அவர்களால் பயனில்லை என்று சொல்லவில்லையே. வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா\nஉதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா ஐ.டி. துறை நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது, உண்மைதான். ஆனால் மற்ற துறைகள்\nகட்டுமானத்துறையில் சிறந்த பலர் வெளிநாட்டில்தானே வேலை செய்கின்றனர் அவர்களை வைத்து இந்தியாவை மேம்படுத்த முடியாதா அவர்களை வைத்து இந்தியாவை மேம்படுத்த முடியாதா இந்தியா குடிசைகளால் நிரம்பியிருக்கக் காரணம் என்ன இந்தியா குடிசைகளால் நிரம்பியிருக்கக் காரணம் என்ன மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் இப்போது சோனியாவுக்கு மருத்துவம் பார்த்தவர் கூட ஒரு இந்தியர் என்று படித்தேன். புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதாக.\nஆனால் இந்தியாவில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டரின் தரம் உங்களுக்குத் தெரிந்ததுதானே நிறைய சிறந்த மருத்துவர்களும் இருக்கிறார்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஆனால் பெரும்பான்மையானவர்கள்\nஇந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன்.\nஇதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன\n//வெறும் பணம் அதாவது அந்நிய முதலீடு மட்டும் வந்தால் போதுமா உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது உதாரணமாக இப்போது நாசாவில் வேலை பார்ப்பவர்களில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதனால் அமெரிக்காதானே அதிக பலன் பெறுகிறது எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந���திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா எந்த ஒரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டாமா\nவேண்டும் தான்..ஆனால் அமெரிக்கா அளவிற்கு விஞ்சானத்திற்கு செலவளிக்க நாம் இன்னும் தயாராகவில்லை. நமது மக்களின் அடிப்படைத் தேவைகளே தீர்க்கப்படாத நிலையில் அதிக நிதியை விஞ்சானத்திற்கு ஒதுக்குவது சாத்தியமும் அல்ல.\nஅவ்வாறு இருக்கும்போது, குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் மட்டுமே ஓடுவதாக உங்கள் கருத்து தொனித்தது. அதனாலேயே பணம் இந்த விஷயத்தில் முக்கிய காரணி என்று சொன்னேன்.\nஅப்துல் கலாம் போன்றோர் இங்கிருந்தே தன் திறமையை வெளிப்படுத்திய்வர்கள் தானே..\nஅவர்கள் ஓடுவதற்குக் காரணம் ஜாதி-இட ஒதுக்கீடு போன்றவற்றை விட அதிக சம்பளம் தர முடியாத, ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க முடியாத நம் அரசின் நிதிநிலைமையே முக்கியக் காரணம். விண்வெளி ஆராய்ச்சியை விடவும் அடிப்படைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது நம் வளர்ச்சிக்கு அவசியம்.\nஎனவே தான் சொன்னேன்..ஒடுவதும் தவறல்ல..அரசின் நிலையும் அப்படியே.\nஇருப்பினும், இவ்வாறு இங்கு படித்தோர் வேறு யாருக்கோ வேலை செய்வது அடிப்படையில் நமக்கு இழப்பு தான்.\nநான் ஏற்கனவே சொன்னபடி, நாசா போன்ற இடங்களில் எல்லா நாட்டவருமே வேலை செய்கிறார்கள். எனவே இது இட ஒதுக்கீடு மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. முழுக்க இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டாலும், ஓடுவதற்கு வேறு காரணங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்படும்.\nமேலும், என்ன தான் ஒருவர் 50 வருடம் நாசாவில் இருந்தாலும் அவரை இந்தியன் என்று தானே நாமும் சொல்கிறோம், அமெரிக்கர்களும் சொல்கிறார்கள்.\nநம்மால் என்ன சம்பளம்/நிதி ஒதுக்க முடியுமோ, அதைக்கொண்டு முன்னேற வழிவகைகளைப் பார்ப்பதே நல்லது. அதில் வரும்/வந்து கொண்டிருக்கும் முன்னேற்றமே போதுமானது. அமெரிக்கா போல் பொருளாதாரப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் நாம் தப்பிக்க அதுவே உதவும்.\n//இந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் போய்விட்டு ஒருமுறை அவதிப்பட்ட அனுபவத்தை வைத்தே இதை சொல்கிறேன். //\nஅரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் போன்றவை சீர்திருத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால�� அதற்கும் நம் விவாதப்பொருளான ‘ஜாதி-வர்ணம்-இட ஒதுக்கீட்டிற்கும்’ நேரடிச் சம்பந்தம் இல்லையே...அது எல்லா ஜாதிகளும் உணரும் பிரச்சினை தானே..\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: சமூகம், தொடர்கள், பிராமணீயம்\nநல்ல விவாதம்தான். தொடருங்கள் . தொடர்கிறேன் இந்த விவாதத்தை.\n// இந்த ‘ஓட்டத்திற்கு’ அடிப்படைக் காரணம் துட்டு தானெயொழிய ‘திறமையை வெளிப்படுத்தும் அவா’ அல்ல.வெளிநாட்டு இந்தியர்களுக்கு சொந்த ஊரில் கிடைக்கும மரியாதையும் ஒரு காரணம். என் சொந்த அனுபவம் இது\nஎன்ஜினியரிங், மெடிக்கல்ஸ் இன்னும் மற்ற மேற்படிப்புகளுக்கு திறமை, கஷ்டப்பட்டு உழைத்து படித்து வாங்கிய மார்க்குகளின் அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யாமல் வர்ணங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதில் எனக்கும் முரண்பாடுண்டு.\nவேலைவாய்ப்பில் எப்படியிருந்துவிட்டு போகட்டும். நாட்டின் எதிர்கலத் தூண்களான குழந்தைகளுக்கு தான் விரும்பிய படிப்பை படிக்கக்கூட ஜாதிகளை ஒழிக்கவேண்டிய அரசாங்கமே அதை ஒழியவிடாதபடி முன்னுரிமை தந்துஒவ்வொருவருக்கும் ஒரே படிப்பைப படிக்க வித்தியாசமான மார்க் வரையறை வைத்திருப்பது கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது.\nநானும் தொடர்கிறேன் பாஸ்.... :)\nஅண்ணே, இதென்ன புதுசா இருக்கு\nஉடுய்யா ஒரு ஆரிய திராவிட யுத்தம் நடத்திடுவோம்மெரீனா பீச்சுக்கு விள்ளம்புடன் வந்துடுங்கமெரீனா பீச்சுக்கு விள்ளம்புடன் வந்துடுங்கவடக்கு நோக்கி அம்பு உடும் போராட்டம் நடை பெரும்\nசாரி எத்தனை மாமாங்கதுக்கு இட ஒதுக்கீடுஅதை யாருமே சொல்லவில்லையேஇதில் இருந்தே இது வோட்டு அரசியல் எண்பது திண்ணம்க்ரீமி லீயரை ஒழிந்கடான்னா அரசியல் வியாதிகள் தங்கள் புள்ளை களுக்கு சீட் கிடைக்காதுன்னு எதிர்க்குறாங்கக்ரீமி லீயரை ஒழிந்கடான்னா அரசியல் வியாதிகள் தங்கள் புள்ளை களுக்கு சீட் கிடைக்காதுன்னு எதிர்க்குறாங்கபோங்கடா வெண்ண வெட்டி அரசியல்வியாதிங்களாபோங்கடா வெண்ண வெட்டி அரசியல்வியாதிங்களாஎல்லாம் குள்ளா போட்டா டப்பா தலையன் வி.பி சிங் ஆரம்பித்தது\nதொகுதியில் தனி தொகுதின்னு அறிவிச்ச்கா அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அரசியல் வியாதிகள்ஆனால் இவர்கள் புல்லை படிக்க இடஒதுக்கீடு வேண்டும்ஆனால் இவர்கள் புல்லை படிக்க இடஒதுக்கீடு வேண்டும்\nசெங்கோவி said... @Yoga.S.FRசெங்கோவி ���ையன் ஒரு முடிவோட இருக்காப்பில தான் தெரியுது,ஹிஹி// ஐயாவுக்கு எவ்ளோ சந்தோசம்....////ஏன் பேரன் புத்திசாலின்னா மெச்சிக்கப்படாதா\nஇதனால், நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மாறுமா\n\"இரண்டாம் பகுதி - அறிந்ததா தெரிந்ததா\nமுக்கியமான விடயங்களையும் அலசிய வாறு விவாதம் தொடர்வதை நானும் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கின்றேன் விரைவில் மீளவும் வருவேன். .\nஇந்தபதிவில் என் பதில் விவாதம் ஒன்றும் தேவையிருப்பதாகத் தோன்றவில்லை.\nஇட ஒதுகீட்டினை மறு பரீசலனை செய்து பரவலாக எல்லா சாதி ஏழைகளுக்கும் பயன்படும்படி மாற்ற வேண்டும் என்று மட்டும் கூறிக்கொள்கிறேன்.\nஅதெல்லாம் சரி, நாசாவில் இந்தியர்கள் வேலை பார்ப்பதால் இந்தியா ஒன்றும் குறைந்துபோய்விடாது என்பதே என் கருத்து. யாருக்கு முன்னுரிமை கொடுத்தாலும் வெளிநாடு போகிறவன் போகத்தான் செய்வான். இங்கு வாய்ப்புகள் வாய்த்தாலும், அங்கே உள்ள வசதிக்காக, கட்டமைப்பிற்காக என பல காரணங்கள் எழும்.\nநாசாவிற்கு அமெரிக்கா செலவளிக்கும் தொகையும், பள்ளிக்கல்விக்கு அது செலவளிக்கும் தொகை, இந்தியாவில் அத்தொகைகளுக்கான ஒதுக்கீடு இவற்றை நோக்கின் எதுவும் பெரிய இழப்பில்லை.\nஇருப்பினும் 69 சதவிகிதம் என்பது முப்பதுக்குள் முடிந்துவிட்டால் பெரிய பிரச்சினை இல்லை. வருடத்திற்கு ஒரு சதவிகிதம் என்ற அளவிலாவது குறைக்க வேண்டும். குறைக்காவிடில் இந்த 69 சதவிகிதம் பெறுகிறவர்களைன் அது முன்னேறவில்லை என்பதன் பகிரங்க ஒப்புதலாகவே அது அமையும்.\n//இருப்பினும் 69 சதவிகிதம் என்பது முப்பதுக்குள் முடிந்துவிட்டால் பெரிய பிரச்சினை இல்லை. வருடத்திற்கு ஒரு சதவிகிதம் என்ற அளவிலாவது குறைக்க வேண்டும். குறைக்காவிடில் இந்த 69 சதவிகிதம் பெறுகிறவர்களைன் அது முன்னேறவில்லை என்பதன் பகிரங்க ஒப்புதலாகவே அது அமையும்.//\nநல்ல யோசனைதான். ஓட்டுவங்கி அரசியல் கண்டு கொள்ளாது.\nபிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) ...\nபிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு...\nசிங்கம் பெத்த பிள்ளையின்னு....(நானா யோசிச்சேன்)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எ���் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2010/02/blog-post_8142.html", "date_download": "2019-06-20T07:26:03Z", "digest": "sha1:335UVGWYTSCDTRM46X3R5XO3FXQJHWOR", "length": 9342, "nlines": 32, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nவிதையில் கவனம்; மகசூல் பாதிக்கும் : சான்றளிப்பு இயக்குனர் எச்சரிக்கை\nமுற்பகல் 4:20 விதையில் கவனம்; மகசூல் பாதிக்கும் : சான்றளிப்பு இயக்குனர் எச்சரிக்கை 0 கருத்துகள் Admin\n\"இனத்தூய்மை இல்லாத விதைகளால் மகசூல் பாதிக்கும்' என, விதைச்சான்றளிப்புத் துறை எச்சரித்துள்ளது.\nஅதன் இயக்குனர் கார்முகிலன் அறிக்கை: விவசாயத்தின் முக்கிய அம்சமே நல்ல மகசூல் பெறுவது தான். பயன்படுத்தப்படும் இடு பொருட்கள் தரமுள்ளதாக இருக்க வேண்டும். பல்வேறு இடுபொருட்கள் இருந்தாலும், விதை அடிப்படையிலான இடுபொருட்கள் முக்கியம்.\nவிதைகளை தேர்வு செய்கையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், மகசூல் பாதிக்கும். எனவே, நல்ல பாரம்பரியமுள்ள சுத்தமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். நல்ல விதை என்பது, தேவையான முளைப்புத்திறன்; அளவான ஈரப்பதம்; பாரம்பரிய சுத்தம்; பிற ரக கலப்பு இல்லாமை; பூச்சி நோய்தாக்குதல் இல்லாமை ஆகிய தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். விதையில் பாரம்பரிய சுத்தம் இல்லையென்றால் விளைச்சல் தரமாக இருக்காது.\nபாரம்பரிய சுத்தம் இல்லாத விதைகளை விதைப்பதால், வயல்களில் பயர் உயரம் மாறுபட்டு இரண்டு அல்லது மூன்று அடுக்குகளில் விளையும்; வெவ்வேறு காலகட்டத்தில் பூக்கும். அதாவது, முதல் அடுக்கில் பயிர் பூக்கும் போது, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் இருக்கும். முதல் அடுக்கிலுள்ள பயிர் முதிர்ந்து உதிர்ந்துவிடும். இதனால், முதலில் முற்றிய பயிரை அறுவடை செய்ய இயலாது. ஒரே நேரத்தில் அறுவடை செய்வதும் சிரமம்.\nமிகுந்த சிரமங்களுக்கிடையில் அறுவடை செய்தாலும், விதைகளின் நிறம், தன்மை மாறுபடுவதால், குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நேரிடும். சில நேரங்களில் மீண்டும் விதைப்புக்கு பயன்படுத்த, விதைகளை எடுத்து வைக்க முடியாது. சான்று விதை உற்பத்தியில் விதைச்சான்று அலுவலர்களால் விதை வயல்கள் ஆய்வு செய்யப்பட்டு வயல் தரம் பேணப்படுகிறது. இனத்தூய்மை பரிசோதனைக்கு விதை மாதிரி எடுக்கப்பட்டு, இனத்தூய்மை பரிசோதனை பண்ணையில் பயிரிடப்பட்டு, வல்லுநர்களால் நிர்ணயிக்கப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இனத்தூய்மை சதவீதம் இருந்தால் மட்டுமே, சான்றளிப்புக்கு வரும் குவியலுக்கு சான்றட்டை வழங்கப்படுகிறது.\nகடைகளில் விற்பனை செய்யப்படும் விதை குவியல்களில் இருந்து இனத்தூய்மை பரிசோதனைக்கு விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது. மத்திய அரசால், பயிர் ரகங்களுக்கு 98 சதவீதம், காம்போசிட், சிந்தடிக்ஸ் மல்டிலைன்ஸ் மற்றும் வீரிய ரகங்களுக்கு 95 சதவீதம், ஆமணக்கு வீரிய ரகத்துக்கு 85 சதவீதம், வீரிய பருத்தி, மஸ்க்மெலன், வீரிய கத்திரி, வீரிய தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விதைகளுக்கு (டி.பி.எஸ்.,) 90 சதவீதம் என இனத்தூய்மைக்கான தரம் நிர்ணயிக்கப்��டுகிறது. எனவே, விவசாயிகள் விதைகளை வாங்கும் போது, சான்றட்டை விபரங்களில் இனத்தூய்மை சதவீதம் குறிக்கப்பட்டுள்ளதா, என சரிபார்த்து வாங்க வேண்டும்.\nஇது குறித்த விவரங்களுக்கு, விதைச்சான்று இயக்குனர், 1424 - ஏ, தடாகம் சாலை, ஜி.சி.டி., போஸ்ட், கோவை, என்ற முகவரியை அணுகலாம் அல்லது 0422- 243 2984, 245 7554 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கார்முகிலன் தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்: விதையில் கவனம்; மகசூல் பாதிக்கும் : சான்றளிப்பு இயக்குனர் எச்சரிக்கை\n0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..\nவிவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/11/2.html", "date_download": "2019-06-20T07:51:45Z", "digest": "sha1:IHGUMIUS2TCA4QJCFIEAWHD27Z2OIVFE", "length": 23076, "nlines": 268, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-2)", "raw_content": "\nமறுநாள் காலை சுந்தர் போம் மெத்தையில் இனிதான தூக்கத்தில் இருக்க போன் அலறியது. எரிச்சலோடு கண்விழித்த சுந்தர் போனை காதுக்கு கொடுத்து \"ஹலோ, சுந்தர் ஹியர்.\" என்றான். மறுமுனையில் சிவஞானத்தின் குரல் கேட்டது. விஷயத்தைக் கேட்ட சுந்தரின் முகம் சுருங்கியது. \"இஸ் இட்.. நான் உடனே அங்க வர்றேன்\" என்றபடி போனை வைத்துவிட்டு அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு தன் ஹீரோ ஹோண்டாவில் பறந்தான். GOLDEN EAGLE DETECTIVE AGENCY முன் வண்டி நின்றது. அதை ஸ்டாண்ட் இட்டு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த ஆனந்த் ஆச்சர்யத்துடன் \" என்ன பாஸ், இன்னைக்கு நேரத்திலேயே வந்துட்டீங்க \" என்று கேட்க \" ஆனந்த், உடனே கிளம்பு.. வளசரவாக்கத்துல இன்னொரு மர்டர் நடந்திருக்கு. அந்த ரெண்டு கொலை நடந்த மாதிரியே நெஞ்சில் கத்தி இறக்கப்பட்டு க்ரூயலா கொல்லப்பட்டிருக்கார்.\" \"யார் அந்த மூணாவது பாக்கியசாலி\" என்று கிண்டலாக கேட்க \" சென்னையில பல ஜவுளிக் கடைகளுக்கு அதிபரான சின்னச்சாமி.\"\nஹீரோ ஹோண்டாவும் யமகாவும் சம்பவ இடத்தை அடைந்தது. சுந்தரை வாசலில் கண்டவுடன் நடந்த சம்பவத்தை விளக்கிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார் சிவஞானம். ஹாலின் மத்தியில் சோபாவில் சின்னச்சாமி மெளனமாக தூங்கிக் கொண்டிருந்தார். இதயத்தில் செருகப்பட்டிருந்த கத்தியினூடே வெளிவந்த ரத்தத் துளிகள் இதய வடிவ��ல் தெரிந்தது. சிவஞானம் மெலிதான குரலில் \"இந்த கேஸ்லையும் எந்த தடயமும் கிடைக்கல. இதையும் அதே கொலைகாரன் தான் செஞ்சிருக்கணும். கொலை செய்யப்பட்ட ஸ்டைல், கத்தி இறக்கப்பட்ட இடம், கொலைக்கு பயன்படுத்திய சிவப்பு நிற பிடியுள்ள அந்தக் கத்தி இப்படி மூணு கொலைகளுக்கும் மேட்ச் ஆவுது. ஐ வான்ட் டு கெட் தட் பேஸ்$%&*\" என்று ஒரு கெட்ட வார்த்தையை உதிர்க்க சுந்தர் அவர் சொல்வதைக் கேட்டபடி அறையை நோட்டமிட்டான். பின்னர் அறையின் ஓரத்தில் நின்று சிந்தித்துக் கொண்டிருந்த ஆனந்திடம் வந்து \" உனக்கு ஏதாவது க்ளூ கிடைச்சுதா ஆனந்த்\" என்றான். \"எஸ் பாஸ்\" என்ற ஆனந்தை ஆவலாய் பார்த்த சுந்தர் \"என்ன\" என்றான் அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு.\n\"கொலைகாரன் என்னை விட புத்திசாலியா இருப்பான் போலிருக்கு பாஸ். ஒரு தடயம் கூட விடலையே\" என்ற ஆனந்திடம் பொங்கி வந்த தன் கோபத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்று மேசை டிராயர்கள், கப்போர்டுகள் என எல்லாவற்றையும் சோதனையிட்டான். அதே சமயம் ஆனந்த் வீட்டின் வெளியே சென்று சுற்றிப் பார்த்தான். அங்கே ஆளுயர காம்பவுண்டில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டே வந்த ஆனந்த் ஓரிடத்தில் மட்டும் கண்ணாடி பதிக்கப்ப்படாமல் இருப்பதை கவனித்தான். உள்ளே சுந்தர் வாட்ச் மேனை விசாரித்துக் கொண்டிருக்க ஆனந்த் அந்த வெற்றிடத்தை ஆராய்ந்தான். அதன் மேலே ஏறி காம்பவுண்டுக்கு வெளியே குதித்தான். அப்போது அவன் காலில் ஏதோ இடறியது. குனிந்தான். அதை எடுத்தான். தன் பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். சுந்தர் எவ்வித தடயமும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் அலுவலகத்திற்கு விரைந்தான்.\nமாலை ஐந்து அடித்ததும் டான் என்று கிளம்பிய ஆனந்தை தடுத்து நிறுத்தி \"டெய்லி அஞ்சு மணி ஆனா எங்க கிளம்பிப் போறே\" \"டூட், டோன்ட் யு நோ வேர் ஐயம் கோயிங் \" \"டூட், டோன்ட் யு நோ வேர் ஐயம் கோயிங் \" என்றவனை \"தெரியாது சொல்லு\" \"மை வுட்பி வில் பி வெயிட்டிங் பார் மீ இன் தி பீச்\" என்றவனிடம் \"கமான், நம்ம கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்ல.. ஆனா நீ மட்டும் டைமுக்கு கிளம்பிடு தினமும். வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுடா\" என்ற சுந்தரை தன் கூலிங்கிளாஸை கீழிறக்கி அவனை நோக்கி கண்ணடித்துவிட்டு \" டோன்ட் மேக் ஜோக்ஸ் லைக் திஸ்\" என்று சொல்லிவிட்டு பறந்தான் சென்னையில் கடற்கரைக்கு பெயர் போன (\" என்றவனை \"தெரியாது சொல்லு\" \"மை வுட்பி வில் பி வெயிட்டிங் பார் மீ இன் தி பீச்\" என்றவனிடம் \"கமான், நம்ம கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்ல.. ஆனா நீ மட்டும் டைமுக்கு கிளம்பிடு தினமும். வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுடா\" என்ற சுந்தரை தன் கூலிங்கிளாஸை கீழிறக்கி அவனை நோக்கி கண்ணடித்துவிட்டு \" டோன்ட் மேக் ஜோக்ஸ் லைக் திஸ்\" என்று சொல்லிவிட்டு பறந்தான் சென்னையில் கடற்கரைக்கு பெயர் போன () மெரினாவில் வண்டியை நிறுத்தினான் ஆனந்த். அங்கு லாவண்யா அவனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் \"ஹாய்\" என்றான். அவளும் பதிலுக்கு \"ஹாய்\" என்று கூறி கையசைத்தாள்.\nபைக்கை நிறுத்திவிட்டு இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்தனர். எப்போதும் கலகலவென பேசிச் சிரிக்கும் ஆனந்த் அன்று வழக்கத்திற்கு மாறாக மெளனமாக அமர்ந்திருந்தான். அந்த நிஷ்டையை கலைக்கும் விதமாக லாவண்யா \"என்ன துப்பறியும் புலி இன்னைக்கு அமைதி காக்குது\" என்றாள். சட்டென்று அவள் புறம் திரும்பிய ஆனந்த் \"அதெல்லாம் ஒண்ணுமில்லை பேபி\" என்றான். \"இப்போ சொல்லப் போறீங்களா, இல்லையா\" \"இப்ப எடுத்திருக்கிற கேஸ்ல கொஞ்சம் சிக்கல். அவ்வளவுதான்\" \" அவ்வளவுதானே, டோன்ட் ஒர்ரி உங்க சூப்பர் பிரைன் ஏதாவது வழி சீக்கிரம் கண்டுபிடிச்சு கொடுக்கும்\" என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே \"ஆ கண்ல மணல் விழுந்திடுச்சு பார்\" என்றான். அவள் அவன் அகல விரித்த கண்களை நோக்கி ஊதச் செல்ல, சற்றும் எதிர்பாரா நேரத்தில் அவன் அவள் இதழில் இதழ் பதித்தான். \"ச்சீசீய்.. நாட்டி பாய்\" \"ஐயோ, நான் பாய் இல்லை, பக்கா ஹிந்துவாக்கும்\" என்ற அவனை நோக்கி வாய்விட்டு சிரித்த அவள் \"சார் இப்போ பார்முக்கு வந்துட்டார்.. டைம் ஆயிடுச்சு நான் கிளம்பறேன்.\" என்றாள். ஆனந்த் கிளப்பிய யமஹாவின் பின் சீட்டில் லாவண்யா அமர்ந்து கொள்ள வேகமாய்ப் பாய்ந்தது.\nஅவளை ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் இறக்கி விட்டுவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். யமஹாவை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து அன்று காலை கிடைத்த \"அந்த\" தடயத்தை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து டேபிள் டிராயரில் போட்டு வைத்தான். பின்னர் சட்டையை மாற்றிவிட்டு டி-ஷர்ட்டுக்குள் நுழைந்தான். அப்போது சிணுங்கிய அவன் செல்போனை எடுத்து \"ஹலோ, ஆனந்த் ஹியர்..\" என்றான். \"ஹலோ ஆனந்த் நான் பாஸ் பேசறேன். மார்னிங் நேரத்துல வந்திடு\" என்றான். \"ஒக்கே பாஸ்\" என்று கூறி போனை வைத்தான். போனை வைத்த போதும் மாலை சுந்தர் அவனிடம் கடுமையாக நடந்து கொண்டது நினைவுக்கு வந்தது. அந்த நினைவுகள் அவனை உடனே தூங்க விடாமல் துரத்தியது.\nகதையையும் படிங்க மணிமாறன்.. ;-) (சும்மா காமெடி)\n இதுல ரத்தம் பொங்கற க்ரைம் கதை வேறயா... கதையில ரத்தம் வருதோ இல்லையோ... ஆனந்தின் கடி ஜோக்குகள் எங்களுக்கு ரத்தத்தை வரவழைச்சிடுது... ஹி... ஹி...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஎன் கூட ஓடி வர்றவுக\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-06-20T07:51:27Z", "digest": "sha1:HMADIYIA5YYS7RZTRX5UUYZSEVU7JCFJ", "length": 24733, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தாவரங்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தாவரங்கள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசித்தர்கள் அருளிய கீரைகள், காய்கள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்\nஇந்நூலில் தாவரங்கள் வழி நமக்குக் கிடைக்கும் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், சமூலம் ஆகியவற்றின் மருத்துவ குணங்களை மட்டும் தொகுத்து வழங்கி உள்ளோம். இந்நூல் நூறாண்டுகளுக்கு முன் காசீம் முகையதீன் இராவுத்தர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அந்நூலின் அடிப்படையில் இந்நூல் வெளியிடப்படுகிறது. [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,சித்த மருத்துவம்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : சங்கர் பதிப்பகம்\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nஅழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள் - Azhagum Aarokyamum Tharum Mooligaigal\nஉலகம் வளர வளர, விஞ்ஞானமும் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் பாதிக்கப் படுவது மக்கள்தான் . விஞ்ஞானம் வளருவதால் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதிப்புகளும் இருக்கின்றது. நம் உடல் நிலையில் ஒரு ஏதாவது ஒன்று பாதிக்குள்ளானாலும் நம்மால் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ராஜம் முரளி (Rajam Murali)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஜோதிடம் என்பது விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் வாழ்க்கையிலும் உலக நடப்பிலும் துட்பமான உண்மைகளை, தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக்கூறுகிறது. தவ வலிமை கொண்ட பெரிய மகரிஷிகளால் உருவாக்கப்பட்டது ஜோதிடம். இன்றைய நவீன விஞ்ஞானம் , மனித வர்க்கப் பிரச்சனைகளை ஒரு குறிப்பிட்ட [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : புலிப்பாணிதாசன் (Pulipanidasan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nமனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்\nஎழுத்த��ளர் : சுந்தரவல்லி, திருநாராயணன்\nதாவரங்கள் உயிர்ப் பொருள்கள். அவை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ பிற உயிர்கள் வாழ்வில் பங்குபெறுகின்றன. பயன்தருகின்றன. உணவு, உடை, இடம் தருகின்றன. அத்தகைய தாவரங்களின் பயன்களை எடுத்து கூறுகிறது இந்நூல்.\nதாவரங்களின் பொதுவான இயல்பு, சிறப்பு, பயன்பாடு முதலியன பற்றி எளிமையாக விளக்கும் [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஉலகின் சிறந்த நாடோடிக் கதைகள்\nநம் நாட்டில் வழங்கப்பட்டுவரும் நாடோடிக் கதைகளைப் போலவே உலக நாடுகள் பலவற்றிலும், பல்வேறு மொழிகளில் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்தக் கதைகள் வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் சொல்லப்படவில்லை. அந்த நாட்டின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மக்களின் இயற்கை குணம், விலங்குகள், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வேணு சீனுவாசன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nகொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் - Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum\nநாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப நிலை இருந்து வருகிறது. தட்பவெப்பம் என்றால் என்ன ஓர் இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சராசரி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆதி வள்ளியப்பன் (Aathi.Valliyappan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்திய நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும். இந்தியாவின் கலை, பண்பாடு, சிற்பங்கள், நடனம், அறிவு, ஆன்மிகம், தாவரங்கள், கம்ப்யூட்டர் அறிவு போன்றவை உலகப் பிரசித்தி பெற்றதாகும். நமது நாட்டின் பல சிறப்புத்தன்மைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எனினும் இந்தியாவின் முதல் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஅற்புத செய்திகள் - Arputha Seithigal\nமனிதனுக்குக் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியே அனைத்துச் செல்வங்களிலும் தலையாயது, தலையாயது\nமேன்மையானது.தலையாயதுமேன்மையானது.அழிவில்லாதது.பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் மிகவும் பயன்படக்கூடிய பல துறைச் செய்திகளை அரிதின் முயன்று தொகுத்து 65 நூல்களைப் படைத்துள்ள சா. அனந்தகுமார் அவர்கள் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகி.வா. ஜகந்நாதன், great, 12-ம், penne, இமேஜ், நளவெண்பா, greek, படக் கதை, KANDHAIYA, Divers, pola, சி.மோகன், இந்தியா, லால், chith\nTET I வகுப்பு 1 முதல் 8 வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டம் -\nநாலாயிர திவ்ய பிரபந்தம் உரையுடன் 4 பாகங்களும் -\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nஅபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 4 -\nதாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் - Damuvin Microwave Samayal Saivam Asaivam\nகாலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம் -\nநினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam\nபகவத் கீதையின் புதிர்கள் - Bhagavat Geethayin Puthirgal\nசுகப் பிரசவம் - Suga Prasavam\nசூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் - Sooriyanum Chandiranum Natchathirangalum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/1785-enna-samayalo-tamil-songs-lyrics", "date_download": "2019-06-20T07:38:28Z", "digest": "sha1:AFYKRB625J5FHDFGHH6JXRBJQRRDSTUO", "length": 8534, "nlines": 168, "source_domain": "www.tamilpaa.com", "title": "Enna Samayalo songs lyrics from Unnal Mudiyum Thambi tamil movie", "raw_content": "\nஅண்ணி சமையல் தின்று தின்று மரத்துப் போனதே\nஅடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே.. ஆ\nஅடியே மோகனா அடுப்படி எனக்கென்ன சொந்தமா\nநீயும் வந்து சமைத்துப் பாரு\nபேச்சை வளர்த்தால் உனக்கிங்கு கிடைத்திடும் சாப்பாடு\nஇஷ்டம்போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம்\nகல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி\nகல்… ஸ்.. ஆணி…ஆணி.. கவனி கல்யாணி\nபபபபபபதா பருப்பு இருக்குதா… இருக்கு\nதநிதநிதநிதநிதநிதநி தனியா இருக்கா… இருக்கு\nநிரிநி கொஞ்சம் பொறு நீ அடுப்பைக் கொஞ்சம் கவனி\nகொத���க்கும் நீரில் அரிசியைப் போடு\nவெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு\nஅப்பா வரும் நேரம் ஸா தா மா க ஸ தா மா க ஸா த மா க தா ம த மா\nஅப்பா வரும் நேரம் சாதமாக தாமதமா\nராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா\nகமதா மதநீ சாதம் ரெடியா\nசாதமிருக்கு ரெடியா ரசம் கொதிக்குது தனியா\nசமையல் ரெடி அவியல் ரெடி\nசமையல் ரெடி அவியல் ரெடி வருவல் ரெடி பொரியல் ரெடி\nசமையல் வேலை முடிஞ்சு போச்சு முடிஞ்சு போச்சு\nஇலையைப் போடடி பெண்ணே இலையைப் போடடி\nசமைத்த உணவை ருசித்துப் பார்க்க இலையைப் போடடி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNee Onru Than (நீ ஒன்று தான் என்)\nIthazhil Kathai (இதழில் கதை எழுதும்)\nAkkam Pakkam (அக்கம் பக்கம் பாரடா)\nPunjai Undu (புஞ்சை உண்டு)\nTags: Unnal Mudiyum Thambi Songs Lyrics உன்னால் முடியும் தம்பி பாடல் வரிகள் Enna Samayalo Songs Lyrics என்ன சமையலோ பாடல் வரிகள்\nநீ ஒன்று தான் என்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/04/01/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:53:55Z", "digest": "sha1:2Y5N5EGUSYVUYK3NVQUBCCOV7CN733DS", "length": 45264, "nlines": 361, "source_domain": "lankamuslim.org", "title": "நவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்… | Lankamuslim.org", "raw_content": "\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்…\nஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்று பருவங்களை கொண்டுள்ளான் என்பது நாம் அனைவரும் அறிந்தவிடயமாகும். வழுவற்ற குழந்தை பருவம், வயதுடைய முதுமை பருவம் ஒரு மனிதனுடைய வாழ் நாளின் மிகவும் பலவீனமான காலகட்டங்களாகும். இளமை பருவம் ஒரு சமூக மாற்றத்தில், புரட்சிகளில், போராட்டங்களில், அது போன்று சமூகத்துக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் மோசமான விடயங்கள் என அனைத்து அம்சங்களிலும் மிக முக்கியமானதொரு பங்களிப்பை செலுத்திக் கொண்டிருப்பதை நம் யாராலும் மறுக்க முடியாத‌ உண்மையாகும். ஒரு சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத அம்சமாகும்.\nஇஸ்லாமிய வரலாறுகளில் இஸ்லாத்தின் வளர்ச்��ிகளுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை செய்தவர்களும் இளைஞர்களே ஆவார்கள். இன்றைய எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் நிலைமைகளை உற்று அவதானிக்கும் பொழுது மிகவும் கவலைக்குறிய ஒரு பாதாள நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை காணலாம். நவீன ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சிகளுக்குள் மடிந்து முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்கு துணைபோகக்கூடியதும், உன்னத மார்கத்துக்கு கலங்கம் விளைவிக்க கூடிய ஒரு சமுதாயமாகவே எமது முஸ்லிம் இளைஞர் சமுதாயம் மாறிக் கொண்டிருப்பதை காணலாம்.\nயூசுப் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து இங்கு மிகவும் குறிப்பிட்டு கூறத்தக்கது. ” நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது”\nகர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போன்று எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது. ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது. சமுக வளைத்தளங்கள் ஊடாக கால, நேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்கள் ஆகிய எம்மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை காணலாம்.\nபெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள், இன்றைய யுவதிகள் நாளைய தாய்மார்கள் என்பார்கள் நமது வருங்கால‌ தாய்மார்களின் நிலை என்ன ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன ஒரு குழந்தையின் வளர்ப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும் இவர்களது இஸ்லாம் பற்றிய தெளிவு என்ன சினிமா, சின்னத்திரை, இணைய‌த்தளம், நாவல்கள், சஞசிகைகள் போன்றவற்றின் ஆபாச கருத்துக்களால், தவரிய‌ முன்மாதிரிகளால், வழித்தவறி தடுமாறிக் கொண்டிருகின்றது. இன்னும் சமூக வளைத்தளங்களின் மாயைகளில் சிக்குண்டு காதல், தவரிய நட்பு என ��லைக்கழிந்து கொண்டிருப்பதை காணாலாம்.\n(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” (2 : 30)\nஅல்லாஹ் மனிதனை தனது பிரதிநிதியாக இவ்வுலகில் படைத்து கண்ணியபடுத்தியுள்ளான். அதுமாத்திரமன்றி அனைத்து விடயங்களையும் சீரான வழிகாட்டலுடன் மிகவும் இலகுவாக்கி, இறைவனின் படைப்புகளில் ஒரு சக்திமிக்க படைப்பாக படைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் சக்தியையும் மனிதனுக்கே வழங்கியுள்ளான். மனிதன் ஒரு பிரதி நிதி என்ற அடிப்படையில் தனது கடமையை, இறைவன் தனக்கு இட்ட கட்டளையை இறைவனுக்காக செய்யத்தவறியுள்ளான். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு நாட்டின் பிரதி நிதியாக நாம் செல்கின்ற பொழுது எமது மேல் அதிகரிகளால் இடப்பட்ட கட்டளைகளை ஆர்வத்துடன், நற்பெயருக்ககாக நிறைவேற்றுவது போன்று அல்லாஹ்வினால் அவனது பிரதிநிதியாக படைக்கப்பட்டு அழகிய முறையில் வழிகாட்டப்பட்ட நாம் எவ்வளவு தூரம் அவனது ஏவல்களை நிறைவேற்றுகின்றோம் என்பது கேள்விக்குறியே\nஇளமை பருவத்தின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்கு பின்வரும் ஹதீஸ்கள் போதுமானவையாகும்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்.\n1. நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன்\n2. அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்\n3. தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன்\n4. அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள்\n5. அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன்\n6. வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன்\n7. தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன்.\nஇது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.\n என்ற வினாவுக்கு விடை கொடுக்காமல் ஓர் அடியானின் பாதம் மறுமையில் நகர முடியாத��� என்பதை பின்வரும் ஹதீஸ் எச்சரிக்கின்றது- ‘மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. அவை யாவன…\n01. தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தாய்\n02. தனது வாலிபப் பருவத்தை எந்த விடயங்களில் ஈடுபடுத்தினாய்.\n03. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்து எவ்வாறு செலவு செய்தாய்.\n04. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய். (ஆதாரம் – தபராணி)\nமேற்கூறிய ஹதீஸ்களின் மூலம் இளமை பருவம் வாழ்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம்\nஒரு மனிதனின் வாழ்க்கைக் கட்டத்தில் வாலிபப் பருவம் சிக்கல்களும் போராட்டங்களும் நிறைந்தது. அதில் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படுவது எமது கடமையாகும். விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியை பூவாக நினைத்து ஏமாந்து அதில் தமது உயிரை மாய்த்துக் கொள்வது போல சில இளைஞர்கள் தமது வாலிபத்தை அழித்துக் கொள்கின்றனர். தமது விரல்களாலே தமது கண்களை குத்திக் கொள்கின்றனர்.\nஇஸ்லாத்தின் வரலாறுகளில் இளைஞர்களின் பங்களிப்பு.\nஇஸ்லாத்துக்கு அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஆற்றிய பணியும் மகத்தான சேவகளின் துளிகளுமே இன்று பரந்த விரிந்து கிளைவிட்டு காணப்படும் முஸ்லிம் சமூகம். அன்றைய இளைஞர்களிடம் காணப்பட்ட, தியாகம், வீரம், நல்லொழுக்கும் இன்மையே இந்த பலமான‌ முஸ்லிம் சமூகம் இன்று பலவீனமடைவதற்கான மிகமுக்கிய காரணியாகும்.\nசிந்து சமவெளியை முஹம்மத் பின் காஸிம் கைப்பற்றிய போது அவர்களிம் வயது 17. பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தை முஹம்மத் பின் பாதிஹ் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது 23. ஸ்பெயினை தாரிக் பின் முறாத் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது 21. இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்சிக்கு தூண்களாக இருந்த இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட ஸஹாபி முஸ் அப் பின் உமைர் (ரழி) ஒரு இளைஞர். அபிசீனியாவுக்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே ஆவார்கள். யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுறையாளராகவும் அனுப்பட்ட முஆத் பின் ஜபல் (ரழி) ஒரு இளைஞர். மூத்த ஸஹாபாக்கள் பங்கு பற்றிய ஒரு படையணிக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா பின் ஸைத் (ரழி) ஒரு இளைஞர். அபூபக்கர��� (ரழி) அவர்களது காலத்தில் அல் – குர் ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கு கொண்டர்வ‌களுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.\nஇப்ராஹிம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தை தனது தந்தைக்கு எத்திவைத்த பொழுது அவர்களின் வயது 14. சிலை வணங்கிகளின் சிலைகளை உடைத்த இவரை குர் ஆன் ஒரு இளைஞர் என குறிபிடுகின்றது. அது மாத்திரமன்றி இறை நிரகரிப்பளார்கள் மற்றும் நம்ரூத் போன்ற பல கொடுங்கோள் மன்னர்களுடன் போராடியதும் அவர்களது இளமை பருவத்திலே ஆகும். யூஸுப் (அலை) அவர்கள் முகங்கொடுத்த இன்னொரன்ன துன்பங்களை, இன்னல்களை தமது இளமை பருவத்திளே சந்தித்து அழகிய முறையில் வெற்றி கொண்டதையும் ஸூரா யூஸுப்பில் அழகிய படிப்பினைகளாக குறிப்பிடப்பட்டிருப்பதை காணலாம். ஸுலைமான் (அலை) துல்கர்னைன் (அலை) மூஸா (அலை) அவர்கள் தமது இளமை பருவத்தையே எல்லாம் வள்ள அல்லாஹ்வுக்கே அர்பணித்திருப்பதை காணாலாம், ஸூரா கஃப் குறிப்பிடப்படும் இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள எமது இன்றைய முன்மாதிரி இளைஞர்கள் எங்கே\nமது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குல‌த்தில் உத்தமராக வாழ்ந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இளைஞர்களே. இஸ்லாம் மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த, நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவ‌ளவும் பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அவர்களை ஆரம்பத்தில் ஆதரித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் நிராகரித்தவர்களில் அதிகமானோர் முதியவர்கள் என்றும்.\nஇது போன்று ஆயிரம், ஆயிரம் முன்மாதிரிகளை கொண்டுள்ள இன்றைய எமது சமூகத்தின் முன்மாதிரிகள் யார் நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் என இவர்களின் பின்னால் குடைபிடித்துத் திரியும் இளைஞர்கள் இது போன்று இஸ்லாம் கூறும், இஸ்லாமிய வரலாறுகளில் கண்ட உதராண புருஷர்களாக மாறுவது எப்போது\nநாம் அனைவரும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலக வாழ்க்கை அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமானது. மனிதனாகிய எமக்கு இது நிரந்தரமற்ற தங்குமிடம், மரணத்தை சுவைக்கும் தருணம் எக்கணமும் எம்மை எத்தலாம். அல்லாஹ்வின் ப��ர்வையில் மிகவும் அற்பமான இந்த சொற்பமான காலமே எமது முடிவற்ற கபுருடைய வாழ்கை, பல்லாயிரம் ஆண்டுகள் தங்கும் மஹ்ஸருடைய வாழ்க்கை மற்றும் எமது நிரந்தர தங்குமிடமான சுவர்கம் நரகத்தை தீர்மானிக்கப் போகின்றது.\nபின்வரும் குர் ஆன் வசனங்கள் இவ்வுலக வாழ்கைக்கு சிறந்த உதாரணங்களாகும்.\n“மேலும் மறுமையை நம்பாத அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை. (45:24)\nஅறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் அது உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; இது மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; அதாவது: அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு மறுமையில் கடுமையான‌ வேதனையுண்டு; முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (57:20)\nஇஸ்லாம் என்பது தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் போன்ற கடமைகள் மாத்திரமன்று. எமது எண்ணங்கள் மிகவும் அழகிய, இலகுவான வாழிகாட்டகளை சுமையாகியுள்ளன. எமக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் இறைவனால் தீர்மாணிக்கப்பட்டுவிட்டன. அந்த அடிப்படை விடயங்களை எம்மால் தீர்மானிக்கவோ, அனுமானிக்கவோ முடியாது. மிகவும் சொற்மான சில குறிபிட்ட விடயங்களிளே எமக்கான தெரிவு சுதந்திரத்தை தந்து அதற்காக நன்மை தீமையை பிரித்தறிய கூடிய பகுத்தறிவை தந்துள்ளான்.\n நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (2 : 2008)\nஇஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெறுவதற்கு முயற்சிப்பதுடன் அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கை���ை, இளமை பருவத்தை அல்லாஹ்வின் வழிகாட்டலின் நிழலில் செலவிட்டு இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிபெறுவதற்க்கு முயற்சிப்போம்.\nஏப்ரல் 1, 2012 இல் 1:26 பிப\n« போட்டி நிகழ்வில் வெற்றி\nஇஹ்வானுல் முஸ்லிமூன் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்துகிறது »\nஒரு சில வரிகள் என்று ஆரபித்தாலும், மனதை காவு கொண்ட கதைகள் தான் கூறி இருக்கிறீர்கள். இப்போதை இளைஞ்சர்கள் இதனை செய்வதற்கு இந்த கட்டுரை மட்டும் போதாது, சில வழிகாட்டல் கருத்தரங்கு, கூட்டங்கள் நடாத்தப்பட் வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். உங்கள் பேனாவின் வலிமை நன்றாக இருக்கிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nமட்-மாவட்டத்துக்கான தௌஹீத் ஒன்று கூடல் இடம்பெற்றது\nபாசிச புலிகள் தாக்குதல் நடாத்திய காத்தான்குடி மஸ்ஜிதுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்\nஇன்று உலக ந‌ட்பு ‌தின‌ம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண��டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« மார்ச் மே »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sambavam.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:02:28Z", "digest": "sha1:SHTGRWZ4AT2LOAEC5OLTGWGE22VI2VXB", "length": 3206, "nlines": 74, "source_domain": "sambavam.wordpress.com", "title": "போட்டிகள் | உலக நிகழ்வுகள்", "raw_content": "\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா...\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா…\nஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..\nடெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nஜூன் 21, 2007 — அழகேசன்\nமேற்கண்ட இம்மூன்று படங்களுக்கிடையில் ஓர் ஒற்றுமை உள்ளது.\nசித்திரம் சொல்லும் செய்தி என்ன\nசிந்தனைகள், போட்டிகள் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »\nதிருமணத்திற்கு முன் பாதுகாப்பா… இல் Kaviston\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்ன… இல் Jawahar\nபோட்டி – குஷ்பு, பாட்டீல… இல் kadher\nபர்தாவுக்கு எதிராக புதிய … இல் kadher\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnutamil.blogspot.com/2016/02/lts_15.html", "date_download": "2019-06-20T07:10:22Z", "digest": "sha1:CPZYHG3H4XNZSH52XTV42JTC5TX5ZVJE", "length": 29371, "nlines": 182, "source_domain": "gnutamil.blogspot.com", "title": "GNU/Linux - குனு லினக்ஸ்: உபுண்டு LTS பதிப்பையே தரவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "GNU/Linux - குனு லினக்ஸ்\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...\nஉபுண்டு LTS பதிப்பையே தரவிறக்கம் செய்யுங்கள்\nலினக்ஸைப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெரும்பாலும் பரிந்துரை செய்யப்படுவது உபுண்டு லினக்ஸ்தான். நானும் உபுண்டுவைத்தான் அனைவருக்கும் பரிந்துரை செய்து வருகின்றேன். நான் நீண்ட காலமாக உபுண்டு லினக்ஸைத்தான் பயன்படுத்தி வருகிறேன். சரி விஷயத்திற்கு வருவோம். முதலில் உபுண்டு LTS பதிப்பு என்றால் என்ன என்பதை ஒரு முறை படித்துவிடுங்கள். அப்போதுதான் பின்வரும் செய்திகள் உங்களுக்குப் புரியும்.\nஉபுண்டுவை பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் Ubuntu LTS பதிப்பை மட்டும் தரவிறக்கம் செய்யுங்கள். Non-LTS பதிப்புகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம். இது என்னுடைய அன்பான வேண்டுகோள். எதற்காக Ubuntu LTS பதிப்பை மட்டும் தரவிறக்கம் செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கலாம். இதற்கான பதிலை நான் பெற்ற அனுபவத்தில் இருந்து கூறினால்தான் பொருத்தமாக இருக்கும்.\nஎன்னுடைய பல்கலைக்கழக வகுப்புத் தோழர் சக்திகுமார் கணினி பிரிவில் பணிபுரிகிறார். அவருடைய அலுவலகத்தில் இருந்த விண்டோஸ் சர்வர் கணினியில் ஒரு சிறிய பிரச்சினை. அது என்னவென்றால் ஒரு Desktop Lock Application சர்வரினுடைய Desktop ஐ அணுக விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்திருக்கிறது. அதை நீக்க வேண்டும். என்ன செய்வது உள்ளே சென்றால்தானே நீக்க முடியும். அவர் உடனே அவருடைய உயரதிகாரியை தொடர்பு கொண்டு இந்த பிரச்சனையைத் எப்படி தீர்ப்பது உள்ளே சென்றால்தானே நீக்க முடியும். அவர் உடனே அவருடைய உயரதிகாரியை தொடர்பு கொண்டு இந்த பிரச்சனையைத் எப்படி தீர்ப்பது என கேட்டிருக்கின்றார். அவர் உடனே Ubuntu Live மோடில் வைத்து இதை சரிசெய்யுங்கள் என சொல்லியிருக்கின்றார். கூடவே ஒரு உபுண்டு வட்டையும் கொடுத்திருக்கிறார்.\nஉடனே சக்திகுமார் என்னைத் தொடர்பு கொண்டு அதை எப்படிச் செய்யலாம் எனக் கேட்டார் நான் உடனே அந்த Desktop Lock application ஒரு .exe கோப்பாகத்தான் இருக்கும் அது கணினுக்குள் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து நீக்கி விட்டால் சரி செய்துவிடலாம் என��் கூறினேன். அவர் உடனே தன்னிடமிருந்த உபுண்டுவை பூட் செய்திருக்கிறார். Text Mode தான் கிடைத்திருக்கின்றது. Graphical Mode கிடைக்கவில்லை. நான் உடனே நீ பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டுவின் பதிப்பு என்ன எனக் கேட்டார் நான் உடனே அந்த Desktop Lock application ஒரு .exe கோப்பாகத்தான் இருக்கும் அது கணினுக்குள் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து நீக்கி விட்டால் சரி செய்துவிடலாம் எனக் கூறினேன். அவர் உடனே தன்னிடமிருந்த உபுண்டுவை பூட் செய்திருக்கிறார். Text Mode தான் கிடைத்திருக்கின்றது. Graphical Mode கிடைக்கவில்லை. நான் உடனே நீ பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டுவின் பதிப்பு என்ன என்ற கேட்டேன் அதற்கு அவன் Ubuntu 8.10 எனக்கூறினான். பிரச்சனை என்னவென்றால் அந்த கணினிக்கான Graphics Driver, Ubuntu 8.10 இல் இல்லை அதனால் Text Mode இல் வந்து நின்றிருக்கின்றது. அதன்பிறகு நான் நீ பயன்படுத்திக்கொண்டிருப்பது மிகப்பழைய பதிப்பு இன்னும் சொல்ல வேண்டுமானால் 2008 இல் வெளிவந்த பதிப்பு அது. அதனால் உபுண்டுவின் அண்மைய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பார் எனக் கூறினேன். உடனே Ubuntu 14.04 LTS பதிப்பை தரவிறக்கம் செய்து, அந்த பிரச்சனையைச் சரி செய்துவிட்டான். ஏன் சாதரண பதிப்பை பயன்படுத்தி அதைச் சரிசெய்ய முடியாதா என்ற கேட்டேன் அதற்கு அவன் Ubuntu 8.10 எனக்கூறினான். பிரச்சனை என்னவென்றால் அந்த கணினிக்கான Graphics Driver, Ubuntu 8.10 இல் இல்லை அதனால் Text Mode இல் வந்து நின்றிருக்கின்றது. அதன்பிறகு நான் நீ பயன்படுத்திக்கொண்டிருப்பது மிகப்பழைய பதிப்பு இன்னும் சொல்ல வேண்டுமானால் 2008 இல் வெளிவந்த பதிப்பு அது. அதனால் உபுண்டுவின் அண்மைய பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பார் எனக் கூறினேன். உடனே Ubuntu 14.04 LTS பதிப்பை தரவிறக்கம் செய்து, அந்த பிரச்சனையைச் சரி செய்துவிட்டான். ஏன் சாதரண பதிப்பை பயன்படுத்தி அதைச் சரிசெய்ய முடியாதா என நீங்கள் கேட்கலாம். சாதாரண பதிப்பை நீங்கள் தரவிறக்கம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், பிழையைச் சரிசெய்த பிறகு ஒரு 7-மாதம் கழித்து உபுண்டுவை நிரந்தரமாக நிறுவ வேண்டிய சூழல் வருகின்றது. அப்போது இந்த சாதாரண பதிப்பை பயன்படுத்தினீர்கள் என்றால் உங்களுக்கு ஆதரவு கிடைக்காது. மீண்டும் LTS-பதிப்புக்குத்தான் வர வேண்டும். ஆகையால் நீங்கள் ஒருமுறை LTS பதிப்பை தரவிறக்கம் செய்துவிட்டால் போதும் அதை அந���த பதிப்பு வெளியான ஆண்டிலிருந்து அடுத்த 5-வருடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஅடுத்து என்னுடைய அலுவலக நண்பர் கிருஷ்ணன் தற்போதுதான் புதிய அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அவர் ஒரு Android Developer. புதிய அலுவலகத்தில் அவருக்கு விண்டோஸ் இயங்குதளத்தைக் கொடுத்து பணிபுரியச் சொல்லியிருக்கிறார்கள். அவர் விண்டோஸில் என்னால் பணிபுரிய முடியாது எனச் சொல்லி மறுத்தவிட்டார். எனக்கு உபுண்டு நிறுவிக்கொடுங்கள், லினக்ஸ்தான் எனக்கு பயன்படுத்த தெரியும் எனச் சொல்லியபிறகு, அவருக்கு உபுண்டுவை நிறுவிக்கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு Android Development-க்குத் தேவையான பொதிகளை நிறுவுவதற்காக முதலில் sudo apt-get update கட்டளைவரியை இயக்கியிருக்கிறார், Faile to fetch error * என வந்திருக்கிறது. என்னைத் தொடர்பு கொண்டு ஏன் இப்படி வருகிறது என்ன காரணம் என கேட்டார். நான் உடனே உபுண்டுவில் எந்த பதிப்பு கணினியில் நிறுவப்பட்டிருக்கிறது என கேட்டேன். அவர் 13.10 எனச் சொன்னார். அது End of Life Version. ஜூலை 2014 உடன் அதற்கான ஆதரவு முடிந்து விட்டது. ஆகையால் நீங்கள் உபுண்டு 14.04 LTS பதிப்பை நிறுவிக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டேன்.\nமூன்றாவதாக நண்பர் மேட்டூர் நா.செல்வக்குமாருக்கும் அதே பிரச்சனை அதைப் பற்றி நான் முந்தைய பதிவில் கூறியிருக்கின்றேன்.\nஇறுதியாக என்னுடையை அலுவலகத்தில் மூன்று கணினிகளில் உபுண்டு 12.10 போடப்பட்டிருந்தது. அதிலும் அதே Failed to fetch error பிரச்சனைதான்.\nஆகையால் உபுண்டுவை தரவிறக்கம் செய்பவர்கள், LTS பதிப்பையே தரவிறக்கம் செய்ய வேண்டுமாய் பரிந்துரைக்கிறேன். ஒருமுறை தரவிறக்கம் செய்தால் அந்த பதிப்பு வெளியான ஆண்டிலிருந்து அடுத்த 5-வருடங்களுக்கு நீங்கள் அதையேப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதோ ஒரு உபுண்டு பதிப்பை நிறுவிவிட்டால் போதும் என நினைக்காமல் அதனுடைய பதிப்பு, ஆதரவு முடியும் காலம் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளவும். இப்போதைக்கு ஆதரவுடன் இருக்கும் இரண்டு LTS பதிப்புகள் ஒன்று 14.04, மற்றொன்று 12.04. இந்த இரண்டையும் தரவிறக்கம் செய்வதறக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஉபுண்டுவை நேரடியாக தரவிறக்கம் செய்ய:\nTorrent மூலமாக தரவிறக்கம் செய்ய\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகைபேசி இல்லாமல் வாழ முடியுமா\nஉபுண்டு LTS பதிப்பையே தரவிறக்கம் செய்யுங்கள்\nஉபுண்டு LTS பதிப்பு என்றால் என்ன\nஎளிய தமிழில் PHP – மின்னூல்\nஇணைய போதையிலிருந்து மீள்வது எப்படி\nஉனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும் பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் பெற்றுக்கொள்.\nகணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்\nலினக்ஸில் தமிழில் தட்டச்சு செய்யவது எப்படி\nஉபுண்டு 18.04 LTS -இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nகேஉபுண்டு(Kubuntu) 18.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி\nஉபுண்டு 14.04 LTS இல் தமிழ் தட்டச்சு செய்தல்\nஉபுண்டு 9.10 ல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஇவ்வலைப்பதிவின் அத்தனை உள்ளடக்கங்களும் கட்டற்ற பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. அளிப்புரிமை: Creative Commons Attribution 3.0 Unported License.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/04/13/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-06-20T06:58:47Z", "digest": "sha1:SOEZQZ7J4FTMFJTPGNDE2UXT7IRITNIB", "length": 7264, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "சம்மாந்துறையில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்! | LankaSee", "raw_content": "\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\n…இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்.\n7 காதலர்கள்… அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்\nலட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்… நடந்தது என்ன\nஇந்த பொருட்களை மனைவிக்கு பரிசாக கொடுத்தால்\nலட்சக்கணக்கானவர்களை அடிமையாக்கிய குட்டி தேவதை\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷல் உள்ளதா\nஇமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா\nசம்மாந்துறையில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்\nஅம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபௌசி மாவத்தை, சன்னல் கிராமம் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான சுலைமான் லெப்பை அப்துல் அலீம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் படுகாயமடைந்த அவர் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.\nசடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவிருந்தன.\nஇரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமைச்சர் ரிசாட்டினால் நுகர்வோர் பாதிப்பு\nநான்கு இலங்கை இளைஞர்கள் தமிழ்நாட்டில் கைது\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nஉள்ளாடைகள் வாங்கிய பெண்களிற்கு யாழில் நடந்த பயங்கரம்\nஆயிரம் தீபங்களுடன் திரண்ட பொதுமக்கள்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\nபெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட சோகம்.\n…இறுதியில் மனைவிக்கு நேர்ந்த துயரம்.\n7 காதலர்கள்… அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-06-20T07:54:28Z", "digest": "sha1:6XUZZSC66MQIG5EYNALBUNWRR2ZQ4ION", "length": 1703, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஊர்ந்து போகும் தேரு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசில வருடங்களுக்குமுன்னால் ‘டைம்’ என்று ஒரு படம் வந்தது, எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. ’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். ‘யாரோ தெலுங்கில் பெரிய இயக்குனராம், Picturizationல் அசத்துவாராம்’ என்றெல்லாம் நண்பர்கள் சொல்லிப் பரபரப்பூட்டினார்கள். கடைசியில், அந்தப் படம் மகா மொக்கை. இப்படி ஒரு குப்பைக்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நபர்கள் திரைப்படம் இசை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/mullivaikal-memorial-lecture-delivered-mr-ladu-jada-gubek-played-major-role-free-south-sudan-tgte/", "date_download": "2019-06-20T08:12:30Z", "digest": "sha1:UIGAPZS23537TMDPBKSQYGS7I22XYHOJ", "length": 7781, "nlines": 71, "source_domain": "tgte-us.org", "title": "Mullivaikal Memorial Lecture to be Delivered by Mr. Ladu Jada Gubek who Played a Major role to Free South Sudan: TGTE - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ June 6, 2019 ] பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \n[ May 21, 2019 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \n[ May 19, 2019 ] ம��ள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \n[ May 18, 2019 ] வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நடுவோம்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nவி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \nமுள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nவி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/09/16.html", "date_download": "2019-06-20T07:11:52Z", "digest": "sha1:7SY4BHZZ56C6A7AO33UVVOSSVIBSPK36", "length": 15802, "nlines": 227, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வாழ்வின் படிகள் 16", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nயானைச் சாமியும் பாகச் சாமியும்\nLabels: குறுந்தகவல்கள், சிந்தனைகள், பொன்மொழிகள்\nதங்கள் தொடர்வருகைக்கு நன்றி அன்பரே.\nமுகப்புத்தகத்தில் படித்தது. மீண்டும் படிக்கத்தந்தமைக்கு நன்றி.\nபதினாறும் வாழ்வின் வெற்றியை அடையும் படிகட்டுகள்.\nநல்ல பகிர்வு முனைவர் ஐயா.\nநலம் நலமறிய ஆவல் நண்பரே..\nபகிர்ந்து கொண்ட முனைவர் ஐயா.. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/tag/guava/", "date_download": "2019-06-20T07:35:15Z", "digest": "sha1:G5LBERZSLI62LPTJGF6O56QYDNOB3Z6B", "length": 3416, "nlines": 47, "source_domain": "www.thamizhil.com", "title": "கொய்யா Archives ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் \nபழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்து...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம���...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nஇன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாறின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூன் ஆவான்.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/07/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-06-20T08:15:20Z", "digest": "sha1:XXYZUJX5P522Q5FPNXIPDJJ5I2KDNSQA", "length": 10966, "nlines": 355, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியில் இலக்கிய கூட்டம் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nசான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியில் இலக்கிய கூட்டம்\nநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலக்கதையை எழுதிய முஸ்லிம் பெண் »\nஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்… இல் Siva Sankaran\nபம்மல் சம்பந்த முதலியார் இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nஅஞ்சலி: க்ரேசி மோகன் இல் ரெங்கசுப்ரமணி\nகிரேசி மோகனின் இலக்கிய மத… இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nநோயல் கவர்ட் – மூன்று… இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nபிடித்த கவிதைகள் இல் RV\nC.J. Sansom எழுதிய வரலாற்று+து… இல் RV\nநாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 2… இல் RV\nமோகமுள் பிறந்த கதை இல் RV\nதமிழறிஞர் வரிசை 24: பெரியசாமி… இல் RV\nபிடித்த சிறுகதை – திலீப்… இல் RV\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nபட்டியல் – நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் வரிசை 26: கி.வா. ஜகன்னாதன்\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n“நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” – கோட்சேயின் விளக்கம்\nதமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநாத சர்மா: பாணபுரத்து வீரன், அபிமன்யு\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nபட்டியல் - நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்\nசாதனை நாவல் - பூமணியின் \"வெக்கை\"\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« மே ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7440", "date_download": "2019-06-20T07:03:39Z", "digest": "sha1:TGJDLIZQYNWWX34QOXIPMA4S55MRIWI6", "length": 6821, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "j.priyadharshini J.பிரியதர்ஷினி இந்து-Hindu Chettiar-Ayira Vysyar-1000 வைசியர் செட்டியார் ஆயிர வைசிய செட்டியார் - நடுமண்டலம் Female Bride Dindigul matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Finance-Pvt பணிபுரியும் இடம்-திண்டுக்கல் சம்பளம்-9,000 எதிர்பார்ப்பு-PGடிகிரி,BE,டிகிரி,நல்லகுடும்பம்\nSub caste: ஆயிர வைசிய செட்டியார் - நடுமண்டலம்\nசனிகே பு சூசெ சு\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-06-20T07:58:36Z", "digest": "sha1:QRWX4WV3WVYWDIPXKM2QBP2UKQYBUYWO", "length": 5437, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சென்னையில் சுற்றுலாத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சென்னை உணவகங்கள்‎ (3 பக்.)\n► சென்னை தங்குவிடுதிகள்‎ (14 பக்.)\n► சென்னைச் சுற்றுலா மையங்கள்‎ (1 பகு, 15 பக்.)\n\"சென்னையில் சுற்றுலாத்துறை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2016, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிர���்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayantharas-statement-for-radha-ravis-controversial-speech/", "date_download": "2019-06-20T08:27:18Z", "digest": "sha1:TWIN4OOTTGC6UIGM4LIXJLOHWOGSV66P", "length": 19432, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nayanthara's Statement for Radha Ravi's Controversial speech - புகாரளிக்க குழு அமைப்பீர்களா? நடிகர் சங்கத்திற்கு நயன்தாரா கேள்வி", "raw_content": "\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nவிசாகா கமிட்டி இனியாவது அமைப்பீர்களா நடிகர் சங்கத்தை உலுக்கும் நயன்தாரா\nஅவர்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான். பாலின ரீதியான கருத்துகளைச் சொல்லி பெண்களின் நிலையைத் தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை...\nசனிக்கிழமையன்று நடந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் ராதா ரவி கலந்துக் கொண்டார்.\nஅப்போது பேசிய அவர், “நயன்தாரா தமிழில் பேயாக நடிக்கிறார். தெலுங்கில் சீதையாக நடிக்கிறார். முன்பெல்லாம் சாமியாக நடிக்க கே.ஆர்.விஜயா தான் நடிப்பார். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோணுபவர்களும், பார்த்ததும் கூப்பிடத் தோணுபவர்களும் நடிக்கிறார்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.\nஇதற்கு பரவலாக கண்டனங்கள் வலுத்தன. குறிப்பாக அவர் அங்கம் வகிக்கும் தி.மு.க அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இது குறித்து நடிகை நயன்தாரா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\n”நான் அறிக்கை வெளியிடுவது அரிது. ஏனென்றால் எப்போதும் நான் பேசுவதை விட என் பணி பேசட்டும் என்று நினைப்பவள். ஆனால் சில நேரங்கள் சில நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. இன்று நான் என் நிலையை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலின வேறுபாடு மற்றும் உணர்ச்சியற்ற செயல்களால் பாதிக்கப்பட்டும் பெண்களுக்காகப் பேசவும் ஒரு விரிவான அறிக்கை தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.\nமுதலில், ராதராவியின் பெண் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையு���் கூறுவது எனது கடமை. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் சார்.\nராதாரவி போன்ற பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான். பாலின ரீதியான கருத்துகளைச் சொல்லி பெண்களின் நிலையைத் தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள். இப்படியான முன் தீர்மானத்தோடு ஒரு பெண்ணை இவர்கள் நடத்துவது குறித்து நான் வருத்தப்படுகிறேன். மேலும், இப்படியான ‘ஆண்மை’ மிகுந்தவர்களின் வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் நான் கவலைக் கொள்கிறேன்.\nமூத்த நடிகராகவும், இவ்வளவு துறை அனுபவமும் கொண்ட நடிகர் ராதாரவி இளம் தலைமுறைக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, பெண் வெறுப்பில் ஒரு முன் மாதிரியாக இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார். பெண்களுக்கு இது கடினமான காலம். தகுதி அடிப்படையில் இயங்கி வரும் இந்தக் காலகட்டத்தில், பொதுவாழ்வில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்து பெயர் பெற்று வருகின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் வாய்ப்புகளின்றி, துறைக்குப் பொருத்தமின்றி போகும்போது, புகழ் வெளிச்சத்துக்காக சில மலிவான உத்திகளை களமிறக்குகிறார்கள்.\nஇதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், அவரது ஆணாதிக்கப் பேச்சுகளுக்கு எப்போதும் கைதட்டுகளும், சிரிப்பு சத்தமும் ரசிகர்கள் பக்கத்திலிருந்து தவறாமல் வரும். இதுபோன்ற பாலியல் வேறுபாட்டுக் கருத்துகளை ரசிகர்கள் ஆதரிக்கும் வரை, பெண் வெறுப்பு, பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவை ஆகியவற்றையே ராதாரவி போனறவர்கள் தொடர்ந்து செய்வார்கள்.\nநல்ல எண்ணம் கொண்ட மக்களும், எனது அன்பார்ந்த ரசிகர்களும் ராதாரவி போன்றவர்களின் நடத்தையைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நான் மேற்சொன்னவைகளையும் தாண்டி இந்த அறிக்கையின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், குறிப்பாக எனக்கு எதிராகவும் ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.\nஎனக்கு அற்புதமான வாய்ப்புகள் வருமளவு கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். தமிழகத்தின் அன்பார்ந்த சினிமா ரசிகர்கள் எனது நல்ல நடிப்புக்காக வெகு���தி அளித்துள்ளார்கள். எனக்கெதிரான எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்புகளையும் தாண்டி, என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன்.\nகடைசியாக, நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி – உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா விசாகா குழு வழிகாட்டுதல்களின் படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா\nஇந்த சிறிய எதிர்மறையான காலகட்டத்தில் என்னுடன் மீண்டும் துணை நின்ற, ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்போதும், எப்போதும் போல கடவுளின் ஆசியுடனும், உங்கள் நிபந்தனையற்ற அன்புடனும் பணிக்குத் திரும்புகிறேன்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nkolaiyuthir kaalam: நயன்தாரா படத்திற்கு இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம்\nஉலகின் மிகச்சிறந்த ஹனிமூன் லொகேஷனில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்\nThalapathy 63: விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தளபதி 63-யின் புதிய அறிவிப்பு\n’மிஸ்டர் லோக்கல்’ தோல்விப் படம் தான் – மனம் திறந்த சிவகார்த்திகேயன்\n’ஐரா’ நயன்தாராவுக்கு டும் டும் டும்..\nMr Local In TamilRockers: ரிலீஸ் அன்றே மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nMr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன் கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.\nபெருங்கனவு நனவான திருப்தி : மிஸ்டர் நயன்தாரா நெகிழ்ச்சி\nத்ரிஷாவுக்கு மகளான நயன்தாராவின் மகள்\nவறுமையை ஒழிக்க இறுதி ஆயுதம்… ஏழை குடும்பங்களுக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவி – ராகுல் காந்தி\nRR vs KXIP 2019 Live Streaming: ஓராண்டு தடைக்குப் பிறகு மீண்டு(ம்) களமிறங்கும் ஸ்மித்\nTamil Nadu news today live updates : சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் துரைமுருகன்\nBreaking News in Tamil : இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nஇன்றைய வானிலை : 21, 22 தேதிகளில் தமிழகத்தை தேடி வரும் கனமழை\nகாலை 11 மணியில் இருந்து மாலை 04 மணி வரை பொதுமக்கள் யாரும் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயர��கின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nஇ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஐஓபி வாடிக்கையாளரா நீங்கள்….: உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=80996", "date_download": "2019-06-20T08:02:53Z", "digest": "sha1:CSJGD646URHKGM6U32RFYCQV6PKRX4P4", "length": 12671, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | நல்லவர்கள் வாழ்ந்த பூமி!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிப��ன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்ம்\nசபரிமலை நடை இன்று அடைப்பு\nமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா\nதஞ்சை பெரியகோவிலில் யோகா தினம்: ஏராளமானோர் பங்கேற்பு\n1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு\nமானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு\nமுத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா\nராமாயண கால மிதக்கும் கல் கொண்ட பஞ்சவடீயில் கும்பாபிஷேகம்\nவீரபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா\nகருவறையைச் சுற்றி வரும்போது கொடி ... அடுத்தவர் பொருள் வேண்டாமே\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nசென்னை அருகில் கூவம்என்ற தலம் இருக்கிறது. (கூவம் என்றால் நீர்நிலை, கிணறு என பொருள்) இவ்வூரில் வசித்தவர் நாரணர். பெரிய கொடை வள்ளல். இவ்வூரில்,பலரிடமும் நன்கொடை பெற்று சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யும்அடியவரும் இருந்தார்.ஒருமுறை, நாரணரிடம் வந்து, ஐயனே இன்னும் பத்துநாளில் குருபூஜைவருகிறது. என் இல்லத்துக்கு பல சிவனடியார்களும் விருந்துக்கு வருகிறார்கள். அந்நாளில், தங்களிடம் வந்து விறகு பெற்றுச் செல்கிறேன். தருவீர்களா இன்னும் பத்துநாளில் குருபூஜைவருகிறது. என் இல்லத்துக்கு பல சிவனடியார்களும் விருந்துக்கு வருகிறார்கள். அந்நாளில், தங்களிடம் வந்து விறகு பெற்றுச் செல்கிறேன். தருவீர்களா என்றார். வள்ளல் அவரிடம்,இத்தகைய தானத்தில் என் பங்களிப்பும் இருந்திடஅருள் செய்த தங்களுக்கு நன்றி. விறகு அந்நாளில்நிச்சயம் கிடைக்கும், வாருங்கள், என்றார்.,அன்றுமுதல் கடும் மழை பெய்து விறகு ஈரமாகி விட்டது. அடியவர் குறிப்பிட்ட நாளில் வந்து விறகு கேட்டார். வள்ளல் சற்றும் யோசிக்கவில்லை. தன் வீட்டை இடித்து உத்தரம், குறுக்கு கட்டைகள், கதவுகளைதனியாகப் பிரித்தார். அவற்றை வெட்டி அடியவரிடம் கொடுத்துஅனுப்பினார்.அடியவர் அதை எவ்வளவோ தடுத்தார். ஐயா என்றார். வள்ளல் அவரிடம்,இத்தகைய தானத்தில் என் பங்களிப்பும் இருந்திடஅருள் செய்த தங்களுக்கு நன்றி. விறகு அந்நாளில்நிச்சயம் கிடைக்கும், வாருங்கள், என்றார்.,அன்றுமுதல் கடும் மழை பெய்து விறகு ஈரமாகி விட்டது. அடியவர் குறிப்பிட்ட நாளில் வந்து விறகு கேட்டார். வள்ளல் சற்றும் யோசிக்கவில்லை. தன் வீட்டை இடித்து உத்தரம், குறுக்���ு கட்டைகள், கதவுகளைதனியாகப் பிரித்தார். அவற்றை வெட்டி அடியவரிடம் கொடுத்துஅனுப்பினார்.அடியவர் அதை எவ்வளவோ தடுத்தார். ஐயா இந்த வீடு போனால் போகிறது. இன்னொரு வீடு கட்டிக்கொள்வேன். ஆனால், கொடுத்த வாக்கை உயிர் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும், என்றார்.இப்படிப்பட்டவள்ளல்களும்,நியாயஸ்தர்களும்,நல்லவர்களும் வாழ்ந்த புண்ணிய பூமியில் நாம் வாழ்வது நமக்குப் பெருமை தானே\n« முந்தைய அடுத்து »\nவன்முறை ஜெயிப்பதில்லை ஜூன் 18,2019\nஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது. “என்னுடைய பலத்தால் பெரியமரங்களைச் ... மேலும்\nஇஷ்டம் போல் படிக்கட்டும் ஜூன் 18,2019\nகுழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, “டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,” என்று ... மேலும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், ... மேலும்\nஇதுவே சிறந்த பண்பு ஜூன் 18,2019\nஇறைவன் தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்திருக்கிறான். அவன், இறைவனின் கட்டளைக்கு பணிந்து நடந்தால், ... மேலும்\nஅத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள ராமனின் வரலாற்றை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2016/02/13145135/Hawa-Hawa-Video-Song.vid", "date_download": "2019-06-20T07:23:23Z", "digest": "sha1:TVMDXF5J3AC4HICS7HT5OA36TQ7FSCAU", "length": 4961, "nlines": 138, "source_domain": "video.maalaimalar.com", "title": "சேதுபதி படத்தின் ஹவா ஹவா பாடல் வீடியோ", "raw_content": "\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது\nவருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு | தமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது | வருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nக க க போ திரைப்படத்தின் Promo பாடல் வீடியோ\nசேதுபதி படத்தின் ஹவா ஹவா பாடல் வீடியோ\nவில் அம்பு படத்தின் டிரைலர் 2\nசேதுபதி படத்தின் ஹவா ஹவா பாடல் வீடியோ\nநாம் வருத்தப்பட மட்டும்தான் முடியும் - விஜய் சேதுபதி\nஅயன் மேனுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி\nஒரு நாள்... ஒரு ஆள்.. சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய்சேதுபதி பேசிய டப்பிங் வீடியோ\nபொன்னியின் செல்வன் கதையில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1590", "date_download": "2019-06-20T07:39:39Z", "digest": "sha1:SBDCYLKIJH4R2UH5S6YU4DBB4KYQVIXM", "length": 22694, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுபாலா:கடிதங்கள்", "raw_content": "\nமதுபாலா பற்றிய கட்டுரை வாசித்தவுடன் என்னமோ செய்கிறது வார்த்தை வரவில்லை., அழுதுவிடுவேனோ என்று எனக்கே பயமாக இருக்கிறது(அழுதால் கோழைதனம் தானே\nஏழாம் உலகம் வாசிக்கையில் உருப்படிகள் எல்லாம் ஒரு கதை பாத்திரமாக வந்து போன நினைவு தான் மிஞ்சுகிறது ஆனால் நீங்கள் போட்டோவையே காண்பித்த பிறகு ஒன்றுமே செய்ய முடியவில்லை., அவள் வகிடு எடுத்து தலை சீவியிருக்கும் அழகு,அவள் முகத்தில் தெரியும் சாந்தம், எப்படி அன்பின் ஆழம் மட்டும் குறையாமல் ஒரு குறைபிறவி,இல்லை இதுதான் பரிபூரன அன்பா\nஅவளுக்கு எந்த வகையில் உதவலாம் என்று தயவு செய்து கூறவும்.பணம் அனுப்பிவிட்டால் பயன் பெறுவாளா\nஅப்படி இருப்பின் முகவரி தெரியபடுத்தவும்.\nமதுபாலாவை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. நான் விசாரித்துச் சொல்கிறேன்.\nபொதுவாக இவர்களை ஏதாவது தொண்டு நிறுவனங்கள் மூலமே அணுக முடியும். தொண்டு நிறுவனங்களை அணுகவேண்டியவர்கள் அணுகட்டும் என முதலிலேயே நம்பகமான நிறுவனங்களை தலைப்பில் சொல்லியிருக்கிறார் பாலா\nஉங்கள் கடிதத்திற்கு நன்றி. அது எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் என்று சொல்லும்படியாக ஒரு கட்டுரை படித்தேன். நான் பார்த்த வரையில் உங்கள் அனைத்து புகைப்படங்களும் (வட இந்திய சுற்றுலவைய்யும் சேர்த்து ) ஒரு சம்பிரதாயதன்மை கொண்டதாகவே உள்ளது. ஆனால் இதில் உள்ள உங்கள் புகைப்படங்கள் தான் ஒரு நெகிழ்வை தந்தது.\nஅந்த புகைபடங்களை எடுத்தவர் உங்கள் பழகமானவராக இருந்தால் என் சார்பில் அவருக்கு ஒரு நன்றி நீங்கள் சொன்னால் நான் மகிழ்வேஅன் . இந்த கட்டுரையில் எழுத்தும் புகைப்படங்களும் ஒரு ஆழ்நதியை தேடி யில் குறிப்பிடும் “பெரும் கனிவு” ,”உன்னதம்” இரண்டையும் எனக்கு சமிபத்தில் கொடுத்த கட்டுரையாக இது உள்ளது. படித்தீர்களா,பார்த்தீர்களா அதை \nஅந்தப் படங்களைஎ டுத்த்வர் என் ���ண்பரும் நான் கடவுளில் ஸ்டில் புகைபப்ட நிபுணரும் பாலா அளவுக்கே எடை கொண்டவருமான பாபு.\nமதுபாலா கட்டுரை மனம் நெகிழச்செய்துவிட்டது. மனித ஆத்மா என்றால் என்ன என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மூளை என்று நாம் சொல்லும் அந்த உறுப்பு இல்லாவிட்டாலுகூட மனித ஆத்மாவின் சாராம்சம் இருந்துகொண்டுதான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். அந்த 17 வயதுக் கைக்குழந்தையின் அன்பு ஒரு பழக்கம்– வாழ்வதற்கான உயிரின் உத்தி– மந்தை பண்பாட்டின் எச்சம் என்றெல்லாம் தர்க்கம்செய்யலாம்தான். ஆனால் அதெல்லாம் ஒரு பக்கம்தான் . மனிதனுக்கு ஆழத்தில் அன்புசெலுத்தும் பண்பு இருந்துகொண்டே இருக்கிறது என்பதற்கான ஆதாரம் அது.\nஏழாம் உலகம் நாவலின் இறுதியில் திரண்டுவருவதும் இதுதான். மனிதன் எங்கும் ஆனந்தமாக இருப்பான். எப்படியும் வாழ்க்கையைக் கொண்டாடுவான். எங்கும் எப்போதும் மனிதனாகவே இருப்பான். அன்பும் தியாகமும் அவனிடம் இருந்துகொண்டுதான் இருக்கும். அதையெ எஇந்த சிறிய கட்டுரையிலும் காண்கிறேன்.\nநான் கடவுள் ஒரு வணிகப்படம். அந்தப் படத்தின் அமைப்புக்குள் இந்த மானுட அம்சம் இருப்பதை ஒரு மிக முக்கியமான சமகால நிகழ்ச்சியாகவே நான் எண்ணுகிறேன். அதில் பிச்சைக்காரர்கள் சிரிப்பதைக் கண்டு எரிச்சல் கொண்டு பலர் எழுதியிருந்தார்கள். இணையத்தில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. வருத்தமாகவும். நாம் பிச்சைபோடுபவன் அழவேண்டும், நாம் அவனை நோக்கி பரிதாபப்படவேண்டும் என்று எண்ணுகிறார்கள் . படித்தவர்கள் கூட. படத்தில் அந்தப்பையன் நம்மைப்பார்த்துச் சிரிக்கிறான். மதுபாலா நம்மை பார்த்து சிரிக்கிறார்/ அந்தச்சிரிப்பு மிகவும் உறுத்தலைக் கொடுக்கிறது. மனசாட்சியை கசக்குகிறது.\nஇப்போதைக்கு படத்தில் என் நினைவில் நிற்பது, படத்தின் மையமாக இருப்பது, இந்த சிரிப்புதான். ‘போடாங்’ என்று அவர்கள் நம்மை நோக்கி சிரிக்கிறார்கள். ஏழாம் உலகத்தின் சாராம்சமான விஷயம் படத்தில் வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். மற்றபடி எதிர்பார்ப்புகள் சார்ந்து சொல்லும் அபிப்பிராயங்கள் , அறிவுஜீவி அலசல்கள் எல்லாம் பத்துநாளில் காலாவதியாகிவிடும். அந்த சிரிப்பு மட்டும் நிற்கும்\nவாழ்வை நோக்கிய நோக்கு நோக்கில் உள்ளது.அது ஏழாம் உலகிலும் சாத்தியமே. மூன்று வருடங்கள் மு���் ஏழாம் உலகம் பற்றி நீங்கள் எழுதிய கடிதத்தில் சொல்லியிருந்திர்கள். நான் சிறுவயதிலிருந்து என் பெரியம்மாவை பார்த்து வருகிறேன். அவருக்கு வீடே உலகம். சமகால அரசியல் எதுவும் அவருக்கு தெரியாது. காலையில் ஐந்து மனிக்கு எழுந்து கொள்வார்.இரவு பத்து மனிக்கு உறங்கச் செல்வார். இடைப்பட்ட நேரத்தில் முழுக்க வீட்டு வேலை. இப்படியாக நாற்பது வருடங்கள் வாழ்ந்து வருகிறார். இது தான் என் வாழ்க்கை,என் உலகம் என்பதாக வாழ்கிறார். என் வாழ்வின் அதிசயங்களில் அவரும் ஒருவர்.\nநான் பார்க்கும் கர்ம ஞானி அவர்.\nஎனக்குள் நடக்கும் உரையாடல்களையே உங்களிடம் கேள்வியாக கேட்டேன். வேறு நோக்கம் ஏதுமில்லை. சில மாதங்களுக்கு முன் ஸ்டேர்லிங் ரோட்டில் சென்றபோது அடர்த்தியான மரங்களின் ஊடாக ஒளிக்கற்றைகளை பார்த்தேன். எனக்கான பிரபஞ்ச தரிசணம்.\nநீன்ட நாட்களுக்கு அந்த மன எழச்சியிருந்தது. அதை வைத்து ஒரு கதைகூட எழுதினேன். பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.ஆனால் அது நல்ல படைப்பாகயிருந்தால் அது வாசிக்கப்படும் என்பதால் விட்டுவிடுகிறேன்.\nநாஞ்சில் நாடன் ஒருமுறை ஏதோ பேட்டியில் ‘நான் மூப்பது வருடங்களாக எழுதுகிறேன்.ஆனால் தலை கீழ் விகிதங்கள் திரைப்படம் ஆக்கப்பட்டதை வைத்து மட்டும் என்னை அடையாளப்படுத்துவது சரியில்லை’ என்பது போல சொல்லியிருந்தார்.\nஅதனால் எழுத்தாளர்களிடம் அவர்கள் பணிபுரியும் திரைப்படம் சார்ந்து பேசுவதில் எனக்கு தயக்கமுண்டு. இருந்தும் சில வரிகள்.\nஒரு குழந்தையிடம் நாம் பேச வேண்டியதில்லை.கொஞ்ச வேண்டியதில்லை. தூய அன்பு இருந்தால் அந்த குழந்தை நம்மிடம் தானாகவே வரும்.நான் பார்த்திருக்கிறேன். ஏதேதோ வகையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்டவர்களும் அப்படிப்பட்ட குழந்தைகளே.\nதூய அன்பு இல்லாமல் அவர்களை மனதளவில் நெருங்க முடியும் என்று தோன்றவில்லை. பாசாங்கை அவர்கள் எளிதில் கண்டரிந்து விடுகிறார்கள்.\nபாலாவால் இத்தகைய ஆத்மாக்களை நடிக்க வைக்க முடிந்திருக்கிறது.\nதூய அன்பும் ,அறக் கோபமும் , ஆன்மபலம் உள்ளவரால் மட்டுமே சாத்தியபடக்கூடியது இது. அவருக்கு என் வாழ்த்துகள்.\nநான் கடவுள், புதிய விமரிசனங்கள்\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nTags: திரைப்படம், நான் கடவுள், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் ���ெள்ளம்-30\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 10\nஉரையாடும் காந்தி - இளையோர் சந்திப்பு - கோவை\nஏற்காடு இலக்கியமுகாம் - வானவன்மாதேவி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 65\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T06:58:49Z", "digest": "sha1:4OD3TNOO6GCLWNPOG2D6M62ALUUAAYBT", "length": 7962, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்திரவனம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18\nபகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல் ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களை��்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து செங்குருதி வழிந்து கிடந்த பசுவையும் நஞ்சுப்பாலருந்தி நெற்றியில் விழிசெருகி நாக்கு நெளியக் கிடந்த கன்றையும் கண்டு ஆயர்க்குலமே சூழ்ந்து நின்று கூவி அழுதது. கன்றையும் பசுவையும் குழியமர்த்தி நீரூற்றி நெறிசொல்லும் முறையாவும் செய்தபின் எந்தை சொன்னார் “ஆயர்களே, இனியொருகணமும் இங்கிருக்கலாகாது. கருநாகம் …\nTags: இந்திரவனம், காளியன், கோகுலம், நந்தகோபன், நாவல், நீலம், பர்சானபுரி, பலராமன், பிலக்‌ஷவனம், யக்‌ஷவனம், யசோதை, யமுனை, ராதை, ரோகிணி, வரியாசி, விருந்தாவனம், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/world/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T06:53:08Z", "digest": "sha1:LR34QDADGUVIYGIBSBXYYHR7E7XWDYN7", "length": 20161, "nlines": 143, "source_domain": "www.ntamilnews.com", "title": "சமூகம் Archives - Ntamil News", "raw_content": "\n வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தினால் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று இரவு...\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று (07) காலை 11.00 மணியளவில் குளவிகொட்டுக்கு இலக்காகி ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையின் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குளவிக்கூடு...\nவவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி\nவவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி வவுனியா-மன்னார் வீதி சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இராணுவத்தினர் மற்றும்...\nவவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்பு\nவவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்பு வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையில்...\nமன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு\nமன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு மன்னார் எழுத்தூர் பெரியகாமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியில் இருந்து ஒரு தொகுதி செல் கவர் மூடப்பட்ட நிலையில் இன்று காலை 07 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி...\nகிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப்படையினர் சோதனை.\nகிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப்படையினர் சோதன��. கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பலத்த சோதனை நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எஸ். பகீரதன் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் பெருமளவிலான விசேட...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம்\nமட்டக்களப்பில் ஐ.எஸ்.இன் ஆயுத உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு – பொலனறுவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஓமடியாமடுவில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்...\nபௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணை\nபௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணை நபரொருவர் கைது மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணையினை இன்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடி பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இந்த தலையணைகளை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பில்...\nமரத்துடன் மோதுண்டு கார் விபத்து – ஐவர் படுகாயம்\nமரத்துடன் மோதுண்டு கார் விபத்து - ஐவர் படுகாயம் மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திட்டமிட்டபடி நடத்த தீர்மானம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திட்டமிட்டபடி நடத்த தீர்மானம். இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நிகழ்வு மே 18ஆம் திகதின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடத்துவதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இந்த குழுவுக்கான முழுமையான ஆதரவை,...\nசம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nசம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் உரப்பபை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஆயுதங்கள் இராணுவத்தினரால்...\nகாத்தான்குடியில் பள்ளிவாயல் மையவாடியில் ஆயுதங்கள் மீட்பு\nகாத்தான்குடியில் பள்ளிவாயல் மையவாடியில் ஆயுதங்கள் மீட்பு காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் . காத்தான்குடி பெரிய மீரா பள்ளிவாயல் மையவாடியில் புதைக்கப்...\nஹிஸ்புல்லாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்\nஹிஸ்புல்லாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் கடந்த 21ஆம் திகதி தாக்கிய மிலேச்சத் தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கந்தளாய் பிரதேச சபையின் பொது ஜன பெரமுன உறுப்பினர் லமா ஹேவாகே தெரிவித்துள்ளார். கிழக்கு...\nபோதைப்பொருளுடன் கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல்\nமுல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல் முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். கடந்த 30 ஆம் திகதி கொக்குத்தொடுவாய், கோம்பாய்...\nநல்லிணக்கத்தின் ஊடாகவே கொடூரமான சம்பவங்களை தடுக்க முடியும்\nநல்லிணக்கத்தின் ஊடாகவே கொடூரமான சம்பவங்களை தடுக்க முடியும் எங்கள் மத்தியில் ஒற்றுமை, நல்லிணக்கம் இருந்தால் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில்...\nவவுனியா தோணிக்கல் பகுதியில் வாள் ஒன்று மீட்பு.\nவவுனியா தோணிக்கல் பகுதியில் வாள் ஒன்று மீட்பு. வவுனியா,தோணிக்கல் பகுதியில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். வவுனியாவில் பாதுகாப்பு...\nமன்னாரில் மர்மப் பொதியில் கைத்துப்பாக்கி கண்டெடுப்பு\nமன்னாரில் மர்மப் பொதியில் கைத்துப்பாக்கி கண்டெடுப்பு மன்னார் மாந்தைப் பகுதியில் மர்மப் பொதி ஒன்றிலிருந்து கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அடம்பன் பாலப்...\nமன்னாரில் அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளால் உடைப்பு\nமன்னாரில் அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளால் உடைப்பு பள்ளகண்டல் ப��னித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான 'பள்ளகண்டல் புனித...\nசஹரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபாய் பணம் கண்டெடுப்பு\nசஹரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபாய் பணம் கண்டெடுப்பு இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 20 இலட்சம் ரூபாய் பணம்...\n“மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்”\n\"மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்\" மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது முழுமையாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரப்படவேண்டும் என பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்...\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B/001-2/", "date_download": "2019-06-20T07:03:15Z", "digest": "sha1:WU3FC5VYKRSIH3ZPBMJSBFC772LFO6X5", "length": 7575, "nlines": 133, "source_domain": "eelamalar.com", "title": "001 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போ���ும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« நாட்டுக்காக இறுதி வரை போராடுவேன். வெற்றி பெறவில்லையேல் மாவீரர்களோடு இணைந்து விடுவேன்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2013/03/blog-post_9.html", "date_download": "2019-06-20T07:43:04Z", "digest": "sha1:M24P4EPJRUXZWIBY6REAX77QAQUYOBCG", "length": 26679, "nlines": 360, "source_domain": "sengovi.blogspot.com", "title": "மத குருட்டுத்தனமும் குரு-மலையாளப்படமும்_நிறைவுப் பகுதி | செங்கோவி", "raw_content": "\nமத குருட்டுத்தனமும் குரு-மலையாளப்படமும்_நிறைவுப் பகுதி\nடிஸ்கி: இந்த அற்புதமான படத்தைப் பார்க்கும் ஆவல் உள்ளவர்கள், இந்தப் பதிவை படம் பார்க்குமுன் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். \"குரு\" படம் யூடியூப்பில் இந்த லின்க்கில் கிடைக்கிறது:\nமனிதன் முதன்முதலாக எப்போது கனவு காண ஆரம்பிக்கின்றான் ஆட்களை அடையாளம் காணும் வயதிலா அல்லது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும் வயதிலா\nஇல்லை. மனிதன் தாயின் கருவறையில் இருக்கும்போதே கனவு காண ஆரம்பித்துவிடுவதாக அறிவியல் சொல்கிறது. கனவு என்பது ஆழ்மன நினைவுகளின் நடனம் என்று சொல்லலாம். எனவே ஆழ்மனம் என்ற ஒன்று கருவிலேயே உருவாகியிருக்க வேண்டும். அந்தக் கனவு ஒருவேளை முந்தைய ஜென்ம நினைவுகளின் சலனமாகக்கூட இருக்கலாம்.\nஇந்த விஞ்ஞான யுகத்திலும் ஒரு ஆச்சரியமான விஷயமாக இருக்கும் கனவிற்குள் நம் கதாநாயகன் ரகுராமன் மூழ்கடிக்கப்படுகிறான். இந்த உலகத்திலிருந்து நழுவி, முற்றிலும் புதிய உலகிற்குள் நுழைகிறான். அது அறியாமையின் உலகம். பார்வையற்ற மனிதர்களின் உலகம். ஆம், அந்த உலகத்தில் வாழும் யாருக்கும் பார்வையில்லை.\nஅவர்களை ஆட்சி செய்ய ஒரு குருட்டு ராஜா இருக்கிறார். மந்திரிகள், ஆன்மீக குருக்கள், போர் வீரர்கள், மக்கள் என அனைவரும் குருடர்களே.\nஅந்த ராஜா முந்தைய (ஒரிஜினல்) ராஜாவையும் அவர் குடும்பத்தையும் சிறையில் அடைத்துவிட்டு ஆட்சி புரிந்து வருகிறார். அந்த நாட்டி��் வாழும் ஒரு ஏழைக்குடிமகனுக்கு சிறையில் இருக்கும் இளவரசியுடன் காதல். அந்த ஏழையை ரகுராமன், பார்வையற்ற படைவீரர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான்.\nதனக்கு பார்வையுண்டு என்று அவனுக்கு எடுத்துச் சொல்கிறான். அப்போது தான் அவனுக்கு அந்த உலகம் பற்றிச் சொல்லப்படுகிறது. அங்கே யாருக்கும் பார்வை கிடையாது என்பது மட்டுமல்ல, மனிதனால் பார்க்க முடியும் என்று நம்புவதே பாவம்.\nஅப்படிச் சொன்ன, பலரும் அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களது மதநூல்களும் 'பார்வை என்பது சாத்தியமானது அல்ல. அது சாத்தான்ளுக்கு உரித்தானது' என்று தெளிவாக()ச் சொல்லியிருக்கின்றன. மதநூல்களே சொன்னபின், அது எவ்வளவு முட்டாள்தனமானதாக இருந்தாலும், எப்படிப் பொய்யாக இருக்க முடியும்)ச் சொல்லியிருக்கின்றன. மதநூல்களே சொன்னபின், அது எவ்வளவு முட்டாள்தனமானதாக இருந்தாலும், எப்படிப் பொய்யாக இருக்க முடியும் அது கடவுளின் வார்த்தையல்லவா எனவே 'எனக்கு பார்வை இருக்கிறது.' என்று சொல்வதே பாவம், மத விரோதம்.\nஆனால் ரகுராமனை அந்த காதல் ஜோடிகள் நம்புகிறார்கள். 'பார்வையுள்ள சாத்தான் ஒருவன்' தன் உலகிற்குள் வந்திருப்பது ராஜாவிற்கும் தெரியவருகிறது. அவனைப் பிடித்து மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இந்த சாத்தானின் வருகைக்கான பரிகாரமாக, யாரையாவது நரபலை கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.\nநரபலிக்காக அந்த காதலன் தேர்வு செய்யப்பட, அவனையும் அவன் குடும்பத்தாரையும் ரகுராமன் காப்பாற்றி, வேறிடம் அழைத்துச் செல்கிறான். அங்கே அவன் 'இளா பழம்' என்ற ஒன்றைக் காண்கிறான்.\nஅது ஒரு புனிதமான பழம். அந்த பழத்தின் கொட்டை விஷமானது, ஆனால் பழமோ சுவையானது, உடலுக்கு நல்லது. அங்கே பிறக்கும் அனைத்துக்குழந்தைகளுக்கும் அந்த பழத்தின் சாறானது ஊட்டப்படுகிறது.\nரகுராமனுக்கும் அந்த பழத்தை உண்ணும் ஆசை எழுகிறது. பழத்தின் சுவையில் மயங்கி, பல பழங்களை உண்ண, உடனே பார்வை பறிபோகிறது. அப்போது தான் அவனுக்கே தெரிகிறது, அங்கே அனைவரும் குருடர்களாய் இருப்பதற்குக் காரணம் அந்த பழத்தின் சாறை உண்பது தான் என்று.\nஆனால் பார்வையிழந்த ரகுராமன், ராஜாவிடம் பிடிபடுகிறான். அவன் சொல்லும் சமூக/மத நம்பிக்கைக்கு எதிரான விஷயத்தை நம்ப யாரும் தயாராக இல்லை. அ��னுக்கு அந்த இளா பழத்தின் கொட்டையின் சாறை ஊட்டி கொல்லும்படி ராஜா உத்தரவிடுகிறான்.\nஅவ்வாறே செய்யப்படுகிறது. ஆச்சரியமாக ரகுராமன் பார்வையைத் திரும்பப் பெறுகிறான். இந்த மக்கள் முட்டாள்தனமாக பழத்தின் கொட்டையை உண்ணாமல், பழத்தை உண்பது தான் பிரச்சினைக்குக் காரணம் என்று ரகுராமன் புரிந்து அனைவரையும் குருட்டு உலகத்தில் இருந்து மீட்கிறான்.\nகனவில் இருந்து மீழும் ரகுராமன், தன் அறியாமையை உணர்ந்து மத வெறியை உதறுகிறான்.\nஇதில் இளா பழம் என்பது அருமையான குறியீடாக உள்ளது. அது மதத்திற்கு உவமையாக காட்டப்படுகிறது. ஒரு மதத்தின் அடிப்படையான ஆன்மீகக் கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன மாதிரி முடி வளர்க்கவேண்டும்/மொட்டை அடிக்க வேண்டும், என்ன கிழமை விரதம் இருக்க வேண்டும் என சமூக ஒழுங்கை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட மேலோட்ட கருத்துக்களையே நாம் எடுத்துக்கொண்டு குருடர்களாய் வாழ்ந்து வருவதை, இளா பழ உவமை முகத்தில் அறைந்தாற்போன்று சொல்கிறது.\nஎல்லா மதங்களுக்கும் அடிப்படைக் கருத்தான அன்பை விட்டுவிட்டு, வழிபாட்டுத் தலங்களுக்காகவும் வழிபாட்டு செயல்முறைகளுக்காகவுமே அடிதடி-கலவரம்-குண்டு வெடிப்பு என அழிவுப்பாதையில் இறங்குவோரின் அகக்கண்ணைத் திறக்கும் பாடம், இந்தப் படம்.\nஇந்த உலகத்தையும் மதத்தையும் காக்க வேண்டியது கடவுளின் வேலை தானேயொழிய, அந்த கடவுளின் மதத்தைக் காப்பது நம்முடைய வேலையல்ல. சொந்த மத்த்தையே காக்க வக்கற்றவனா கடவுள் என்ற எளிய கேள்வியையும் இந்தப் படம் எழுப்பிச் செல்கிறது.\nஇயக்குநர் ராஜீவ் அஞ்சாலின் கச்சிதமான இயக்கத்தில், எஸ்.குமாரின் உறுத்தாத ஒளிப்பதிவில், இளையராஜாவின் மயக்க வைக்கும் சிம்பொனி பிண்ணனி இசையுடன் 1997ல் வெளிவந்த இந்தப் படம், இந்திய அரசால் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nநல்ல சினிமாக்களைப் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், தவற விடக்கூடாத நல்ல படம் \"குரு\".\nடிஸ்கி: எனக்கு மலையாளம் முழுமையாகத் தெரியாது. எனவே ஏதேனும் சொற்குற்றம் இருந்தால், பொறுத்தருள்க.\nLabels: சினிமா, சினிமா ஆய்வுகள்\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2013 at 1:56 PM\nஎனக்கு மலையாளம் சுத்தமாக தெரியாதென்பதால் இந்த தொடரை முழுவதும் படிக்கவில்லை...\nமலையாளம் முழுமையாகத் தெரியா விட்டால் என்னமுடி��்தவரை புரிந்து சொல்லியிருக்கிறீர்கள்.யூ டியூப் தானேமுடிந்தவரை புரிந்து சொல்லியிருக்கிறீர்கள்.யூ டியூப் தானே\nகதையை, சுருக்கமாய் கச்சிதமாய் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நானும் படம் பார்த்து பிரமித்து, நண்பர்கள் எல்லோரிடமும் ’இப்படியும் எடுக்கலாம் சினிமா’ என்று வியந்து வியந்து கண்டிப்பாய் பார்க்குமாறு பரிந்துரைத்தேன். தத்துவார்த்தமாக excellent film\nநல்ல படத்துக்கு ஏது மொழி கற்பனா சக்தி ]போதும் நல்ல விடயத்தை இவ்வளவு வருடம் கடந்து சொல்லி இருக்கின்றீர்கள் விரைவில் பார்த்து விடுகின்றேன்\nகட்டாயம் பார்கவேண்டிய படம் யூடியூப் பகிர்வுக்கு நன்றி.\nநன்றி அண்ணா கட்டாயம் பார்க்கிறேன்\nமலையாள படம் அதிகமா பாபீங்களா இரண்டு பதிவுகள் மலையாள படம் பத்தியே போட்டு இருக்கீங்க இரண்டு பதிவுகள் மலையாள படம் பத்தியே போட்டு இருக்கீங்க \n@ஆர்மேனிய தமிழன் அதிலென்ன சந்தேகம், நான் மலையாளம் கற்றுக்கொண்டதே ஷகீலா படங்கள் பார்த்துத்தானே\nஎல்போ - வகைகள் (குழாயியல்_6)\nமத குருட்டுத்தனமும் குரு-மலையாளப்படமும்_நிறைவுப் ப...\nபழிக்குப் பழியும் குரு-மலையாளத் திரைப்படமும்_2\nடாஸ்மாக்கை எதிர்க்கும் ஐயா.சசிபெருமாளை ஆதரிப்போம்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமு��ை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2013/11/2013-5.html", "date_download": "2019-06-20T07:57:08Z", "digest": "sha1:RNXTDDBQRGMLUJZUDI3YOSGWXZNCU7PG", "length": 43434, "nlines": 548, "source_domain": "sengovi.blogspot.com", "title": "2013 : சிறந்த 5 மொக்கைத் திரைப்படங்கள் | செங்கோவி", "raw_content": "\n2013 : சிறந்த 5 மொக்கைத் திரைப்படங்கள்\nபதிவிற்கு போவதற்கு முன் ஒரு விளம்பரம்..\nவெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி..விபரங்களுக்கு: http://velangaathavan.blogspot.com/2013/11/vettibloggers.html\nஇந்த வாரம் முழுக்க 2013ம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அதில் நம்மை தியேட்டருக்கு இழுக்காத டப்பா படங்களை விட்டுவிட்டு, நம் கவனத்தைக் கவர்ந்த படங்களை மட்டும் இங்கே ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வோம். அந்த வரிசையில் இன்று நம்மை கதறக் கதற அலற வைத்த பெஸ்ட் 5 மொக்கைப் படங்களைப் பார்ப்போம், வாருங்கள்:\nமொக்கை # 5: நய்யாண்டி\nதேசிய விருது பெற்ற சற்குணமும் தனுஷும் இணைந்து, இப்படி ஒரு படத்தைக் கொடுப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. தொப்புள் பிரச்சினை வேறு கிளம்பி, சீப் பப்ளிசிட்டியைக் கொடுத்தும் படம் தேறவில்லை. ஒரு மலையாளப்படமான ‘மேல் பரம்பில் ஆண்வீடு’-ன் ரீமேக் இது. ஆனால் அந்த படத்தை ஏற்கனவே பாண்டியராஜனை ஹீரோவாக வைத்து ’வள்ளி வரப் போறா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்கி விட்டார்கள் என்ற துயரமான செய்தி பின்னர் கிடைத்தது.\nஇண்டர்வெல் விடும்போதே பலரும் தியேட்டரைவிட்டே எகிறிக்குதித்து ஓடும் கண்கொள்ளாக் காட்சிகளை தந்த படம் இது. ஏனோதானோவென எடுக்கப்பட்டது போல், பல காட்சிகளும் இருந்தன. தனுஷ்க்கு பெரிய அடி. மரியான் படமும் ஏறக்குறைய இந்த லிஸ்ட்டில் வர வேண்டியது என்றாலும், ஒளிப்பதிவு-இசை என சில விஷயங்களால் தப்பியது. இந்தப் படத்தில் எல்லாமே மொக்கையாகப் போய்விட்டது, சில பாடல்களைத் தவிர.\nமொக்கை # 4: சுட்டகதை\nசூது கவ்வும், பீட்சா ரேஞ்சில் பில்டப் செய்யப்பட்ட படம். நம்பி உள்ளே போனவர்களை, நசுக்கி வெளியே விட்டார்கள். படத்தில் ஒரு ���ேரக்டர்கூட சீரியஸ்னஸ் இல்லாமல், எல்லாருமே ஹெக்கேபிக்கே என ஏதோ மெண்டல் ஹாஸ்பிடலுக்குள் வந்த ஃபீலிங்கை ஏற்படுத்தினார்கள்.\nபடத்தைவிடவும் பெரும் கொடுமையாய் படம் பற்றிய அறிவுஜீவி விளக்கங்களும் இயக்குநர் தரப்பில் இருந்து வந்து குவிந்தன. காமிக்ஸ் வடிவில் எடுக்கப்பட்ட படம், ஜனங்களுக்குத் தான் அறிவில்லை என்று செல்வராகவன் ரேஞ்சுக்கு விளக்கம் வந்தது. (அதைப் படிச்சிட்டுத் தான் நான் படம் பார்த்தேன்) தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்துதலில் காமிக்ஸை கனகச்சிதமாகப் பயன்படுத்துபவர், மிஷ்கின் ஒருவர் தான்.அவரது எல்லாப் படங்களையுமே காமிக்ஸ் ஆக்கியும் படித்துவிடலாம்.\nஇப்படி ஒட்டுமொத்தமாக லூசு கேரக்டர்களை மட்டுமே வைத்து நான் எந்த காமிக்ஸையும் படித்ததில்லை. காமிக்ஸிற்கும் சினிமாவின் காட்சிப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதை விளக்குவது நம்மை பதிவின் ’உயர்ந்த’ நோக்கத்தை விட்டு வெளியே செல்ல வைக்கும் என்பதால், நாவலை நாவல் வடிவிலேயே எடுத்தால் எப்படி முட்டாள்தனமாகவே இருக்குமோ அப்படியே காமிக்ஸ் கதை என்று தான் நினைத்ததை இயக்குநர் சினிமா ஃபார்மேட்டுக்கு மாற்றாமல் அப்படியே எடுத்தது\nவழக்கமான ஹீரோ-பஞ்ச் டயலாக்-டூயட் இல்லாமல் எடுக்கப்படும் படங்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைத்தது இந்தப் படம். அந்த தவறைச் செய்ததாலேயே இந்த லிஸ்ட்டில் இந்தப் படத்தை கட்டாயம் சேர்க்க வேண்டியதானது.\nமொக்கை # 3: அன்னக்கொடி\nபடத்தின் பூஜையில் இருந்தே பயங்கர பில்டப் செய்யப்பட்ட படம். ஆனால் படம் வெளியானபிறகு தான் தெரிந்தது, மகனை புரமோட் பண்ண பாரதிராஜாவின் இன்னொரு அட்டாக் என்று எப்போதெல்லாம் இந்த வேலையில் இறங்குகிறாரோ, அப்போதெல்லாம் நாம் கதற வேண்டியதாகிறது. பாவம், ராதா மகள். அவரது உழைப்பு எல்லாம் வீணானது. படத்தில் ஹீரோ என்று ஒரு ’கொடுத்து வைத்த’ டம்மி பீஸும் இருந்தது.\nஆண்மையற்றவன், ஆனாலும் அயிட்டம்-ஹீரோயின் என எல்லாரையும் அணுகுபவன், கல்யாணமும் முடிப்பவன் என ஒரு குழப்படியான மனோஜ் கேரக்டரும், கில்மா ரேஞ்சு கதையுமே படத்தை பப்படம் ஆக்கியது. பொதுவாகவே ‘ஆண்மையற்றவன்’ என்ற கான்செப்ட்டை ரசிகர்கள் ரசிப்பதில்லை. கல்யாணமாகாத பலருக்கும் அந்த டவுட் உண்டென்பதால், இந்த டாபிக்கை மூன்று மணிநேரம் உட்கார்ந்து பார்க்க எவனும் வரமாட்டான். வந்தவனும் பாதியில் ஓடி விடுவான். இயக்குநர் வஸந்த எடுத்த ஒரு நல்ல படமும், இதனாலேயே தோல்வியைத் தழுவியது. அந்தப் படமாவது நல்ல மேக்கிங்..இங்கே அதுவும் இல்லை.\nமொக்கை # 2: அலெக்ஸ் பாண்டியன்\nமூன்று முகம் படத்தில் ரஜினி செய்த கேரக்டரால், தமிழ் சினிமாவில் அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயருக்கு ஒரு மரியாதை இருந்தது. அதை காலி செய்து, பேரைக் கேட்டாலே அலறும்படி ஆக்கியது இந்தப் படம். கார்த்தி-சந்தானம் காம்பினேசன் என்ற நம்பிக்கையில் படம் பார்க்கப்போனவர்கள் எல்லாம் நொந்து நூலாகும் வண்ணம், தெலுங்கு மசாலாப்படங்களை விடவும் மோசமான படமாக இது அமைந்தது.\nகதையிலேயே பெரிய லாஜிக் மிஸ்டேக் இருந்தது. போலி மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்ய விரும்பும் ஒருவன், அதற்கு அனுமதி தர மறுக்கும் முதலமைச்சரின் மகளைக் கடத்தி மிரட்டுகிறான். பெயருக்கு அனுமதி தந்துவிட்டு, மகளை மீட்டவுடன் அனுமதியை ரத்து செய்வது பெரிய விஷயம் அல்ல. மருந்துகளை சீஸ் பண்ணவும் முடியும். ஒரு விஷயத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால், மிரட்டலாமேயொழிய, உள்ளே வர மிரட்டுவது ஆப்பசைத்த குரங்கின் புத்திசாலித்தனம் தான். அதைவிடக் கொடுமை, அனுஷ்காவிற்கு கார்த்தி மேல் வரும் காதல். கார்த்தியும் ‘அப்படியா..சரி, ரொம்ப கெஞ்சுறே..நானும் லவ் பண்ணித்தொலைக்கேன்’ என்ற ரேஞ்சில் காதலை ஏற்றுக்கொள்வார்.\nஎந்தவித லாஜிக்கும் இல்லாத சண்டைக்காட்சிகளில் தான், மக்கள் மரணத்தின் எல்லையைத் தொட்டார்கள். எதிரே வரும் டாடாசுமோவின் டயரை கார்த்தி வெட்டியபோது, தங்கள் கழுத்தையே வெட்டியிருக்கலாம் என்ற ஃபீலிங் படம் பார்த்தோருக்கு வந்தது. இவ்வளவு ஆழத்திற்கு குழி பறித்துவிட்டு, மண்ணைப் போட்டு மூட, படத்தில் வந்த விஷயம் ஆபாசமான வசனங்கள். கார்த்தியைக் காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிவரும் ஒரு பெண்மணி, தன் மூன்று மகள்களை கார்த்தியுடன் அப்படி கும்மாளமடிக்க விடுவதும், அவரே எண்ணெய் தேய்த்துவிடுவதும் பிட்டுப்படங்களில் மட்டுமே காணக்கூடிய விஷயங்கள்.\nமொக்கை # 1 : ஆல் இன் ஆல் அழகுராஜா\n...ராஜேஸ் படமா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்தப் படம் அமைந்தது. கார்த்திக்கு இது மோசமான தோல்வி. சகுனிக்கு தியேட்டர் நிரம்பியது. அதில் உஷார���ன பலர், அலெக்ஸ்பாண்டியனுக்கு வரவில்லை. அடுத்து அலெக்ஸ் பாண்டியனும் ‘அப்படி’ என்று ஆனது. எனவே ‘விமர்சனம் கேட்டுவிட்டு.படித்துவிட்டு பார்க்கப்பட வேண்டிய லிஸ்’ட்டில் கார்த்தி படங்களும் சேர்ந்தன.\nஅழகுராஜாவில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பேசினார்கள், பேசினார்கள் பேசியே கொன்றார்கள். நமக்குத்தான் சிரிப்பு வரவேயில்லை. தியேட்டரில் ஒருவரை ஒருவர் திரும்பித் திரும்பி பார்க்கும்படி ஆனது. காஜல் அகர்வால் மட்டும் இல்லையென்றால், கடைசிவரை இந்தப் படத்தை பார்த்திருக்கவே முடியாது. எப்படி இதுபோன்று ஒரு படத்தை எடுத்தார்கள் என்று இன்னும் நமக்குப் புரியவில்லை.\nஅலெக்ஸ் பாண்டியனிலாவது கார்த்தி ஏதாவது செய்தார். இதில் ஒன்றுமே இல்லை. அலெக்ஸ் பாண்டியன் படம் மாதிரி நம்மளை கட்டி வச்சு, ஒருநாள் முழுக்க அடிக்கிறதுகூடப் பரவாயில்லை. ஆனா ஒருநாள் முழுக்க நம்மை கட்டிவச்சு, ஒன்னுமே செய்யாம/பேசாம குறுகுறுன்னு நம்மளை பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும் ‘டேய்..ஏதாவது பண்ணுடா’ என்று நாம் கெஞ்சியும் அங்கே ரியாக்சனே இல்லாமல் போனால்..அது தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. இதை காசு கொடுத்து அனுபவித்தோம் என்பது தான் ஜீரணிக்க முடியாத கொடுமை. எனவே தான் மொக்கைப் படங்களில் நம்பர் ஒன்னாக ஆனது ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.\nஅடுத்த பதிவு : ஜாம்பவான்களைக் கவுத்திய பெஸ்ட் 5 படங்கள்\nடிஸ்கி: இந்த வரிசைப்படுத்தல் என் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. மாற்று ரசனைக்கு எம் வந்தனங்கள்\nஅப்படியே ஒரு சராசரி ரசிகனின் உள்ளக் கிடக்கையை கண் முன்னே எழுத்து வடிவில் கொண்டு வந்த உங்களுக்கு நன்றி\nசந்தானம், சிவா ஜோடியை நம்பி ஏமாந்த யா. .யா வையும் லிஸ்டில் சேர்க்கலாம்.\nஉங்கள் வரிசை பெர்பெக்ட் சென்கோவி . அலெக்ஸ் பாண்டியனில் நீங்கள் சொன்ன அதே லாஜிக் மிஸ்டேக் எனக்கும் தோன்றியது . எண்பதுகளில் வந்த டெக்னிக் அது . இருந்தாலும் தலைவாவை இந்த லிஸ்டில் சேர்க்காதது கொஞ்சம் வருத்தம் தான் :-)\nஅது அடுத்த ‘ஜாம்பவான்கள் கவிழ்ந்த லிஸ்ட்’யா..இது தியேட்டரில் உட்கார முடியாத லிஸ்ட்.\nஅப்படியே ஒரு சராசரி ரசிகனின் உள்ளக் கிடக்கையை கண் முன்னே எழுத்து வடிவில் கொண்டு வந்த உங்களுக்கு நன்றி\nஐயா, ஒருநாளாவது திட்டி கமெண்ட் போடுங்களேன்.\nசந்தானம், சிவா ஜோடியை நம்பி ஏமாந்த யா. .யா வையும் லிஸ்டில் சேர்க்கலாம்.//\nஉங்கள் வரிசை பெர்பெக்ட் சென்கோவி . அலெக்ஸ் பாண்டியனில் நீங்கள் சொன்ன அதே லாஜிக் மிஸ்டேக் எனக்கும் தோன்றியது . எண்பதுகளில் வந்த டெக்னிக் அது . இருந்தாலும் தலைவாவை இந்த லிஸ்டில் சேர்க்காதது கொஞ்சம் வருத்தம் தான் :-)//\nதலைவா அவ்ளோ மோசமா எனக்குத் தெரியலை..அது ஒரே இலைல சோறு, அதுக்குமேல சாம்பார், அதுக்கு மேல ரசம், அதுக்கு மேல பாயசம் ஊத்தி வச்சுட்டு, சாப்பிடச் சொன்ன மாதிரி இருந்துச்சு..அவ்ளோ தான்\nசும்மா இந்த பக்கம் ஒருவரை தேடி வந்தேன்..ஆள் மிஸ்ஸிங் எப்படியும் அடுத்த அட்டெம்ப்ட் ல வந்திடுவாரு.. அவ்வ்வ்வ் குட் லிஸ்ட் ப்ரோ\nஒரு படத்தை கொறச்சு வேற படத்தை சேர்த்திருக்கலாம்....\nசும்மா இந்த பக்கம் ஒருவரை தேடி வந்தேன்..ஆள் மிஸ்ஸிங் எப்படியும் அடுத்த அட்டெம்ப்ட் ல வந்திடுவாரு.. அவ்வ்வ்வ் குட் லிஸ்ட் ப்ரோ//\nஅவரு அவ்ளோ மோசம் இல்லைய்யா.\n//தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply]\nஒரு படத்தை கொறச்சு வேற படத்தை சேர்த்திருக்கலாம்....//\nஆமாம், அவரே ஒரு படத்தை குறைத்து ரிலீஸ் செய்யாமல் இருந்திருக்கலாம்.\nதலைவா இருக்குமோன்னு நினைத்தேன் //\nஎல்லாரும் அது மேல கொலைவெறியோட இருக்கீங்களே\nபன்னிக்குட்டி ராம்சாமி November 30, 2013 at 11:40 PM\nஅப்ப எல்லா மொக்கையையும் பாத்துட்டீங்க........\nசெங்கோவி said... ஐயா, ஒருநாளாவது திட்டி கமெண்ட் போடுங்களேன்.////அப்புடி ஏதாச்சும் எழுதுங்கதிட்டி கமென்ட் போடுறேன்\nஅய்.. நல்லாருக்கே.. அப்புறம் பதிவுலகில்( அது என்னைய்யா பதிவுலகம், இரண்டாம் உலகம், காதல் இல்லாத உலகம் எச்சச்ச கச்சச்ச ) இது மாதிரி தொடர் பதிவுகள் எல்லம வந்து ரொம்ப நாளாவதால், அவரவர் ரசனைகேற்ற்ப்ப ஏனையோரும் இந்த மாசம் பூரா இதை தொடர்ந்தால் நமக்கும் டைம் பாஸ் ஆகுமே..(முடிந்தால் நாமும்)\nவணக்கம் சென்னை, யாயா எல்லாம் காணோமே...\nஓ இனி மொக்கை வாரமோ சினிமா எல்லாமே. \n//செய்யாம/பேசாம குறுகுறுன்னு நம்மளை பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும்\nஹா ஹா ஹா செம ஒட்டு மொத்த பதிவுலையும் ஹைலைட்டான எழுத்து... சூப்பர்..\nஇன்னொரு முக்கியமான விஷயம் நீங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு படத்தின் ட்ரைலர் கூட பார்க்காத பாக்கியவான் ஆனேன் :-)\nஇந்த படத்தையெல்லாம் பார்த்தா வெளியே வரும்போது நசுங்காம என்ன செய்யும் ஹி ஹி....\nமொக்கை - ஐயோ சாமி...\nஅப்ப எல்லா மொக்கையையும் பாத்துட்டீங்க........//\n// அப்போ ஆரம்பம் மொக்கைன்னு போட்டிருக்கனுமோ\nஅவரவர் ரசனைகேற்ற்ப்ப ஏனையோரும் இந்த மாசம் பூரா இதை தொடர்ந்தால் நமக்கும் டைம் பாஸ் ஆகுமே..(முடிந்தால் நாமும்)//\nநல்ல யோசனை தான்..எழுதுங்க மொக்கை.\nவணக்கம் சென்னை, யாயா எல்லாம் காணோமே...//\nஅந்த படங்களையெல்லாம் நான் ஆரம்பத்துல இருந்தே கண்டுக்கலை பாஸ்.\nஓ இனி மொக்கை வாரமோ சினிமா எல்லாமே. \nஇன்னொரு முக்கியமான விஷயம் நீங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு படத்தின் ட்ரைலர் கூட பார்க்காத பாக்கியவான் ஆனேன் :-) //\nபோன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் செஞ்சிருக்கீங்க பாஸ்.\n// MANO நாஞ்சில் மனோsaid...\nஇந்த படத்தையெல்லாம் பார்த்தா வெளியே வரும்போது நசுங்காம என்ன செய்யும் ஹி ஹி....//\nமொக்கை - ஐயோ சாமி... ஓம் சரணம் ஐயப்பா...\nநீங்க சொல்றது சரி தான்..ஆனா நான் அவ்ளோ மொக்கைகளைப் பார்க்கலை பாஸ்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 2, 2013 at 10:11 AM\nபுல்லுக்கட்டு முத்தம்மா இந்த லிஸ்ட்ல இல்லியா \n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\nபுல்லுக்கட்டு முத்தம்மா இந்த லிஸ்ட்ல இல்லியா \nஎன்ன டேஸ்ட்டுய்யா உம டேஸ்ட்டு..அது மொக்கைப்படமா அந்த படத்தை குறை சொன்னா, பன்னருவா-வாலயே வெட்டுவேன்.\n2013 : சிறந்த 5 மொக்கைத் திரைப்படங்கள்\nஇரண்டாம் உலகம் மற்றும் செல்வராகவன் எனும் மலராத பூக...\nதமிழ்ஸ்ஸ்.காமில் \"அந்த நாள் \" - திரை விமர்சனம்\nஇருக்கு..ஆனா இல்லை - ஆடியோ ரிலீஸும் நானும்\nபாட்ஷாவும் நானும் - புத்தகம் ஒரு பார்வை\nதமிழ்ஸ்ஸ்.காமில் \"முள்ளும் மலரும்\" - விமர்சனம்\nதமிழ்ஸ்ஸ்.காமில் வில்லா (பீட்சா 2) - திரை விமர்சனம...\nஎங்கள் ரஜினி ரசிகர் மன்றம் கலைக்கப்பட்ட கதை...\nதமிழ்ஸ்ஸ்.காமில் \"ஹே ராம் - திரை விமர்சனம்\"\nபாண்டிய நாடு - திரை விமர்சனம்\nமலையாளத்திலேயே தமிழ்சினிமா எடுத்தால் என்ன\nதமிழ்ஸ்ஸ்.காமில் \"முதல் மரியாதை\" விமர்சனம்\nஆல் இன் ஆல் அழகுராஜா - திரை விமர்சனம்\nஆரம்பம் - திரை விமர்சனம்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வ���ி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/03/blog-post.html", "date_download": "2019-06-20T07:38:39Z", "digest": "sha1:ZNPRXVCDPEFA4KJHP6Y7MT3LFUMQ3HP3", "length": 11788, "nlines": 294, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: நீ வருவாய் என ..", "raw_content": "\nநீ வருவாய் என ..\nவழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்\nஎப்போது காண்பேன் என ஏங்குகிறேன்.\nநீ உடன் இருக்கும் போது\nகடிகாரம் மெதுவாய் செல்ல விரும்புகிறேன்.\nஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்கள் காத்திருக்கிறேன்,\nஉனைக் காண பலரும் தவம் கிடக்கின்றனர்.\nஎதிர்பார்ப்பு வெள்ளியில் முடியும் பொதுவாக,\nநீ எப்போது வரப் போகிறாய்\nஹஹஹாஹ் காதல் கவிதைன்னு நினைச்சா\nஆனந்தராஜா இன்னும் இரண்டு தினம் பொருத்திறு. கவிதை அருமை. ஆனா வேற யாருக்கோ காத்திருப்பது போல தெரிகிறது.\nஎல்லோருக்கும் இருக்கும் அதே ஏக்கம்:-) கடைசி அந்த ட்விஸ்ட் நல்லா இருந்தது\n//ஏ வீக்கெண்டே, நீ எப்போது வரப் போகிறாய்//\n(But, பின் விளைவுகள் பத்தி சொல்லலியே பிரதர்...I mean... வேற மாதிரி ஆரம்பிச்சு வேற மாதிரி முடிச்சு அதனால் வீட்டில் நடந்த சில பல டேமேஜ்கள் பற்றி....ஹா ஹா ஹா...:))))\nகாதலி/ மனைவிக்கு அடுத்த படியாக நம்மை காத்திருக்க வைப்பது இந்த வீக்கெண்டு தானே\nஎன்ன செந்தில் நீங்க குடும்பத்தில கோக் ஊத்திருவீங்க போல இருக்கே \nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரவி மீண்டும் வருக \nநன்றி எஸ் . கே\nபுவனா அதெல்லாம் இப்புடி பப்ளிக்கா கேக்கப்பிடாது.. :-)\nப��ிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nநீ வருவாய் என ..\nஎனக்கே எனக்கா ஒரு பொண்ணு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2011\nUnknown - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஎன் கூட ஓடி வர்றவுக\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/1/thannambikai-maatha-ithal/", "date_download": "2019-06-20T07:51:35Z", "digest": "sha1:4QEY753G5TMVQF66JHPYNDIFQJOSZLK2", "length": 26555, "nlines": 339, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Thannambikai maatha ithal(தன்னம்பிக்கை மாத இதழ்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதெரியாமல் செய்த தவறுகள், தெரிந்தே செய்யும் தவறுக்ள், வெண்டாத சமுதாயக் கட்டுபாடுகள், சமுதாயத்தில் இன்று மலிந்து வரும் குறைபாடுகள், பொருளதார ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் விளைவுகள், உண்மை வலிவற்றுப் போன நிலை, பெண்ணினம் ஏற்றுக்கொண்டுள்ள தூக்க முடியாத சுமை,தனி மனிதனின் தன்னலப் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ.கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nஎப்பொழுதும் எல்லோரிடனும் இணக்கமாக வாழவே விரும்பும் எனதருமை உன்னத நட்பு நண்பர்களே நாம் நினைத்த மாதிரி எல்லா நேரத்திலும் அப்படி அமைவதில்லைதானே நாம் நினைத்த மாதிரி எல்லா நேரத்திலும் அப்படி அமைவதில்லைதானே.. இதற்குக் காரணம் நாமா.. இதற்குக் காரணம் நாமாஅல்லது மற்றவர்காள நாம் இணக்கமாக இருக்க முனைந்தாலும், நம் எதிரில் உள்ளவர், நம்மை எதிரியாக பார்க்கும்போது, [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, முயற்சி, திட்டம், உழைப்பு\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : அனுராதா கிருஷணன்\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nஎழுத்துக்கள் - நம்பிக்கைகளிலிருந்து, அனுபவத்திலிருந்து, தனியாத ஆர்வத்திலிருந்து பிறக்க வேண்டும். அப்படிப் பிறக்கும் போதுதான் அதிலே உண்மை இருக்கும்; ஜீவன் இருக்கும். ஒரு எழுத்தாளன் தான் சொல்வதைத் தன் வாழ்வில் நடந்து காட்டுபவனாக இருக்க வேண்டும். பேராசிரியர் கந்தசாமியை நான் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வெற்றி, முயற்சி, திட்டம், நேரம்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nமுன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal\nமுன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தில் கோபுரம்கட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் ஒன்றுமே இல்லாத மனிதர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையேயும் சமுதாயச் சிக்கல்களுக்கு இடையேயும் சமுதாயச் சிக்கல்களுக்கு இடையேயும் தன்னம்பிக்கையாளும் விடாமுயற்சியாலும் உயர்வதே சாதனையாகும் என்பதை விளக்கும் சுயமுன்னேற்ற நூல் டாக்டர் [மேலும் படிக்க...]\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nவெற்றிக்கு ஒரே வழி - Vetrikku Ore Vali\nநமது மனதில் தோன்றும் எண்ணங்கள், நமது வாயிலிருந்து வரும் சொற்கள், நமது செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி நம்மை தற்சோதனைக்கு உட்படுத்தி, அவற்றின் தோற்றத்தை நெறிப்படுத்தவும், அவற்றின் வெளிப்பாட்டை முறைப்படுத்தவும் நாம் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிவிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் டாக்டர் இல.செ.க. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வெற்றி, முயற்சி, திட்டம்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nசலனம் அடைவதும் சபலம் கொள்வதும் தனி மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும். அதோடு மனித சமுதாயத்திற்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பதை ஒவ்வொருவரையும் உணர வைக்கிறது ���ந்நூல். ஒவ்வொரு வரியிலும் அனல் தெறிக்கிறது. ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல் இது. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வெற்றி, திட்டம், முயற்சி\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nகுறிக்கோளை நோக்கி - Kurikolai nokki\nசங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய புதுக் கவிதைகள் வரை இலக்கியம் உணர்த்தும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளையும் கோடிட்டுக்காட்டி - அவற்றின் துணைகொண்டு இன்றைய தனிமனிதனும் இன்றைய சமுதாயமும் சீரிய குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து வாழும் வகையினை எடுத்து இயம்புகின்றது இந்நூல். அவ்வாறு [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வெற்றி, திட்டம், முயற்சி\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nஉலகிலேயே விலை மதிக்கமுடியாத மிக உயர்ந்த செல்வம் நேரம்தான். 'நேரமே நமது செல்வம்\". (Time is wealth). \"பொழுது போதவில்லை\" என்பவர்கள் முன்னேற்றப் பாதையில்மிக வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். மிக வேகமாக நடக்கிறார்கள்; மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். \"ஹலோ, [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், வெற்றி\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nஇதோ தன்னம்பிக்கை - Itho Thannambikai\n\"நமது முயற்சிக்கு ஏற்ப நாம் முன்னேறலாம்\" என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மையும் ஆகும். முயற்சி உள்ளவன் வானத்தை கடந்தம் அவன்தன் வெற்றியை ஈட்டுவான். முயற்சிக்கு ஓர் எல்லை என்பதே கிடையாது என்ற கருத்து அண்மைக்காலத்தில் வளர்ந்துள்ளது. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வெற்றி, திட்டம், முயற்சி, உழைப்பு\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\nமுன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal\nஇராசிபுரத்திற்கு அருகிலுள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 24-12-1939-இல் பிறந்த இவர், இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதியதில் சென்னைப் பல்கலைக் கழக முதன்மையும் தங்கப்பதக்கமும் பெற்றவ��். 1972 - முதல் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வெற்றி, முயற்சி, திட்டம், உழைப்பு\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)\nபதிப்பகம் : தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமகாத்மா காந்தி, unna, kaanal neer, மஞ்சை, திலீப், karunanidhi, வியாபாரம் பெருக, Electron, திருமா வேலன், டிராவிட், glitter, தாய் மண்ணே வணக்கம், சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம், முதல் பெண், pregnant\nசுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal\nகுறைந்த நீர்ப்பாசனத்தில் லாபகரமான உணவுப் பயிர்கள் சாகுபடி -\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nஉடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000 - Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000\nபெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) - Periyaar Indrum Endrum(Periyarin Thernthedukapatta Katuraigal)\nபத்து நிமிடத்தில் எந்த ஜாதகத்தையும் எழுதுவது எப்படி - Pathu Nimidathil Endha Jadhagathaiyum Ezhduvadhu Eppadi\nபெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please\nஷீரடி சாயிபாபாவின் அருள்மொழிகள் (பாடல்கள், போற்றியுடன்) -\nநலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal\nபதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் -\nதவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe\nதமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88.html", "date_download": "2019-06-20T08:11:27Z", "digest": "sha1:JDNP75SONNGXU6CUXE3USWFFM7OEMC7Q", "length": 4632, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "நவிண்டில் கலைமதி சாதனை!! - Uthayan Daily News", "raw_content": "\nநியூட்டன் அணியைத் தோற்கடித்து கரவெட்டி பிரதேச சம்பியனாகியது நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம்.\nயாழ்ப்பாணம் கரவெ���்டி பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிக்கிடையிலான கால்ப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.\nஇவ்விறுதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகமும் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகமும் மோதின.\nபுலம் பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்பில் இராணுவத்தால் உதவி\nஐரோப்­பா­வுக்­குள் நுழைய முயன்ற 558 பேர் கைது\nமாகாண பூப்பந்தாட்டத்தில் பற்றிமா மகா வித்தியாலம் வெற்றி\nபோயா தினத்தில் சாராயம் விற்றவருக்கு நேர்ந்த கதி\nகளவாக மணல் ஏற்றியவருக்கு தண்டம்\nமானிப்பாய் இந்துக் கல்லூரி -தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nயானையிடம் இருந்து பாதுகாக்கக் கோரி மனு\nமாணவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து\nமதத்தலைவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கவனவீர்ப்பு ஊர்வலம்\nமக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அவசர சந்திப்பு\nவவுனியா மக்களுடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=80997", "date_download": "2019-06-20T08:03:19Z", "digest": "sha1:SYEUIRLZPNXWMYSYINV24WN4VRYZFUNA", "length": 12599, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Bits | அடுத்தவர் பொருள் வேண்டாமே!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்ம்\nசபரிமலை நடை இன்று அடைப்பு\nமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா\nதஞ்சை பெரியகோவிலில் யோகா தினம்: ஏராளமானோர் பங்கேற்பு\n1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு\nமானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு\nமுத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா\nராமாயண கால மிதக்கும் கல் கொண்ட பஞ்சவடீயில் கும்பாபிஷேகம்\nவீரபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nஉதங்கன் என்ற மாணவன் குருகுலத்தில் படித்தான். படிப்பு முடிந்தது., தனக்கு தட்சணையாக நாகரத்தினம் பதித்த கம்மல் வேண்டும் என்றும், அதை தன் மனைவிக்கு பரிசளிக்க விரும்புவதாகவும் குரு சொன்னார். அது எங்கிருக்கிறது என்பதை குருவின் மனைவி மூலம் அறிந்த உதங்கன், மிகுந்த சிரமத்தின் பேரில் அதைக் கண்டுபிடித்து எடுத்து வந்தான். வரும்வழியில், இயற்கைஉபாதையைக் கழிப்பதற்காக, தன் கையில் இருந்த கம்மலை ஓரிடத்தில் வைத்து விட்டு ஒதுங்கினான். திரும்பி வந்து பார்த்த போது, அதைக் காணவில்லை. நாகங்களின் அரசனான தட்சகன் அதைத் திருடிச் சென்று விட்டான்.அவனது அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்ற உதங்கன், நாகலோகத்தை அடைந்தான். அங்கிருந்த தட்சகன், தான் எந்த ஆபரணத்தையும் எடுத்துவரவில்லை என பொய் சொன்னான். உடனே இந்திரனை நோக்கி நீதிகேட்டு தவமிருந்தான் உதங்கன். இந்திரன் அவனுக்கு ஏற்பட்ட அநீதியை உணர்ந்து, பெரும் விஷப்புகையை நாகலோகம் நோக்கி செலுத்தினான். தட்சகன் மட்டுமின்றி எல்லா பாம்புகளும் மடிந்தன. உதங்கன் அங்கிருந்த கம்மலுடன் குரு வீடு வந்து, அதை ஒப்படைத்தான்.பாடுபட்டு சேர்த்த பணத்தை ஊழல் செய்தும், திருடியும் சிலர் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்கின்றனர். அவர்களது வம்சமே அழிந்து போகும்என்பதற்கு இக்கதை உதாரணம்.\n« முந்தைய அடுத்து »\nவன்முறை ஜெயிப்பதில்லை ஜூன் 18,2019\nஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது. “என்னுடைய பலத்தால் பெரியமரங்களைச் ... மேலும்\nஇஷ்டம் போல் படிக்கட்டும் ஜூன் 18,2019\nகுழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, “டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,” என்று ... மேலும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், ... மேலும்\nஇதுவே சிறந்த பண்பு ஜூன் 18,2019\nஇறைவன் தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்திருக்கிறான். அவன், இறைவனின் கட்டளைக்கு பணிந்து நடந்தால், ... மேலும்\nஅத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள ராமனின் வரலாற்றை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/09034119/Wearing-a-military-hat-playedIndian-cricketers.vpf", "date_download": "2019-06-20T07:39:52Z", "digest": "sha1:TPMXBAHI5JBJJWQYLFDICZ6SLVHIV2YG", "length": 14532, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wearing a military hat played Indian cricketers || ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு + \"||\" + Wearing a military hat played Indian cricketers\nராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு\nகாஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர்.\nகாஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த விசே‌ஷ தொப்பியை விக்கெட் கீப்பர் டோனி வழங்கினார். ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கும் டோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை ராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.\nராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் வலம் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம். இதே போல் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.\nஆடும் லெவன் அணியில் இடம் பெறும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் போட்டி கட்டணம் ரூ.8 லட்சம் ஆகும். இதே போல் களம் காணாமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு அதில் பாதியாக ரூ.4 லட்சம் ஊதியமாக கிடைக்கும். இந்த தொகை அனைத்தும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் அறிவித்திருப்பதை, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வரவேற்றுள்ளனர்.\n1. ‘பந்துவீச்சில் சதம் அடித்த பவுலர்’ ரஷித்கானை கிண்டல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்\nஇங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 9 ஓவர்களில் 11 சிக்சர் உள்பட 110 ரன்களை வாரி வழங்கினார்.\n2. எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது -பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்கிறது\nஎங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\n3. ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் முகமது அமீர் கன்னத்தில் அறைந்த அப்ரிடி\nஅப்ரிடி கன்னத்தில் அறைந்த பிறகு தான் முகமது அமீர் ஸ்பாட் பிக்சிங் குறித்து ஒப்புகொண்டார் என் அப்துல் ரசாக் கூறி உள்ளார்.\n4. மதுரையில் பரிதாபம்: கிரிக்கெட் ஆடிய வாலிபர் திடீர் சாவு\nமதுரையில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீரென்று இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்\nபோட்டியின் போது நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. ஏழைக்குடும்பத்த���ல் பிறந்து சாதித்த ஷாகிப் அல் ஹசன்\n2. வாழ்வா–சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n3. கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு : 6 ரன்களுக்கு ஆல் அவுட் ; 9 பேர் ரன் எடுக்காமல் அவுட்\n4. ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை\n5. ‘தரக்குறைவான வார்த்தைகளால் வீரர்களை விமர்சிக்க வேண்டாம்’ முகமது அமிர், சோயிப் மாலிக் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/33747-12.html", "date_download": "2019-06-20T07:28:19Z", "digest": "sha1:BYIOJKECYG25AZTHWWXDTNFUF3ZUXNUE", "length": 9842, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "raw_content": "\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர்கள் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.\nரிஷபம்: விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.\nமிதுனம்: குடும்பத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.\nகடகம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்டநாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.\nசிம்மம்: கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.\nகன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.\nதுலாம்: அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண வ���ஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.\nவிருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.\nதனுசு: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.\nமகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். திடீர் பயணம் உண்டு.\nமீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஎன்ஐஏ விசாரணையில் கோவை இளைஞர் கைது \nஇருப்பிட சான்று பெற 15 நாட்களாக சென்றவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nதிருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் 4 வழிப் பாதைக்காக 460 பனைமரம் அகற்றம்- இயற்கை அடையாளத்தை இழப்போம் என பொதுமக்கள் வருத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/32324-3.html", "date_download": "2019-06-20T07:27:09Z", "digest": "sha1:3B6O5UHC3IJLJ2NMBHIK7QKD5DJGACCT", "length": 6827, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு | சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு", "raw_content": "\nசிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nசிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், சிரியாவில் தென் பகுதி மாகாணமான குவானிட்ரா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீ��ர்கள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் “ என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலை லண்டனில் இயக்கும் சிரியக் கண்காணிப்பு குழுசும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் கோல்டன் ஹைட்ஸ் பகுதியில் சிரியாவிலிருந்து வந்த இரு ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக் இஸ்ரேல் ராணூவம் தெரிவித்துள்ளது.\nகடந்த வாரத்தில் இஸ்ரேல் ராணுவம் சிரியாவின் ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.இந்த நிலையில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.\nசிரியாவில் வேண்டுமென்றே மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் தாக்கப்படுகின்றன: ஐ.நா.\nபோர், மோதல் எதிரொலி: 2018-ல் சுமார் 7 கோடி பேர் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்துள்ளனர்\nசிரியாவில் அரசுப் படை தாக்குதல்: தீவிரவாதிகள் 9 பேர் பலி\nசிரியாவில் அரசுப் படைகள் தாக்குதல்: 28 பேர் பலி\nஆவணமின்றி மோட்டார் சைக்கிள்களை வேனில் ஏற்றிச் சென்ற 3 பேர் கைது: 9 மோட்டார் சைக்கிள்கள், வேன் பறிமுதல்\nசிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nபள்ளிப்படிப்பை முடிக்காத 'போலி' ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்\nமாணவர்களுக்கான ஆடை வரம்பு உள்ளிட்ட 11 கட்டளைகள்: வரவேற்பும்; மாற்று கருத்தும்\nஅப்ரிலியாவின் புதிய அறிமுகம்: ஸ்டார்ம் 125", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/serials-by-nesika-raveendhar/", "date_download": "2019-06-20T07:07:48Z", "digest": "sha1:KLX2HCX7OY777UVRRTBP5XDK7ON32RE3", "length": 4725, "nlines": 94, "source_domain": "www.sahaptham.com", "title": "நேசிக்கா ரவீந்தர் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nமுட்டகண்ணி முழியழகி - Comments\nமுட்டகண்ணி முழியழகி கதைக்கான கருத்துக்களை இங்கே பத...\nமுட்டகண்ணி முழியழகி - கதை\nமுட்டக்கண்ணி முழியழகி கதை பகுதி முட்டகண்ணி முழியழ...\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nRE: நீயே என் ஐனனம் -கதை திரி\nகதை நன்றாக உள்ளது. தவறுகள் இன்றி எழுதுங்கள். அது தமிழுக...\nஅரிதாரம் - மீனாக்ஷி சிவக்குமார்\nநீயே என் ஐனனம் -கதை திரி\nBy ப்ரஷா குமார், 7 days ago\nபிக் பாக்கெட் பக்கிரியும் நவீன நல்லரசனும்\nஎதுவும் நடக்கலாம்... எப்போதும் நடக்கலாம்...\nLakshmi Narayanan on நிழல்நிலவு -46ப்ரொபஸர போட்டுடானா ...\nLakshmi Narayanan on நிழல்நிலவு -46ப்ரொபஸர போட்டுடானா .…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11373/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2019-06-20T07:45:55Z", "digest": "sha1:4XITTROFNFTDPIUQT5IJELHZGV277RCA", "length": 14872, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஸ்ரீ ரெட்டி வலையில் மற்றுமொரு நடிகை - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஸ்ரீ ரெட்டி வலையில் மற்றுமொரு நடிகை\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட உலகினர் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார். தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிதாக பட்டியலை வெளியிட்டார்.\nஅது மட்டுமில்லாமல், நம்ம தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றனர். அனைவரும் அறிந்ததுதான்.\nஅது மட்டுமன்றி, முன்னணி நடிகைகளும் பாலியல் தொல்லையில் சிக்கி இருப்பதாக கூறினார். சமீபத்தில் தன்னை பார்த்து கேவலமாக சிரித்ததாக நடிகை கீர்த்தி சுரேஷை சாடினார்.\n‘‘எப்போதும் உயரத்தில் இருக்க மாட்டீர்கள். ஒரு நாள் மார்க்கெட் சரியும். அப்போது பாதிக்கப்பட்டுள்ள நடிகைகளின் வலி புரியும்’’ என்று கூறினார்.\nஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீரெட்டி தமிழ் படத்தில் நடிப்பதை விஷால் வரவேற்று இருக்கிறார். தற்போது சில தமிழ் படங்கள் உள்பட 200 படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை ஸ்ரீரெட்டி கடுமையாக சாடி உள்ளார்.\nஇதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், ‘‘நடிகர் ராஜேந்தர பிரசாத் ஒரு மனநோயாளி. தயவு செய்து உடனடியாக நீங்கள் ஒரு மனநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துவிடுங்கள். பெண்களுக்கு மரியாதை கொடுப்பது உங்கள் அகராதியில் இல்லை என்பது எனக்கு தெரியும். விரைவில் உங்களை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன்’’ என்று கூறியுள்ளார்.\nஇது, இப்பொழுது ட்ரெண்டாக மாறி, பலராலும் பேசப்பட்டு வருகிறது.\nதமிழ் நாட்டில் அரசியலுக்கு வருகின்றாரா\nரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் சமீரா ரெட்டி\nகார்ப்பந்தய வீரராக தென்னாப்பிரிக்காவில் அஜீத் ; தல 60 அப்டேட்\nவிஜய் தேவரகொண்டா படம் ; ஷம்மு ஷாலுவை கட்டாயப்படுத்திய இயக்குனர்\nஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆசை ; தமன்னா ஆசை\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுதுகெலும்பில்லாத விஷால் ; முகத்திரை கிழிக்கும் ராதிகா\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதற்குத் தடையா - கணவர் எடுத்த முடிவு\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nசாய் பல்லவி பக்கம் வீசுகின்றது அதிர்ஷ்டக்காற்று - \"ஆர்.ஆர்.ஆர்\"\nமுகப்பருவால், ரசிகர்கள் என்னை வெறுப்பார்கள் என்று தயங்கினேன் - சாய் பல்லவி\nபெண்களுக்கான மிக இலகுவான டிப்ஸ் காணொளியைப் பாருங்கள் Easy Peasy Peeling Hacks\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nகுறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nஹொலிவூட் செல்லும் சுருதி ஹாசன்\nபூமியை ஒத்த மேலும் இரு கோள்கள் கண்டுபிடிப்பு\nபெர்ஸ்ட் லுக் மொக்கை ; செக்கண்ட் லுக் எப்போது என்பதற்கு பதில் \nநடிப்பிலும் தடம் பதித்த இயக்குனர் - பேர் கொடுத்தது \"சுட்டு பிடிக்க உத்தரவு\"\nதமிழ்நாட்டில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பாதிப்பில் 'பாடும் நிலா'\nமூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு\nஆடையின்றி 20 நாட்கள் ; ஆடை படத்தில் அமலா போல்\nமனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்\nமாயமான மலேசிய விமானம் MH 17-நடந்தது இதுவா\nஜமால் கஷோகியின் படுகொலையில், சவூதி இளவரசருக்குத் தொடர்புள்ளது - ஐ.நா நிபுணர் திட்டவட்டம்\nபெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்\nலட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனே\nஇலங்கைச் சிறார்களுக்குப் பரவும் ஒருவகை வைரஸால், பெரும் பரபரப்பு\nகருணைக்கொலை செய்ய இன்று முதல் அவுஸ்திரேலியாவில் அனுமதி\n2018 ல் மாத்திரம் 7 கோடி பேர் அகதிகளாக புலம்பெயர்வு\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\nமாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nநடிகை ரெஜினா இரகசிய திருமணம் ; பரவும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/06/14/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-20T07:56:26Z", "digest": "sha1:A3ZXFGFEYV5BWJDN2V6COM7UU7CFUMSW", "length": 11482, "nlines": 119, "source_domain": "lankasee.com", "title": "அழகை கெடுக்கும் தொப்பையால் அவஸ்தையா? | LankaSee", "raw_content": "\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…\nபெண்ணாக பிறந்ததால் துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை\nகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில்…\n“எனது ஆட்சியில் இவ்வாறு நிகழவில்லை”: 11 வயது சிறுவன் பட்டிணியில் மரணிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்\n108 தேங்காய் உடைக்க திட்டம்\nகல்முனை நோக்கி விரையும் முக்கியஸ்தர்\n5 பேரின் பதவி பறிப்பு…. பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை\nபீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்…\nஅழகை கெடுக்கும் தொப்பையால் அவஸ்தையா\nஒருவருக்கு தொப்பை மிகவும் வேகமாக வந்துவிடும். ஆனால் அதனைக் கரைப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. ஆனால் சரியான டயட்டையும், உடற்பயிற்சியையும் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம்.\nஉங்களுக்கு தொப்பையைக் குறைக்க ஜிம் செல்ல நேரம் இல்லையா அப்படியெனில் கவலையை விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக��ை தினமும் 10 நிமிடம் பின்பற்றி வந்தாலே தொப்பையைக் குறைக்கலாம்.\nஅதிலும் இந்த உடற்பயிற்சிகளை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரே மாதத்தில் உங்கள் தொப்பையில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று பார்ப்போம்.\nமுதலில் தரையில் ஒரு விரிப்பை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, உடலை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் 1 நிமிடம் இருக்க வேண்டும்.\nஇப்படி 10 நொடி இடைவெளி விட்டு, 3 செட் செய்ய வேண்டும்.\nநன்மைகள் – இந்த உடற்பயிற்சியால் உங்கள் தோள்பட்டை மற்றும் கைகள் வலிமையடைவதோடு, வயிற்றுத் தசைகள் இறுக்கப்பட்டு, கொழுப்புக்கள் கரைக்கப்படும்.\nஇவ்வாறு தினமும் செய்து வந்தால், விரைவில் வயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம்.\nத்ததாக தவழும் குழந்தை போன்ற நிலையில், தலையை பின்நோக்கி வளைக்க வேண்டும். இந்நிலையில் 60 நொடிகள் இருக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியையும் 10 நொடி இடைவெளி விட்டு 3 செட் செய்ய வேண்டும்.\nஇப்பயிற்சியால் முதுகு தண்டுவடத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் இப்பயிற்சியின் போது அடிவயிற்று தசைகளின் இறுக்கத்தால் கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.\nமூன்றாவதாக தரையில் குப்புறப்படுத்து, படத்தில் காட்டியவாறு கைகளை ஊன்றி, பாம்பைப் போல உடலை மேலே தூக்க வேண்டும். இந்த பயிற்சியையும் 1 நிமிடம் என 2 முறை செய்ய வேண்டும்.\nஇப்பயிற்சியினாலும் அடிவயிற்றில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படும். மேலும் இப்பயிற்சியை செய்வதால் முதுகுப் பகுதி வலிமையடையும்.\nபக்கவாட்டுப் பகுதியில் ஒற்றைக் கையை ஊற்றி உடலைத் தாங்க வேண்டும். இப்படி 1 நிமிடம் என 2 பக்கமாக 2 முறையும், இடது பக்கமாக 2 முறையும் செய்ய வேண்டும்.\nஇந்த உடற்பயிற்சியால் உடலின் உறுதி அதிகரிப்பதோடு, தொப்பையும் வேகமாக குறையும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வயிற்றுப் பகுதிக்கான பயிற்சியை செய்கிறோமோ, அவ்வளவு வேகமாக வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.\nஇந்து கலாசார பிரதியமைச்சர் பதவியிலிருந்து இன்று விலகுகிறார் காதர் மஸ்தான்….\nகோத்தா விவகாரம் – மழுப்பலாக பதிலளிக்கும் அமெரிக்க தூதரகம்\nஉடல் சோர்வு நீங்க எளிய வழி.\nதினமும் நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால்\nபப்பாளி அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…\nபெண்ணாக பிறந்ததால் துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை\nகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில்…\n“எனது ஆட்சியில் இவ்வாறு நிகழவில்லை”: 11 வயது சிறுவன் பட்டிணியில் மரணிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://purecinemabookshop.com/--500", "date_download": "2019-06-20T07:26:10Z", "digest": "sha1:ZCER4357NUTWNBB5M7SPTFTPNPBKASNU", "length": 11395, "nlines": 146, "source_domain": "purecinemabookshop.com", "title": "எம்.ஜி.ஆர். – சிவாஜி என் இரு கண்கள் | Pure Cinema Book Shop", "raw_content": "\nENGLISH English DVDs FEATURE FILM HINDI FILMS MALAYALAM FILMS Music NFDC FILMS PLAY Short Film Songs SPECIAL OFFER FOR DVD'S Tamil DVDs THAMIZH FILMS WORLD FILMS ஆவணப்படங்கள் ஒளிப்பதிவு ஓவியம் கட்டுரைகள் / விமர்சனங்கள் க்ரியா காமிக்ஸ் சினிமா சிற்றிதழ்கள் திரைக்கதை திரைப்பட ரசனை திரைப்படமாக்கப்பட்ட கதைகள் தொகுப்பு நடிப்பு நாடகம் நேர்காணல் படச்சுருள் மாத இதழ் பாடல்கள் பெண்கள் சினிமா வர்ஷினி வாழ்க்கை வரலாறு / சுயசரிதை விலாசம் CAMERA CINEMA - MONTHLY MAGAZINES CINEMATOGRAPHY Comics Documentaries DVD,CD\nCG PUBLICATIONS lssp Surya Literature (p) ltd Tamizhveli publication(தமிழ்வெளி) THE ROOTS அகநி வெளியிடு அகரம் அடையாளம் பதிப்பகம் அந்தாழை பதிப்பகம் அந்தி மழை பதிப்பகம் அநுராகம் அபி புக்ஸ் அம்ருதா அரங்கம் அறக்கட்டளை அருவி வெளியிடு அறிவுப் பதிப்பகம் அல்லயன்ஸ் அலை வெளியீடு ஆர்.எஸ்.பி.பப்ளிகேஷன்ஸ் இராமநாதன் பதிப்பகம் உயிர் எழுத்து பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எழுத்து பிரசுரம் எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் எஸ்.வி.எஸ் ஐகான் ஒளிக்கற்றை வெளியீட்டகம் ஓ பக்கங்கள் கங்கை புத்தக நிலையம் கண்ணதாசன் பதிப்பகம் கனவுப்பட்டறை கமர்ஷியல் கிரியேஷன்ஸ் கயல் கவின் க்ரியா கற்பகம் புத்தகாலயம் கலைக்குவியல் கலைக்குவியல் கலைஞன் பதிப்பகம் கீழைக்காற்று வெளியீட்டகம் கவிதா பப்ளிகேஷன் காட்சிப்பிழை காயத்ரி வெளியீடு கார்த்திகேயன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் குட்புக்ஸ் பப்ளிகேஷன் குமரன் பதிப்பகம் குமுதம் புத்தகம் கைத்தடி பதிப்பகம் சகுந்தலை பதிப்பகம் சந்தியா பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சபரீஷ் பாரதி சாகித்திய அக்காதெமி சாமுராய் வெளியீடு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சிந்தன் புக்ஸ் சூரியன் பதிப்பகம் சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம் செம்புலம் சேது அலமி பிரசுரம் சொல் ஏர் பதிப்பகம் சொல்லங்காடி டிஸ்கவரி புக் பேலஸ் தங்கத் தாமரை தடம் பதிப்பகம் தடாகம் தந்தி பதிப்பகம் தனலட்சுமி பதிப்பகம் தமிழினி பதிப்பகம் தழல் பதிப்பகம் தாமரை பப்ளிகேஷன்ஸ் தாலம் வெளியீடு தி ஹிந்து தேசாந்திரி பதிப்பகம் தொடல் தோழமை வெளியிடு நக்கீரன் வெளியீடு நீர் வெளியீடு நற்றிணை பதிப்பகம் நல்ல நிலம் பதிப்பகம் நாகரத்னா பதிப்பகம் நாதன் பதிப்பகம் நாழிகை பதிப்பகம் நிகழ் நாடக மய்யம் {மதுரை} நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்மலா பதிப்பகம் நிழல் படச்சுருள் மாத இதழ் பட்டாம்பூச்சி பதிப்பகம் படப்பெட்டி பந்தள பதிப்பகம் பன்மை வெளி பரிசல் பாதரசம் பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பாரி நிலையம் பாவை பப்ளிகேஷன்ஸ்\nஎம்.ஜி.ஆர். – சிவாஜி என் இரு கண்கள்\nஎம்.ஜி.ஆர். – சிவாஜி என் இரு கண்கள்\nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\nDescriptionமுழுக்க முழுக்க மாறுபட்ட இந்த இருதுருவங்களுக்கு மத்தியல், சிறிதும் வேறுபடாத ஊர் உயிர் உருவமாக இருந்து பணியாற்றிப்பட உலகில் புகழ் பெற்றது என்பாக்கியம் எம்.ஜி.ஆர். இந்த இரு தட்டுக்களுடன் இணைந்த தராசின் நடுமுள் ஆக அமைந்து சம நோக்குடன் இருவரையும் கண்டறிந்து அவர்கள் பேசும் பாணியில் வசன...\nமுழுக்க முழுக்க மாறுபட்ட இந்த இருதுருவங்களுக்கு மத்தியல், சிறிதும் வேறுபடாத ஊர் உயிர் உருவமாக இருந்து பணியாற்றிப்பட உலகில் புகழ் பெற்றது என்பாக்கியம் \n இந்த இரு தட்டுக்களுடன் இணைந்த தராசின் நடுமுள் ஆக அமைந்து சம நோக்குடன் இருவரையும் கண்டறிந்து அவர்கள் பேசும் பாணியில் வசனம் எழுதி. அவர்களையும், அவர்களை உயிருக்கு உயிராக நேசித்த தமிழ் சினிமா ரசிகர்களையும் பரவசப்படுத்திய வல்லமையயும் வாய்ப்பையும் நான் பெற்றது எனது ‘ பூர்வ ஜென்ம சுகிர்தம்’ \nஇசைஞானி இளையராஜா ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/2016/04/", "date_download": "2019-06-20T07:07:31Z", "digest": "sha1:DPJTXBTQQDQROBAWRBJM3WIUCMOX66OE", "length": 4052, "nlines": 54, "source_domain": "tgte-us.org", "title": "April 2016 - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ June 6, 2019 ] பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \n[ May 21, 2019 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \n[ May 19, 2019 ] முள்ள���வாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \n[ May 18, 2019 ] வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \nமுள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nவி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/03/unknown.html", "date_download": "2019-06-20T07:42:36Z", "digest": "sha1:BPRBO5YMGC7FA2IP4XWF2HQ6TNAIMWBC", "length": 16063, "nlines": 270, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: Unknown - திரை விமர்சனம்", "raw_content": "\nUnknown - திரை விமர்சனம்\nடேக்கன், பேட்மன் பிகின்ஸ் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லய்ம் நீசனின் பிரமாதமான நடிப்பில் வெளிவந்திருக்கும் படமிது.\nதன் மனைவியுடன் ஒரு அறிவியல் மாநாட்டிற்கு பெர்லின் செல்லும் மார்டின் ஹாரிஸ் எனும் விஞ்ஞானி (லய்ம் நீசன்) ஏர்போர்ட்டில் தன் பெட்டியை தவற விட்டுவிட்டு, தான் தங்கப் போகும் ஹோட்டலுக்கு செல்ல, ஹோட்டலை அடைந்ததும் தன் மனைவியிடம் தங்கும் அறையின் சாவியை பெறச் சொல்லிவிட்டு டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்புகிறார். பின்னர் தான் கொண்டுவந்த பெட்டிகளில் தன் ப்ரீப் கேசை விட்டுவிட்டதை உணர்ந்த அவர் டாக்சியை நிறுத்த முயல, அதற்குள் டாக்சி சென்று விட, உள்ளே சென்ற மனைவியிடம் கூறிவிட்டு செல்ல போதிய சமயம் இல்லாததால் அவரிடம் சொல்லாமலே இன்னொரு டாக்சியை பிடித்து ஏர்போர்டிட்கு செல்லுமாறு கூறுகிறார். மார்டினின் உந்துதலால் வேகமாக வண்டி ஓட்டிச் சென்ற அந்த பெண்மணி ஒரு விபத்தில் சிக்கி இருவரும் ஆற்றில் விழுகின்றனர். படத்தின் முதல் பத்து நிமிடங்களில் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்லும் இவர்கள் இறுதி வரை இந்த சஸ்பென்சை கொண்டு செல்கிறார்கள்.\nகிட்டத்தட்ட வெற்றிவிழா கமலின் கேரக்டரை நினைவு படுத்துகிறார் லய்ம் நீசன். டாக்டர் மார்டின் ஹாரிசாக வரும் இவர் முன் கூறிய விபத்தில் நினைவை இழந்து விட, நான்கு நாட்களுக்கு பின் நினைவுக்கு வந்ததும் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று தன் மனைவியை தேட, அவரோ இவரை யாரென்றே தெரியாது என சாதிக்கிறார். அது மட்டுமல்ல தன் கணவர் மார்டின் ஹாரிஸ் என்ற பெயரில் மற்றொருவரை காட்டுகிறார். பின் தான் சந்திக்கவிருந்த புரொபசர் ஒருவரை சந்திக்க முயல அங்கும் டுப்ளிகேட் மார்டின் வந்து, தன் மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட அதே புகைப்படத்தை காட்ட மயங்கி விழுவது லயம் நீசன் மட்டுமல்ல, நாமும் தான்.\nதான் யார் என்பதை ஒரு டிடக்டிவ் உதவியுடன் கண்டுபிடிக்க முயலும் இவருக்கு உதவுவது முதல் காட்சியில் வந்த டாக்சி டிரைவர் (டயன் க்ரூகர்) . கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல் நடிப்பு இவருடையது. தான்தான் உண்மையான மார்டின் ஹாரிஸ் என்பதை நிரூபித்தாரா தன் மனைவி தன்னை கண்டும் காணாதது போல் இருந்தது ஏன் என கண்டுபிடித்தாரா தன் மனைவி தன்னை கண்டும் காணாதது போல் இருந்தது ஏன் என கண்டுபிடித்தாரா இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என தெரிந்ததா இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என தெரிந்ததா\nவிறுவிறுப்பான இந்த திரைக்கதையில் பல ஓட்டைகள் இருந்தாலும், இரண்டு மணிநேரம் செல்வதை நாம் உணர்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை.. தன்னை கொல்ல வரும் வில்லனிடமிருந்து தப்பிக்க நடக்கும் கார் சேஸிங் சீன் ஒன்றே ஹாலிவுட் படங்கள் இன்றும் தரமுள்ளதாய் இருப்பதற்கு சாட்சி.. எல்லாம் சரி.. பெர்லினில் எல்லா டாக்சிகளும் மெர்சிடிஸ் பென்சாக இருப்பதை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. .\nUnknown - த்ரில்லர் விரும்பிகளுக்காக..\nதங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்\nஅறிமுகத்திற்கு நன்றி திரு.பாரி தாண்டவமூர்த்தி என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் மற்ற பதிவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது..\nநன்றி எஸ். கே. நல்ல திரில்லர் மூவி\nபுவனா, நல்லா இருந்தது இந்த படம். லைம் நீசன் நடிச்ச டேக்கன் படத்த நம்ம விஜயகாந்த் விருதகிரி படத்துல காப்பி அடிச்சிருந்தாரு இந்த படத்தையும் எப்படியும் நம்ம ஆளுக விடமாட்டாங்க\nசினிமா... பார்க்க வேண்டிய தூண்டல்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nநீ வருவாய் என ..\nஎனக்கே எனக்கா ஒரு பொண்ணு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2011\nUnknown - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஎன் கூட ஓடி வர்றவுக\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/02/rrb-tamil-current-affairs-4th-february.html", "date_download": "2019-06-20T07:13:32Z", "digest": "sha1:DSGWYQ7U57SB7BCGDVAHIQJKDPEXBMZF", "length": 4817, "nlines": 81, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 04, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 04, 2019\nஇஸ்ரோ, பெங்களூரில் மனித விண்வெளி விமான நிலையத்தை அறிமுகப்படுத்துகிறது\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 04, 2019\nமானுசுத் தீவின் பெரூஸ் பூஜாணி(Behrouz Boochani) “No Friends But the Mountains” என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிவின் இலக்கியத்திற்கான பரிசை வென்றுள்ளார்\nதினேஷ் பாட்டியா அர்ஜென்டினாவிற்கான இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்\n37வது 'ஐ.சி.டி அகாடமி பிரிட்ஜ் 2019'ஐ (ICT Academy Bridge 2019), தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர். மாணிகண்டன் சென்னையில் தொடங்கி வைத்தார்\nபாகிஸ்தான் நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் \"நாசிர்\"(NASR) என்ற பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது\nஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் தொடர்ந்து முதலி��த்தில் உள்ளனர்\nபாகிஸ்தானின் முன்னாள் மகளிர் அணி கேப்டன் சனா மீர் 100 T20I போட்டிகளை விளையாண்ட பெருமையை பெற்றார். மேற்கிந்தியத் தீவுகளின் டேடெரா டோட்டின் 110 T20I களுடன் இந்த பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்கிறார்.\nரோகித் சர்மா 200 வது ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 14 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரெக் சாப்பல் ஆஷஸ் 2019 க்குப் பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்\n10. பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம். இதன் கருப்பொருள் \"நான், என்னால் முடியும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/2399-engiruntho-aasaikal-tamil-songs-lyrics", "date_download": "2019-06-20T07:11:31Z", "digest": "sha1:2LRPJ3TEZTGS22JXLT55OOGW5TMW4TYK", "length": 6007, "nlines": 139, "source_domain": "www.tamilpaa.com", "title": "Engiruntho Aasaikal songs lyrics from Chandhrodhayam tamil movie", "raw_content": "\nநான் ஏன் இன்று மாறினேன்\nநான் ஏன் இன்று மாறினேன்\nஆசை வரும் வயது.. உந்தன் வயது\nபேசும் இளம் மனது.. எந்தன் மனது... (ஆசை)\nஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்\nமாதுளம் நாளொரு தூதுகள் அனுப்பும்\nமாலை வரும் மயக்கம்..என்ன மயக்கம்\nகாலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்\nபூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க\nநான் அதைப் பார்க்கையில் நூலென இளைக்க\nஏன் ஏன் இந்தக் கேள்விகள்ஆ....ஆஆஆ.. ஆ....ஆஆஆலாலாலாலாலாலாலா..லா..லா.\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nBuddhan yesu (புத்தன் இயேசு காந்தி)\nChandrodayam oru (சந்திரோதயம் ஒரு)\nKaasikku pogum (காசிக்கு போகும்)\nEngiruntho Aasaikal (எங்கிருந்தோ ஆசைகள்)\nTags: Chandhrodhayam Songs Lyrics சந்திரோதயம் பாடல் வரிகள் Engiruntho Aasaikal Songs Lyrics எங்கிருந்தோ ஆசைகள் பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/256771", "date_download": "2019-06-20T07:01:50Z", "digest": "sha1:OIOFCMKRUCV7PTK7PW3YZJ5UITOCPLP7", "length": 6460, "nlines": 101, "source_domain": "www.vvtuk.com", "title": "தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அண்ணா அவர்களின் 31 ஆண்டு நினைவு தினம் 11ம் நாள் வல்வெட்டித்துறை | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அண்ணா அவர்களின் 31 ஆண்டு நினைவு தினம் 11ம் நாள் வல்வெட்டித்துறை\nதியாக தீபம் லெப்கேணல் திலீபன் அண்ணா அவர்களின் 31 ஆண்டு நினைவு தினம் 11ம் நாள் வல்வெட்டித்துறை\nதியாக தீபம் லெப்கேணல் திலீபன் அண்ணா அவர்களின் 31 ஆண்டு நினைவு தினம் 11ம் நாள் வல்வெட்டித்துறை மூன்று வேளைகளிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்\nPrevious Postமரண அறிவித்தல் திருமதி பத்மநாதன் நாகேஸ்வரி (வண்ணக்கிளியம்மா) Next Postசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் 30.06.2019 திறப்புவிழா நடைபெறவுள்ளது.\nவல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய கொடியேற்றம் 23.06.2019 அன்று நடைபெறும்.\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -3\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nகணிதப்போட்டி நிர்வாகத்தினரால் (ஐ.இ) சிதம்பரா கல்லூரியில் முன்னெடுக்கப்படும் கணிதப்பாட ஊக்குவிற்பு பொறிமுறை செயற்பாடு\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 , பிரித்தானியாவில் நடைபெற்ற பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன\nசிதம்பராக் கணிதப்போட்டி2019 விடைத்தாள்கள் திருத்தும் பணி – இங்கிலாந்து\nதாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 16.03.2019 பகுதி-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australian-team-and-controversies-around-it-in-history-of-cricket", "date_download": "2019-06-20T07:49:05Z", "digest": "sha1:2AZTIAC7IM5JPVIOZO3RXDHXBPOJN4QD", "length": 15391, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்ச்சைகளின் மன்னர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி என்றாலே ஒரு காலத்தில் யாரும் அசைக்க முடியாத அணியாக இருந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வெற்றி எப்போதுமே மகத்தான வெற்றியாக திகழும். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை வீழ்த்துவது மற்ற கிரிக்கெட் அணிகளுக்கு கடும் சவாலாக தான் இருக்கும்.\nஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் தான். அப்படி இருக்க அவர��கள் எப்படி விளையாடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.\nஇப்படி பட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, வெற்றி பெற வேண்டும் என்று ஆட்ட மைதானத்தில் பல குறுக்கு வழிகளையும் கையாண்டு உள்ளனர். இப்படி குறுக்கு வழிகளை கையாண்டு பல சர்ச்சைகளுக்கும் உள்ளானார்கள். இதனால் சரச்சைகளின் மன்னர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் என்றும் சொல்லலாம்.\n2008 - தரையில் விழுந்த பந்தை கேட்சை பிடித்தாக கூறிய ரிக்கி பாண்டிங்\n2007- 08 இந்திய கிரிக்கெட் அணி அணில் கும்பிளே தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற 333 ரன்கள் தேவையென்ற நிலையில் 2ஆவது இன்னிங்ஸ் ஆடியது. அப்பொழுது ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ வீசிய பந்தில் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் \"தாதா\" என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் உண்மையில் அந்த பந்தை தரையில் பட்டு தான் கேட்ச் பிடித்தார் ரிக்கி பாண்டிங். போட்டி நடுவரிடம் தான் கேட்ச் பிடித்ததாக கூறி சவுரவ் கங்குலி விக்கெட்டை எடுத்தனர். இந்த விஷயம் வீரேந்தர் ஷேவாக் மற்றும் ரிக்கி பாண்டிங் இடையே பெரும் பூகம்பமாக வெடித்தது.\n2017 - ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்களிடம் ரிவியூ கேட்ட ஸ்டீவன் ஸ்மித்\n2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவியில் சுற்று பயணம் மேற் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடை பெற்றது. இதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெற்றி பெற 188 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட தொடங்கியது. ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் LBW ஆனார். DRS ரிவியூ கேட்க வேண்டும் என்றால் களத்தில் இருக்கும் வீரர்களை தான் ஆலோசிக்க வேண்டும். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்களிடம் களத்தில் நின்றபடியே ஆலோசனை கேட்டது இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு பெரும் கோபத்தை வரவழைத��தது. இந்த சர்ச்சை விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இடையே பெரும் போராக மாறியது.\n2018 - பந்தை சேதப்படுத்திய புகார்\nபான் கிராப்ட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித்\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற் கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி வலுவான நிலையில் இருக்கும்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி விக்கெட்களை எடுக்க ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தனர். பந்தை சேதப்படுத்தி தென்னாப்பிரிக்கா விக்கெட்களை சாய்க்க முடிவெடுத்தனர்.\nஅதன் படி, ஆஸ்திரேலியா வீரர் பான் கிராப்ட் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து இருந்த SAND PAPER யை வெளியே எடுத்து யாருக்கும் தெரியாமல் பந்து மீது அழுத்தம் கொடுத்து தேய்த்து விட்டார். இவர் செய்த காரியம் கேமரா மூலம் உலகுக்கு வெளி கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய பான் கிராப்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த செயல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது\n2018 - விராட் கோலி கேட்சை பீட்டர் ஹண்ட்ஸ்காம் பிடித்தாரா இல்லையா\nஅவுட் என்று கூறுகிறார் பீட்டர் ஹண்ட்ஸ்காம்\n2018 - 19 இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவியில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்சில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து வீச்சில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பீட்டர் ஹண்ட்ஸ்காமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பீட்டர் ஹண்ட்ஸ்காம் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சை உண்டாக்கியது. அவர் பிடித்த கேட்ச் பந்து தரையில் பட்டது போல் இருந்தது. ஆனால், பீட்டர் ஹண்ட்ஸ்காம் தான் கேட்சை சரியாக பிடித்ததாக கூறினார். போட்டி நடுவரும் பீட்டர் ஹண்ட்ஸ்காம் கூறியதை ஏற்று விராட் கோலிக்கு அவுட் வழங்கினார். விராட் கோலி DRS முறைப்படி ரிவியூ கேட்டார். மூன்றாவது நடுவரும் அவுட் கொடுத்ததால் வ���ராட் கோலி களத்தை விட்டு வெளியேறினார். இந்த கேட்ச் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nகிரிக்கெட் வரலாற்றில் தைரியமான மூன்று வீரர்கள்\nஇலங்கை அணியை பந்தாடியது ஆஸ்திரேலியா அணி\n2019 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 3 கிரிக்கெட் வீரர்கள்\nஇளம் வயதில் இறந்து போன கிரிக்கெட் வீரர்கள்\nஒரெயொரு உலகக் கோப்பை போட்டியில் மட்டும் பங்கேற்ற 3 கிரிக்கெட் வீரர்கள்\n2019 உலகக் கோப்பையில் 5 அதிரடியான கிரிக்கெட் போட்டிகள்\nஇந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறுதல் பெற்றது ஆஸ்திரேலியா அணி\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்கள்\nஉலக கோப்பை 2019: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - 5 முக்கிய வீரர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/five-greatest-players-never-won-champions-league", "date_download": "2019-06-20T06:55:50Z", "digest": "sha1:7OUNTH4TJ57SF6OPG7ZIHAISOMXRWVF6", "length": 12886, "nlines": 111, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nகால்பந்தை பொறுத்தவரை பெரும்பாலான வீரர்கள் கிளப் அணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து விளையாடுவார்கள். கிளப் அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை மிக பிரபலமானது. இதில் பங்குபெற்று விளையாடவேண்டும் என்பது அனைத்து கால்பந்து வீரர்களின் கனவென்றே சொல்லலாம். இதில் விளையாடவேண்டும் என்பதுனாலேயே சில வீரர்கள் அணிகள் மாறுவதும் உண்டு. உலகின் முன்னணி வீரர்களான மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, சேவி, ஸ்சோல்ஸ், லாஹ்ம், பெர்ட்ரண்ட் போன்ற வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதுண்டு.\nஉலகின் பெரும்பாலான ஜாம்பவான்கள் இந்த கோப்பைக்காக தங்களது முழு திறமையையும் போட்டு விளையாடுவார்கள். அப்படி சில வீரர்கள் கோப்பைக்கான இறுதி ஆட்டம் வரை சென்று இழந்ததும் உண்டு. இதுவரை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்களை பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.\nசாம்பியன்ஸ் லீகில் ஆடிய அணிகள்: இண்டர்நேஷனலே, ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் மற்றும் பர்மா\nஇத்தாலியி���் முன்னாள் கேப்டனான ஃபேபியோ பல லீக் கோப்பைகள், பாலன் டோர் மற்றும் ஃபிபா உலகக்கோப்பை வாங்கியுள்ளார். இவ்வளவு சாதித்த இவர் ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்கு விளையாடியது மட்டுமில்லாமல், பர்மா போன்ற சிறிய அணிக்காகவும் ஒரு சீசன் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீகில் இவரது மிகச்சிறப்பான சீசனாக அமைந்தது இன்டெர்மிலன் அணிக்காக 2003ம் ஆண்டு. அரை இறுதியில் எஸி மிலன் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியை சந்தித்ததால், தொடரிலிருந்து வெளியேறியது.\nஅதே போன்று சான் ஸீரோ அணிக்காக விளையாடிய சீசனில் அவே கோல் மூலம் கோப்பையை நெருங்கும் வாய்ப்பு பறிபோனது. அதன் பிறகு ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்றாலும் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் இவருக்கு அமைந்திடவில்லை.\n#4 ரூட் வான் நிஸ்டெல்லோய்\nசாம்பியன்ஸ் லீகில் ஆடிய அணிகள்: பிஎஸ்வி ஐந்தோவன், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட்\nசாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இவருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. நிஸ்டெல்லோய் மொத்தம் 73 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்று 56 கோல்கள் அடித்துள்ளார். அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 4வது இடம் வகிக்கிறார். அதே போல் கோப்பையே வெள்ளாமல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக முதல் இடம் வகிக்கிறார். 2 சீசனில் டாப் ஸ்கோரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என அறியலாம்.\n3 அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் பங்கேற்றுள்ள நிஸ்டெல்லோய், இரண்டு அணிகளுக்காக அரை இறுதிவரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஃபேபியோ கேனவரோ போலவே இவரும் அவே கோல் மூலம் இறுதி ஆட்டம் செல்லும் வாய்ப்பை பறிகொடுத்தார். இந்த நிகழ்வு 2002ம் ஆண்டு பேயர் லெவெர்குசென் அணிக்கு எதிராக அரங்கேறியது.\n# 3 கியான்லுய்கி பஃப்பான்\nசாம்பியன்ஸ் லீகில் ஆடிய அணிகள்: பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், ஜுவண்டிஸ் மற்றும் பர்மா\nஇவரை வெறுக்கும் கால்பந்து ரசிகர்கள் உலகிலேயே இல்லை என கூறலாம். பஃப்பான் மொத்தம் 11 முறை சீரி ஏ கோப்பையை வென்றுள்ளார். 2006ம் நடைபெற்ற உலகக்கோப்பையையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது என சொல்லலாம். கடந்த சீசனுடன் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்று கோப்பை வென்றிடாத வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகினார். ஃபேபியோ கேனவரோவுடன் ஒரே சீசனில் பர்மா அணிக்காக களமிறங்கியுள்ளார்.\nஇதுவரை 3 முறை இருந்து போட்டி வரை சென்றுள்ள பஃப்பான், ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. இதுவும் வருந்தத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. இவற்றில் முதல் தோல்வி 2003ம் ஆண்டு ஏசி மிலன் அணிக்கு எதிராக அமைந்தது. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 2015ம் ஆண்டு இறுதி போட்டியில் பங்கேற்ற ஜுவண்டிஸ் அணி, பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இவரது 3வது தோல்வி 2017ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரானதாகும்.\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\nஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் கலக்கும் 5 சிறந்த பினிஷெர்கள்\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் 3 வீரர்கள்\nதற்போதைய கால்பந்து உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்கள்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர், அஜாக்ஸ் அணிகள் பலப்பரீட்சை\nகால்பந்து உலகில் சிறந்த 5 மிட் ஃபீல்டர்கள்\nசாம்பியன்ஸ் லீக்: அஜாக்ஸ் vs ஜுவென்டஸ்: ரொனால்டோ சூறாவளியை சமாளிக்குமா அஜாக்ஸ்\nமவுரினோ தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் லீக் அணி\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா vs மான்செஸ்டர் யுனைடெட்: மெஸ்சியா போக்பாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:19:12Z", "digest": "sha1:WBJDABFEVHRAARTW4R7BV6NA4N4EXOHM", "length": 8660, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருத்துச் சுதந்திரம்", "raw_content": "\nTag Archive: கருத்துச் சுதந்திரம்\nஜெ, இச்ச்செய்தியைப் பாருங்கள். தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் பேசும் முற்போக்காளர்களில் எவரேனும், ஒரே ஒருவரேனும், இந்த பெண்மணிக்காக பேசினால் உண்மையிலேயே அவர்களிடம் அடிப்படை நேர்மை உண்டு என நம்புவேன். ஜனாப் அ.மார்க்ஸோ அப்துல் ஹமீது மனுஷ்யபுத்திரனோ பேசமாட்டார்கள். மற்றவர்கள் ஒருவராவது பேசினால் நல்லது. சொல்லுங்கள��. அதன்பிறகு கருத்துச்சுதந்திரம் பற்றிப்பேசுவோம் இந்தப் பெண்மணி வேண்டுமென்றே ஏதும் செய்யவில்லை. எழுதவில்லை. அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அந்தச்செய்தியில் இணையத்தில் இருந்த ஒரு படம் இடம்பெற்றது. அந்தப்படத்தில் …\nTags: கருத்துச் சுதந்திரம், கேள்வி பதில்\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nகருத்துச் சுதந்திரத்திற்கு வரையறை வேண்டும் – மனுஷ்யபுத்திரன் ஜெ மேலே உள்ள கட்டுரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் கரிகாலன் அன்புள்ள கரிகாலன், இன்றைய சூழலில் அவர் என்னதான் சொல்லிவிடமுடியும் கரிகாலன் அன்புள்ள கரிகாலன், இன்றைய சூழலில் அவர் என்னதான் சொல்லிவிடமுடியும்\nTags: கருத்துச் சுதந்திரம், மனுஷ்யபுத்திரன்\nதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்��ாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:01:56Z", "digest": "sha1:OTMDYB2MQGJSESFFIZU3Z4ISUYLB7GDG", "length": 7590, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமணமும் தமிழும்", "raw_content": "\nTag Archive: சமணமும் தமிழும்\nஅன்புள்ள ஜெயமோகன், உங்கள் சமீபத்திய பயணக்கட்டுரைகளைப் படித்தபின்னரே எனக்கு இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த ஒரு ஜைன நண்பருக்கே குஜராத்தில் இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவில்லை சில கேள்விகள். தமிழ்நாட்டில் சமண மதம் 2000 ஆண்டுகள் முன்பே இருந்ததாக அறியப்பட்டாலும் ஏன் கர்நாடகத்தில் கூடக் காணப்படும் சமணக் கோயில்களைப் போன்ற ஒன்றும் இல்லாமல் போனது சில கேள்விகள். தமிழ்நாட்டில் சமண மதம் 2000 ஆண்டுகள் முன்பே இருந்ததாக அறியப்பட்டாலும் ஏன் கர்நாடகத்தில் கூடக் காணப்படும் சமணக் கோயில்களைப் போன்ற ஒன்றும் இல்லாமல் போனது இந்தியாவில் மற்ற எந்தப் பிரதேசங்களில் இத்தகைய சிறப்பான சமணக் கோயில்கள் மிகுதியாக உள்ளன இந்தியாவில் மற்ற எந்தப் பிரதேசங்களில் இத்தகைய சிறப்பான சமணக் கோயில்கள் மிகுதியாக உள்ளன\nTags: சமணத் தலங்கள், சமணமும் தமிழும், சமணம், மேல்சித்தமூர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45\nபோதி - சிறுகதை குறித்து..\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாட��ம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/11/blog-post_8.html", "date_download": "2019-06-20T08:47:14Z", "digest": "sha1:HCD2RKL22ESFHFWN6DXCESPR5Y2EYB3J", "length": 21314, "nlines": 71, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தமிழகத்தில் இலக்கிய விருதுபெறும் மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மல்லியப்பூ சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தமிழகத்தில் இலக்கிய விருதுபெறும் மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மல்லியப்பூ சந்தி திலகர்\nதமிழகத்தில் இலக்கிய விருதுபெறும் மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மல்லியப்பூ சந்தி திலகர்\nஇலங்கை நாடானது கிராமிய பொருளாதார முறைமையில் இருந்து பெருந்தோட்ட பொருளாதார முறைக்கு கால் பதித்து கோப்பி, தேயிலை பயிர்செய்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியவுடன் பொருளதாரத்தில் மாத்திரமின்றி சமூகக் பண்பாட்டு கலை இலக்கிய கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அந்தவகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சேர்ந்தனர். பச்சை வனங்களை பசுந்தளிர் கோப்பி, தேயிலை பயிர் நிலங்களாக மாற்றிய பெருமை இம் மக்களையே சாரும்.\nவனப்பு மிக்க இலங்கையின் வளமான நீர்வீழ்ச்ச���களில் ஒன்றான துன்கிந்தை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பல தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் ஊவா கட்டவளை எனும் தோட்டத்தில் அந்த தோட்டத்துக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்த சந்தனசாமி ஆசிரியருக்கும் பரிபு+ரணம் அம்மையாருக்கும் 1934 ம் ஆண்டு மகனாக பிறந்தவர் ஜோசப்.\nஊவா கட்டவளை தோட்டத்துப் பள்ளியில் தனது தந்தையையே குருவாகக் கொண்டு கல்வியை ஆரம்பித்தவர் சிலகாலம் தமிழகத்திலும் பின்னர் பதுளை பீட்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்திருக்கிறார்.\nகத்தோலிக்க இறைபக்தி நிறைந்த குடும்ப பின்னணியோடு இல்லறத்தில் பிளோமினா அவர்களை கரம்பிடித்திருக்கும் இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இன்றும் கொழும்பில் தனியாரர் நிறுவனம் ஒன்றிற்கு கணக்காளராக தொழிலுக்கு புறப்பட்டு விடும் இவர் இலங்கையின் சாமான்ய பிரஜைகளில் ஒருவர். சக மனிதர்களோடு சக மனிதனாக சகஜமாக வாழ்ந்துவரும் இவர் பொதுப் போக்குவரத்தில் சக பயணியாக மக்களோடு மக்களாக வாழ்க்கை பயணத்தில் இணைந்திருப்பவர்.\nஇவர் நாளாந்த வாழ்வில் மக்களோடு பழகுகின்ற தன்மையும், அவரது சமூக பிரக்ஞையும், சமூகம் நோக்கிய அவரது வித்தியாசமான பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு வித்தியாசத்தன்மையையும் யதார்த்தத்தையும் கொண்டுவந்து விடுகின்றது.\nமக்களின் வாழ்க்கையை தமது எழுத்துக்களின் ஊடாக படைப்பாக்கம் செய்யும் செழுமைப் பெற்றவர் ஜோசப். அவரது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் சமூக வாழ்வின் பலவேறு நுணுக்கங்களையும் வெளிக் கொணர்ந்திருப்பவர்.\nஎப்போதும் தேடல் மிகுந்த இவரது வாசிப்புப் பழக்கம் இவரது வீட்டினை ஒரு வாசிகசாலையாகவும், பலநூறு புத்தகங்களைக்கொண்ட ஒரு நூலகமாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றது.\n1963 இல் பதுளை தெளிவத்தை எனும் தோட்டத்தில் ஆசிரியராகவும் பகுதி நேர எழுதுவினைஞராகவும் தொழில் தொடங்கியவர் அப்போதே தமிழகத்தில் இருந்து வெளிவந்த ‘உமா’ ‘பேசும் படம்” கொழும்பில் இருந்து வெளிவந்த ‘கதம்பம்’ ஆகிய இதழ்களுக்கு எழுதி ‘தெளிவத்தை ஜோசப்’ எனும் இலக்கிய பெயருக்கு சொந்தகாரரானார்.\n1963 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை நடாத்திய மலையக சிறுகதை போட்டியில் ‘பாட்டி சொன்ன கதை’ என்ற கதையின் ஊடாக தன்னை அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர். தனது மனைவியின் பிளோமினா என்ற பெயரிலும், தமது பிள்ளைகளான, திரேசா, சியாமளா, ரவீந்திரன், ரமேஸ், போன்ற பெயர்களிலும் ஜேயார், ஜோரு என்கின்ற புனைப் பெயர்களிலும் சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்பட வசனம் என பல்வேறு தளங்களிலும் தனது இலக்கிய ஆளுமையை பதிவு செய்திருப்பவர்.\nஇலங்கையில் உருவான ‘புதிய காற்று’ என்ற திரைப்படம் இவரது திரைக்கதை வசனத்தோடு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலினால் அல்ல, காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும்நாடே, பாலாயி, மலையக சிறுகதை வரலாறு, குடை நிழல், நாங்கள் பாவிகளாக இருக்கிறோம், இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாறு என பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.\nமலையக சிறுகதை வரலாறு, துரைவி தினகரன் சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள் போன்ற படைப்புக்களின் ஊடாக மலையக இலக்கிய வரலாற்றை பதிவு செய்துள்ளார். சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் எனும் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பு+ர், என பல வெளிநாடுகளும் இவரை அழைத்து கௌரவித்திருப்பது இலங்கை, மலையக இலக்கியத்துக்கு கிடைத்த பெரும் கௌரவமாகவே அமைகிறது.\nஇலங்கையில் வெளிவரும் இலக்கிய இதழ்களான மல்லிகை, ஞானம் ஆகியன தனது அட்டைப்படத்தில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பதிப்பித்து கௌரவம் செய்திருக்கினறன.\nஅடிப்படையில் கணக்காளர் என்ற தொழிலின் ஊடகவே தனது வாழ்க்கையை நடாத்திவரும் இவர் இலக்கிய வேட்கையோடு ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் இவர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்து தனது அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவரது படைப்புகள் குறித்து இலங்கையிலும் தமிழகத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.\nதெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை வென்றவர். இலங்கை அரச சாகித்திய விருது, கலாபு+சணம் விருது, தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய விருது, கம்பன் கழக இலக்கிய விருது ஆகியவற்றோடு 2008 ம் ஆண்டு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் பெற்றவர்.\nஅத்தோடு, மலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001 ம் ஆண்டு பண்டிதமணி சி.கணபதிபிள்ளை நினைவாக வழங்கப்படும் உயர் விருதான ‘சம்பந்தன்’ விருதினை பெற்றுக்கொண்ட முதல் மலையக எழுத்தாளர் என்ற பெருமை பெற்றவர். தனது ‘குடை நிழல்’ என்ற நாவலுக்காக தென்னிந்தியாவின் சுபமங்களா பரிசினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவரது இலக்கிய சேவையை கௌரவித்து பேராதனை பல்கலைக்கழகம் 2007 ம் ஆண்டு உயர் விருதினை வழங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு கொடகே நிறுவனம் வழங்கும் வாழ்நாள் சாதனையார் விருதும், 2013 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழக தமிழச்சங்க விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தின் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் பிரபலம் பெற்ற படைப்பான ‘விஷ்ணுபுரம்’ பெயரில் நிறுவப்பெற்றுள்ள ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ இந்த (2013) ஆண்டுக்கான இலக்கிய விருதினை தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அறிவித்துள்ளது. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இம்முறை தமிழகத்தில் வழங்கப்படவுள்ள ‘விஷ்ணுபுரம்’ விருதினை இதற்கு முன்னர் அ.மாதவன், பு+மணி மற்றும் கவிஞர் தேவதேவன் ஆகிய இந்திய எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு லட்சம் இந்திய ரூபாவுடன் நினைவுச்சிற்பமும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 2013 டிசம்பர் மாதம் 22ம் திகதி தமிழ்நாடு, கோயம்புத்தூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்திரா பார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பற்றிய சிறு கைநூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இதனை மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் வெளியிட்டு வைக்கவுள்ளார். அத்துடன் எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், ‘வெயில்’ திரைப்படப் புகழ் இயக்குனர் வசந்தபாலன் ஆகியோரும் விழாவில் உரையாற்றவுள்ளனர்.\nகொடகே நிறுவனத்தினரால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய தமிழகத்தின் ‘சுபமங்களா’ பரிசு பெற்ற ‘குடைநிழல்’ நாவல், மதுரை ‘எழுத்து’ பதிப்பகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு மேற்படி விழாவில் வெளியிடப்படவுள���ளமை சிறப்பம்சமாகும்.\nதலாத்துஓயா கே.கணேஷ் அவர்களுக்கு கனடா நாட்டில் வழங்கப்பட்ட தமிழியல் விருதுக்கு அடுத்ததாக இலங்கைக்கு வெளியே இலக்கிய விருது பெறும் மலையக எழுத்தாளராக தெளிவத்தை ஜோசப் அவர்கள் திகழ்கிறார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cartoon/137970-hasif-khan-shares-the-story-behind-his-famous-cartoons.html", "date_download": "2019-06-20T07:03:57Z", "digest": "sha1:VK6D6B6M2WMUTZR3CDSE4UMCNNPCJA53", "length": 30864, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை!’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif | Hasif khan shares the story behind his famous cartoons", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:07 (25/09/2018)\n``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif\n``நிறைய பேர் என்கிட்ட கேப்பாங்க.. இந்த ஓவியம்லாம் நீங்க வரையுறீங்களா இல்ல கம்ப்யூட்டரே வரைஞ்சிடுமானு… டிஜிட்டல் ஒரு டூல்தான்.. அது நம்ம பலம் இல்ல.\nகடந்த சில வருட தமிழக, இந்திய நிகழ்வுகளில் சாமான்யனைப் பாதிக்கும் சம்பவங்கள் மீது `துல்லியத் தாக்குதல்’ நடத்தியிருப்பவை ஹாசிப் கானின் கார்ட்டூன்கள். அந்த சாமான்ய கார்ட்டூனிஸ்ட்டுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட்டு, உங்கள் கார்ட்டூன்களில் உங்களின் டாப் ஃபேவரிட் எவை எனக் கேட்டேன். கஷ்டமான டாஸ்க் போல... யோசித்து தயங்கித் தயங்கிப் பட்டியலிட்டார். அவை இவை..\n1. ஆனந்த விகடன்ல கலாட்டூன் ஆரம்பிச்சப்போ வந்த ��ுதல் கார்ட்டூன் இது.. தமிழ்ல 3டி டோன்ல வண்ண கார்ட்டூன் இதான் ஃபர்ஸ்ட்னு நினைக்குறேன். டெசோ மாநாடுங்குற பேர்ல நடந்த நாடகங்களை டெ`Show'னு அந்நியன் படத்துல `குமாரி’ பாடல்ல வர்ற மாதிரி வரைஞ்சது. மூணு நாலு ஐடியால வரைஞ்சேன் இதான் ஓகே ஆனது.\n2.`கலாட்டூன்’னு பேர் இருந்ததால முதல்ல ஜாலி டைப்லயே வரைஞ்சுட்டு இருந்தேன். இடிந்தகரைல போராட்டம் பண்ண மக்கள் மேல லத்தி சார்ஜ் நடந்தப்போ அரசாங்கத்தோட அராஜகத்தைப் பத்தி சீரியஸா வரையணும்னு தோணிச்சு. அப்போ வரைஞ்சது இது.\n3. ராகுல்காந்தி காங்கிரஸ் துணைத் தலைவரா அறிவிக்கப்பட்டப்போ வரைஞ்சது. முதல்ல பிளாஸ்டிக் மீசை வச்சிருக்குறமாதிரிதான் வரைஞ்சேன். அப்பறம் சோனியா காந்தி, மன்மோகன் சிங்லாம் வரணும்னு மீசை ஐடியாவை மட்டும் வச்சிக்கிட்டு கொஞ்சம் மாத்துனேன். மன்மோகன் சிங் பொம்மைமாதிரி தானே இருந்தாரு\n4. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரா பதவி ஏற்ற சில வாரத்துல நிலுவையில இருந்த பல தூக்குத் தண்டனைகளை உறுதிப்படுத்திட்டு இருந்தாரு. அதைவச்சு பிரணாப் தூக்குக் கயிறு விக்குற மாதிரி வரைஞ்சிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு ஐடியா தோணிச்சு அஹிம்சைய போதிச்ச காந்தியோட காங்கிரஸ்ல இருந்துட்டு இப்படிப் பண்றாரேனு சொல்லணும்னு முடிவு பண்ணி அப்படியே ராட்டைய சேர்த்தேன்.\n5. இலங்கைல காமன்வெல்த் மாநாடு நடந்தப்போ அதுல இந்திய பிரதமர் கலந்துகிட்டாரு. அதை வச்சு வரைஞ்சது. ரத்தமும் சதையும் கொஞ்சம் கோரமா இருக்குறது கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணும்தான் ஆனாலும் சில உண்மைகளை இப்படிச் சொல்லித்தானே ஆகணும்.\n6. காங்கிரஸ் ஆட்சில இந்தியப் பொருளாதாரம் அதளபாதாளத்துல போயிட்டு இருந்தப்போ வரைஞ்சது. ரூபாயை டாலருக்குள்ள புதைக்குற மாதிரி ஐடியா\n7. சென்னை வெள்ளத்துக்காக.. மக்கள் மாறி மாறி ஒரு ஒருத்தருக்கும் கைகொடுத்து உதவுனாங்கனு சிம்பிளா காட்டினேன்.\n8. அனிதா இறந்ததுக்கு ஒரு வாரம் தமிழ்நாடே கொந்தளிச்சிட்டு இருந்தது. ஆளாளுக்கு ஒருத்தரை குறை சொன்னாங்க. அடுத்தது என்ன. யார் இந்தப் பிரச்னைய கைல எடுக்கணும்னு சொல்லணும்னு நினைச்சேன். அம்பேத்கர், பெரியார், காமராஜர் இவங்களோட ஐடியாலஜிதான் இதுக்கான தீர்வு என்று சொல்றதுக்காக இப்படி வரைஞ்சேன். ஆனா இதுக்கும் சில விமர்சனங்கள் வந்தன.\n9. ஒகி புயலுக்காக வரைஞ்சது. இந்த கார்ட்��ூன்ல தண்ணில மூழ்குன போட் மட்டும்தான் இருக்கும். மீனவர்களே இருக்கமாட்டாங்க. அது பர்ப்பஸா தவிர்த்தது. திருவள்ளுவருக்கு மட்டும் போகஸ் வச்சி மீதி எல்லாம் வெறுமையா இருக்கும். புயல் ஏற்படுத்துன வெறுமைய வேற எப்படிச் சொல்றது\n10. ஜெயலலிதா இறந்த டைம்ல அவங்களை பத்தி ஒரு கார்ட்டூன் வரைஞ்சோம். இது அதுக்கு அடுத்த வாரம் வரைஞ்சது. அப்பதான் சசிகலா பவர் செண்டரா வெளில வர்றாங்க. பேச்சுவழக்குல உண்மையக் குழி தோண்டி புதைச்சுட்டாங்கனு சொல்வோம்ல அதான் ஐடியா. இதுல நல்லா கவனிச்சிங்கனா... குழிக்கு ஒரு பக்கம் சசிகலா & டீம் நிப்பாங்க. அந்தப் பக்கம் இருக்குறவங்களோட நிழல் குழில தெரியும்\n11. சென்னை வெள்ளம் டைம்ல ஆபீஸ் வந்துட்டு இருக்கும்போது ஒரு ஜெயலலிதா போஸ்டர் பாத்தேன். அதுல ஒருத்தர் முகம் பாதி தண்ணில மூழ்கி இருந்தது. அதை இன்ஸ்பிரேசனா வச்சி வரைஞ்சதுதான் இது.\n12. மது விலக்குக்காகப் போராடுன சசிபெருமாளை கவர்மென்ட் கண்டுக்கலை. அவரை சாகவிட்டுடுச்சு அதுக்காக வரைஞ்சது. அந்த ஸ்கெட்சுக்கு மேல அவர் நிக்குறது. இறந்தாலும் அவர் குரல் நிக்கும்ங்குறதுக்கான குறியீடு. இந்த கார்ட்டூன் அமெரிக்கால சொசைட்டி ஆஃப் இல்லுஸ்ட்ரேட்டர் எக்ஸிபிசனுக்கு தேர்வு ஆச்சு.\n13. சங்கர்-கௌசல்யா பிரச்னைக்காக வரைஞ்சது. இந்தப் படத்துல ரெண்டு டீட்டெய்ல் இருக்கும். ஒண்ணு ஐபேட்லாம் வச்சிக்குற அளவுக்கு மாடர்னா மாறுன தலைமுறைகூட சாதில ஊறிருக்கு. இன்னொன்னு, ஆண்களுக்குலாம் அரிவாள்ல முன்பக்கமா ரத்தம் இருக்கும். ஆனா பெண்களுக்கு அரிவாள்ல பின்னாடி ரத்தமா இருக்கும். ஏன்னா அவங்க நேரடியா களத்துல இறங்கலைனாலும் பின்னாடி அவங்க வேலையும் இருக்கும்னு சொல்லத்தான்\n14. ஜல்லிக்கட்டு கடைசி நாள் போராட்டத்துக்காக வரைஞ்சது. அன்னைக்கு இப்படித்தானே இளைஞர்கள்லாம் கடல்ல இறங்கிட்டாங்க.. போலீஸ் அவங்களை கரைல இருக்காங்க. கரெக்டா போலீஸ் ட்ரெஸ் கலர் கரையோடவும்.. மாடுகளோட கலர் தண்ணியோடவும் மேட்ச் ஆச்சு.\n15. இது ஜனாதிபதி எலெக்சன் டைம்ல.. அப்போ ரஜினி வேற ஜனாபதியாகிடுவாருனு பேசிக்கிட்டாங்க அதுக்கும் சேர்த்து செட் ஆகிடுச்சு.\n16. இளவரசன் தற்கொலையப்போ மூணு நாலு கார்ட்டூன் வரைஞ்சேன் டெட்லைன்லாம் முடிஞ்சது ஆனா எதுவும் செட் ஆகல. இது கடைசியா வரைஞ்சது. இளவரசனைக் கொன்னது அந்த ட்ரெயி���் இல்ல இந்த ட்ரெயின்தான்னு சொல்லதான் இந்த சாதி எக்ஸ்பிரஸ். எந்த அடையாளமும் வந்துடக்கூடாதுனு கவனமா வரைஞ்சேன். ஆனாலும் சில பேர் ஏன் இந்த சாதிக்காரங்க ஜாடைல வரைஞ்சீங்கனு கேட்டாங்க.\n17. டார்கெட் வச்சி டாஸ்மாக் வருமானத்தைக் குவிச்சிக்கிட்டு இருந்தப்போ டாஸ்மாக்கால் ஒளிரும் தமிழகம் கான்சப்ட்ல வரைஞ்சது.\n18. அண்ணன் என்ன தம்பி என்னனு ஸ்டாலினும் அழகிரியும் முறைச்சிட்டு இருந்த டைம்ல வரைஞ்சது.\n19. பெங்களூர்ல எப்பவோ ஒரு ஸ்டில் பாத்தேன். இந்தியாவோட தோள்ல மோடி கை போட்டுருக்கறமாதிரி. சப்கான்சியஸ் மைண்ட்ல இருந்த இமேஜ் டிமானிட்டைசேஷன் டைம்ல ஞாபகத்துக்கு வந்தது. அதான் இன்ஸ்பிரேஷன்\n20. சொல்றதுக்கில்ல பாத்தாலே புரியும்.\n``நிறைய பேர் என்கிட்ட கேப்பாங்க.. இந்த ஓவியம்லாம் நீங்க வரையுறீங்களா இல்ல கம்ப்யூட்டரே வரைஞ்சிடுமானு… டிஜிட்டல் ஒரு டூல்தான்.. அது நம்ம பலம் இல்ல. நம்ம கிரியேட்டிவிட்டிதான் நம்ம பலம். நான் டிஜிட்டல் வரைஞ்சாலும் டிஜிட்டல்தன்மை இல்லாம இருக்கணும்னு நினைப்பேன்.அதுக்காக சின்னச் சின்ன டீட்டெய்லிங்ல ரொம்ப மெனக்கெடுவேன். பேப்பர்ல வரைஞ்சாதான் கிரியேட்டிவிட்டி வளரும். அடுத்த தலைமுறை ஆர்டிஸ்டுகளுக்கு நான் அதுதான் சொல்வேன். ஓவியம்ங்குறது Too personal அது நான் சார்ந்ததுனு நம்பணும். வரையணும்னு விரும்பினா 24 மணிநேரமும்வரைஞ்சிகிட்டே இருக்கணும்” என்று முடித்தார். தன் கார்ட்டூன்களால் மட்டுமே பேசிய ஒருவர் வார்த்தைகளால் பேசும்போது மிகச்சில சொற்களே என்றாலும் அத்தனை கனமானதாக வந்து விழுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்\nலஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்\n`திருமணம் ஆன நான்கே மாதத்தில் குழந்தை' - கேரள ஆசிரியையைப் பணியில் சேரவிடாமல் தடுக்கும் பள்ளி நிர்வாகம்\nபுதிய வீடு... சொகுசு கார்கள்... - அப்பாவிகளை ஏமாற்றிய அரசு டிரைவர் கைது\nகேரள பெண் போலீஸ் செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க - செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்\n`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்\nஉலகின் அதிவேக ஸ்மார்ட்போன்..... ஒன்பிளஸ்ஸை முந்திய ரெட்மியின் ஸ்கோர்\n298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர்\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\n`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தே\nஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n''தயவுசெய்து சாத உணவு கேக்காதீங்க''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/157960-modi-most-preferred-choice-for-pm-says-suvey.html", "date_download": "2019-06-20T07:26:12Z", "digest": "sha1:BKDRZFXLJVSPO4MDDHQ6HWNNZJU57MNR", "length": 18701, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தலுக்குப் பிந்தைய முடிவு! - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம் | Modi most preferred choice for PM says suvey", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:13 (21/05/2019)\n - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லப்படுகிற நிலையில், திங்கள்கிழமை பிரதமர் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு அதிகம் என்ற ஆய்விலும் மோடியே முதலிடம் பிடித்துள்ளார்.\nThe Hindu and CSDS-Lokniti நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பிரதமருக்கு 44 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 24 சதவிகித மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் இளைஞர்கள், இளம் பெண்கள் மோடிக்கு அதிக ஆதரவாக உள்ளனர்.\nபட்டதாரிகளிடமும் தற்போதைய பிரதமருக்கே அதிக ஆதரவு உள்ளது. இந்தி அதிகம் பேசும் மாநிலங்களில், உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே மோடி பிரதமர் வேட்பாளர் என்கிற தாக்கம் இல்லை. இங்கே, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் முகத்தை வைத்து வாக்குகள் விழுந்துள்ளன. மோடியின் தாக்கம் இந்த மாநிலத்தில் அதிகமாக இல்லை. மோடியுடன் ஒப்பிடுகையில், ராகுல் காந்தி பாப்புலாரிட்டியிலும் மிகப் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.\nதேர்தல் முடிவுகள், தேர்தலுக்குப் பிந்தைய பிரதமர் வேட்பாளர்களில் ஆதரவு, இரண்டிலும் மோடி முந்தியிருக்கிறார். இதனால், உற்சாகம் அடைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி, டெல்லி அசோகா ஹோட்டலில் கூட்டணியில் உள்ள 39 கட்சித் தலைவர்களை விருந்துக்கு அழைத்துள்ளது. விருந்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.\nஇதற்கிடையே, அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிபெறுவது கடினம்தான் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nபீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்\nலஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்\n`திருமணம் ஆன நான்கே மாதத்தில் குழந்தை' - கேரள ஆசிரியையைப் பணியில் சேரவிடாமல் தடுக்கும் பள்ளி நிர்வாகம்\nபுதிய வீடு... சொகுசு கார்கள்... - அப்பாவிகளை ஏமாற்றிய அரசு டிரைவர் கைது\nகேரள பெண் போலீஸ் செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க - செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்\n`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்\nஉலகின் அதிவேக ஸ்மார்ட்போன்..... ஒன்பிளஸ்ஸை முந்திய ரெட்மியின் ஸ்கோர்\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n''தயவுசெய்து சாத உணவு கேக்காதீங்க''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/142381-kamal-praises-the-tn-government-action-of-ghaja-storm.html", "date_download": "2019-06-20T07:18:51Z", "digest": "sha1:JUVK66XQWXYW3MH76NMUMTMYIWNBGNUU", "length": 18990, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழக அரசுக்கு நன்றி’ - கஜா புயல் நடவடிக்கைக்கு கமல் பாராட்டு! | Kamal praises the TN Government action of Ghaja storm", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:12 (16/11/2018)\n`தமிழக அரசுக்கு நன்றி’ - கஜா புயல் நடவடிக்கைக்கு கமல் பாராட்டு\n'கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி' என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nவங்கக் கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல், நேற்று நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. தற்போது, கஜா புயல் தமிழகத்தைக் கடந்து கேரளா நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும், இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.\nமுன்னதாக, கஜா புயல் 15-ம் தேதி தமிழகத்தைத் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவித்துவந்தது. இதையடுத்து, பாதிப்புக்குள்ளாகும் எனக் கணிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு மின்சாரம் துண்டிப்பு, தாழ்வான பகுதி மக்களை வெளியேற்றுவது, தயார் நிலையில் மீட்புப் படைகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இதனால் புயல் கடுமையாகத் தாக்கியிருந்தும் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் பெரிதான பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருந்தார். இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் தமிழக அரசைப் பாராட்டியுள்ளார்.\nஇதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள அவர், “இதற்கு முன் நாம் கடந்துவந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சர��க்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், 'அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனவும் கூறியுள்ளார்.\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்\nலஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்\n`திருமணம் ஆன நான்கே மாதத்தில் குழந்தை' - கேரள ஆசிரியையைப் பணியில் சேரவிடாமல் தடுக்கும் பள்ளி நிர்வாகம்\nபுதிய வீடு... சொகுசு கார்கள்... - அப்பாவிகளை ஏமாற்றிய அரசு டிரைவர் கைது\nகேரள பெண் போலீஸ் செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க - செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்\n`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்\nஉலகின் அதிவேக ஸ்மார்ட்போன்..... ஒன்பிளஸ்ஸை முந்திய ரெட்மியின் ஸ்கோர்\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n''தயவுசெய்து சாத உணவு கேக்காதீங்க''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/155616-security-is-tightened-in-colombo-and-parts-of-the-country.html?artfrm=trending_vikatan&artfrm=read_please", "date_download": "2019-06-20T07:52:56Z", "digest": "sha1:62FEVBKYJCZ2QIWWG4HUTAZLZQXHUZY4", "length": 21900, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு - தொடர் பதற்றத்தால் அவசர நிலை பிரகடனம்! | security is tightened in Colombo and parts of the country", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:32 (21/04/2019)\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு - தொடர் பதற்றத்தால் அவசர நிலை பிரகடனம்\nஇன்று உலகம் முழுவதிலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அந்தோணியர் தேவாலயத்தில்தான் முதலில் குண்டு வெடிப்பு நடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஒரு தேவாலயம் போன்றவற்றிலும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.\nஇவை மட்டுமல்லாது கொழும்புவில் உள்ள மிகவும் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களான சங்கரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகியவற்றிலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதை தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்புவின் பல்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதலில் இதுவரை 42-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயிரிழப்பும் இன்னும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், ‘ இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நிலைமையைக் கேட்டறிந்து வருகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள் மற்றும் உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nகுண்டு வெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் இது பற்றி கூறும் போது, ‘ நாங்கள் தேவாலயத்தின் வெளியில் சென்றுகொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடித்தது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் உணர்ந்தோம். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்ற தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இலங்கை முழுவதும் தொடர் பதற்றம் நிலவுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் யாரும் அதிகமாகக் கூட வேண்டாம் என அந்நாட்டு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவசர தேவைகளை தாண்டி வேறு எந்த தேவைக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். விமான நிலையங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோர தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, எதிர்க் கட்சி தலைவர் ராஜபக்‌ஷே போன்ற தலைவர்கள் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.\nஇலங்கையில் தேஹிவாலா உயிரியல் பூங்காவுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். காலையில் 6 குண்டுகள் வெடித்த நிலையில் இது 7வது குண்டுவெடிப்பு சம்பவம் ஆகும். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்... ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசென்னை ரூட்டுத் தலைகளே... கேரளாவில் `பஸ் டே'ன்னா இதுதான்\nபேத்தி தப்பிய அந்த நொடி... தாத்தாவுக்கு நடந்த சோகம் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி\n`ஒரு நாளில் 37,000 பேர்; ஒரு வருடத்தில் 7 கோடி பேர்'- அகதிகள் பற்றி ஐ.நா அதிர்ச்சி அறிக்கை\n298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர் - 5 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு\nஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப்பட்ட திருநங்கைகள்\n`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் த���ாண்டப்பட்டது நீரூற்று\nதண்ணீருக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க - இரவு வரை சிறைவைத்த கோவை போலீஸ்\n - 100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி\n - உச்சக்கட்டத்தில் தண்ணீர் பிரச்னை #Chennai\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-06-20T07:51:12Z", "digest": "sha1:MHHZV2FHDK4GGOFIF6AR6POH4325EU4Z", "length": 13284, "nlines": 381, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசென்னை ரூட்டுத் தலைகளே... கேரளாவில் `பஸ் டே'ன்னா இதுதான்\nபேத்தி தப்பிய அந்த நொடி... தாத்தாவுக்கு நடந்த சோகம் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி\n`ஒரு நாளில் 37,000 பேர்; ஒரு வருடத்தில் 7 கோடி பேர்'- அகதிகள் பற்றி ஐ.நா அதிர்ச்சி அறிக்கை\n298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர் - 5 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு\nஸ்கெட்ச் போட்டு கோட்டைவிட்ட போலீஸ்... எஸ்கேப் ஆன கும்பல்... இரவில் கடத்தப்பட்ட திருநங்கைகள்\n`கனிமொழியின் அதிரடி; பணிந்த அதிகாரிகள்'- மூடப்பட்ட 4 நாள்களில் மீண்டும் தோண்டப்பட்டது நீரூற்று\nதண்ணீருக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க - இரவு வரை சிறைவைத்த கோவை போலீஸ்\n - 100 கி.மீ கடந்து குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி\n - உச்சக்கட்டத்தில் தண்ணீர் பிரச்னை #Chennai\n\"இனிமே ரியாலிட்டி ஷோவுல கோமாளி ஆகமாட்டேன்\" - 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' சாய் சக்தி\nஆர்.கே.நகரில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரமா - கவுண்டமணி திடீர் விளக்கம்\nகமல்ஹாசனை கவுண்டமணியாக மாற்றிய நெட்டிஸன்கள்\nகாமெடியில் கலக்கி கோலிவுட்டில் ஹீரோ ஆனவர்கள் VikatanPhotoCards\nகலகக்காரர் கவுண்டமணி... எம்.ஆர்.ராதாவின் வாரிசு\nஇதெல்லாம் அன்றே சொன்னார் கவுண்டர் மஹான் - தி ரியல் தீர்க்கதரிசி VikatanPhotoCards\n‘கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தானே வரும்..’ - வடிவேலுவின் வெயில் காமெடிகள்\nகோலிவுட் காமெடி ஸ்டார்களின் பாகுபலி வெர்ஷன் VikatanPhotoCards\nநக்கல் மன்னன் கவுண்டமணியின் டாப் 25 காமெடிகள் VikatanPhotoCards\n’இதுல இருந்து எப்படின்னே லைட்டு எரியும்’ - ஹேப்பி மேன் செந்திலுக்கு ஹேப்பி பர்த்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php", "date_download": "2019-06-20T07:17:21Z", "digest": "sha1:63Q34DOOIEGHE3Y7OWD6FYMW46SGULS4", "length": 16661, "nlines": 194, "source_domain": "mmkonline.in", "title": "முகப்பு", "raw_content": "\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nமனிதநேயம் ஓங்கட்டும்... மாச்சர்யங்கள் நீங்கட்டும்...\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ...\nமூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடனே அரசு குடியிருப்பை ஒதுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதோப்பில் முஹம்மது மீரான் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ...\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமாபெரும் தமிழ் அறிஞர் சு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் இன்று மரணமடைந்த ...\nநாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்தில் பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nஇந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nபேரா. எம்.எச். ஜவாஹிருல்லாவின் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி (வீடியோ)\nஎடப்பாடியும்,மோடியும் சிறைக்கு செல்லும் காலம் வரும்-ஜவாஹிருல்லா ஆவேசப் பேச்சு\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாட்டி மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலையை கண்டித்து ஜவாஹிருல்லா கண்டன உரை\nநாச்சியார் ��ோவில் பா. தாவூத் ஷா நினைவேந்தலில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.\nமௌனவலிகளின் வாக்கு மூலம் புத்தக வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nதொல்.திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\n\"கோட்சேயின் குருமார்கள்\" புத்தக திறனாய்வு\nகவிக்கோ அப்துல் ரகுமான் இரங்கல் கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nஊடகங்களின் பார்வையில் இஸ்லாமியர்கள் லயோலா கல்லூரி ஊடகவியல் மாணவர்களிடம் ஆற்றிய உரை\nபாரூக் படுகொலை கண்டனமும், காலத்தின் தேவையும்\nதுக்ளக் ஆண்டு விழாவில் ஜவாஹிருல்லா உரை\nஇலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nசுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை\nதமுமுக தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்ற போது ஆற்றிய உரை.\nடெல்லிப் பேரணியில் ஜவாஹிருல்லா உரை\nதமுமுக தஞ்சை பேரணி பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது | Velicham Tv\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது - எம்.எச். ஜவாஹிருல்லா | Velicham Tv\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின்...\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா அமைப்புக்களிடையே கூட்டுள்ளதுI இலங்கை நாளிதழ் விடிவெள்ளிக்கு அளித்த பேட்டி\nமுஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச்...\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் FX16 NEWS\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் ( FX16 NEWS )\nநெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n(ச���ல ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)\nசமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் ( சமுதாய கண்மணிகள்)\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து...\nஅபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது....\n ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின்...\n தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப்...\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஅல்லாஹ்வுக்காக செலவு செய்யுங்கள்-11 நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநோன்பின் சிறப்பு-10(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஉபரி தொழுகையின் பலன்-09(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை-08\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநல்லடியான்-07 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/911/thirugnanasambandar-thevaram-thirunaraiyursithicharam-neriyanaakumalla", "date_download": "2019-06-20T06:53:40Z", "digest": "sha1:6MZRN3ZOKXJPEYQW4GCJVZ4QSTB6ZGHH", "length": 34660, "nlines": 387, "source_domain": "shaivam.org", "title": "நேரியனாகுமல்ல-திருநறையூர்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nத���ருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞான��ம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மா���்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்ப���்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - ம���தோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nநேரிய னாகுமல்ல னொருபாலு மேனி\nநீரியல் காலுமாகி நிறைவானு மாகி\nஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த\nநாரியொர் பாகமாக நடமாட வல்ல\nபாடம் : 1தீயுமானவிமலன், தீயுமாயவொருவன். 2நலகண்டு  1\nஇடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை\nகடும்அயி லம்புகோத்து எயில்3 செற்றுகந்து\nமடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்\nநடமயி லாலநீடு குயில்கூவு சோலை\nநறையூரின் நம்ப னவனே.  2\nசூடக முன்கைமங்கை யொருபாக மாக\nஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு\nதோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு\nநாடக மாகவாடி மடவார்கள் பாடும்\nநறையூரின் நம்ப னவனே.  3\nசாயல்நன் மாதொர்பாகன் விதியாய சோதி\nஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்\nதாயென நின்றுகந்த தலைவன் விரும்பு\nநாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்\nநறையூரின் நம்ப னவனே.  4\nநெதிபடு மெய்யெம்ஐயன்4 நிறைசோலை சுற்றி\nஅதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்\nமதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து\nநதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்\nபாடம் : 4மெய்யமைய  5\nகணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை\nபணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு\nஅணுகிய வேதவோசை யகலங்கம் ஆறின்\nநணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து\nநறையூரின் நம்ப னவனே.  6\nஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க\nமிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்\nதுளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்\nநளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்\nநறையூரின் நம்ப னவனே.  7\nஅடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்\nகடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்\nஉடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்\nநடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல\nநறையூரின் நம்ப னவனே.  8\nகுலமலர் மேவினானும் மிகுமாய னாலும்\nறிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த\nசிலபல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச\nநலமலர் சிந்தவாச மணநாறு வீதி\nநறையூரின் நம்ப னவனே.  9\nதுவருறு கின்றஆடை யுடல்போர்த் துழன்ற\nவவர் தாமும் அல்ல சமணும்\nகவருறு சிந்தையாள ருரைநீத்து கந்த\nதவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண\nநவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட\nநறையூரின் நம்ப னவனே.  10\nகானலு லாவியோதம் எதிர்மல்கு காழி\nஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த\nஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த\nவானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று\nவழிபாடு செய்யு மிகவே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:41:12Z", "digest": "sha1:5Z7E3RLFBBHEZ57YULXEZCFRJPUYQPOV", "length": 28082, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்பூசியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமக்கள் சீனக் குடியரசில் உள்ள வூவெய் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் கன்பியூசியக் கோயில் ஒன்று.\nகன்பூசியம் அல்லது கன்பூசியஸ்நெறி (Confucianism) என்பது சீனத்து ஒழுக்கநெறி மற்றும் தத்துவ அமைப்பாகும், இஃது கன்பூசியஸ் ('குங்-பூ-ட்சு’ அதாவது ”ஆசிரியர் காங்”, கி.மு 551 - 479) என்ற சீன தத்துவஞானியின் போதனைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். கன்பூசியஸ்நெறி இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்தின்[1] (கி.மு. 771 - 476) ”ஒழுக்க-சமூகவரசியல் போதனை”களாக தோன்றி, பின்னர் ஆன் அரசமரபின் காலத்தில் (கி.மு 206 - கி.பி 220) இயக்கமறுப்புசார் (Metaphysical) கூறுகளையும் அண்டவமைப்புசார் (Cosmological) கூறுகளையும் ஏற்படுத்திக்கொண்டது. சின் அரசமரபிற்குப் பிறகு சட்டவியல் (இதுவும் ஒரு சீன மெய்யியல்) கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கன்பூசியஸ்நெறி சீனாவின் அதிகாரபூர்வ நாட்டுக் கொள்கை ஆயிற்று. பின்னர், சீனக் குடியரசு அமைந்ததைத் தொடர்ந்து ‘மக்களின் மூன்று கொள்கைகள்’ என்ற அரசியல்சார் கொள்கை கன்பூசியஸ்நெறியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது.\nடாசெங் கூடம், குஃபூவில் உள்ள கன்பூசியஸின் கோயிலின் முக்கிய கூடம்\nகன்பூசியஸ்நெறியின் மையக்கரு மாந்தநேயமே, தனிநபர் மற்றும் சமூக செயல்பாடுகள் மூலம், குறிப்பாய் தற்பண்படுத்தல் மற்றும் தன்னாக்கம் கொண்ட செயல்பாடுகள் மூலம், மனிதர்கள் கற்றுக்கொடுக்கப்படக் கூடியவர்கள், மேம்படுத்தப்படக் கூடியவர்கள் மற்றும் முழுமைபடுத்தப்படக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையே அடிப்படை. கன்பூசியஸ்நெறி பண்புநலன்களை வளர்த்துக்கொளல் மற்றும் ஒழுக்கநெறிகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறது. இவற்றுள் மிக அடிப்படையானவை ’ரென்’, ’இயி’ மற்றும் ’இலி’ என்பவை. ’ரென்’ என்பது ஒரு சமூகத்தில் உள்ள பிற நபர்கள் மீதான மாந்தநேயமும் பொதுநலம் மீதான கடமையுணர்வும் ஆகும். ’இயி’ என்பது நியாயத்தை நிலைநிறுத்த முனைதலும் நன்மை செய்ய விழையும் ஒழுக்க மனப்பான்மையும் ஆகும். ’இலி’ என்பது ஒரு சமூகத்தினுள் ஒரு மனிதன் எவ்வாறு முறையாக செயல்பட வேண்டும் என நிர்னயிக்கும் விதிகளும் நியாயங்களும் ஆகும். ’ரென்’ மற்றும் ‘இயி’ ஆகியவற்றின் உயிரான அறப்பண்புகளைக் காக்க வேண்டி ஒருவன் தன் உயிரையும் கூட தர வேண்டும் என்று கன்பூசியஸ்நெறி வலியுறுத்துகிறது. கன்பூசியஸ் என்ற மனிதர் சீனத்து பழைய மதங்களின் மீது நம்பிக்கைகொண்டவர் என்றபொழுதிலும், கன்பூசியஸ்நெறி என்ற கொள்கை மாந்தநேயம் சார்ந்ததாயும், இறைசாரா நெறியாகவுமே இருக்கிறது, இது மீஇயற்கையிலோ அல்லது உருவஞ்சார் இறைவனிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.\nகன்பூசியஸ் நெறியினால் வலுவாக தாக்கமடைந்த கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளின் பட்டியல் பெருநிலச் சீனா, தாய்வான், கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாம், மற்றும் சிங்கப்பூர் போன்ற சீன மக்கள் பெருவாரியாக சென்று குடியமர்ந்த பலப்பல நிலப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் கன்பூசிய கருத்துக்கள் நிலவினாலும், இச்சமூகத்தைச் சேராத சிலரும் தங்களை கன்பூசியர்கள் (கன்பூசியஸ் நெறியைப் பின்பற்றுபவர்) என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர், கன்பூசியஸ் நெறியை ஒரு மதமாய் காணுவதற்குப் பதில் பிற நெறிகள் அல்லது நம்பிக்கைகளுக்கு ஒரு துணை வழிகாட்டி நெறியாய் காண்கின்றனர், அப்பிற நெறிகள் மக்களாட்சி, மார்க்சியம், முதலாளித்துவம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பௌத்தம் போன்றவை. ஐக்கிய நாடுகள் சபை கன்பூசியத்தை ஒரு சமயமாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.\nகன்பூசியசின் கருத்துக்களானது பல நாடுகளில் வாழ்வியல் சிந்தனைகளில் பெரும்பங்கு வகித்தன. கன்பூசியசின் கொள்கைகள் கன்பூசியம் என்ற வாழ்க்கை முறையாக வளர்ச்சியடைந்து பின்பற்றப்படுகின்றன. கன்பூசியம் என்பது ஒரு மதம் அல்ல. ஆனால் கிறித்தவத்தின் அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் அணுகுமுறையை அது பகிர்ந்துகொள்கிறது. இதுவே கன்பூசிய தத்துவத்தின் அடித்தளமாகும். கன்பூசியம், முழுமையாக கருணை, சக மனிதனின் மீதான மரியாதை மற்றும் நன்னடத்தையை வெளிப்படுத்தும் நல்லொழுக்கங்களுக்கான பாராட்டு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. [2]\nகன்பூசியசின் கூற்றுப்படி, சமூக சடங்குகள் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான குறிப்பிடத்தக்க வழிகளாகவே பார்க்கப்பட்டன.நாங்கள் எங்களுக்குள்ளான உறவுகளை ஆரோக்கியமான முறையில் பாதுகாத்திருக்க, எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பொறுப்பை நியமித்துள்ளோம். அவரவருக்கான பொறுப்பு அல்லது பங்களிப்பு என்ன என்பதைக் குறித்தும், அதனை எவ்வாறு வாழ்ந்து விடுவது என்பதைக் குறித்தும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்வில் இருக்க வேண்டிய ஐந்து முக்கியத் தொடர்புகளை அடையாளம் காட்டினார்: அவை,\nஆட்சியாளர் மற்றும் கையாளப்படும் பொருள்\nதந்தை மற்றும் மகன் அல்லது மகள்\nஅண்ணன் மற்றும் தம்பி அல்லது சகோதர உறவுகள்\nகன்பூசியத்தின் உள்ளடக்கமானது சீர்திருத்தவாத, இலட்சியப் பார்வையைக் கொண்டிருந்தது மற்றும் ஆன்மாவுக்குகந்ததாக இருந்தது. இத்தத்துவப் பார்வை குடும்ப ஒருங்கிணைப்புக்கு உயர்ந்த இலட்சியத்தை உருவாக்கியது: உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், மற்றும் அனைவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. கன்பூசியம் அரசுக்கு ஒரு உயர்ந்த இலட்சியத்தை பரிந்துரைத்தது: ஆட்சியாளர் தனது மக்களுக்கு தந்தையாகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை கவனிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதையும், ஊழியர்கள் தங்கள் ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கும், ஊழல் செய்தவர்களை மறுதலிப்பதற்கும் நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.\nகன்பூசியத்தின் அகநோக்கு மற்றும் கருத்தியல் பிரிவானது மேற்கில் அறியப்பட்ட ஒரு கன்பூசிய சீர்திருத்தத்தை புதிய கன்பூசியமாக வெளிப்படுத்தியது. இந்த இயக்கமானது சீர்திருத்தவாதிகள், தொண்டு நிறுவனங்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சமூக மெய்யியலாளர்கள் ஆகியோரை உருவாக்கியது.\nபுதிய கன்பூசியத்தின் கருத்தியல் பிரிவு ஒரு மதத் தன்மையைக் கொண்டிருந்தது. அதன் இலட்சியங்கள் ஆழ்ந்ததாக இருந்தன. அவை சொர்க்கம், நரகம் என்ற பார்வையைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஆழ்ந்த, சிறந்த-முழுமையை நோக்கிய பார்வையிருந்தது. ஒருபுறம், கன்பூசியர்களின் மதிப்புகள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பதால், அவை சிலநேரங்களில் அற்பமானதாகத் தோன்றுகின்றன. அன்றாட வாழ்க்கை மிகவும் அறிமுகமானதாக இருப்பதால் நாம் அதன் ஒழுக்கநெறியை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒருவருக்கு நண்பராகவோ, அல்லது ஒரு பெற்றோராகவோ, அல்லது நிச்சயமாக ஒரு பெற்றோரின் குழந்தையாகவோ இருக்கிறோம். மறுபுறம், கன்பூசியத்தைப் பின்பற்றுவோர், நட்பு, பெற்றோர் தன்மை மற்றும் பெற்றோரைச் சார்ந்த குழந்தையின் மனப்பான்மை இவை குறித்த அறிந்திருந்த கொள்கைகள் மற்றும் இலட்சிய நோக்கு ஆகியவற்றை நமக்கு ஞாபகப்படுத்துகின்றனர். உண்மையான வாழ்க்கையில் நாம் அரிதாகத்தான் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலும், நாம் அனைவரும் உறவுகளின் மீது முழு கவனம் செலுத்துவதற்கு மிகவும் கடினப்பட்டு, வழக்கமான இயல்புகள் வழியாக செல்கிறோம். மனித ஆற்றலுக்குச் சாத்தியமான மிகச் சிறந்த நண்பன், மிகச் சிறந்த பெற்றோர், மிகச்சிறந்த மகன் அல்லது மகள் என்ற நிலையில் அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துதல் போன்ற அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை ஒழுக்க மற்றும் ஆன்மாவின் நிறைவுக்கான தீவிரமான வழியாக கன்பூசியம் எடுத்துரைக்கிறது.[3]\nகன்பூசிய மரபில் மிகவும் துதிக்கப்பட்ட அல்லது போற்றப்பட்ட புனிதமான வேதம் இதுவாகும். இத்தொகுப்பு, கன்பூசியசிற்குப் பின் தொடர்ந்து வந்த சீடர்களால் தொகுக்கப்பட்டிருக்கக்கூடும். இத்தொகுப்பினை வாசிக்கும் தற்காலத்திய வாசகருக்கு இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வெளிப்பாடுகள் சீரற்ற முறையில் தொகுக்கப்பட்டவையாகக்கூடத் தோன்றலாம்.[4]\nபொதுக் காலம் 1190-இல், கன்பூசியத்தின் இலக்கிய��் தொகுப்புகள் அக்காலத்திய நான்கு கன்பூசிய புத்தகங்களின் தொகுதியாக மாறியது, அது 1905 ஆம் ஆண்டு வரை சீனாவில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது. புதிய-கன்பூசிய தத்துவவாதியான சூ சை(Zhu Xi (or) Chu Hsi) என்பவர் கன்பூசியத்தின் தத்துவவாதிகளால் எழுதப்பட்ட தெரிவு செய்யப்பட்ட வரிகளுக்கு அதிகாரமயமான தகுதிநிலையைக் கொடுத்தார். பின்னாளில் இத்தொகுப்பில் மெனிகசு என்பவரின் புத்தகம் (the Book of Mencius) மற்றும் சிறப்பான கற்றல் (the Great Learning) மற்றும் வழியின் தத்துவம் (the Doctrine of the Mean) ஆகியவையும் உள்ளடக்கப்பட்டன.\nபழங்காலத்தின் ஒவ்வொரு சிறந்த தத்துவஞானிகளின் போதனைகளிலும் நடந்தது போல், கன்பூசியசின் சில கருத்துக்கள் மறு பொருள் விளக்கத்திற்கு ஆட்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, மனிதர்கள் இயற்கையால் ஒரே மாதிரியாக இருப்பதைப் பற்றி நாம் எடுத்துக் கொள்ளலாம், மேலும் நடைமுறையில் அவர்கள் பிரிந்து விடுகிறார்கள் (இலக்கியத்தொகுப்பு 17: 2). மனித இயல்பைப் பற்றிய இந்த சிந்தனை மரபுவழி கன்பூசிய பள்ளியின் கூற்றுப்படி, மனித இயல்பு இயற்கையான அல்லது அசலான நிலையில் சிறப்புடையதாகும் என்பதாகும்.[5]\nகன்பூசியத்தின் அடிப்படையை ஜென் மற்றும் லி ஆகிய இரட்டைக் கோட்பாடுகளே நிர்மாணிப்பதாக கூறப்படுகிறது.\nமனிதாபிமானமுடைய மனப்பான்மை, நல்லதன்மை, நல்லுணர்வு, சக மனிதருக்கு நல்லது செய்யும் எண்ணம், மனிதனின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் சுபாவம்\nஇலாபத்திற்கான கொள்கை, பயன், ஒழுங்கு, பொருத்தமுடைமை, மனிதச் செயல்பாடுகளுக்கான திடமான வழிகாட்டு நெறிகள்\nநியாயமுடைமை, நன்மைகள் செய்வதற்கான ஒழுக்க அமைப்பு\nமகன் அல்லது மகள் மீதான உறவுத் தொடர்பு, பெருமதிப்பு\nநன்னெறி சார்ந்த அறிவு, நன்மையையும், தீமையையும் பிரித்தறிந்து பார்க்கும் அறிவு (இந்தக் கோட்பாடு மென்சியசு என்பவரால் கன்பூசியத்திற்குள் உள்ளடக்கப்பட்டது.\nஇச்சுன் த்சு (choon dzuh)தொகு\nநல்லியல்புத்தன்மையுள்ள மனிதன், மேன்மையான மனிதன், கண்ணியவான்\nமனிதர்களை ஆளும் சக்தி, நேர்மையின் சக்தி [6]\nகன்பூசியஸ் அரசியல் தத்துவம், ஒரு ஆட்சியாளர் சுய ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் தொடங்குகிறது. தனது குடிமக்களுக்குத் தான் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதோடு, ���வர்களை அன்புடனும், அக்கறையுடனும் நடத்த வேண்டும் எனவும் ஆணித்தரமாகச் சொல்கிறது. இவ்வாறு கன்பூசியம் சட்ட விதிகளைப் பறைசாற்றுவது பற்றிய தவறான விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கையானது அவற்றை ஏற்பதைத் தடுக்கும் முயற்சியாக கருதப்படக்கூடாது என்கிறது.[7]\n↑ இளவேனில் மற்றும் இலையுதிர் காலம் என்பது சீன வரலாற்றில் ஏறத்தாழ கி.மு. 771 முதல் 476 வரை, மஞ்சள் நதியின் வண்டல் சமவெளி, ஷாங்டாங் தீபகற்பம் மற்றும் உஹாய் மற்றும் ஆன்-இன் நதி வெளிகளில் நிகழ்ந்த காலம் ஆகும். இஃது தோராயமாக கீழச் சவு அரசமரபின் முதல் பாதியைக் குறிக்கிறது. இந்தப் பெயர் ‘இளவேனில் மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு’ என்ற நூலின் பெயரால் வந்தது ஆகும், இந்நூல் ’லூ’ என்ற மாநிலத்தின் கி.மு. 722-479-இனி காலவரிசை வரலாறாகும், இந்நூல் கன்பூசியஸால் எழுதப்பட்டது என்பது மரபு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=367", "date_download": "2019-06-20T08:03:15Z", "digest": "sha1:FZQMB7IUYOKHE5ASP6MQG5AEVABLCGUS", "length": 22782, "nlines": 231, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kalyanasundareswarar Temple : Kalyanasundareswarar Kalyanasundareswarar Temple Details | Kalyanasundareswarar - Nallur | Tamilnadu Temple | பஞ்சவர்ணேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)\nஅம்மன்/தாயார் : கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி\nதல விருட்சம் : வில்வம்\nபுராண பெயர் : திருநல்லூர்\nநி��ைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனந்துருவி மணிமகுடம் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பல்கி நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 20வது தலம்.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவர் தினமும் ஐந்து நிறத்தில் காட்சியளிப்பதால் \"பஞ்சவர்ணேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.\nகாலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், திருநல்லூர்-614208. வலங்கைமான் வட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.\nஅம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். இது தவிர 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விஸ்வநாதர், அகத்தியர், கணநாதர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தியும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.\nபிரார்த்தனைநிறைவேறியதும் சந்தனக்காப்பு, முடி காணிக்கை போன்ற நேர்த்திக்கடன் செய்கின்றனர்.\nமகம் நட்சத்திர கோயில்: மாசி மகத்திற்காக கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இத்தலத்தின் குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய் குந்திதேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க குந்தி தேவி நாரதரிடம் யோசனை கேட்கிறாள். ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும் என நாரதர் கூறினார். நான் பெண், என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும். எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும், என்கிறாள் குந்தி. அப்படியானால் கும்பகோணம் அருகிலுள்ள நல்லூர் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள் நான் வழி சொல்கிறேன் என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செய்து வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் நாரதர் சேர்த்து விடுகிறார்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி, தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடுகிறாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும், இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.\nசிறப்பம்சம்: இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம். இப்படி ஐந்து வண்ணத்தில் காட்சி தருவதால், இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தான் சிவபெருமான் நாவுக்கரசருக்கு பாத தரிசனம் தந்தார். அன்று முதல் இங்கு பெருமாள் கோயிலைப்போல சடாரி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.\nஅஷ்டபுஜ மாகாளி: எட்டு கைகளுடன் கூடிய காளி இங்கு அருள்புரிகிறாள்.\nசோமாஸ்கந்த மூர்த்தி: இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி திருவாரூர் தியாகராஜருக்கு ஈடாக உள்ளது. மாசி மகத்தின் போது இவர் கோயிலுக்குள் உலா வருவார். மாடக்கோயிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதைக் காணலாம்.\nதல விருட்சம்: இக்கோயிலில் உள்ள வில்வ மரத்தை ஆதிமரம் என்கின்றனர். முதன் முதலாக தோன்றிய வில்வமரம் இது தான் என கூறப்படுகிறது. இந்த வில்வ இலைகளால் இறைவனை அர்ச்சனை செய்ய நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nகணநாதர்: இத்தலத்தின் மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும், காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கொருமுறை இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும், பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு, ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது. இத்தலத்தில் தான் அமர்நீதி நாயனாரை சிவபெருமான் ஆட்கொண்டார்.\nஇமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண, உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்��ு, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என அகத்தியர் வருந்துகிறார். \"\"நான் உனக்கு திருமணக்காட்சி அருள்கிறேன்'என்றார் சிவன். அதன்படி அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூல லிங்கத்தின் பின்புறம் காணலாம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவர் தினமும் ஐந்து நிறத்தில் காட்சியளிப்பதால் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட இக்கோயில் தஞ்சாவூர் கும்பகோணம் ரோட்டில் பாபநாசத்திற்கு கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் வாழைப்பழக்கடை என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nசிவனை வணங்கும் குந்தி தேவி\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alternativetherapycourses.com/panchakarma-massage-therapy.php", "date_download": "2019-06-20T07:37:20Z", "digest": "sha1:KG42VYLYIXZKN7JQNJ6TOHS5Q5UDHFVF", "length": 3930, "nlines": 98, "source_domain": "alternativetherapycourses.com", "title": "Welcome to Alternative Medicine Education", "raw_content": "\nவர்ம பயிற்சி பாடங்கள் :\nவர்ம காப்பு, வர்ம வரலாறு, படு வர்மம்- 12, தொடு வர்மம் -96, வர்ம நாடி, வர்ம அடங்கள், தொடு வர்மத்தால் நோய் நீக்கும் முறைகள், வர்ம முத்திரைகள், வர்ம தியானம், வர்ம மசாஜ. வடநாட்டு சித்தர்களின் வர்ம புள்ளிகள்(107).\nவர்ம சான்றிதழ் வர்ம பயிற்சி முடிந்ததும் 25 வர்ம சிகிச்சை அனுபவ கட்டுரைகள் சமர்ப்பிக்கவேண்டும். எழுத்துதேர்வுகள்[ மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு BSS மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12103/2019/01/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-20T07:22:38Z", "digest": "sha1:H43PDYI3TSC3HGHFI7P3U3VGCAD54OGB", "length": 13178, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் . - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத் துறைகள் முடங்கி உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பலர் சம்பளம் இன்றி வேலை செய்து வருகிறார்கள்.\nஅந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அதோடு சமூக வலைதளப் பக்கங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட யாஷிகா, ரசிகர்களுக்கு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டு சர்ச்சையில் சிக்கினார். அந்த பிரச்சினையே தீராத நிலையில், சூர்யா ரசிகர்களின் கோபத்திற்கு தற்போது ஆளாகியிருக்கிறார்.\nகிறீம் பிஸ்கட்டில் பற்பசை-மாட்டிய YouTube பிரபலம்\nபசியுடன் வருபவர்களுக்கு, இலவசமாக உணவளிக்கும் விடுதி\nஅமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் தாராள மனசு\nதமிழுக்கு வருவாரா அனுஸ்கா சர்மா \nபுற்று நோயை அழித்திட ஓர் கண்டுபிடிப்பு\nஇந்த அனுபவம் புதுமையானது ; இரட்டையராய் நெகிழும் சாஹித் கபூர்\nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்\nதிருட வந்த திருடனின் ஆச்சரியப்பட வைக்கும் செயல்\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் சாப்பிட்டால் பீட்சா இலவசம்\nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nபெண்களுக்கான மிக இலகுவான டிப்ஸ் காணொளியைப் பாருங்கள் Easy Peasy Peeling Hacks\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்��� போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nகுறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nஹொலிவூட் செல்லும் சுருதி ஹாசன்\nபூமியை ஒத்த மேலும் இரு கோள்கள் கண்டுபிடிப்பு\nபெர்ஸ்ட் லுக் மொக்கை ; செக்கண்ட் லுக் எப்போது என்பதற்கு பதில் \nநடிப்பிலும் தடம் பதித்த இயக்குனர் - பேர் கொடுத்தது \"சுட்டு பிடிக்க உத்தரவு\"\nதமிழ்நாட்டில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பாதிப்பில் 'பாடும் நிலா'\nமூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு\nஆடையின்றி 20 நாட்கள் ; ஆடை படத்தில் அமலா போல்\nமனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்\nமாயமான மலேசிய விமானம் MH 17-நடந்தது இதுவா\nஜமால் கஷோகியின் படுகொலையில், சவூதி இளவரசருக்குத் தொடர்புள்ளது - ஐ.நா நிபுணர் திட்டவட்டம்\nபெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்\nலட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனே\nஇலங்கைச் சிறார்களுக்கு பரவும் ஒருவகை வைரஸால், பெரும் பரபரப்பு\nகருணைக்கொலை செய்ய இன்று முதல் அவுஸ்திரேலியாவில் அனுமதி\n2018 ல் மாத்திரம் 7 கோடி பேர் அகதிகளாக புலம்பெயர்வு\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\nமாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nநடிகை ரெஜினா இரகசிய திருமணம் ; பரவும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/05/vishnu-vishal-kathanayagan-firstlook-released-by-dhanush/", "date_download": "2019-06-20T08:09:33Z", "digest": "sha1:C3KK43FGF6JDBQ2BFGATK2BPWUESXK7H", "length": 4691, "nlines": 60, "source_domain": "kollywood7.com", "title": "Vishnu Vishal Kathanayagan firstlook released by Dhanush - Tamil News", "raw_content": "\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெ���்\nஇங்கிலீசில் கையெழுத்து தமிழிசை மீம்ஸ்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்ய அரசு முடிவு\n`படுக்கை அறையில் இருந்த நாகப்பாம்பு’- அலறி ஓடிய சிறுவர்கள்\nவிஷால் நிர்வாகத்தில் எல்லாமே பொய் – நடிகர் ராதாரவி\nவிஜய் சேதுபதி – அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்\nமனைவி அடிப்பதாக கூறி காவல் நிலையத்தின் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரவுடி…\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nகணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம்- வீடியோ வெளியிட்ட கொடூர கும்பல்\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-20T07:07:45Z", "digest": "sha1:H4FTI2FADQD3T5TOMUR4XEPWZ7BUOKFF", "length": 1572, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தூள் - ஓராயிரம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் மெகா தொடர் இது. ஆனால் முதலாவது பாடலில் இருந்த அதே சுவாரசியம் இன்று வரை குறையாமல் தொடருகிறது. ஆரம்ப நாட்களில் கிட்டத்தட்ட நாளுக்கு ஒன்று என்ற...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2012/09/32.html", "date_download": "2019-06-20T07:50:15Z", "digest": "sha1:RV5YKHZVBVSS7I2IRNGPFWJ34MGDOBGS", "length": 22603, "nlines": 372, "source_domain": "sengovi.blogspot.com", "title": "முருக வேட்டை_32 | செங்கோவி", "raw_content": "\nகவிதா கென்யாவில��� கூகியிடன் நடந்த உரையாடலை சுருக்கமாக அகிலாவிடம் சொன்னாள்.\n“அப்போ MARS-ங்கிறது முருகன் தானா” என்று கேட்டாள் அகிலா.\n“ஆமாக்கா..இப்போ பாருங்க 1024-ம் கீதையில முருகன் வர்ற ஸ்லோகத்தைச் சொல்லுது. மொத்தத்துல இந்த கொலைக்கும் முருகருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. முத்துராமன் சார் குடும்பமும் அடிக்கடி மருதமலை போகுது. ஆரம்பத்துல இருந்தே நான் இவர்கிட்டச் சொல்றேன்..மார்ஸ் முருகன் தான்னு..இவரு கண்டுக்கலை.\" என்று விஸ்வநாதனிடம் புகார் சொன்னாள் கவிதா.\nஅதற்கு சரவணன், “சார், பாம்பைப் பார்த்தாக்கூட ‘முருகரு நைனா கழுத்துல கிடக்குமே, அதானே இது’ன்னு கேட்பா..அதனால தான் நான் கண்டுக்கலை” என்றான். அதைக் கேட்ட விஸ்வநாதனும் அகிலாவும் சத்தம் போட்டுச் சிரித்தனர்.\n“ஓகே..அப்போ இரண்டுமே முருகரைத் தான் சொல்லுதுன்னா, அதுக்கு என்ன அர்த்தம்” என்று அகிலா பொதுவாக எல்லாரையும் பார்த்துக் கேட்டாள்.\n“முத்துராமன் ஒரு முருக பக்தன். அவ்ளோதான் எனக்குத் தெரிஞ்சது.”என்றார் விஸ்வநாதன்.\n”சார், உங்களுக்கும் அவருக்கும் எப்படிப் பழக்கம்” என்று கேட்டாள் கவிதா.\n“நானும் முத்துராமனும் ஒரே ஊர்க்காரங்க. அவர் என் ஸ்கூல் சீனியர். அதெல்லாம் அப்போ எனக்குத் தெரியாது. நான் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்த்தப்போ, ஒரு கேஸ் விஷயமா என்கிட்ட வந்தாரு. அப்போத் தான் அறிமுகம் ஆகிக்கிட்டோம். அப்போ அகிலா ஸ்கூல்ல படிச்சுக்கிட்டிருந்தா. ரெண்டு ஃபேமிலியுமே நல்லா ஃப்ரெண்ட் ஆகிட்டோம். அகிலாவுக்கு போலீஸ் ஆகணும்னு ஆசை. சோ, முத்துராமன் அப்போ இருந்தே இவளுக்கு காட் ஃபாதர் ஆகிட்டாரு. அவர் சொன்னதையெல்லாம் படிச்சா, சொன்ன எக்ஸாமையெல்லாம் எழுதினா. ‘இவ என்னோட அஃபிசியல் வாரிசு’ன்னு சொல்வார். சொன்னபடியே அவளை ஆக்கிக்காட்டினார்”\n“ஆமாப்பா..அவர் இல்லேன்னா நான் இந்தளவுக்கு ஆகியிருக்க முடியாது.டூட்டில அவர் ரொம்ப சின்சியர். நேர்மை தவறாதவர், இல்லியாப்பா அவருக்கு யாரு எதிரிங்கன்னு தெரியாமத் தான் குழம்பிக்கிட்டிருக்கோம்”\n“ஆமா..ரொம்ப நேர்மை அவரு. அதனால அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கார். ஒருமுறை தனியாப் பேசிக்கிட்டிருக்கும்போது, எப்பவாவது அரசியல்வாதிங்களோட பிரசர்க்கு அடிபணிஞ்சிருக்கீங்களான்னு கேட்டேன். ஒரே ஒருமுறை-ன்னு சொன்னார். மனுசன்னா ஒரு அளவுக்கு ���ேல நேர்மையா இருக்க முடியறதில்லை. அவரால முடிஞ்சவரை இருந்தார்” என்றார் விஸ்வநாதன்.\n” என்று கேட்டாள் அகிலா.\n“ஆமாமா.ரொம்ப வருத்ததோட சொன்னார். அதான் நான் ரொம்ப டீடெய்லா கேட்டுக்கலை.”\n“அவரோட நேர்மையால பாதிக்கப்பட்ட யாரோ தான் இதைப் பண்ணியிருக்கணும்ங்கிற கோணத்துல தான் இந்தக் கேஸை நாங்க பார்த்துக்கிட்டிருக்கோம். ஒருவேளை அந்த ஒரு கேஸ் தான், இந்தக் கொலைக்குக் காரணமா இருக்குமோ” என்று கேட்டான் சரவணன்.\n“ஆமாம் சரவணன்..அவர் மேல உள்ள மரியாதையால நாம மாத்தி யோசிக்கலை..சிபிசிஐடி விசாரணை முழுக்க முடியாமலேயே க்ளோஸ் பண்ணப்பட்ட கேஸ்களை நாம பார்த்தா, ஒருவேளை நாம தேடுறது கிடைக்கலாம்” என்றாள் அகிலா.\n“ஆமாம் மேம், முதல்ல அதைச் செய்வோம்” என்று சரவணன் சொன்னதும் அகிலா தர்மசங்கடத்துடன் பார்த்தாள்.\nசரவணன் புரிந்துகொண்டவனாய், “சாரி மேம்.நான் இன்னும் இரண்டு வாரத்துக்கு ஆஃபீஸ் வரமுடியாதுல்ல..வந்தாலும் இந்தக் கேஸ்ல நான் இல்லியே” என்றான்.\n“நோ பிராப்ளம்..நான் போய்ப் பார்க்கிறேன்” என்றாள் அகிலா.\nகுறுக்கிட்ட கவிதா” அப்போ முருகரு\n“ம்..முதல்ல பழைய கேஸ்களை ஆராய்வோம்” என்றாள் அகிலா.\n“அக்கா..முத்துராமன் சார் குடும்பம் அடிக்கடி மருதமலை போயிருக்குது. நாமளும் அங்கே போனா ஏதாவது க்ளூ கிடைக்கலாம்” என்றாள் கவிதா.\n“அங்கே போய் யாரைக் கேட்கிறது’ என்று சரவணன் கேட்டான்.\n“ஏங்க, நாம ஒரே ஒருதடவை தான் மருதமலை போயிருக்கோம், இல்லியா\n“ஆமாம்..அதுவும் நம்மளுக்கு கல்யாணம் ஆன புதுசுல செந்தில் பாண்டியன் வற்புறுத்திக் கூட்டிட்டுப் போனான்.”\n“கரெக்ட்..கரெக்ட்..இப்போ நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க. நமக்கு திருத்தணி தானே பக்கம் ஏன் சென்னையிலேயிருந்து மருதமலைக்கு கூட்டிட்டுப் போகணும் ஏன் சென்னையிலேயிருந்து மருதமலைக்கு கூட்டிட்டுப் போகணும்” என்று கேட்டாள் கவிதா.\nதிடுக்கிட்டு நிமிர்ந்தான் சரவணன். அவன் முகத்தைப் பார்த்துப் பயந்தவளாக “என்னாச்சுங்க\n“அச்சு..ஏறக்குறைய இதே கேள்வியை பாண்டியன் முத்துராமன்சார் பையன்கிட்ட கேட்டான்..அப்படீன்னா.........” என்று சரவணன் இழுத்தான்.\n“அப்படீன்னா நாம இரண்டு பேரும் உடனே மருதமலை போறோம்” என்றாள் கவிதா.\nLabels: தொடர்கள், முருக வேட்டை\nபிரகாஷ் இங்கிலிசுபிசுல சொன்னத நான் தமிழ்ல சொல்லுறனோ ஹி\nதாண்டவம��� - திரை விமர்சனம்\nதமன்னா ஸ்டில் போட்டா தப்பா\nசுந்தர பாண்டியன் - திரை விமர்சனம்\nடிகிரி முடிக்கும் மாணவர்களுக்கும்..அவர்களின் பெற்ற...\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nதிருமணம் உடனே நடக்க சிறப்பான பரிகாரம்\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/72606", "date_download": "2019-06-20T07:13:39Z", "digest": "sha1:SRPFXGIJSR6RFLSONTQKUIHB4L5YTUO2", "length": 9381, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "புதிய திட்டங்கள், புதிய பள்ளிக் கட்டிடங்களை - காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nபுதிய திட்டங்கள், புதிய பள்ளிக் கட்டிடங்களை - காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nபதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 14:10\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 6 துறைகள் சார்ந்த பல்வேறு திட்டங்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்கட்சி மூலம் தொடங்கி வைத்தார். பல்வேறு இடங்களில் 84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.\nவருவாய் நிர்வாகத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மைக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.\nகோவை , பெரம்பலூர், நெல்லையில் காவலர் குடியிருப்புகள் சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் காவல் நிலையம் தேவகோட்டையில் தீயணைப்புத்துறை குடியிருப்பு, புழல் சிறையில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட பெட்ரோல் நிலையம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காவல்துறை ஆண்டு மலரையும் வெளியிட்டார்.\nமாவட்ட ஆட்சியர்கள் வீரராகவராவ், சந்தீப் நந்தூரி, இன்னசன்ட் திவ்யாவுக்கு பசுமை விருதுகளை முதல்வர் வழங்கினார். பிளாஸ்டிக் தடையாணையை சிறப்பாக செயல்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா மற்றும் ஷில்பா பிரபாகருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.\nபள்ளிக்கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், திறந்து வைத்தார்கள்.\nஇந்நிகழ்வில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி. இராமேஸ்வரமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaicorner.wordpress.com/tag/barathi/", "date_download": "2019-06-20T07:50:01Z", "digest": "sha1:K3EWVWJUFOSVA2SRLZOBVBH4U2PBMH6F", "length": 4317, "nlines": 107, "source_domain": "kavithaicorner.wordpress.com", "title": "barathi | வானம்பாடி", "raw_content": "\nகவி வானில் சுற்றித் திரியும் சுதந்திரப் பறவை\nதடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ…\nசிரிக்கும் போது மட்டும் இ… ஈ…\nசூடு பட்டால் மட்டும் உ… ஊ…\nஅதட்டும் போது மட்டும் எ… ஏ…\nசந்தோசத்தின் போது மட்டும் ஐ…\nஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ… ஓ…\nவக்கனையின் போது மட்டும் ஔ…\nவிக்களின் போது மட்டும் ஃ…\nமற்ற நேரம் வேற்று மொழி பேசும்\n131,875 வது தடவையாக திறக்கப்பட்டுள்ளது\nதபால் பெட்டி (இலவச இ-மெயில் சேவை )\nபுதிய பதிவுகளின் இ-மெயில் மூலம் பெற இ-மெயில் முகவரியை அளித்து Sign up செய்யவும்\nகவிதையோடு சில நிமிடம் (கவிஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு)\nபிரதி பிம்பம் (கமலஹாசன் கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95-34618.html", "date_download": "2019-06-20T06:56:51Z", "digest": "sha1:AW7TLBTAHDFGQXCMLNI23RDTQDLK2KRQ", "length": 7825, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nநாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா\nBy முதுகுளத்தூர், | Published on : 12th October 2014 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.\nவிழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி,காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.நடராஜன்,அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் டி.எஸ்.பி. நடராஜன் பேசுகையில்:முதுகுளத்தூர் பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதி. எனவே, மாணவர்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் போதும் நீங்கள் எதையும் சாதிக்கலாம். இந்த பகுதியில் இருந்து படித்த மாணவர்கள�� மிக உயர்ந்த பதவிகளில் இருக்கின்றனர். அவர்களைப் போல நீங்களும் உயர் பதவிகளில் இருக்க வேண்டும் என்றால் மாணவ பருவத்தில் மற்ற தவறான விஷயங்களில் தலையிடாமல் கல்வியில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டும். நான் உங்கள் முன்பு அதிகாரியாக நிற்பதற்கு என்னுடைய கடுமையான முயற்சி தான் காரணம். நீங்களும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு உயர் பதவிகளை அடைய வேண்டும் என்றார். விழாவில் பேராசிரியர் உ.சண்முகநாதன் வரவேற்றார். அன்பு தொண்டு நிறுவனர் கோ.உமையலிங்கம், செயலாளர் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி ஆர்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் ஆ.பாலமுருகன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2621042.html", "date_download": "2019-06-20T07:15:03Z", "digest": "sha1:MFYQKGRIF32U2D4DL4YQGKM2R6YXPII6", "length": 7223, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகள் தற்கொலை: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தவாக வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிவசாயிகள் தற்கொலை: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தவாக வலியுறுத்தல்\nBy DIN | Published on : 24th December 2016 09:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது. தேசிய உழவர் தினமான வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் அருகே விவசாயி தியாகராஜன் தற்கொலை செய்துகொண்டது பெரும் துயரத்தைத் தருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை 34 விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇதுபோன்ற சம்பவங்களை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டியது அவசியம். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தமிழக முதல்வர் வழங்க வேண்டும். மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_25.html", "date_download": "2019-06-20T08:43:02Z", "digest": "sha1:DOXMXRCIAFVG4ZCVLHOAFX5GPJHYMHKM", "length": 32967, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி வெறுமனே அரசியல் கூட்டணியாக அமைந்துவிடக்கூடாது - பழனி விஜயகுமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி வெறுமனே அரசியல் கூட்டணியாக அமைந்துவிடக்கூடாது - பழனி விஜயகுமார்\nமலையகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி வெறுமனே அரசியல் கூட்டணியாக அமைந்துவிடக்கூடாது - பழனி விஜயகுமார்\nமைத்திரி அலையில் எழுச்சியுடன் இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தை வெளிகாட்டும் வகையில் 24ம் திகதி சனியன்று கொழும்பு 10 பூக்கர் விடுதியில் மலையகத் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வொன்று இடம்பெற்றது. புதிய மாற்றம் புதிய ஆண்டு புதிய இலக்கு எனும் தொனிப்பொருளில் மேடை அமைக்கப்பட்டு அதில் ஜன���ாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஸ்ணன், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கே.வேலாயுதம், முன்னாள் பிரதி அமைச்சர் புத்திர சிகாமணி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குருசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.\nமலையகத்தை சேர்ந்த கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் ஆயிரம்பேர்வரை இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.\nஇங்கு உரையாற்றிய தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், பழைய பேதங்களை மறந்து மலையக மக்கள் காணி வீட்டு உரிமையை வென்றெடுக்கவென மலையக தலைவர்களாகிய நாங்கள் இன்று ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்களுடைய இந்த கூட்டணி உடையாமல் பாதுகாப்பது மக்களுடைய பொறுப்பு என்றார். மேலும் மலையக மக்களின் லயன் வீட்டு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்து அவர்ளுக்கு சொந்தமாக காணி மற்றும் வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.\nஇது சம்பந்தமாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தேர்தல் ரீதியில் தன்னை தோற்கடிக்க முடியாதவர்கள் தான் அநாவசிய வியாபாரத்தில் ஈடுபடுவதாக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரங்களை செய்ததாகவும் ஆனால் தான் கொழும்பிற்கு வந்து செய்த வியாபாரம் என்ன என்பதையும் படிப்படியாக முன்னேறியது எப்படி என்பதையும் இங்கு அமர்ந்திருக்கும் வர்த்தகர்கள் நன்கு அறிவர் என்றும் அமைச்சர் திகாம்பரம் கூறினார். மேலும் இந்த புதிய அரசியல் கூட்டணியை உடைக்க பலர் முயற்சி செய்வர் என்றும் ஞாயிறு மாலை மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மின்னல்’ அதில் முன்னிலை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅடுத்ததாக உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால அணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தபோது வெல்வோமா தோற்றுவிடுவோமா என்ற அச்சம் இருந்ததாகவும் மஹிந்த ராஜபக்ஸ எப்படியாவது ஏதாவது செய்து வெற்றிபெறுவார் என்று பலர் கூறியதால் அச்சம் ஏற்பட்டதாகவும் ஆனால் நாட்டிலும் மலையகத்திலும் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை கொண்டதாகவும் அதன்படியே பாரிய மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இன்று மலையகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த அரசியல் கூட்டணி மிக முக்கியமானதெனவும் அதனை பிரிப்பதற்கு யாரும் முயற்சிகள் செய்யக்கூடாதெனவும் இராதாகிருஸ்ணன் கேட்டுக் கொண்டார்.\nமேலும் மலையகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கல்வி அபிவிருத்தி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக மலையகத்தில் விஞ்ஞான தொழிநுட்பம் கூடிய வசதியுடன் 10 பாடசாலைகள் தரமுயர்த்தப்படும் என்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆரம்ப கட்ட முயற்சியாக முதலில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் இராஜாங்க கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.\nதான் மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் விஞ்ஞான ஆசிரியர்களை இந்தியாவிற்கு அனுப்பி 3 வருட பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதுபோன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடத்தை தெரிவு செய்து விஞ்ஞான ஆசிரியர்களாக வெளியேறுவோரை மீண்டும் விஞ்ஞான தொழிநுட்ப கல்லூரிக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு விசேட பயிற்சியுடன் விஞ்ஞான பட்டம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇறுதியில் ஊசி-நூல் மற்றும் கத்தரிக்கோள் கதை கூறிய அவர், இந்த புதிய கூட்டணி ஊசி-நூல் போன்று இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர கத்தரிகோள் போன்று வெட்டுவதாக இருக்கக்கூடாதென கூறினார்.\nஇக்கூட்டத்தில் உரையாற்றிய பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைக்காக மலையக தலைவர்கள் பழைய பகைகளை மறந்து ஒன்று சேர்ந்திருப்பதாகவும் இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் வாக்குபடி ‘அதோ என் மக்கள் போகிறார்கள் நான் அவர்களை பின்தொடர்கிறேன்’ என்ற அடிப்படையில் மலையக மக்கள் ‘அதோ என் தலைவர் போகிறார் பின் செல்வோம்’ என்ற காலம் முடிவுக்கு வந்து ‘அதோ என் மக்கள் போகிறார்கள் நான் அவர்களை பின்தொடர வேண்டும்’ என���ற செய்தியை மலையகத் தலைவர்களுக்கு தேர்தல் மூலம் மக்கள் அறிவித்திருப்பதாகக் கூறினார். 100 நாள் வேலைத் திட்டத்தில் மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கும் கடமை தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி தோட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அதன் பின்னர் அமைச்சர் திகாம்பரம் அதில் வீடு கட்டுவார் என்றும் இந்த நடவடிக்கையில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவற்றை எல்லாம் முறியடித்து மலையக மக்களின் லயன் வாழ்க்கை முறையை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.\nஇக்கூட்டத்தில் இறுதியா உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் உரை சுவாரஸ்யமாவும் உணர்வுபூரவமாகவும் அமைந்தது. அவர் தனது உரையில் மலையக மக்களின் மூன்று முக்கிய உரிமைகள் பற்றி பேசினார். ஓன்று காணி உரிமை இரண்டு கல்வி உரிமை மூன்று ஆட்சி உரிமை. இலங்கையில் வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் தங்களுக்கென சொல்லிக் கொள்ள சொந்தக் காணி வைத்துள்ளனர். முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சொந்த காணி வைத்துள்ளனர். சிங்கள மக்கள் சொந்த காணி வைத்துள்ளனர். ஆனால் இந்த நாட்டில் வாழும் மலையக தமிழர்களுக்கு சொந்த காணி இல்லை. மலையகத்தில் இந்து கொழும்பு வந்த சில வசதி வாய்ப்பு ஏற்பட்ட பின் சொந்த காணி வாங்கியுள்ளார்களே தவிர மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லயன் வாழ்க்கை வாழ்கின்றனர்.\nவடக்கு கிழக்கில் சிங்கள பகுதிகளில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கென பல்கலைக்கழகம் உள்ளது. ஆனால் மலையகத்திற்கென ஒரு பல்கலைக்கழகம் இல்லை. இலங்கை நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை உள்ளது. ஆனால் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கு இரண்டு பிரதேச சபைகள் மாத்திரமே உள்ளன. ஆசியாவிலே இவைகள்தான் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய பிரதேச சபைகள். இதனை மாற்றி அமைக்க வேண்டும் நுவரெலியா பிரதேச சபையை ஆறாகவும் அம்பேகமுவ பிரதேச சபையை ஆறாகவும் பிரிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கை இணைத்து கேட்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் பிரதேசங்களை சேர்த்து கரையோர மாவட்டம் கேட்கிறது. ஆனால் நாங்கள் மலையகத்தில் சேர்த்து கேட்கவில்லை. பிரித்து கேட்கிறோம். சேர்த்தும் தர முடியாது பிரித்தும் தர முடியாது என்று கூறினால் அது இனவாதம் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கத் தயங்க மாட்டோம்.\nசிங்கள மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். வடகிழக்கு மக்கள் அவ்வாறே கிராமங்களில் வாழ்கின்றனர். அங்கு மலையகத் தமிழர்களும் வாழ்கின்றனர். அவர்கள் சொந்த காணியுடன் கமத்தொழில் செய்து வாழ்கின்றனர். ஆக மலையகத்தில் தற்போது வழக்கில் இருக்கும் ‘தோட்டம்’ என்ற பதம் அகற்றப்பட்டு அங்கும் கிராமம் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும். நாட்டில் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணக்கெடுப்பில் பிழை உள்ளது. இலங்கையில் உள்ள மொத்த தமிழர் சனத்தொகை 32 லட்சம். அதில் இலங்கை தமிழர் 16 லட்சம் இந்திய தமிழர் 16 லட்சம் என்பதே உண்மை. ஆனால் பல குழப்பங்களுக்கு மத்தியில் இந்திய தமிழர் சனத்தொகை குறைத்து கூறப்பட்டுள்ளது. இதனை நான் சம்பந்தனிடம் ‘நீங்கள் எங்கள் கணக்கில் ஓடிக் கெண்டிருக்கிறீர்கள்’ என்று நேரடியாகக் கூறியிருக்கிறேன்.\nதேர்தல் காலங்களில் நான் வடக்கு கிழக்கு சென்று பிரச்சாரம் செய்வதால் எமது மக்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பர். ஆனால் கொழும்பில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு சொன்னாலும் வடகிழக்கு மக்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் மலையக மக்களுக்கு பரந்த மனம் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில் வவுனியாவில் இருந்து வந்தவருக்கு வாக்களித்தனர். இங்கு ஊசி-நூல், கத்தரிக்கோள் கதை சொல்லப்பட்டது. அந்த கத்திரிகோள் வேறு யாருமல்ல. ‘மின்னல்’ நடத்தும் வேலையில்லாத நபர்தான். அந்த நிகழ்ச்சிக்கு ‘மின்னல்’ என்று அல்ல ‘கத்தரி’ என்று பெயர் வைக்கலாம் பொறுத்தமாக இருக்கும். அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸை உடைக்க வேண்டும். ஜனநாயக மக்கள் முன்னணியை உடைக்க வேண்டும். தொழிலாளர் தேசிய சங்கத்தை உடைக்க வேண்டும். வேறு வேலை கிடையாது.\nமற்றுமொரு விடயம்தான் மலையகத்தில் இரவு ஒரு மணிக்கு படுத்து பகல் ஒரு மணிக்கு எழும்பும் தலைவர் காணாமல் போய்விட்டார். இவருக்கு சூரியன் உதிப்பது தெரியாது. நாட்டில், உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாது. கொட்டக்கலையில் பகல் நேரத்தில் வாகனத்தில் விளக்கு ஒளிரவிட்டு செல்கின்றனர். ஏன��� என்று தெரியாது. இவர்கள் சென்ற வாகன தொடரணியில் அப்பாவி மலையக மக்கள் மோதி பலியாகியும் உள்ளனர்.\nபுலிகள் அமைப்பு இந்தியாவின் முக்கிய புள்ளி மீது கை வைத்து இந்தியாவின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொண்டு இந்தியாவின் உதவியுடன் இப்படி அழிவை எதிர்கொண்டதோ அதுபோல மஹிந்த ராஜபக்ஸ தூரத்தில் உள்ள சீனாவுடன் சேர்ந்து இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனாவின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதால் இந்தியா கடும் சினம்கொண்டு மஹிந்தவின் ஆட்சியை கவிழ்க்க பாரிய ஒத்துழைப்பு வழங்கியது. அடுத்து இலங்கைக்கு மோடி வருகிறார் ஓடி வருகிறார். அவரிடம் மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூற நாம் தயங்க மாட்டோம். அண்மைய காலத்தில் இந்திய தூதரகத்துடன் பேசினால் நாங்கள் மலையக மக்களுக்கு உதவத் தயார் ஆனால் தலைமை எங்கே. தலைமைக்கு தூர நோக்கம் இல்லை என்று கூறுகின்றனர். ஆக அந்த தலைவர் இன்று காணாமல் போய்விட்டார். எனவே மலையக மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க இந்திய அரசுக்கு-பாரத அசுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. எனவே மோடி வரும்போது நாம் நிச்சயம் எமது பிரச்சினைகளை அவருக்கு எடுத்துக் கூறுவோம்’ என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nமலையகத் தலைவர்கள் இவ்வாறு கூட்டணி சேர்வது இதுவொன்று புதுமையும் அல்ல முதல் தடவையும் அல்ல. வலராற்றில் பல கூட்டணிகள் உருவாகி இருக்கின்றன. மலையகத்தில் அல்லது மலையகத்திற்கு வெளியில் மலையகத்தையும் இணைத்துக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட முதல் கூட்டணி தமிழர் விடுதலை முன்னணி ஆகும். இதில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு தலைவராக இருந்தார். ஆனால் வட்டுக்கோட்டை பேச்சுவார்தையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தொண்டமான் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.\nமலையகத்திற்கு உள்ளே பார்த்தால் 1998ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், செங்கொடி சங்கம், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து இந்திய வம்சாவளி பேரணி என்று ஒன்றை ஏற்படுத்தினர். அது பிற்காலத்தில் அகால மரணமடைந்தது.\nபின்னர் சதாசிவம், புத்திரசிகாமணி, சந்திரதேசகரன் ஆகியோர் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலில் போட்டியிட்டனர். அந்��க்கூட்டணி காணாமல் போய்விட்டது. மனோ கணேசன், திகாம்பரம், அருள்சாமி கூட்டணி வந்தது. சப்ரகமுவ தேர்தலில் இதொக-ஜமமு-மமமு கூட்டணி ஏற்பட்டது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் மலையகத் தமிழ் கூட்டணி பின்னர் மலையக தேசிய கூட்டணி போன்றவை தோன்றி மறைந்த வரலாற்றை நாம் நன்கு அவதானித்து இருக்கிறோம்.\nஇவ்வாறான கசப்பான வரலாற்று அனுபவங்கள் நிறைந்த மலையக சமூகம் இன்று மற்றுமொரு கூட்டணியை சந்தித்திருக்கிறது. திகாம்பரம்-மனோ கணேசன்-ராதாகிருஸ்ணன்-வேலாயுதம் கூட்டணி புதிதாக வந்திருக்கிறது. நுல்ல தருணத்தில் மலையக மக்களின் தேவைக்கு மிக அவசியமாக இக்கூட்டணி உருவெடுத்திருப்பதை அவதானிக்கலாம். எனவே வரலாற்று கூட்டணி போன்று இதுவும் வெறுமனே தேர்தல் கூட்டணியாக மாத்திரம் இருக்கக் கூடாதென்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். அததையும் மீறி இக்கூட்டணி மக்கள் கண்ணில் மண்தூவும் பாவகாரியத்தை செய்யுமானால் கண்ணில் பட்ட தூசி அகன்று தெளிவான பார்வை வரும்போது மக்கள் ஏமாற்றுத் தலைவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவர் என்பது மாத்திரம் அடித்துச் சொல்லக்கூடிய கடந்தகால வரலாற்று படிப்பினையுடன் கூடிய உண்மையாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:18:33Z", "digest": "sha1:TGXX6MUTFQ3SL2RYPNLZYIETJRLRZGI2", "length": 3993, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nகுதிரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் சென்றார் குடியரசுத்தலைவர்\nமானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nமனித குலத்திற்கே யோகா நல்லது: அமைச்சர்\n1. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n2. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n3. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n4. உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை\n5. நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n6. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஉரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனை: பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு\nமனித குலத்திற்கே யோகா நல்லது: அமைச்சர்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk3MDA3NDM1Ng==.htm", "date_download": "2019-06-20T07:42:04Z", "digest": "sha1:5GQZBNLGR6NWOUUCHJEAQEWTYPUOH4W2", "length": 14767, "nlines": 215, "source_domain": "www.paristamil.com", "title": "காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படு���்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகாலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு\nதோசை, இட்லி, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.\nஅருமையான காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு\nகாலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந்நீரில் போட்டு எடுக்கவும்),\nபச்சைப் பட்டாணி - ஒரு கப்,\nதேங்காய் துண்டுகள் - தலா 2,\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,\nஇஞ்சி-பூண்டு விழுது - தலா 2 டீஸ்பூன்,\nபட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது - ஒரு டீஸ்பூன்,\nசீரகம் - ஒரு டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - தேவையான அளவு,\nஎண்ணெய் - தேவையான அளவு,\nஉப்பு - தேவையான அளவு.\nகாலிஃப்ளவரை தனித்தனியாக உதிர்த்து வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து தனியாக வைக்கவும்\nதக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதேங்காய், சீரகத்தை மிக்சியில் போட்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக குழைய வெந்தவுடன் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.\nகடைசியில் தேங்காய் - சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, க��திக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.\nசூப்பரான காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு ரெடி.\nமட்டன் கஞ்சி செய்வது எப்படி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/19180731/1233070/Dhansika-Film-Releasing-in-4-languages.vpf", "date_download": "2019-06-20T07:35:29Z", "digest": "sha1:3MWHWOAQ5LSDSCHF2MEQ73NJFYZRCNXP", "length": 14806, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "4 மொழிகளில் வெளியாகிறது தன்ஷிகாவின் உச்சகட்டம் || Dhansika Film Releasing in 4 languages", "raw_content": "\nசென்னை 20-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n4 மொழிகளில் வெளியாகிறது தன்ஷிகாவின் உச்சகட்டம்\nபரதேசி, கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. #Dhansika #Uchakattam\nபரதேசி, கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. #Dhansika #Uchakattam\nபரதேசி, கபாலி படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் தன்ஷிகா. அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ படம் வரும் 22-ந்தேதி வெளியாக இருக்கிறது.\nஇந்தப் படத்தை கன்னட இயக்குனர் சுதீல் குமார் தேசாய் இயக்கி உள்ளார். இவர் திரில்லர் படங்கள் எடுப்பதில் புகழ் பெற்றவர். இந்தப் படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து அனூப் சிங், கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ், தான்யா ஹோப், ஆடுகளம் கிஷோர், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.\nஇப்படத்தை டி கிரியஷேன்ஸ் சார்பில் ஆர்.தேவராஜ் தயாரித்துள்ளார். அனூப் சிங் சிங்கம் 3 படத்திலும் கபீர் சிங் வேதாளம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்கள். தான்யா ஹோப் சமீபத்தில் வெளியான தடம் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.\nதிரில்லர் படமாக உருவாகியுள்ள உச்சகட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஒரு பெண் கால்களில் ரத்த காயங்களுடன் நடந்து வரும் காட்சியை பார்க்கும் சாய் தன்ஷிகா பயத்தில் மிரண்டு போவது போல் வெளியாகி இருந்தது. அடுத்து வெளியான டிரெய்லரில் சர்ச்சையான காட்சிகள் சில இடம்பெற்று இருந்தன. எனவே படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஉச்சகட்டம் பற்றிய செய்திகள் இதுவரை...\nவீடியோவால் நாயகிக்கு வரும் பிரச்சனை - உச்சக்கட்டம் விமர்சனம்\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது\nவருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nகடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆட்சி தங்களுக்கானது என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nகுடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் போராட்டம் - திமுக அறிவிப்பு\nநடிகர் சங்க பிரச்சினைக்கு நந்தா, ரமணா தான் காரணம் - ஐசரி கணேஷ்\nரகசிய நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ரெஜினா\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து - தளபதி 63 அப்டேட்\nஅஜித் அடுத்த படத்தின் முக்கிய தகவல்\nஅரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேதனை கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா அஜித் அடுத்த படத்தின் முக்கிய தகவல் சந்தானத்தை கலாய்க்க தயாராகும் கவுண்டமணி இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/02160935/1235280/Raashi-Khanna-says-about-crimes-against-women.vpf", "date_download": "2019-06-20T07:29:00Z", "digest": "sha1:F6O75NST6WLNUDCSTV6NA25EGAVTHYQD", "length": 15409, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ராஷி கன்னா || Raashi Khanna says about crimes against women", "raw_content": "\nசென்னை 20-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ராஷி கன்னா\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவது குறித்து நடிகை ராஷி கன்னா கருத்து தெரிவித்துள்ளார். #RaashiKhanna\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவது குறித்து நடிகை ராஷி கன்னா கருத்து தெரிவித்துள்ளார். #RaashiKhanna\nதெலுங்கில் வலம் வந்த ராசி கன்னா தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியாகியுள்ள இரு படங்களுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகளை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் தற்போது அதிக அளவில் நிகழ்ந்துவரும் நிலையில் இது குறித்து ராசி கன்னா கருத்து தெரிவித்துள்ளார்.\n“ஒரு நடிகையாக இது போன்ற படங்களில் நடிக்க முடியும். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடமுடியும். ஆனால் இத்தகைய குற்றங்களை நிறுத்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ இது போதுமானதாக இருக்காது. நீதித்துறையில் மாற்றங்கள் நிகழவேண்டும். சட்டங்கள் மூலம் கடுமையாகவும் உடனடியாகவும் தண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நடிகர், நடிகைகள் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே திரையில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் அது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nதெலுங்கு திரையுலகில் நான்கு ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். தற்போது தெலுங்கு சரளமாக பேசுகிறேன். படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்து வருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nதற்போது இவர் நடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன், விஷால் நடிக்கும் அயோக்யா ஆகிய படங்கள் உள்ளன. அயோக்யா படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது\nவருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nகடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆட்சி தங்களுக்கானது என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nநியூசிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா\nகுடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் போராட்டம் - திமுக அறிவிப்பு\nநடிகர் சங்க பிரச்சினைக்கு நந்தா, ரமணா தான் காரணம் - ஐசரி கணேஷ்\nரகசிய நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ரெஜினா\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து - தளபதி 63 அப்டேட்\nஅஜித் அடுத்த படத்தின் முக்கிய தகவல்\nஅரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேதனை கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா அஜித் அடுத்த படத்தின் முக்கிய தகவல் சந்தானத்தை கலாய்க்க தயாராகும் கவுண்டமணி இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/07/07/", "date_download": "2019-06-20T07:07:32Z", "digest": "sha1:JUUXKJNHXVARLK6VNPHM3SMO5PHPQCYS", "length": 21845, "nlines": 316, "source_domain": "lankamuslim.org", "title": "07 | ஜூலை | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி முஸ்லிம் உம்மாவின் வெற்றியா \nஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி): துருக்கியில் இடப்பெற்ற ஜனாதிபதித்துவ மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ரஜப் தையூப் அர்தோகன் மற்றும் அவர் தலைமை தாங்கும் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் கூட்டணி பெற்றுக்கொணட வெற்றி உள்நாட்டில் அதன் எதிர்கட்சிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட மகத்தான வெற்றியாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nகட்டுரைகள், பொது செய்திகள் ��ல் பதிவிடப்பட்டது\nஇரத்தக் கறை படிந்த மூலோபாயங்கள் \nலத்தீப் பாரூக்: அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா மற்றும் இஸ்ரேல் தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில்; முஸ்லிம் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் உலக முஸ்லிம் நாடுகளை பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளியதோடு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல்\nவை.எல்.எஸ்.ஹமீட்:மடல்-1: எனதருமை முஸ்லிம் சோதரனே நீண்டநாட்களாக உனக்கு ஒரு தொடர் மடல் வரைய வேண்டும்; நிறைய விடயங்களை அளவளாவ வேண்டும்; அரசியல் இருட்டில் மீண்டும் தள்ளப்பட்டுள்ள நம் சமூகம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். பலரின் உள்ளத்தில்\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுதிய தேர்தல் முறையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி\nபுதிய தேர்தல் முறையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎல்லை மீள்நிர்ணயம்: 43 ஆக இருக்கும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 13 ஆக குறையும்\nஎல்லை மீள்நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் அமைந்த புதிய தேர்தல் முறையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முற்றாக நிராகரிப்பதாகவும் பழையதேர்தல் முறையின் படிமாகாணசபைத்தேர்தலை உடனடியாகநடாத்துமாறும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரசியல் வாதிகளினால் நாட்டில் ஒரு சட்டத்தை பேண முடியாதுள்ளது\nவிஜயகலா போன்றோரின் அறிவிப்பினால் சிங்கள அரசியல் தலைவர்களின் இயலாமை வெளிப்படுவதாகவும், இந்த இயலாமைக்கு அரசியல் உலோபித்தனமும், சந்தர்ப்பவாதமுமே காரணம் எனவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கை அரசு, பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதால் 11 ஆயிரம் இலங்கையர்கள் பாதிப்பு – சிங்கள ஊடகம்\nஇஸ்ரவேலில் காணப்படும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங���கை அரசு மறுத்துள்ளது. இஸ்ரவேலில் தற்பொழுது 11 ஆயிரம் இலங்கையர்கள் காணப்படுகின்றனர். இலங்கை அரசு பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வருவது இரட்டைக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nஇன்று உலக ந‌ட்பு ‌தின‌ம்\nமட்-மாவட்டத்துக்கான தௌஹீத் ஒன்று கூடல் இடம்பெற்றது\nபாசிச புலிகள் தாக்குதல் நடாத்திய காத்தான்குடி மஸ்ஜிதுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஜூன் ஆக »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7599", "date_download": "2019-06-20T06:54:51Z", "digest": "sha1:FT3IUI5V3SSDD6NS5F6SVFFXVVFRRUBN", "length": 5916, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "SAHANA PRINCY Christian-கிறிஸ்தவம் Agamudayar Not Available Female Bride Satyamangalam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:18:03Z", "digest": "sha1:2JIF27GASM2QYBKXINR625ZGQNF7OLNS", "length": 8136, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\nபகுதி பதினேழு : புதியகாடு [ 5 ] புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில் பனி முழுமையாகவே உருகிச் சென்று மறைந்தது. பின் ஏழுநாட்கள் வானத்தின் சூல்நோவு நீடிக்கும் என்றனர் முனிவர்கள். மழை பெய்யப்போகும் தருணம் நீண்டு இரவும் ப���லுமாக மடிந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையிலேயே குகையின் மரப்பட்டைக்கதவுக்கு அப்பால் வெளி வெண்ணிறத்திரை …\nTags: அனகை, அர்ஜுனன், இந்திரன், ஏகத கௌதமர், கனகன், காஞ்சனன், குந்தி, சதசிருங்கம், சரத்வான், சவ்யசாசி, தருமன், திரித கௌதமர், தீர்க்கன், துவிதீய கௌதமர், பர்ஜன்யபதம், பாண்டு, பாரதன், பார்த்தன், பிராசீனபர்ஹிஸ், பீமன், புஷ்பவதி, மாண்டூக்யர், மாத்ரி, மைத்ரேயர்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 64\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அ���ுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/12/blog-post_24.html", "date_download": "2019-06-20T08:47:21Z", "digest": "sha1:NBUVLLWU52RZM6CA4ANYYMN6LISVQT6W", "length": 12560, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக நகரங்களை கல்வி வளநிலையங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது சமூகப்பொறுப்பு - திலகர் எம்.பி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக நகரங்களை கல்வி வளநிலையங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது சமூகப்பொறுப்பு - திலகர் எம்.பி\nமலையக நகரங்களை கல்வி வளநிலையங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது சமூகப்பொறுப்பு - திலகர் எம்.பி\nஉயர்தர மாணவர்களுக்கான பயிற்சி செயலமர்வில் திலகர் எம்.பி\nயாழ்ப்பாணம் தொண்டைமானாறு கல்விச்சமூக செயற்பாடுகளுக்கு என நீண்ட வரலாறு உண்டு. யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் தமது பணிகளை இடைவிடாது தொடர்ந்த பெருமை இதற்கு உண்டு இது போன்று மலையக நகரங்களை மையப்படுத்தி வெளிக்கள நிலையங்களை தோற்றுவிப்பது மலையக கல்விச்சமூகத்தின் பொறுப்பாகிறது. இதற்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்க முடியும். அதற்கான எண்ணமும் அனுபவமும் என்னிடம் இருக்கிறது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகர் தெரிவித்தார்.\nநுவரெலியா மாவட்ட உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான பயிற்சி செயலமர்வு ஒன்று அண்மையில் பத்தனை ஶ்ரீ பாத கல்வியியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விரிவுரையாளர் அ.மெத்யூஸ் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்.தொண்டைமானாறு கல்விச்சமூகமும் 'ஆறுதல்' - இலங்கை அமைப்பினரும் இணைந்து நடாத்திய இந்த பயிற்சி செயலமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகர் மேலும் உரையாற்றுகையில்,\nஇன்று விரிவுரையாளர் மத்யூஸ், 'ஆறுதல்' அமைப்பினருடன் எடுத்திருக்கும் இந்த முயற்சி வெறுமனே ஆறுதலானதற்கு மட்டுமல்ல ஒரு மாறுதலுக்கானது. மலையகத்தில் மாறுதல் வேண்டுமெனில் கல்விச்சமூகம் வெளிக்களமாகவும் ஆளுமை மிக்க ஆசிரியர்களை வெளிவளமாகவும் கொண்டு இயங்க முன்வருதல் வேண்டும். 1993- 2000 காலப்பகுதியில் அத்தகையதொரு கல்வி வெளிக்களப் பணியில் பங்காற்றிய அனுபவம் எனக்கிருக்கிறது. தற்போது கல்வியமச்சில் பணியாற்றும் சு.முரளதரன் நடாத்திய பிரத்தியேக கல்வி நிலையத்தை, ஶ்ரீ பாத கல்லூரி விரிவுரையாளர்கள் கலாநிதி.பொன். சிங்கரட்னம், சஞ்சீவி ஆகியோரை வெளவளமாக்க் கொண்டு விரிவுபடுத்த முடிந்தது. அப்போது ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியப்பணியில் இருந்த ஆசிரியர் நாகரட்ணம் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியதோடு அவர் பட்டப்பின் படிப்பு டிப்ளமோ பாடநெறிக்காக யாழ்.பல்கலைக்கழகம் சென்றிருந்த சமயம் யுத்த காலத்திலும் தொண்டைமானாறு மாதிரி வினாத்தாள்களை எமக்கு அனுப்பி வைப்பார். நாம் அதனைக்கூட கொண்டு ஹட்டன் நகரை மையப்படுத்திய வெளிவளமாகவும் நிலையமாக தொழில்பட்டோம். பொகவந்தலாவையில் கற்பித்த ஆசிரியர் ஜீவராஜன் அவர்களையும், தலவாக்கலையில் கற்பித்த கணேசன் ஆசிரியர் அவர்களையும் பல பல்கலைக் கழக மாணவர்களையும் இணைத்துக்கொண்டு உயர்தரத்தின் அனைத்து பாடத்திட்டத்துக்கான அவள் நிலையமாக ஹட்டன் நகரை மாற்ற முடிந்தது. இன்றும் ஹட்டன் நகரில் அந்த கலாசாரத்தை அவதானிக்கும் முடியும். இது போன்று மலையக நகரங்கள் ஒவ்வொன்றையும் அருகாமையில் கிடைக்ககூடிய கூடியதான வளவாளர்களைக் கொண்ட வெளிக்கள நிலையமாக மாற்ற மலையக கல்விச்சமூம் முனைதல் வேண்டும். இத்தகைய பணியில் அனுபவம் உள்ள என்னால் ஒரு அரசியல்வாதியாக ஊக்குவிப்பு வழங்க முடியும்.\nஉயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்கள் பொறியியலாளர் , வைத்தியர் ஆகிய இலக்குகளை மாத்திரம் கொள்ளாது அவை தவறுகின்ற பட்சத்தில் பட்டதாரி ஆசிரியர்களாகவும் செயற்பட முன்வர வேண்டும். தான் ஒரு பொறியியலாளராக ஆகாத போதும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியத்துவத்தின் ஊடாக பல பொறியியலாளர்களையும் பட்டதாரிகளையும் நமக்கு தந்துவிட்டு போனவர் ஆசிரியர் (அமரர்) ஜீவராஜன் எனவும் தெரிவித்தார்.\nமாணவர்களுக்காக ஊக்கம்மூட்டும் கவிதைகளையும் எனுத்துக்கூறிய பாராளுமன்ற உறுப்பினர் திலகர் அமைச்சர் திகாம்பரம் அவர்களின் சார்பிலும் தனது சார்பிலும் பிரத்தியேகமாக ஒரு தொகை நிதியை பங்கு கொண்ட மாணவர்களின் உணவுத்தேவைக்காக வழங்கி வைத்தார். கல்வி ராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இவ்விழாவில் சிறப்பு அதிதிகளாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார், மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் உட்பட பிரதேச கல்வியாளர்கள் பலரும் கொண்டனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122962", "date_download": "2019-06-20T07:23:16Z", "digest": "sha1:3Q7A3X4Y5UDFHCZVGHP7JIRTZ2SDWP7E", "length": 12337, "nlines": 85, "source_domain": "www.ntamilnews.com", "title": "இன்றைய ராசிபலன் 15-02-2019 - Ntamil News", "raw_content": "\nHome யாேதிடம் இன்றைய ராசிபலன் 15-02-2019\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும். புது ஏஜென்சிஎடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப்புரிந்துக் கொள்வார்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெ��ிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகன்னி: சொன்ன சொல்லைக்காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல்திணறுவீர்கள். குடும்பத்தினர்சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nதனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் மகிழ்ச்சிதங்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்லவரன்அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nPrevious articleபொன்னம்மான் உட்பட பதினொரு வேங்கைகளின் 32ம் ஆண்டு நினைவு\nNext articleஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/17925/piridostigmina-comprar-farmacia-descuento-mestinon-confianza", "date_download": "2019-06-20T07:22:53Z", "digest": "sha1:6EWCAX2ADIJUO6NW2VOAWU3G2MJMWGUD", "length": 6234, "nlines": 36, "source_domain": "qna.nueracity.com", "title": "Piridostigmina 60Mg Comprar En Una Farmacia En Linea Con Un Descuento Uruguay - Comprar Mestinon Confianza - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை எ���்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/sajith-builds-model-village-to-honour-cricket-legend-kumar-sangakkara.html", "date_download": "2019-06-20T07:25:26Z", "digest": "sha1:IFSSKSYKAOHJZPZFKHXZ2MPJUXUKNUDK", "length": 15299, "nlines": 60, "source_domain": "www.battinews.com", "title": "அர­சி­ய­லுக்கு வர­மாட்­டேன்- சங்­க­கார ! அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க ரணில் பொருத்­த­மா­ன­வர் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\n அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க ரணில் பொருத்­த­மா­ன­வர்\nசஜித் பிரே­ம­தா­ச­வு­டன் பொது நிகழ்­வில் சங்­க­காரா பங்­கேற்­றி­ருந்­த­போ­தும், அர­சி­ய­லுக்­குள்பிர­வே­சிக்­கும் எண்­ணம் தனக்கு இல்லை என்று குறிப்­பிட்­டார்.\n‘ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பொது வேட்­பா­ள­ராக தங்­க­ளின் (சங்­க­கார) பெ���ர் குறிப்­பி­டப்­பட்­டது. நீங்­கள் அர­சி­ய­லுக்கு வர­மாட்­டேன் என்று கூறி­யி­ருந்­தீர்­கள். இப்­போது சஜித் பிரே­ம­தா­ச­வு­டன் வந்­தி­ருக்­கின்­றீர்­கள். அரச தலை­வர் வேட்­பா­ளர் தொடர்­பில் சஜித்­துக்­கும் கட்­சிக்­கும் கருத்து முரண்­பாடு நில­வு­கின்­றது.\nஇது தொடர்­பில் என்ன கூறு­கின்­றீர்­கள்’ என்று சங்­கா­வி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.\n‘கட்சி முரண்­பாடு தொடர்­பில் நான் பதி­ல­ளிக்க விரும்­ப­வில்லை. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்க ரணில் பொருத்­த­மா­ன­வர். இதை நான் சொல்­வ­தால் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆத­ர­வா­ளன் என்று நினைக்­க­வேண்­டாம். நான் பொது­ம­க­னா­கவே கூறு­கின்­றேன்’ என்­றார்.\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணா அம்மான்,கோடிஸ்வரன் \nநள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை, ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nகல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண���கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419405", "date_download": "2019-06-20T08:21:46Z", "digest": "sha1:JXC43B2PIIXTKDJWUBGCUE6PABUUGO5A", "length": 10957, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரு குடும்பத்தின் நலனுக்காக விவசாயிகளை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி ஏமாற்றியது காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு | Prime Minister Narendra Modi accused Congress of using farmers to vote for the benefit of a family - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஒரு குடும்பத்தின் நலனுக்காக விவசாயிகளை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி ஏமாற்றியது காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமாலவுட் : ‘‘ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனை மேம்படுத்துவதற்காக, விவசாயிகளை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஏமாற்றியது’’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காரிப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலாவுட்டில் விவசாயிகள் நல பேரணி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: விவசாயிகள் நாட்டின் ஆத்மா, அவர்கள்தான் நமக்கு உணவு வழங்குகின்றனர். ஆனால், காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளை ஏமாற்றி பொய்களை கூறி வந்தது. விவசாயிகளை ஓட்டு வங்கிகளாக பயன்படுத்தி வந்தது.\nஇந்த நிலையை மாற்ற தே.ஜ கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள், உணவு தானியங்களை அதிகம் உற்பத்தி செய்து, களஞ்சியங்களை நிரப்பி வருகிறீர்கள். அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். பல ஆண்டுகளாக நம்பிக்கை இழந்துள்ளீர்கள். இதற்கு காரணம், கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சியினர் வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் காரணமாக இருந்தீர்கள். ஆனால், அவர்கள் உங்களின் கடின உழைப்புக்கு அளிக்க வேண்டிய மரியாதையை தரவில்லை. விவசாயிகளுக்கு வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டன. அவர்களுக்கு இருந்த ஒரே கவலை, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை வசதியாக வாழ வைப்பதுதான். இந்த உண்மை நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.\nவிவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, ‘‘நான் ஒரு முக்கிய விஷயம் பற்றி இங்கு பேச விரும்புகிறேன். அறுவடை செய்தபின் எஞ்சிய வைக்கோலை எரிப்பதால் காற்றில் மாசு அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையை சமாளிக்க பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லிக்கு மத்திய அரசு ரூ.50 கோடி ஓதுக்கியுள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் பாதிக்கு மேல் பஞ்சாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிலத்தில் உள்ள எஞ்சிய வைக்கோலை அகற்றும் இயந்திரம் வாங்க மத்திய அரசு 50 சதவீத நிதியுதவி அளிக்கிறது. இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். வைக்கோலை முற்றிலும் எரிக்காமல் அப்படியே விடுவதால், உரச் செலவை ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் சேமிக்க முடியும்’’ என்றார்.\nஏ.என்.-32 விமானம் விபத்து: உயிரிழந்த 13 பேரில் 6 பேரின் உடல்கள், 7 பேரின் உடல் பாகங்கள் மீட்பு\nபீகாரில் முளைக் காய்ச்சல் நோயால் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு: 18 நாட்களுக்கு பின் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு\nமக்களவை தேர்தலில் மக்கள் நல்ல தீர்வு வழங்கியுள்ளனர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nமஹாரஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 பதிவு\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு\nசபரிமலை விவகாரம்: பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் வேண்டும்....மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/tag/thorat/", "date_download": "2019-06-20T07:36:37Z", "digest": "sha1:DVI3HVJDCAHPAHBX7V6V56EPB2UCI7OQ", "length": 3144, "nlines": 47, "source_domain": "www.thamizhil.com", "title": "தொண்டை Archives ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்று தான் தொண்டையில் துவங்க...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nபேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nபொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2016/11/3.html", "date_download": "2019-06-20T07:23:39Z", "digest": "sha1:EU3NHEIXAHYUDLECUEUFGN4J2OMJZFYU", "length": 16796, "nlines": 168, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3", "raw_content": "\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nநம் சந்ததிக்கேனும் உள்ளதை உள்ளபடி உணர்த்தி வளர்த்தெடுப்போம் என உணர்வு பூர்வமாக அணுகாமல் உள்ளப்பூர்வமாக சிந்தித்தாலே பாதி விடுதலை கிடைத்து விடும்.\nபள்ளிகளில் தரப்படுத்தல் என்றொன்றில்லா விட்டால் இந்த விடுதலைப்போராட்டம் அவசியமாகி இருக்குமா\nஎதற்காக இத்தனை உயிர்களை நாம் இழந்தோம்\nநாம் இழந்தது உயிர்கள் மட்டும் தானா\nஅக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த சான்றோர்கள் உலகத்தமிழர்கல் தலை நிமிர்ந்து வணங்கும் இடத்தில் இருந்தார்கள். தமிழ்மொழி என்றாலே யாழ்ப்பாணம் நினைவுக்கு வரும்படி தம்மை உயர்த்திக்கொண்டார்கள். சாதனையாளர்களாக, செல்வத்தில் சிறந்தோராக போற்றுமிடத்தில் இருந்தார்கள்.\n90கள்வரை இலங்கையின் பெரும்பான்மையான வைத்திய சாலைகளில் எம்மின வைத்தியர்கள் தான் அதிகமாய் கடமையாற்றினார்கள் கடமை உணர்வும், ஆர்வமும், விருந்தோம்பும் மாண்பும் கல்ந்து செல்லுமிடமெல்லாம் எம் கற்றோர் தம்மை உயர்த்தினார்கள். கொழும்பு போன்ற பெரிய வைத்திய சாலைகளிலேயே பத்து தமிழ் வைத்தியருக்கு ஒரு சிங்கள வைத்தியர் எனும் நிலை இருந்த க��லம் அது,\nஇலங்கையில் பல பகுதிகளிலும் பல உயர் பதவிகளை வகித்தார்கள்.\nதமிழன் அறிவில் மேலோங்குவதை கண்டு பொறாமைப்பட்ட சிங்கள அரசு அவனை குட்டிக்குனிய வைக்க ஆரம்பித்தது தான் தரப்படுத்தல்...\nஇந்த தரப்படுத்தல் என்பதே என்ன என இன்றைய தலைமுறைக்கு தெரியுமோ என்னமோ\nஇலங்கை அரசு எதை நினைத்ததோ.அது நன்றாகவே நடக்கின்றது.\nஅறிவை அகற்றி அகந்தையை புகுத்தி சிந்தனையை தாறுமாறாக்கி நாடு விட்டு நாடு கடத்தி,, எஞ்சியோர் சிந்தனையையும் எச்சில் இலைக்கு பறக்கவைத்து...எடுத்ததுக்கெல்லாம் பலகலைக்கழக மாணவர்கள் போராட்டம் என கல்வியை நிறுத்தி தெருவுக்கு போராட இறங்கு முன் கொஞ்சமேனும் சிந்தியுங்களேன்பா\nஉங்கள்கல்வியை பகிஷ்கரித்து உங்கள் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி அனாதிகளாய் அல்லலுற்று எங்கோ ஒரு நாட்டில் டாய்லட் கிளின் செய்ய, பாத்திரங்கள் கழுவவா இத்தனையையும் நாம் இழந்தோம்\n எங்கே செல்லும் இந்த ப்பாதை\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆலோசனைகள், இலங்கை, ஈழமும் இலக்கும்\nபரிவை சே.குமார் பிற்பகல் 6:12:00\nஒரு சமூகம் கல்வியால்தான் முன்னேற்றம் அடையும் என்பதை நாம் நன்கறிவோம்... நம் கல்வியைப் பிடிங்கி எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் சிங்கள அரசின் பாதையில் இருந்து நமக்கான தீர்க்கமான பாதையை சமைப்போம்...\nஒரு சமூகம், நாடு எதுவுமே உயர் வேண்டும் என்றால் அதற்கு ஆணி வேர் கல்விதான். கோன் உயரக் குடி உயரும் என்றும் சொல்லப்பட்டதுதானே\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 4\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 3\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 2\nமாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1\nHegas Catering Services ஐந்தாம் ஆண்டின்விசேஷ அறிவி...\nஇப்படியும் சிலர் அல்ல, இப்படித்தான் பலர்\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஎங்கள் வீட்டில் அப்பா, அம்மா முதல் அனைவருமே வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதனால் எழுதப்படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நிரம்ப வாசிப்பேன்...\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nநான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - 1\n1980 முதல் 1989 வரை நாங்கள் குடியிருந்த கோவில். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லும் வீடு வாடகை கொடுக்காத வாடகை வீடு வாடகை கொடுக்காத வாடகை வீடு\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nஇது ஒரு தொடர் பதிவு முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல்லது ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kamal-haasan-produce-vikram-film/", "date_download": "2019-06-20T08:28:49Z", "digest": "sha1:YOBGLEH5YK6WNIARLELCDK5QK57GHSX7", "length": 12766, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விக்ரம் படத்தைத் தயாரிக்கிறார் கமல்ஹாசன் kamal haasan produce vikram film", "raw_content": "\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nவிக்ரம் படத்தைத் தயாரிக்கிறார் கமல்ஹாசன்\nவிக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தை, தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் கமல்ஹாசன்.\nவிக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தை, தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் கமல்ஹாசன்.\n‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்தப் படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.\nஎஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், வடசென்னையில் வசிக்கும் மெக்கானிக்காக நடித்துள்ளார் விக்ரம்.\n‘ஸ்கெட்ச்’ படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில், ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.\nஇந்நிலையில், ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியவரும், கமல்ஹாசனின் அசோஸியேட் இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் விக்ரம். இந்தப் படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.\nநடிகர் சங்கத் தேர்தல் Live: நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுத்துவிட்டார் – ஐசரி கணேஷ்\nஅமெரிக்க நிறுவன தயாரிப்பான ‘ட்ரெட்ஸ்டோனில்’ ஸ்ருதி ஹாசன்\nHBD Kajal: தமிழ் சினிமாவின் ‘ஐசி டால்’ காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nAadai Teaser: அமலா பாலின் ‘போல்டான’ நடிப்பில் ‘ஆடை’ டீசர்\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொ���ர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nNenjamundu Nermaiyundu Odu Raja Leaked on Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் லீக்கான ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nNNOR Review: க்ளைமேக்ஸுக்காக இவ்ளோ பொறுமை காக்கணுமா\nதுருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் தேதி அறிவிப்பு\n‘மெர்சல்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை விஜய் ஏன் பேசினார்னு தெரியுமா\nபுதுவித கண்காட்சி: உடைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்…\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு, இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 2018ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முதல் 5 கல்லூரிகள் இங்கே தரப்பட்டுள்ளன. 1. ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆப் இஞ்ஜினியிரிங் (TNEA code 1315) ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 3635 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 3146 மாணவர்கள் […]\nசென்னையின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்….\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு சென்னையில் உள்ள டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை வகைப்படுத்தியுள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nஇ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஐஓபி வாடிக்கையாளரா நீங்கள்….: உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/page/2", "date_download": "2019-06-20T07:31:41Z", "digest": "sha1:UX4A3TXLLV4WV4QNLX4QNYBQBK3C2OL5", "length": 16814, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "நேரு", "raw_content": "\nவரலாற்றின் விடுபடல்கள் எழுதப்பட்ட வரலாற்றை ஒரு நிழல் போலத்தொடர்ந்து செல்லும் மத்தாயியின் கிசுகிசு வரலாற்றை நம் சமூகம் அறச்சீற்றத்துடன் எதிர்கொண்டது. என்னென்ன வகையான எதிர்வினைகள் அன்று வந்தன என்று தெரியவில்லை, வெளிவந்த காலத்தில் நான் சிறுவன். ஆனால் இப்போது பேசும்போது விதிவிலக்கில்லாமல் அனைவருமே அந்நூலை ஒரு ‘கீழ்த்தரமான’ நூல் என்றே சொன்னார்கள். மத்தாயி நன்றி மறந்தவர் என்றார்கள். எனக்கு அப்படித்தோன்றவில்லை. மத்தாயி எழுதிய நூலை விடவும் கிசுகிசுத்தன்மை மிக்க நூல்கள் பல வந்திருக்கின்றன. வெறும் மனக்கசப்புகளை …\nTags: அரசியல், ஆளுமை, இந்தியா, எம்.ஓ.மத்தாய், நேரு, வாசிப்பு\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, ”காந்தியின் சீடர்களின் செல்வம்” படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நேருவைப் பற்றி நிறைய எதிர்மறைக் கருத்துக்களை மட்டுமே கொண்டிருந்த எனக்கு தங்களின் இந்தப் பதிவு, “மூதாதையரின் குரல்” மற்றும் http://www.gandhitoday.in இணைய தளத்தில் இருந்த “அப்போது காந்தி வந்தார்” பதிவுத் தொடர் ஆகியவற்றின் மூலம் ஒரு நல்ல தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி. நேருவைப் பற்றி நடுநிலையாக எழுதப்பட்ட நூல்களை எனக்கு தயவு செய்து பரிந்துரைக்க முடியுமா மேலும் நேருவின் “Discovery of …\nஅரசியல், ஆளுமை, கேள்வி பதில், சமூகம், வரலாறு, வாசகர் கடிதம்\nஜெ, நான் உங்கள் எழுத்துக்களை விரும்பும் ஒரு வாசகன். எனக்குத் தமிழிலக்கியங்களை (சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பிறகு சங்க இலக்கியம்) உரைகளின் உதவியின்றி சொந்தமாகப் படித்தறிய விருப்பம். இதைச் செய்ய எந்தத் தமிழ் அகராதி சரியாக இருக்கும் என்று தெரிவித்தால் உதவியாக இருக்கும். என்னிடம் கதிரைவேற்பிள்ளையின் அகராதியும், சந்தியா பதிப்பகத்தின் தமிழிலக்கிய அகராதியும் உள்ளது. இவையிரண்டும் போதவில்லை. (பல சொற்களுக்கு இவற்றில் இடமில்லை). இந்த விஷயத்தை உங்களிடம் கேட்பது அசட்டுத்தனமாக இருந்தால் மன்னிக்கவும். அன்புடன் சந்திரசேகர் அன்புள்ள சந்திரசேகர் …\nTags: எம்.எப்.ஹுசைன், எஸ்.வையாபுரிப்பிள்ளை, காந்தி, தமிழ்ப் பேரகராதி, நேரு\nஆன்மீகம், மருத்துவம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது. வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது, ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத் தெரிய வந்தது. சூடுபட்டு …\nTags: இந்திய அறிவியல், ஜக்கி, நேரு, பாபா ராம்தேவ், பி.கெ.எஸ்.ஐயங்கார், மகேஷ் யோகி, முரளி மனோகர் ஜோஷி, யோகக்கலை, விவேகானந்தர், ஸ்ரீஸ்ரீ\nஅன்புள்ள ஜெ, அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர் கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபான ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் …\nTags: அயோத்திதாசர், ஆயுர்வேதம், இந்திய அறிவியல், இந்திய சிந்தனை, நேரு\nஅன்புள்ள ஜே, உங்கள் இணைய எழுத்துக்களைக் கூர்ந்து வாசித்துவருகிறேன். நீங்கள் காந்தியின் படுக்கையறை விஷயங்களை எழுதுகிறீர்கள். நேருவின் தொடர்புகளை எழுதுகிறீர்கள். உடனே எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எழுதுகிறீர்கள். பெரியாரின் வைக்கம் மித் பற்றி எழுதுகிறீர்கள். சூடாகவெ பாரதியைப்���ற்றி எழுதுகிறீர்கள். காந்தி நேருவைப்பற்றிச் சொல்லும்போது ரசிப்பவர்கள் பெரியாரைப்பற்றி சொன்னால் எகிறுகிறார்கள். பெரியாரைப்பற்றிச் சொல்லும்போது சிரிப்பவர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமியைப்பற்றிச் சொன்னால் சீறுகிறார்கள். பாரதிக்குக் கூட ஆளிருக்கிறது,பாவம் காந்தி. சிலசமயம் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று நான் நினைப்பதுண்டு. நீங்கள் உங்களை …\nTags: எம்.எஸ்.சுப்புலசுமி, காந்தி, நேரு, பாரதி\nமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/exclusive-tamil-tiger-ban-challenged-secretive-british-court/", "date_download": "2019-06-20T07:19:02Z", "digest": "sha1:IRJSMWAETTXI4WMZAPRP2I5LCDFP72G4", "length": 7453, "nlines": 74, "source_domain": "tgte-us.org", "title": "Exclusive Tamil Tiger ban to be challenged in secretive British court - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ June 6, 2019 ] பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \n[ May 21, 2019 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \n[ May 19, 2019 ] முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \n[ May 18, 2019 ] வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \nமுள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nவி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032285/barbie-make-up_online-game.html", "date_download": "2019-06-20T07:56:44Z", "digest": "sha1:VBWFZ74WCV3N6QPDODJG25ZNLX2IT5Z4", "length": 11524, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி செய்கிறது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் �� முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பார்பி செய்கிறது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி செய்கிறது\nஎந்த பெண் நம் பொம்மைகள் பிடிக்கும். அது போல கற்பிக்கும், எங்கே, எப்படி சரியான makiyazhika உருவாக்க திறன்கள் விண்ணப்பிக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு ஒரு அழகான பெண் ஒரு புதிய படத்தை கண்டுபிடிக்க உதவ முடியும். நீங்கள், தற்போதைய ஒப்பனையாளர், அது நம் குழந்தை \"செய்தபின் நன்றாக\" பார்த்து முக்கியம். மேலாண்மை இடது சுட்டி பொத்தானை அழுத்தி மேற்கொள்ளப்படுகிறது. . விளையாட்டு விளையாட பார்பி செய்கிறது ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி செய்கிறது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி செய்கிறது சேர்க்கப்பட்டது: 10.10.2014\nவிளையாட்டு அளவு: 2.51 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.08 அவுட் 5 (158 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி செய்கிறது போன்ற விளையாட்டுகள்\nபார்பி மற்றும் கென் விடுமுறை\nகென் உடன் பார்பிகளோ தேதி உடுத்தி\nபார்பி பிறந்தநாள் கட்சி முக\nஎன் சிறந்த பிறந்த நாள்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nமான்ஸ்டர் உயர். ரியல் குறைப்பை\nவிளையாட்டு பார்பி செய்கிறது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி செய்கிறது பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி செய்கிறது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி செய்கிறது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி செய்கிறது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபார்பி மற்றும் கென் விடுமுறை\nகென் உடன் பார்பிகளோ தேதி உடுத்தி\nபார்பி பிறந்தநாள் கட்சி முக\nஎன் சிறந்த பிறந்த நாள்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nமான்ஸ்டர் உயர். ரியல் குறைப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=22121", "date_download": "2019-06-20T08:23:57Z", "digest": "sha1:LPOH4YSRSPU4OEXOG5AL3FU2ZLP2WBR3", "length": 7609, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "250 இந்துக்களை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அனுமதி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n250 இந்துக்களை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அனுமதி\nலாகூ: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல புறப்பட்ட 250 இந்துக்களுக்கு நீண்ட தயக்கத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு அனுமதியளித்தது.இந்தியாவில் பல்வேறு புனித ஸ்தலங்களுக்குச் செல்ல 33 நாள் விசாவுடன் 250 பேர் புறப்பட் டனர். அவர்கள் பாகிஸ்தானில் பல இன்னல்களை அனுபவித்ததால் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப மாட்டார்கள் என்று அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன. இதனால் அந்த யாத்திரிகர்களை வாகா எல்லையில் அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சுமார் 7 மணி நேரம் அவர்களை பிடித்து வைத்திருந்தனர்.\nசரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர், அவர்கள் எல்லையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக பேச மாட்டோம். பாகிஸ்தானின் பெருமையை குலைக்கும் வகையில் செயல்பட மாட்டோம் என்று உறுதியளித்ததன்பேரில் அவர்கள் இந்தியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்தார்.\nஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தகவல்\nஇலங்கையில் பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்களில் 2 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பு\nஎம்எச்17 பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து வழக்கு: விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்\nஅமெரிக்காவை சிறந்�� நாடாக்குவோம்' 2020 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்\nமழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: நீர் மேலாண்மையில் கலக்கும் வளைகுடா நாடுகள்\nநெதர்லாந்து, பெல்ஜியம் அடுத்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை செய்ய அனுமதி\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482749", "date_download": "2019-06-20T08:16:46Z", "digest": "sha1:YHGEXKAJA3TLYFXYDZA3MPTOI62FWNRM", "length": 9092, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "விசாரணை தேவை | Thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லாது என்று தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏன் செல்லாது என்ற காரணம்தான் ஜனநாயகத்தில் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்தார். அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டிருந்த ஏ,பி படிவங்களில் அதிமுக கட்சியின் அங்கீகார கடிதத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவேட்பாளர் மனுத் தாக்கல் செய்தபோது, ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனவே போலியான கைரேகையுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் செய்து தேர்தலில் போட்டியிட்டதால் அதிமுக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கில், இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏ,பி படிவங்களில் கைரேகை வைத்தது செல்லாது என கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது தவறு என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல், கைரேகை வைத்தது ஜெயலலிதா அல்ல, அது போலி கைரேகை, சுயநினைவு இல்லாத ஒருவர் எப்படி கைரேகை வைப்பார் என்ற கேள்வி எல்லாம் எழுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் கைரேகையை இப்படி பயன்படுத்த அதிகாரம் படைத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. எனவே, இது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் சட்டவிதிகளுக்கு முரணாக வேட்புமனுவை ஏற்ற அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தேர்தல் அதிகாரியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக, தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் இதற்கும் தேர்தல் நடத்த ஒப்புதல் பெற்று அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.\nஇன்று தண்ணீர்... நாளை காற்று\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=483162", "date_download": "2019-06-20T08:19:17Z", "digest": "sha1:EQ3W22ZJLQYQJ7YN5AZL2INONWDFQBU4", "length": 6021, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "முட்டை விலை மேலும் குறைப்பு | A further reduction in the price of eggs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nமுட்டை விலை மேலும் குறைப்பு\nநாமக்கல்: நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலையில் மேலும் 10 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் விலை 360 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களிலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.\nமற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் பின்வருமாறு (காசுகளில்) ஐதராபாத் 320, விஜயவாடா 337, மும்பை 385, மைசூர் 365, பெங்களூரு 360, கொல்கத்தா 396, டெல்லி 340 காசுகள்.\nprice egg முட்டை விலை\nசென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு: சவரன் ரூ.25,688-க்கு விற்பனை\nசதாப்தி, ராஜ்தானி உட்பட தனியார் ரயில்களுக்கு விரைவில் அனுமதி\nஉலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார் அனில் அம்பானி\nவருமான வரி ரீபண்ட் மோசடி: எஸ்எம்எஸ் வந்தா ஏமாறாதீங்க\nமின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைகிறது பதிவு கட்டணம் ரத்தாகிறது\nகடனில் சிக்கிய அனில் அம்பானி சீனாவில் ரூ.14,650 கோடி கடன்பாக்கி: நெருக்க துவங்கி விட்டன வங்கிகள்\nவட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்\nகட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்\nஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/2417", "date_download": "2019-06-20T07:16:11Z", "digest": "sha1:2AMFSI65MWTBGJN2S4V4RB7NHYSWGOL5", "length": 6839, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு: 2 நாட்கள் நடக்கிற���ு! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மதுரை\nமனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு: 2 நாட்கள் நடக்கிறது\nமதுரை: மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு 2 நாட்கள் நடக்கிறது.\nமதுரை மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nமத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பாக, மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோரை கண்டறியும் கணக்கெடுப்புப்பணி ஏற்கனவே 2014-ம் ஆண்டு மாநில அரசால் நடத்தப்பட்டுள்ளது.\nதற்போது விடுப்பட்ட நபர்கள் எவராவது இருப்பின் அவர்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பு பணியானது மதுரை நகரில் நாளை மறுநாள் (22-ந் தேதி) தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி ஆனையூர், பொன்னகரம் பிராட்வே, தங்கராஜர் சாலை, கோ.புதூர், அவனியாபுரம், ஐராவதநல்லூர், திருப்பரங்குன்றம், மேலவாசல் ஆகிய இடங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் நடக்கிறது.\nஇந்த கணக்கெடுப்பில் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தவறாது கலந்து கொண்டு முழுமையான மற்றும் சரியான தகவல்களை அளிக்க வேண்டும். படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அலுவலர்கள் உதவி செய்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/09/blog-post_21.html", "date_download": "2019-06-20T07:35:08Z", "digest": "sha1:CKAFAYUD7E2JLWAPIRXGAKHCEXOPHR5X", "length": 26351, "nlines": 397, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்", "raw_content": "\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nஉலக சினிமா ரசிகனுடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்கள் ஒன்றாக பார்த்திருக்கிறேன்.. அவருடன் \"ரெபெல்\" என்ற தெலுங்கு படம் பார்த்த போது அதில் ஹீரோ ஸ்கார்ப்பியோ காரின் பானட்டில் தட்டியவுடன் அதன் நான்கு சக்கரங்களும் தெறித்து விழும். இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவர் கொஞ்சம் உணர்ச்சிவச���்பட்டு பார்த்தேன். அதன் பின்னர் படம் நெடுக அவர் வயலேன்ட்டானது இந்தப் படம் பார்த்து தான்.\nஅம்மா, அப்பா, அவர்களுக்கு ஒரே மகன். அந்த மகனை பாசம் வழிந்தோடும் அந்த முதல் பாடலுக்குப் பிறகு இவர்கள் பாசப் பிணைப்பை பார்க்க சகிக்காத யாரோ கடத்தி விடுகிறார்கள். அந்த சிறுவனை தேடி ஷாம் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து தவறு செய்யும் ஆறு தீவட்டி தடியன்களை கொன்று மெழுகுவர்த்தி ஏற்றுகிறார். கடைசி நம்பிக்கையான கல்கத்தாவிலும் கிடைக்காததால் திரும்பி நடக்கும் ஷாமை அந்த சிறுவனே கண்டுபிடிப்பதுதான் கிளைமாக்ஸ்.\nமுகவரி, தொட்டிஜெயா படத்திற்கு பின் என் பிரியப்பட்ட டைரக்டர் ஆகிவிட்ட துரை இயக்கிய படம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படத்திற்கு சென்றேன். சென்ற பின்தான் தெரிந்தது, இது சாதாரண படம் அல்ல.. உலக சினிமா என்று. அதிலும் ஹீரோயின் பூனம் கவுர், சிரிக்கும் போதும் அழும் போதும் பல ஆஸ்கார்களை அள்ளிச் செல்கிறார். அவர் மட்டுமா, டிரைவர் ரங்காவாக வரும் கதாப்பாத்திரம், \"நீ மகாடு ரா\" என சீறும் தெலுங்கு வில்லன் யாதகிரி, மலையாள சேட்டன், கல்கத்தா கடத்தல்காரன், சமரசிம்மா ரொட்டி, சாரி ரெட்டி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇந்த லிஸ்டில் நீங்க ஷாம் பேர தேடுறது புரியுது. அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.. ஆம், அந்த கதாப்பாத்திரமாகவே தேய்ந்திருக்கிறார்..இரண்டு கண்ணிலும் கட்டெறும்பு கடித்த அன்று ஷூட்டிங் வைக்க வேண்டாம் என்று ஷாம் அவ்வளவு சொல்லியும் இயக்குனர் கேட்காததன் விளைவு படத்தில் தெரிகிறது. பின்னணி இசை அது இந்த படத்திற்கு தேவையான இம்சை. (ஆகாயம் பூமிக்கெல்லாம் பாடல் தவிர)\nதமிழ் மக்களின் மீது இயக்குனர் கொண்டுள்ள தார்மீக கோபம் புரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், இந்தப் படத்தில் மக்களை குழப்பும் பிளாக் காமெடிகள் கிடையாது, கூகிள் கூகிள் என்று தமிழ் கலாச்சாரத்தை கொல்லும் பாடல்கள் கிடையாது. இது கதையம்சமோ, சதையம்சமோ உள்ள படமும் கிடையாது. இது எதுவுமே இல்லையேன்னு மக்கள் ஏமாந்துவிடக்கூடாதென்று இயக்குனர் இரண்டு ட்விஸ்டுகளை வைத்திருக்கிறார்.. இந்த தீபாவளிக்கு இந்தியத் தொலைக்கட்சிகளில் முதல் முறையாக வரும்போது அதை தவறாமல் பார்த்து விடுங்கள் மக்களே..\n(மேலே உள்ள படத்தில் இருப்பது ஷாம் இல்லை.. படம் பார்த்து ��ரும் ஒவ்வொரு தமிழ் ரசிகனும்தான்)\nடிஸ்கி: இந்த விமர்சனம் எழுத ஆரம்பித்தவுடன் இந்தப் படத்திற்கு பொருத்தமான படம் தேட கூகிளில் \"6\" என்று அடித்தேன். என்னுடையது தமிழ் பாண்ட்டில் இருந்ததால் அது \"௬\" என்று டைப்பியது.. இது இந்த விமர்சனத்திற்கு கிடைத்த பாராட்டின் குறியீடாய் எடுத்துக் கொண்டு முற்றுப் புள்ளி வைக்கிறேன்..\n/// இரண்டு கண்ணிலும் கட்டெறும்பு கடித்த அன்று ஷூட்டிங் வைக்க வேண்டாம் என்று ஷாம் அவ்வளவு சொல்லியும் இயக்குனர் கேட்காததன் விளைவு படத்தில் தெரிகிறது. ///\n/இது கதையம்சமோ, சதையம்சமோ உள்ள படமும் கிடையாது. இது எதுவுமே இல்லையேன்னு மக்கள் ஏமாந்துவிடக்கூடாதென்று இயக்குனர் இரண்டு ட்விஸ்டுகளை வைத்திருக்கிறார்../\nஅப்பறம்.. போன பதிவுல நய்யாண்டி டீச்சர்னு சொன்னீங்களே. அவங்களால ஏதாச்சும் பிரச்னையா\nஆவி இது உம்ம (ஸ்)பெல்லி(ங்) டான்ஸ் ...ஆஆஆஆஆ\n@சிவகுமார்- கண்டிப்பா பாஸ். உங்ககிட்ட சொல்லாமலா\n@ஜீவன்சுப்பு - யோவ், நான் டீசர்ன்னு தான் சொன்னேன்.. சிவகுமார் அண்ணாத்தே, சும்மா காமெடி பண்றாரு..\n// ஷாமை அந்த சிறுவனே கண்டுபிடிப்பதுதான் கிளைமாக்ஸ்.// ஹா ஹா செம ட்விஸ்ட் போல\n//மேலே உள்ள படத்தில் இருப்பது ஷாம் இல்லை.. படம் பார்த்து வரும் ஒவ்வொரு தமிழ் ரசிகனும்தான்// ஹா ஹ மீ கிரேட் எஸ்கேப்\nஏன்யா இப்புடி கிளைமாக்ஸ்ச சொல்லலாமா .... அட டிவி லே பார்த்தாலும் சுவராஸ்யம் இல்லாம போயிடுமே ....\n@சீனு- அதுதான் ட்விஸ்டுன்னு மக்கள் நினைப்பாங்க.. ஆனா டைரக்டர் ட்விஸ்ட மல்லிசேரி பீடிக்குள்ள வச்சிருக்கார்.. ஆங்.. சொல்லிட்டனே..\n@ஜீவன்சுப்பு - கவலைபடாதீங்க சுப்பு.. அந்தப் படத்துல பல \"கிளை\"மாக்ஸ் இருக்கு. அதனால ஒண்ணு தெரிஞ்சா பரவாயில்ல.\nகொடுமையான படத்தைப் பார்த்தாலும் பொறுமையா விமர்சனம் எழுதும் ஆனந்துக்கு ஒரு வணக்கம்...\nஇதெல்லாம் பெருமையா, இல்ல மேடம்.. கடமை.. சமூகக் கடமை\nஅய்யய்யோ... சாயங்காலத்துக்கு டிக்கட் புக் பண்ணிட்டேனே...\nஅப்பாடா.. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே\n@ இஸ்கூல் பையன் --- நீர் கண்டிப்பா பார்த்தே ஆகோணும் . ஸ்கூல் படிக்குற புள்ளைங்க எல்லாம் எப்புடி சூதானமா இருக்கோணும்னு சொல்லீருக்காங்க்லாம் ...\nஹா ஹா.. அதை கேன்சல் பண்ணிட்டு யாயா வந்திட்டேன்....\n ஆவிட்ட இருந்து தப்பிச்சு பேய்கிட்ட மாட்ட போறியே ஸ்பை ....\n//அத��� கேன்சல் பண்ணிட்டு யாயா வந்திட்டேன்....//\nயோவ்.. ஸ்கூல் உமக்கு இன்னைக்கு சனி உச்சத்துல இருக்கு.. இல்லேன்னா அத விட ஒரு கடிப் படத்துக்கு போவீரா\nநிஜமாகவே இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா ஆனந்தராஜா விஜயராகவன்\nஆமாம் ஸ்ரீராம்.. நேற்று வெளியான படம்.\nஸ்ரீராம் சாருக்கே சந்தேகம் வந்து விட்டது ஆவி... வலைச்சர ஆசிரியரின் மகிமை...\nஅட... ஆவின்னோ ஆனந்துன்னோ கூப்புடாம பேரை முழுசாச் சொல்லிக் கூப்புட்டதுக்கே ஸ்ரீராமுக்கு ஒரு ஸ்பெஷல் பார்ட்டி தரணும் நீயி இந்தக் கதைய இத்தினி வருஷமாப் படம் புடிச்சதுக்கு பேசாம ஏதாச்சும் ஒரு கென்யப் படத்தை சுட்டு துரை படம் எடுத்திருந்திருக்கலாம்... இந்தக் கதைய இத்தினி வருஷமாப் படம் புடிச்சதுக்கு பேசாம ஏதாச்சும் ஒரு கென்யப் படத்தை சுட்டு துரை படம் எடுத்திருந்திருக்கலாம்... என்ன இருந்தாலும் கோவை நண்பர்களின் தியாகம் மிகப் பெரியதப்பா... இப்படி எங்களைக் காப்பாத்தறதுக்காகவே சுடச்சுட படம் பாத்துட்டு( என்ன இருந்தாலும் கோவை நண்பர்களின் தியாகம் மிகப் பெரியதப்பா... இப்படி எங்களைக் காப்பாத்தறதுக்காகவே சுடச்சுட படம் பாத்துட்டு(\n// பேரை முழுசாச் சொல்லிக் கூப்புட்டதுக்கே ஸ்ரீராமுக்கு ஒரு ஸ்பெஷல் பார்ட்டி தரணும் //\nஅட ஆமால்லே, படம் கொடுத்த சோகத்துல அத கவனிக்கல.\n//பேசாம ஏதாச்சும் ஒரு கென்யப் படத்தை சுட்டு துரை படம் எடுத்திருந்திருக்கலாம்...\nஹஹ்ஹா.. இந்தக் கதையவே இன்னும் சுவையா சொல்லியிருக்கலாம்ங்கிறது என் கருத்து..\n// எங்களைக் காப்பாத்தறதுக்காகவே சுடச்சுட படம் பாத்துட்டு() விமர்சனமும் எழுதிடறீங்களே...\nஉங்க கண்களும் வீங்கிடக் கூடாதில்லையா\nபொறுமையாய் பார்த்து எங்களை காப்பாற்றிய ஆவிக்கு நன்றி\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்...\nஆவி டாக்கீஸ் - ராஜா ராணி\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nஉலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை...\nமூடர் கூடம்- திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நட...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பா...\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்ப...\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஎன் கூட ஓடி வர்றவுக\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbay.co.uk/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-20T07:53:16Z", "digest": "sha1:3LZRGPYUOF66VJSJ3522JNVWXTP7BKJ6", "length": 28773, "nlines": 137, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! - Tamilbay", "raw_content": "\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nHome அழகு குறிப்பு ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nப்யூட்டி பாக்ஸ் தொடரின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். கடந்த ஓராண்டாக தோழி வாசகிகளுடன் பயணப்பட்டிருக்கிறேன். தின வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ள அழகுக் கலையில், அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களின் வேலை என்ன அவை எதற்காக நம் சருமத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒவ்வொரு இதழிலும் விளக்கியதோடு… பெண்கள் தங்களின் தலை முதல் பாதம் வரை ஆரோக்கியம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி எவ்வாறு தங்களை அழகுப்படுத்தலாம் என்பதை மிக எளிமையாக வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கியிருந்தேன்.\nதினந்தோறும் நமது உணவுடன் பயன்பாட்டில் இருக்கிற காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பூக்கள், மூலிகைகள் இவற்றோடு, மிக இலகுவாய் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே அழகிய தோற்றப் பொலிவை பெறும் வழிமுறைகளையும் “ப்யூட்டி பாக்ஸ்” என்கிற இத்தொடரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வெளியிட்டு தொடர்ந்து உங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு இதழையும் படித்து கைபேசி வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் நிறைய வாசகர்கள் பாராட்டுகளோடும் தங்களுக்கு எழும் சந்தேகங்களோடும் என்னைத் தொடர்பு கொண்டனர். தொடரின் நிறைவுப் பகுதியாக பாதங்களுக்கு வழங்கப்படும் மசாஜ், அதாவது ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். அதென்ன ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி என்கிறீர்களா\nநம் தலை முதல் கால்வரை மொத்த உடலையும், அதன் எடையையும் தாங்குவது கால்கள்தான். கால்களில் உள்ள பாதம் என்பது நமது உடலின் மொத்த அமைப்பையும் உள்ளடக்கியது. எடை மட்டுமல்ல, மொத்த இயக்கங்களையும் தூண்டும் ப்ரெஷ்ஷர் பாயிண்ட்கள் நமது பாதங்களில்தான் உள்ளது. உடல் பாகங்களின் உள் உறுப்பின் அத்தனை இயக்கங்கள் ஒவ்வொன்றும் இரண்டு பாதங்களின் நரம்புகளோடு இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இணைப்பின் முக்கிய பாயிண்டை அழுத்தி ப்ரஷ்ஷர் கொடுப்பதன் மூலமாக உடல் உறுப்பின் இயங்கச் செயல்பாட்டைத் தூண்டுவதே ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி. சுருக்கமாக அதுவே ஃபுட் மசாஜ். புரியும் படிச் சொன்னால் கால் பாதங்களுக்கு மட்டுமே தரப்படும் ஒருவகையான மசாஜ். நமது உடல் பாகங்களின் ப்ரஷ்ஷர் பாயிண்டுகள் பாதங்களில் எங்கே இடம்பெற்றுள்ளது என்பதைத் துல்லியமாக அறிந்து அந்த இடத்தை அழுத்துவதன் மூலமாக குறிப்பிட்ட பாகத்தோடு தொடர்பில் இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்கள், சுரப்பிகள் தூண்டப்படுகிறது. இதுவும் ஒருவிதமான அக்குபங்சர் முறையே. ஆனால் இதில் நீடில் பயன்பாடு இல்லை. அதற்குப் பதிலாக விரல்கள் அழுத்தம் தருவதற்குப் பயன்படு���்தப்படுகின்றன.\nமசாஜ் கொடுக்கும்போது அழுத்தம் கொடுக்க முடியவில்லை என நினைப்பவர் கள் அதற்கென உள்ள மசாஜ் ஸ்ட்ரோக் (ஸ்டிக்) வைத்து அழுத்தத்தை கொடுக்கலாம். ஸ்டிக்கை பயன்படுத்தி அழுத்தம் தரும்போது சற்று கூடுதலாக தூண்டுதல் உணர்வு கிடைக்கிறது. சிறு குழந்தையில் தொடங்கி பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமென்றாலும் பாதங்களில் மசாஜ் எடுக்கலாம். ஃபுட் மசாஜ் எடுக்க நினைப்பவர்கள் எதுவும் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்களாக இருந்தால் மாதவிடாய் நேரங்களிலும், மெனோபாஸ் கால நேரத்திலும் எடுக்கக் கூடாது. இதய நோயின் பாதிப்புகள் உள்ளவர்கள் முற்றிலும் ஃபுட் மசாஜ் தவிர்த்தல் நல்லது. பிறந்த குழந்தையாக இருந்தால், குழந்தையை குளிக்க வைத்ததும் க்ரீம் தடவி சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மென்மையாக பாதங்களைக் கையாண்டு அழுத்தம் தருதல் வேண்டும். ஆனால் முறையாகத் தெரிந்து செய்தல் வேண்டும். இதனால் சோர்வாக உள்ள குழந்தைகள் உடல் வலி, சோர்வு முதலியவை நீங்கி புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். பாதம் என்பது நமது உடலில் தடிமனான தோல்களைக் கொண்ட பகுதி. பாதங்களுக்கு மசாஜ் கொடுப்பதற்கென சில வழிமுறைகள் உள்ளது.\nமசாஜ் எடுப்பதற்கு முன்பாக இரண்டு கால்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.\nபாதங்களுக்கு கொடுக்கும் மசாஜை உட்கார்ந்த நிலையிலும் கொடுக்கலாம். படுக்க வைத்தும் கொடுக்கலாம்.\nபடத்தில் காட்டியுள்ளதுபோல் கால்களை எப்போதும் நேராக நீட்டிய நிலையில் வைத்தல் வேண்டும்.\nகால்களில் ஏதாவது ஒரு ஆயில் அல்லது மசாஜ் க்ரீம் தடவிய பிறகே மசாஜ் கொடுக்க வேண்டும்.\nமுறைப்படி கற்றுத் தெரிந்தவர்களிடம் மட்டுமே ஃபுட் மசாஜ் எடுத்தல் வேண்டும். அவர்கள்தான் பாதங்களில் உள்ள ப்ரஷ்ஷர் பாயிண்ட் தெரிந்து அந்த இடங்களில் கை வைப்பார்கள்.\nஃபுட் மசாஜ் தெரிந்தவர்கள் செய்யும்போது அதை நம்மால் முழுமையாக உணர்ந்து உள்வாங்க முடியும். நமது உடலின் பாதிப் பகுதி வலது காலிலும், பாதிப் பகுதி இடது காலிலும் உள்ளது. பாதத்தின் இரண்டு கட்டை விரல்களும் சேர்ந்தது நமது தலை. இவற்றில் தான் மூளை மற்றும் சுவாச உறுப்பான மூக்கு போன்ற பகுதிகளின் இணைப்பு உள்ளது. அடுத்தடுத்து உள்ள இரண்டு விரல்களும் வலது மற்றும் இடது கண்களின் இணைப்பில் உள்ளவை. கடைசி விரலான சுண்டு விரல்களில்தான் காதுகளுக்கான இணைப்பு உள்ளது. விரல்களுக்கு கீழே உள்ள பாதத்தில் மேல் பகுதியில் தான் நுரையீரலின் இணைப்பு உள்ளது. சுண்டு விரலுக்கு அருகே கீழ் இறங்கும் பாதத்தில் தோள்பட்டை இணைப்புகள் உள்ளது. அதன் அருகே சற்று உள்பக்கமாக இதயத்தின் இணைப்புகள் உள்ளது. அதைத் தொடர்ந்து கல்லீரல், வயிற்றுப் பகுதி, சிறு நீரகப் பகுதிகள் இருக்கிறது. முழங்கால் மூட்டு எலும்புகளின் இணைப்பும் அதன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.\nபாதத்தின் நடுப்பகுதி அதாவது உள்ளங்கால் இதனை ஆர்ச் பகுதி என அழைப்பார்கள். இங்குதான் பெருங்குடல் வயிற்றுப் பகுதி இணைப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து சிறுநீர் குழாய், கருப்பை இணைப்பு உள்ளது. பாதங்களின் ஓரங்களில் முதுகுதண்டுகளுக்கான இணைப்புகள் உள்ளது. பாதங்களில் குதிகால் என அழைக்கப்படும் பகுதிகளில் இடுப்பு எலும்புகளின் இணைப்பு உள்ளது. மேலும் ஹார்மோன்களின் சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்ற சுரப்பிகளுக்கான ப்ரஷ்ஷர் பாயிண்ட்களும் பாதங்களில் உள்ளது. உடலின் எந்தப் பகுதியில் வலி, உபாதைகள் உள்ளதோ அந்த ப்ரஷ்ஷர் பாயிண்டை தெரிந்து அழுத்தும்போது நிவாரணம் முழுமையாகக் கிடைக்கும். மேலும் தைராய்ட் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஃபுட் மசாஜ் எடுக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. ஆனால் இதில் கிடைக்கும் வலி நிவாரணம் என்பது நிரந்தரம் இல்லை. தற்காலிகத் தீர்வுதான். தொடர்ந்து மசாஜ் எடுக்கும்போதுதான் மாற்றத்தை முழுமையாக உணர முடியும்.\nஇதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கழுத்து, தலை, கண்கள், காதுகள், மூக்கு, கழுத்து என அனைத்து பாகங்களின் இணைப்புகள் பாதங்களில் இருப்பதால் ஃபுட் மசாஜ் மூலமாக இவைகள் தூண்டப்படுகின்றன. இது மசாஜ் என்பதைவிட உடலுக்குத் தரப்படும் ஒருவிதமான பயிற்சி எனவும் சொல்லலாம். இந்தப் பயிற்சியினைத் தொடர்ந்து எடுக்கும்போதுதான் உடலில் மாற்றம் கிடைக்கும். நடக்கும் போது சிலருக்கு கால்வலி பிரச்சனை இருக்கும்- மருத்துவர்கள் அதற்கென சிலவகை காலணிகளை பயன்படுத்த பரிந்துரைப்பார்கள். அந்தக் காலணிகளை சற்று உற்று நோக்கினால் நமக்குத் தெரியும். அதாவது நம் உடலின் ப்ரஷ்ஷர் பாயிண்டைத் தூண்டக்கூடிய மேக்னெட்டிக் இணைத்து அந்தக் காலணிகளைத் தயாரித்திருப்பார்கள். அந்தவகைக் காலணிகளை அணிவதே எப்போதும் மிகவும் நல்லது. ஃபுட் மசாஜ் என்பது பாதம் மட்டுமல்லாது தேவைப்பட்டால் முன்னங் கால்கள் வரையும் எடுக்கலாம். சிலவகை ஃபுட் மசாஜ்களை சிலர் தொடைப் பகுதி வரையும் எடுக்கிறார்கள். அவரவர் நேரத்தையும், பொருளாதார நிலையையும் பொருத்து உடற் பயிற்சியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nநமது கை விரல்களில் உள்ள கட்டை விரல்களை வைத்து அழுத்தி மசாஜ் கொடுத்தல். இதை பாதங்கள் முழுவதும் செய்தல் வேண்டும்.\nவிரல்களை மடக்கி படத்தில் காட்டியுள்ளது போல் பாதங்களுக்கு அழுத்தம் கொடுப்பது.\nஃபிங்கர் ரீடிங் (figure reading)\nபாதங்களைப் போன்றே விரல் நுணிகளும் விரல் இடுக்குகளும் மிகவும் முக்கியமானவை. சிலவகை சுரப்பிகளின் இணைப்புகள் இங்கிருந்து தொடங்குவதால், இவற்றின் இயக்கத் தூண்டுதலுக்கும் ப்ரஷ்ஷர் தேவைப்படுகிறது. அந்த இடங்களில் விரல் நுணிகளால் அழுத்தம் தருதல் வேண்டும். அவ்வப்போது வரும் வயிற்று வலி, தலை வலி, உடல் சோர்வு போன்றவை ஃபிங்கர் ரீடிங் மூலமாகத் தரப்படும் ப்ரஷ்ஷர் முலமாகவே களையப்படும்.\nகட்டை விரல் கொண்டு சர்க்கிள், ஆன்டி சர்க்கிள் வடிவில் ப்ரஷ்ஷர் கொடுப்பது.\nஆங்கிள் ரொட்டேட்டிங் (Angle rotating)\nபடத்தில் காட்டியுள்ளது போல் கணுக் கால் எழும்புகளை கட்டைவிரலால் அழுத்தி ப்ரஷ்ஷர் கொடுப்பது.\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்��ள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரு‌த்துவ‌ம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்றும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/928/thirugnanasambandar-thevaram-thirukovilur-padaikolkutrram", "date_download": "2019-06-20T08:02:36Z", "digest": "sha1:GHC77WYAILOECLR5NBO5RDG7SFAUVQDT", "length": 32720, "nlines": 383, "source_domain": "shaivam.org", "title": "படைகொள்கூற்றம்-திருக்கோவலூர்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதலம் : கோவலூர் வீரட்டம்\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையாய் எனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திரமாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திர���நாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞான���ம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/03/11/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-06-20T07:47:00Z", "digest": "sha1:LF6FOOFTMULW6IFHBVVM7G4LOGHADBGO", "length": 110715, "nlines": 125, "source_domain": "solvanam.com", "title": "‘இசையால் வளமாகும் ஆளுமை’ – ஆர்.கே.ஸ்ரீகண்டனுடன் ஒரு நேர்காணல் – சொல்வனம்", "raw_content": "\n‘இசையால் வளமாகும் ஆளுமை’ – ஆர்.கே.ஸ்ரீகண்டனுடன் ஒரு நேர்காணல்\nஎஸ்.சுரேஷ் மார்ச் 11, 2011\nபெங்களூரில் வசிக்கும் கர்நாடக சங்கீத மேதை ஆர்.கே.ஸ்ரீகண்டன் அவர்களுக்கு இந்த வருடத்துக்கான பத்மபூஷண் விருது கிடைத்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. தாமதமானாலும் (ஸ்ரீகண்டனுக்கு வயது 91), சிறு அங்கீகாரமுமில்லாமல் மறைந்துவிட்ட மேதைகள் எத்தனையோ பேர்களைப் போல் ஆகாமல், இப்போதாவது கெளரவித்தார்களே என்று ஆறுதல்பட்டுக்கொள்ளத் தோன்றியது. கர்நாடகாவின் ருத்ரபட்டினம் கிராமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஸ்ரீகண்டன் மைசூரில் நிலவிய வளமான சங்கீதச்சூழலை நேரில் கேட்டு அனுபவித்துக் கற்ற மேதைகளில் ஒருவர். சிறந்த கர்நாடக சங்கீத வித்வானாகப் பரிமளிப்பது மட்டுமில்லாமல், தேர்ந்த குருவாகவும் விளங்கித் தன் இசைப் பாரம்பரியத்தைப் பல சீடர்களுக்குக் கைமாற்றிக் கொடுத்தவர்.\nசொல்வனத்துக்காக “ஸ்ரீகண்டன் அவர்களை ஒரு பேட்டி எடுத்தால் என்ன” என்று தோன்றியது. என் நண்பரும், ஸ்ரீகண்டனிடம் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்த சீடருமான ஜி.ரவிகிரண் இந்த சந்திப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.\nபெங்களூர் சேஷாத்ரிபுரத்தில் ஒரு சின்ன சந்தில் அவர் வீடு. வீட்டை நெருங்கும்பொழுதே அவர் பாடிக்கொண்டிருப்பது கேட்கிறது. ஒரு சின்ன அறையில் உட்கார்ந்திருந்த அவர் எழுந்து என்னை வரவேற்கிறார். நான் அவர் பாதங்களை தொட்டு ஆசி பெறுகிறேன். அறையில் உள்ள அலமாரி முழுக்க புத்தகங்கள். சுவரில் பல இசைமேதைகளின் புகைப்படங்கள், அவர் முன்னோர்களின் புகைப்படங்கள், ஸ்ரீகண்டன் அவர்கள் பிற இசை மேதைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.\n91 வயதான ஸ்ரீகண்டனுக்கு எழுபது வயதுதான் என்று சத்தியம் செய்து கூறலாம். எல்லோரும் நம்பிவிடுவார்கள். மெலிந்த தேகம், கூர்மையான பார்வை, சின்ன ஓசையையும் துல்லியமாகக் கேட்கும் காது. அவர் பேச்சு, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. மிக அருமையாகத் தமிழ் பேசுகிறார். கையோடு எடுத்துப் போயிருந்த லாப்டாப்பில் சொல்வனத்தில் வந்த சில இசைக்கட்டுரைகளைக் காட்டினேன். ஆர்வமாகப் பார்த்தார். சாவகாசமாகப் படித்துப் பார்க்கவேண்டும் என்று அக்கட்டுரைகளின் ப்ரிண்ட்-அவுட்டுகளைத் தரச்சொல்லிக் கேட்டார். பின் உரையாடத் தொடங்கினோம். [நன்றி: இந்த சந்திப்பை எற்படுத்திக் கொடுத்த இளம் வித்வான் ஜி.ரவிகிரண் அவர்களுக்கு.]\nமுதலில் உங்களுக்கு பத்மபூஷண் விருது கிடைத்ததற்கு என்னுடைய வாழ்த்துகள். மிகவும் தாமதமான கெளரவம்தான். இது போன்று உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படும் நேரங்களில் நீங்கள் யாரை நினைத்துக்கொள்கிறீர்கள்\nவாழ்த்துகளுக்கு நன்றி. முதலில் இறைவனுக்கும், என் முன்னோர்களுக்கும்தான் என் நன்றிகள். அவர்கள் ஆசிர்வாதங்களால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். அதைப் போல என் அண்ணா ஆர்.கே.வெங்கட்ராம சாஸ்திரி, வயலின் கலைஞர் – அவர் ஆசிர்வாதங்களையும் நினைத்துக் கொள்கிறேன்.\nஅவர் உங்களுக்கு ஒரு குருவைப் போல இருந்திருக்கிறார் இல்லையா\nஆம். ஆனால் என்னுடைய முதல் குரு என் அப்பா கிருஷ்ண சாஸ்திரி. பெரிய இசைமேதை; கவிஞர், நாடக ஆசிரியர், சங்கீத வித்வான், ஹரிகதை வித்வான் என்று பல்துறைக் கலைஞராக இருந்தார். சமஸ்கிருதம், கன்னடத்தில் சிறந்த புலமை கொண்டிருந்தார். ஆசிரியராகவும் இருந்தார். அதனால் ‘பண்டித ராஜா’ என்ற பட்டம் அவருக்கிருந்தது. அவருடைய அப்பா வெங்கடரமண சாஸ்திரி வேதங்களைக் கரைத்துக்குடித்த பண்டிதராக இருந்தார். என்னுடைய பெரியப்பா ஷாமு சாஸ்திரியும் கன்னடம், சமஸ்கிருதத்தில் ஆழந்த புலமை கொண்டவராகவும், ஆசிரியராகவும் இருந்தவர். என் அம்மாவின் அப்பா பெட்டதப்புரா நாராயண சாஸ்திரி. அவரும் மிகச்சிறந்த சங்கீத வித்வான். அவர் காலத்தில் மைசூர் வாசுதேவாச்சாரியார், வீணை பத்மநாபய்யர், வீணை சுப்பண்ணா போன்றோர் என் தாத்தாவின் சங்கீதத்தைக் கேட்டுப் பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள். GNB-யின் குரல் எப்படிப் பேசுமோ அப்படிப் பேசுமாம் அவர் சாரீரம். அவர் வீணையும் வாசிப்பார். வீணை சேஷண்ணா என்ற இசைமேதையின் நண்பர். ஆனால் அவரை நான் பார்த்ததில்லை. என் அம்மா சன்னமாவும் மிக நன்றாகப் பாடுவாராம். என் மாமா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் கேட்டதில்லை. எனக்கு இரண்டு வயதாகியிருக்கும்போதே என் அம்மா இறந்துவிட்டார். எங்கள் ருத்ரபட்டிணம் கிராமத்தையே ‘சங்கீத கிராமம்’ என்றுதான் சொல்வார்கள். கர்நாடகத்தின் தஞ்சாவூர் என்றும் சொல்வார்கள். நல்ல நல்ல வித்வான்கள் இங்கே இருந்திருக்கிறார்கள். தஞ்சாவூரைப் போலவே ருத்ரபட்டிணமும் காவிரிக்கரையில்தான் இருக்கிறது. [சிரிக்கிறார்.]\nஉங்கள் அண்ணா உங்களுக்கு எப்படி சொல்லிக்கொடுத்தார் என்பதைக் குறித்துக் கொஞ்சம் கூறுங்கள். அவருடைய கற்பிக்கும் முறை எப்படியிருந்தது\nகீதம், ஸ்வரஜதி, வர்ணம் என சம்பிரதாயமான முறையில்தான் அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். வர்ணம் கற்றுக்கொள்ளும்போது முதலில் இரண்டு கால வேகத்தில் பாடவைப்பார். அது முறையாகக் கைவந்தபின் மூன்று காலத்தில் பாடவைப்பார். இப்படிப் படிப்படியாக வேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்வார். ஆனால் அப்படி வேகமாகப் பாடும்போதும் ஸ்ருதி சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். லயம் ஒழுங்காக இருக்கவேண்டும். உச்சரிப்பும் தெளிவாக இருக்கவேண்டும். கமகங்கள் சரியாக இருக்கவேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தாலும் முழுவதுமாகக் கேட்பதற்கு நன்றாக இருக்கவேண்டும். வேகம் மட்டும் இருந்தால் போதாது. சங்கீத சுகமும் இருக்கவேண்டும். சரியாகச் சாதகம் செய்யவில்லையென்றால் அடிவிழும். எனக்கும் அவருக்கும் 14 வயது வித்தியாசம் இருந்தது. சகோதரர்களிலேயே மூத்தவர் அவர். கடைசி நான். பள்ளி சென்ற நேரம் போக மற்ற நேரங்களில் பல மணி நேரங்கள் இசைப்பயிற்சி செய்துகொண்டிருப்பேன். அப்போது நாங்கள் மைசூரில் வசித்துக்கொண்டிருந்தோம்.\nமைசூரில் பல இசைக்கலைஞர்களும் வந்து கச்சேரிகள் செய்திருக்கிறார்கள் இல்லையா\nஆமாம். அப்படிப் பல மேதைகளைக் கேட்டிருக்கிறேன். அப்படி சங்கீதத்தைக் கேட்டுக்கேட்டு அது எனக்குள் ஊறிக்கொண்டிருந்தது. சங்கீதத்தின்பால் விருப்பமும் தீவிரமாக ஏற்பட்டது. படிப்பே வேண்டாம், இசைதான் என் வாழ்க்கை என்றெல்லாம் முடிவெடுத்தேன். ஆனால் வீட்டில் பெரியவர்கள், ”இப்போதைக்குப் படிப்பை நிறுத்தவேண்டாம், ஒரு காலகட்டத்துக்கு மேல்தான் முழுநேரமாக இசைத்துறையில் இயங்குவதைக் குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கட்டாயப்படுத்திப் படிக்கவைத்தார்கள்.\nஅப்போது மைசூர் சமஸ்தான அரசாக இருந்தது. பெரிய ஹிந்துஸ்தானி, கர்நாடக இசைமேதைகள் அங்கே அரசவையில் பாட வருவார்கள். மும்முடி கிருஷ்ணராஜ உடையார்தான் ராஜாவாக இருந்தார். அவர் பெரிய சங்கீத ரசிகர், புரவலர். அவரே பல ஜாவளிகள் எழுதி ஒரு வாக்கேயக்காரராகவும் இருந்தார். வாசுதேவாச்சாரியார், முத்தையா பாகவதர், வீணை சேஷண்ணா, வீணை சுப்பண்ணா, மைசூர் சதாசிவ ராவ், பத்மநாபய்யா, வெங்கட்ரமணய்யா போன்றோர் அரசவைக்கலைஞர்களாக இருந்தார்கள். நவராத்திரி சமயத்தில் சென்னையிலிருந்து பல இசைக்கலைஞர்கள் பாடகர்கள், நாகஸ்வரக் கலைஞர்கள் வருவார்கள். அதில் முக்கியமாக மதுரை பொன்னுசாமி ஆஸ்தான வித்வானாகவே இருந்திருக்கிறார். கிருஷ்ணராஜ உடையார் திருமணத்தில் சிவக்கொழுந்து வாசித்திருக்கிறார்.\nஅரசவை மட்டுமில்லாமல் கோயில்களிலும் கச்சேரிகள் நடக்கும். ராமர் கோயிலில் வருடந்தோறும் நடக்கும் ராமநவமி உற்சவத்தில் பல பெரிய வித்வான்களும் வாசிப்பார்கள், பாடுவார்கள். பல்லடம் சஞ்சீவராவ், காரைக்குடி ப்ரதர்ஸ் வீணை, தட்சிணாமூர்த்திப்பிள்ளை, தஞ்சாவூர் வைத்யநாத ஐயர் என்று எல்லோரும் ராமநவமி உற்சவங்களில் பாடியிருக்கிறார்கள். அப்போது எனக்கு ஐந்து, ஆறு வயதுதான் இருக்கும். என் அண்ணா எல்லா கச்சேரிகளுக்கும் அழைத்துச் செல்வார். அவற்றைக் கேட்டுக்கேட்டு என் மனதில் ஆழமான இசைப்பிடிப்பு ஏற்பட்டது. இப்போது நடக்கும் ராமநவமி கச்சேரிகளோடு அவற்றை ஒப்பிடவே முடியாது. அவற்றை மறைந்துபோன பொற்காலமாகவே நான் பார்க்கிறேன்.\nஅரசவையில் நடக்கும் கச்சேரிகளை loud speaker மூலம் பொதுமக்கள் கேட்பதற்காக ஒலிபரப்புவார்கள். நாங்கள் பூங்காக்களில் அமர்ந்து கேட்போம். நாகஸ்வரச் சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை ஒரு முறை நவராத்திரிக்கு வந்திருந்து ஒரு வாரம் வாசித்தார். எப்பேர்ப்பட்ட மேதை, எப்பேர்ப்பட்ட வாசிப்பு என் சங்கீத ரசனைக்கு நாகஸ்வரக் கச்சேரிகள் பெரிய ஊக்கம் தந்திருக்கின்றன. நாகஸ்வரத்தை ரசித்துக் கேட்டால் அது நம் கற்பனையை வளர்க்கும். அவர்களுடைய வாசிப்புக் கற்பனை அப்படிப்பட்டது. ஒரு ராகத்தை எவ்வளவு நேரம் அவர்கள் வாசிப்பார்கள் என் சங்கீத ரசனைக்கு நாகஸ்வரக் கச்சேரிகள் பெரிய ஊக்கம் தந்திருக்கின்றன. நாகஸ்வரத்தை ரசித்துக் கேட்டால் அது நம் கற்பனையை வளர்க்கும். அவர்களுடைய வாசிப்புக் கற்பனை அப்படிப்பட்டது. ஒரு ராகத்தை எவ்வளவு நேரம் அவர்கள் வாசிப்பார்கள் ராக ஆலாபனைக்கு நாகஸ்வரம்தான் மூலம். அங்கப்ப பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, வீருசாமிப் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், வேதாரண்யம் வேதமூர்த்தி இவர்கள் வாசிப்பையெல்லாம் நான் கேட்டிருக்கிறேன். மீனாட்சிசுந்தரம் தவில், நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை, சிலோன் தட்சிணாமூர்த்தி இவர்களெல்லாம் வாசிப்பார்கள். சிலோன் தட்சிணாமூர்த்தி ஒரு பிறவி மேதை. பெங்களூர் தர்மராயா கோயிலில் நடக்கும் கரக விழாவின்போது தவில் வாசிக்க சிலோன் தட்சிணாமூர்த்தி வந்திருந்தார். என்ன அபாரமான வாசிப்பு\nஉங்களுக்கு மைசூர் வாசுதேவாச்சார், முத்தையா பாகவதர் இவர்களோடெல்லாம் பரிச்சயம் இருந்ததா அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த வேறு இசைக்கலைஞர்களுடனான பரிச்சயங்கள் குறித்தும் கூறுங்களேன்…\nமைசூர் வாசுதேவாச்சாரியாருடன் ரேடியோ கச்சேரியில் பாடியிருக்கிறேன். அவருடைய கச்சேரி ஆல் இந்தியா ரேடியோவில் ஏற்பாடாகியிருந்தது. நான் அப்போது AIR-இல் நிலைய வித்வானாக இருந்தேன். அப்போது வாசுதேவாச்சாரியாரின் பேரன் கிருஷ்ணமூர்த்தி என்னிடம் வந்து “தாத்தா பாடப்போகிறார். கூட யாராவது பாடவேண்டும். நீங்கள் பாடுகிறீர்களா” என்று கேட்டார். “அது எனக்குக் கிடைத்த பாக்கியம்” என சந்தோஷமாகப் பாடினேன். அது ஒரு அரைமணிநேரக் கச்சேரி. தோடியில் ஒரு கிருதி பாடினார் என நினைவு. வாசுதேவாச்சார் அரசவையில் நிறைய பாடியிருக்கிறார். ���ாவபூர்வமாகப் பாடுவார். தானம் பாடினால் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும். அவரே ஒரு வாக்கேயக்காரராகவும், சங்கீதத் தொழில்நுட்ப விவரங்கள் நிறைய தெரிந்தவராகவும் இருந்தாலும் அவர் ரக்திபூர்வமாக இனிமையாகப் பாடுவதைத்தான் முன்வைத்தார். எதைப் பாடினாலும் அதை நேர்த்தியாக, devoted-ஆகப் பாடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ரக்தி, பக்தி, பாவம் இந்த மூன்று குணங்களும் வாசுதேவாச்சாரின் சங்கீத ஆளுமையைக் குறிக்கும். தியாகராஜர், மானம்புச்சாவடி வெங்கடசுப்பையர், பட்ணம் சுப்பையர் இந்த சங்கீதப் பரம்பரையில் வந்தவர் வாசுதேவாச்சார்.\nமுத்தையா பாகவதரையும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் முன்பும் நான் பாடியிருக்கிறேன். முத்தையா பாகவதருக்கு M.D.ராமனாதன் போல bass voice. மிக அருமையாகப் பாடுவார். ஹரிகதைகள் செய்வார். ஏராளமான கிருதிகளைக் கற்றிருந்தார். வித்வான் மட்டுமல்லாமல் அவரே ஒரு Musicologist-ம் கூட. இவைபோக அவர் வாக்கேயக்காரரும் கூட. நானூறுக்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியிருக்கிறார்.\nஎன் அண்ணா ஆர்.கே.வெங்கட்ராம சாஸ்திரி இவர்களுக்கெல்லாம் வயலின் வாசித்திருக்கிறார். அவருக்கு ஏராளமான கிருதிகள் தெரியும். எனக்கும் அவற்றைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் சென்னைக்குச் சென்று AIR-இல் சேர்ந்தபின் முசிறி சுப்ரமணிய ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர் எனப் பல கர்நாடக சங்கீத ஜாம்பவான்களின் தொடர்பு ஏற்பட்டது. அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டார். அவர் மூலமாக எனக்கும் பல வித்வான்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவர்கள் மைசூருக்கு வரும்போது என் வீட்டில்தான் தங்குவார்கள். அப்போது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.\nமைசூர் அரசவை வித்வானாக இருந்த பிதாரம் கிருஷ்ணப்பா கச்சேரிகளை நிறைய கேட்டிருக்கிறேன். அவர் ஒரு மாபெரும் வித்வான். அவரோடு எனக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. “இந்தப் பையன் கச்சேரிகளை நன்றாகக் கேட்கிறான். யார் கச்சேரியை நன்றாகக் கேட்கிறார்களோ அவர்கள் நன்கு முன்னுக்கு வருவார்கள். இவன் அப்படி நன்கு முன்னுக்கு வருவான்.” என்று என் அப்பாவிடம் அவர் சொல்லியிருக்கிறார்.\nஎன் அன்ணாவுக்கு மைசூர் செளடய்யா குரு. அதனால் எனக்கும் செளடய்யா அவர்களை நன்றாகத�� தெரியும். எங்கள் வீட்டில் நடக்கும் எல்லா சுபகாரியங்களுக்கும் செளடய்யா கச்சேரிதான்.\nமுசிறி சுப்ரமணிய ஐயரின் சங்கீதம் உங்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அவரிடமிருந்து நிறை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறீர்கள். அதைக் குறித்துக் கூறுங்களேன்…\nமுசிறி ஐயரின் பாடுமுறையில் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியவது அவர் கமகங்களைப் பிரயோகிக்கும் விதத்தை. கமகத்தை எப்படித் தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும் என அவருக்கு நன்றாகத் தெரியும். கிருதியை பாவபூர்வமாகப் பாடுவது, உச்சரிப்பைத் தெளிவாகப் பாடுவது, அப்படிப்பாடும்போது ராக ஸ்வரூபம் எப்படி வெளிப்படவேண்டும் போன்றவற்றுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் தருவார். நிரவல் செய்வதும் மிக அழகாக இருக்கும். நிரவல் செய்யும்போதும் ராகபாவத்தோடு மிக அழகாகச் செய்வார். ரீதிகெளளை, தோடி, முகாரி ராகங்கள் அவர் பாடிய கீர்த்தனைகள் அற்புதமாக இருக்கும். ”எந்தவேடு கொந்து ஓ ராகவா” கீர்த்தனையை எப்படிப் பாடுவார் தெரியுமா அதையெல்லாம் நான் ப்ராக்டீஸ் செய்திருக்கிறேன். ரீதிகெளளையில் “ஜனனி நின்னுவினா”, ஆனைய்யா எழுதிய “பராகேல பாலா” இவையெல்லாம் அவர் பாடுவார்.\n[ஆர்.கே.ஸ்ரீகண்டன் குரலில் முசிறி சுப்ரமணிய ஐயர் குறித்துக் கூறுவதில் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம்.]\nஅந்தக் காலத்து வித்வான்கள் வேறு யாரிடமிருந்தெல்லாம் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்\nமகராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து தர்பாரில் ஒரு கிருதி, முகாரியில் ’காருபாரு’ கிருதி, அவருக்கு மிகவும் பிரியமான மோஹனராமா (மோகனம்) கிருதி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடமிருந்து ‘எவரி மாட’, ‘தாசரதே’, ‘அக்‌ஷய லிங்க விபோ’, செம்மங்குடியிடமிருந்து ‘மரகத மணி வர்ணா’ (வராளி) கிருதிகளைக் கேட்டுக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆரபி, ஷண்முகப்ரியா, சஹானா போன்ற ராகங்களை அவர் மிக அருமையாகப் பாடுவார்.\nஉங்கள் சமகாலத்திய இசைக்கலைஞர்கள் (உதாரணமாக டி.கே.பட்டம்மாள், டி.கே.ஜெயராமன்) உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்களா நீங்கள் ஏதேனும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்களா\nநான் பாடிய “ஸ்ரீனிவாஸா நன்ன பிட்டு” என்ற என் ஸ்ரீரஞ்சனி கிருதியைக��� கேட்டுவிட்டு மிகவும் பிடித்துப்போய் டி.கே.ஜெயராமன் என்னை பாடச்சொல்லி பதிவு செய்துக்கொண்டு சென்றார். டி.கே.ஜெயராமன் கச்சேரிகளுக்கு நானும், என் கச்சேரிக்கு அவரும் வருவார். என் சமகாலத்திய கலைஞர்கள் அத்தனை பேருடனுமே எனக்குப் பரிச்சயம் இருந்தது; இருக்கிறது.\nஉங்கள் அண்ணாவில் தொடங்கி, இத்தனைப் பெரிய வித்வான்களிடமிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பாடுமுறை இதிலிருந்து எப்படி உருவாகி வந்தது\nஎனக்கு முக்கியமாக இரண்டு தாக்கங்கள் (influences) இருந்தன. முதலில் ஹிந்துஸ்தானி சங்கீதம். அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஹிந்துஸ்தானியில் இருக்கும் full throated voice production மிகவும் முக்கியம். அப்புறம் ஸ்ருதி சுத்தமாகப் பாடுவது. நம் வித்வான்கள் ஸ்ருதி கொஞ்சம் அப்படியிப்படி இருந்தால் பரவாயில்லை என்று பாடிவிடுவார்கள். ஆனால் ஹிந்துஸ்தானியில் அப்படியில்லை. ஸ்வர சுத்தத்துக்கு அங்கே முக்கியத்துவம் மிக அதிகம். ஹிந்துஸ்தானியில் செய்யும் ‘ஆ’கார சாதகங்கள். அவர்கள் அந்த ‘ஆ’காரங்களை எப்படி, என்ன வேகத்தில் பாடுகிறார்கள் ஆனால் அந்த வேகத்திலும் ஸ்வரங்கள் துல்லியமாக இருக்கும். கமகங்களை எந்த அளவுக்கு உபயோகப்படுத்தவேண்டும் என்பதையும் ஹிந்துஸ்தானியில் கேட்கலாம். இந்த மூன்று விஷயங்களையும் ஹிந்துஸ்தானி இசை வழியாக நான் கேட்டறிந்து ‘இப்படிப் பாடினால் நன்றாக இருக்குமே’ என என் சங்கீதத்தில் சேர்த்துக்கொண்டேன். கமகத்தில் முசிறி சுப்ரமணி ஐயரும் எனக்கொரு ஐடியல். ஹிந்துஸ்தானி, முசிறி ஐயர் சங்கீதம் இரண்டும் அடிப்படைத் தாக்கங்கள். மேலும் எல்லா இசைமேதைகளிடமிருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றை என் சங்கீதத்தில் சேர்த்துக்கொண்டு என் பாணியாக ஆக்கிக்கொண்டேன். இப்படி உருவாகிவரும் பாணி நிலைத்து நிற்க சிஷ்ய பரம்பரை மிகவும் முக்கியம். நம் சங்கீதத்தில் GNB பாணி, M.D.ராமனாதன் பாணி, அரியக்குடி பாணி எனப் பல பாணிகள் உண்டு. GNB பாணியில், அவர் சிஷ்யப்பரம்பரையில் வந்தவர்களுக்கு தொண்டை நன்றாகப் பேசும். திருச்சூர் ராமச்சந்திரனைக் கேளுங்கள். டி.ஆர்.பாலசுப்ரமணியன் GNB-யின் முதல் சிஷ்யர். அப்படியே GNB-யைப் போலவே பாடுவார். பாவம், இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். GNB சிஷ்யர்களுக்கு ஸ்பீட் ர��ம்ப முக்கியம். அதே ராமானுஜ ஐயங்காரின் சிஷ்யர்கள் மத்யம காலத்தில் பாடுவார்கள். முசிறி சிஷ்யர்கள் விளம்ப காலத்தில் மெதுவாகப்பாடுவார்கள்.\nமைசூரிலிருந்து பெங்களூருக்கு எப்போது இடம்பெயர்ந்தீர்கள்\nகல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் வேலை தேடிக்கொண்டிருந்தேன். மைசூர் ஆகாசவாணியில் ‘இசை ஆசிரியர்’ வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. நான் விண்ணப்பித்து வேலை கிடைத்ததும் 1949-இல் வேலைக்குச் சேர்ந்தேன். 1954-இல் பெங்களூருக்கு மாற்றலாகி வந்தேன்.\nஅந்த சமயத்தில்தான் சென்னை ம்யூசிக் அகாடமியில் முதல் கச்சேரி செய்தீர்கள் இல்லையா\nஆமாம். 1954-இல் ம்யூசிக் அகாடமியில் முதல் கச்சேரி செய்தேன். சித்தூர் சுப்ரமணிய பிள்ளைதான் அப்போது ப்ரெசிடெண்ட்டாக இருந்தார். அந்தக் கச்சேரிக்கு ராம்நாட் கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன் இவர்களெல்லாம் வந்திருந்தார்கள். தாத்தாச்சார் என்ற ‘staff artist’ வயலின். தண்டமூடி ராம் மோகன்ராவ் மிருதங்கம். ’எந்துண்டி வெடலிதிவோ’ என்ற தியாகராஜர் இயற்றிய தர்பார் ராகக் கீர்த்தனையைப் பாடினேன். மிஸ்ரசாபு தாளம். 1954-இல் பாடியது இன்னும் நினைவிலிருக்கிறது. டி.வி.சுப்பராவ் பரிந்துரையின் பேரில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கச்சேரி நன்றாக அமைந்ததில் சுப்பாராவ் அவர்களுக்குப் பரம சந்தோஷம்.\nஒரு கச்சேரிக்காக நீங்கள் என்ன மாதிரியாகத் திட்டமிடுகிறீர்கள்\nமுதல் முதலாக ஒரு வித்வானுக்கு ரசிகர்களுக்கு ‘நல்ல சங்கீதத்தைத்’ தரவேண்டும் என்ற பொறுப்பு இருக்கவேண்டும். ‘நான் எப்படிப் பாடினாலும் பரவாயில்லை, அவர்கள் கேட்பார்கள்’ என்ற மனநிலை இருக்கக்கூடாது. சங்கீதத்துக்கென்று அடிப்படை மரியாதையைத் தரவேண்டும். நம் மனதுக்கு வந்ததையெல்லாம் பாடாமல் ஸ்ருதி சுத்தமாக ஒரு நெறியோடு பாடவேண்டும். நான் முன்பே என்ன ராகம், கிருதி, தாளம் போன்றவற்றை ஒழுங்காகத் திட்டமிட்டுவிடுகிறேன். பல்லவி பாடுவதாக இருந்தால் முன்பே பக்கவாத்தியக்காரர்களிடம் இன்ன ராகம், இன்ன தாளம் என்று சொல்லிவிடுவேன். அவர்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அவர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து உற்சாகப்படுத்தி வாசிக்கவைக்கவேண்டும். ஒரு கச்சேரி வெற்றி பெறுவதில் அவர்கள் பங்கும் மிக மிக முக்கியமானது. அவர்கள் சந்தோஷமாக வாசித்தால்தான் கச்சேரி வெற்றி பெறும். பாடும் சூழலும் நன்றாக இருக்கும்.\nயாரேனும் புதிய கிருதியைக் கேட்டால், எனக்குத் தெரியாத பட்சத்தில் நான் அதைப்பாடுவதில்லை. சிலர் புத்தகங்களை வைத்துக்கொண்டு பாடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது சரியில்லை. ஒரு கிருதியைப் பாடவேண்டுமென்றால், நீங்கள் வேறு, கிருதி வேறு என்றில்லாமல் உங்களுக்குள் அது மிக நன்றாக ஊறியிருக்கவேண்டும். அப்போதுதான் பாவபூர்வமாக அதைப் பாடமுடியும். புத்தகம், நொட்டேஷனெல்லாம் வேலைக்காகாது. ஒரு குருவிடம் உட்கார்ந்து கற்றுக்கொள்ளவேண்டும். நூறு முறையாவது ஒரு கிருதியைப் பாடிப்பாடி அந்த கிருதியும், நீங்களும் ஒன்றாகிவிடவேண்டும். உங்களுக்குள் அது படிந்திருக்கவேண்டும்.\nஉங்களுக்கு ஏராளமான கிருதிகள் தெரியுமே அப்படியென்றால் தொடர்ந்து கற்றுக்கொண்டும், பயிற்சி செய்துகொண்டும்தான் இருக்கிறீர்களா\nநிச்சயமாக. உயிர் இருக்கிறவரை நான் ஒரு மாணவனாகத்தான் இருக்கவேண்டும். கற்றுக்கொள்வதற்கு எல்லை என்று ஏதும் இருக்கிறதா என்ன\nபுரந்தரதாஸர் கிருதிகளை சம்பிரதாயமாகப் பாடுபவர்களில் முதன்மையானவர் நீங்கள். அவர் கிருதிகளுக்கான வர்ணமெட்டுகள் கிடைத்திருக்கின்றனவா\nவர்ணமெட்டுகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் என்ன ராகங்களில் கிருதிகளைப் பாடினார் என்ற தகவல் இருக்கின்றது. அக்காலத்தில் புழக்கத்திலிருந்த 32 ராகங்களிலேயே அவர் கிருதிகள் பாடியிருக்கிறார். அவர் கிருதிகள் சங்கீதக் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் தரும் “art music”-க்கில் அடங்காது. அவர் பக்தி, நீதி போதனை இவற்றைச் சொல்வதற்காகத்தான் சங்கீதத்தைக் கையாண்டார். உதாரணமாக தியாகராஜர் கிருதிகளில் இருக்கும் சங்கதிகள், நிரவல், ஸ்வரக் கற்பனைகள் இவற்றையெல்லாம் புரந்தரதாஸர் கிருதிகளில் பார்க்கமுடியாது. உதாரணமாக காம்போதியில் இருக்கும் எல்லா கிருதிகளுக்கும் ஒரே ட்யூனைத்தான் உபயோகித்திருக்கிறார். [பாடிக்காட்டுகிறார்.]\nமைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜ உடையார் கிருதிகளையும் நீங்கள் நிறைய பாடிப் பிரபலப்படுத்தியிருக்கிறீர்கள் இல்லையா\nஆம். மைசூர் வாசுதேவாச்சாரியார் அவற்றை சொல்லித்தந்தார். அவர் பேரன் எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஜெயச்சாமராஜ உடையாரின் 96 கிருதிகளுக்கு வர்ணமெட்டுகள் இருக்கின்றன. அவர்களிடமிருந்து நான் கற்ற��க்கொண்டேன். ஜெயச்சாமராஜ உடையார் கிருதிகள் அப்படியே முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதிகளின் ஸ்டைலில் அமைந்திருக்கும். தூர்வாங்கி, பவப்ரியா, கோகிலவராளி போன்ற அபூர்வமான பல ராகங்களில் அவர் கிருதிகள் அமைத்திருக்கிறார். திஸ்ர த்ரிபுட, கண்ட ரூபகம் போன்ற பல வித்தியாசமான தாளங்களையும் உபயோகப்படுத்தியிருக்கிறார்.\n[ஜெயச்சாமராஜ உடையார் குறித்து ஆர்.கே.ஸ்ரீகண்டன் கூறுவதன் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம்.]\nமைசூர் சதாஸிவ ராவ் கிருதிகளும் நிறைய பாடியிருக்கிறேன். அவர் ஒரு பெரிய வித்வான். தியாகராஜரின் நேரடி சிஷ்யர். அவருடைய பல கிருதிகளும் அபாரமானவை. (அடானாவில் அமைந்த ‘வாசாம கோச்சருன்டனே’ பாடலின் பல்லவியை பாடுகிறார்) சுப்பராய சாஸ்திரியும் Gem of a composer. ’ஜனனி நின்னுவினா’ ஒன்று போதாதா\nதற்போதைய சங்கீதப் போக்குகளைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nகணக்கு வழக்காக ஸ்வரம் பாடுவதற்கு நிறைய முக்கியத்துவம் தருகிறார்கள். அது தேவையில்லை என்பது என் கருத்து. ஸ்வரமே பாடவேண்டாம் என்று சொல்லவில்லை. கணக்கு வழக்காகப் பாடவேண்டாம் என்று சொல்கிறேன். கணக்குகளுக்கு முக்கியத்துவம் தரும்போது பாவம் அடிபட்டுப்போகிறது. அது எல்லோருக்கும் புரிவதில்லை. பாடகருக்கும், மிருதங்க வித்வானுக்கும் மட்டும் புரியும் இந்தக் கணக்கு வழக்குகள் கைதட்டு வாங்குவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். அதைப்போல ஒரு கிருதியைப் பாடுவதற்கு முன் குறைந்தபட்சம் நூறு முறையாவது பாடிப் பழகி முழு involvement-உடன் நாமே அந்தக் கிருதியை எழுதியதைப் போலப் பாடவேண்டும். அப்போதுதான் அந்த ராகபாவம் அப்பாடலில் கிடைக்கும். Mechanical Reproduction போல பாடுவதில் அர்த்தமேயில்லை. மைக் இருப்பதால் full throated voice-இல் பாடும் வழக்கமே போய்விட்டது. மைக் இருந்தாலும் பரவாயில்லை, வாய்விட்டுப்பாடவேண்டும். வாய் திறந்துபாடும்போதுதான் ஸ்ருதி மீது கவனம் இருக்கும். [பாடிக்காட்டுகிறார்.] ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் போல. ஆனால் சங்கீத ஞானம் இன்றைய வித்வான்களிடம் நன்றாகத்தான் இருக்கிறது. பல்லவியெல்லாம் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்கள் கொஞ்சம் இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.\nசொல்லித்தரும் வழிமுறைகள் உங்கள் காலத்திலிருந்து இப்போது எப்படி மாறியிருக்கின்றன\nஅப்போது குருகுலமாக குரு வீட���டிலேயே தங்கி சங்கீதம் கற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்றைய பொருளாதார, சமூகச்சூழலில் அது சாத்தியமில்லை. குருவின் வருமானமே கேள்விக்குறியாகிவிட்டபின் சிஷ்யர்களுக்கு எப்படி சாப்பாடு போடுவது இன்று பல பட்டப்படிப்புகள் படித்து, நல்ல வேலைக்குப் போய் கூடவே சங்கீதமும் கற்றுக்கொள்கிறார்கள். இன்றைய பொருளாதாரச்சூழலில் இப்படிக் கற்றுக்கொள்வதுதான் சாத்தியம். முன்பெல்லாம் கிருதிகளை, சங்கீதக் குறிப்புகளை எழுதித்தரமாட்டார்கள். வாய்வழியாகச் சொல்லித் தருவதையே மனதில் வைத்துக்கொண்டு பயிற்சி செய்யவேண்டும். ஆனால் இன்று எழுதிக்கொடுக்கவில்லையென்றால் ஒன்றும் நடக்காது. இப்போது பல்கலைக்கழகங்களில் சங்கீதத்தைப் பாடமாகவே வைத்துவிட்டார்கள். அதனால் எழுதித்தந்தே ஆகவேண்டும். குரு பாடி ரெக்கார்ட் செய்து தரும் பாடத்தை வீட்டில் பயிற்சி செய்கிறார்கள். நான் குறிப்புகள் எழுதித்தருகிறேன். ரெக்கார்ட் செய்தும் தருகிறேன். ‘வீட்டில் பயிற்சி செய்து அடுத்தநாள் வந்து சரியாகப் பாடு’ என்று சொல்கிறேன். ஆனால் அப்போதும் பெரும்பாலானோர் பயிற்சி செய்வதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. சிடியைக் கேட்டு நெட்டுரு போட்டுப் பயிற்சி செய்துவிடலாம். ஆனால் அப்படிப் பயிற்சி செய்வதில் ஏதும் பிழைகள் இருந்தால் அந்த சிடி உங்களைத் திருத்தாது.\nஅப்போதிலிருந்து இப்போது ரசிகர்கள் எப்படி மாறியிருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்\nஅந்தக் காலத்தில் கச்சேரிகள் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் நடக்கும். ரசிகர்கள் முழு அமைதியோடு கேட்பார்கள். ஆசையோடு கச்சேரிகளுக்கு வந்து கேட்பார்கள். மைசூரில் ராம உற்சவம், கணேச உற்சவம், நவராத்திரி சமயங்களில் நிறைய கச்சேரிகள் நடக்கும். செம்பை வைத்தியநாத பாகவதர், திருப்பாம்புறம் சுவாமிநாதப்பிள்ளை போன்றோர் பங்குபெற்றிருக்கிறார்கள். அப்போது கச்சேரிகளில் மைக் கிடையாது. ஆனாலும் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் நன்கு கேட்கும். ரசிகர்களுக்கும் நல்ல ஞானம் இருந்தது. யாரேனும் தப்பாகப் பாடினால் எழுந்து திட்டிவிடுவார்கள். ஜாம்பவான்களுக்கு மத்தியில் இளம் வித்வான்கள் பெயரெடுப்பது கஷ்டமாக இருந்தது. எச்சரிக்கையாகப் பிழையில்லாமல் பாடவேண்டியிருந்தது.\nஆனால் இன்று கச்சேரிகள் இரண்டு ��ணி நேரத்துக்கு மேல் நடப்பதில்லை. ரசிகர்களிடம் பொறுமையில்லை. வித்வான் பாடிக்கொண்டிருப்பார். ரசிகர்கள் “எனக்கு காஃபி வேணும்” என்று எழுந்து போகிறார்கள். வித்வான் உயிரைக்கொடுத்துப் ராகம் பாடிக்கொண்டிருப்பார். ரசிகர் பக்கத்திலிருப்பவரிடம் பேசிக்கொண்டிருப்பார். அப்புறம் ஒரு கச்சேரியில் பாடியதை அடுத்த கச்சேரியில் பாடினால் அதை முழுவதும் உள்வாங்கிக்கொள்ளாமல் நேற்று பாடியதையே இன்றும் பாடுகிறார்கள் என்று ஒரு வரியில் குறை சொல்லி எழுந்துபோய்விடுகிறார்கள். அதனால் வித்வான்களும் புதுசு புதுசாக எதையாவது பாடுகிறார்கள். நிறைய பரிசோதனை முயற்சிகளில் இறங்குகிறார்கள். கைதட்டல் வாங்குவதற்காக என்னென்னவோ செய்கிறார்கள்.\nஇளம் வித்வான்களோடு நீங்கள் சிநேகமாகப் பழகுவதைப் பார்த்திருக்கிறேன். க்ளீவ்லேண்ட் கச்சேரியில் ரவிகிரண் உங்களோடு வாசித்தார். ஜி.ரவிகிரண் திருமணத்தில் உங்கள் கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணா உங்களிடம் நிறைய விருப்பப்பாடல்கள் கேட்டார். ஆனால் பெரும்பாலானோரிடம் வயது வித்யாசம், சூழல் மாற்றம் காரணமாக மூத்த வித்வான்களிடம் ஒரு விலகல் வந்துவிடுகிறது. அது உங்களிடம் இல்லை. இது எவ்வாறு சாத்தியமானது\nஅது நான் பழகுவதில்தான் இருக்கிறது. “எனக்கு வயசாகிவிட்டது, நான் பெரிய வித்வான், நீ சின்னவன்” என்ற மனநிலை வந்துவிட்டால் நட்பு வருவது கஷ்டம். நான் சென்னை போனால் என் ஹோட்டல் அறைக்கு எல்லா இளம் வித்வான்களும் வந்துவிடுவார்கள். சங்கீதம் பற்றி விவாதிப்பார்கள். ‘நான் பெரியவன்’ என்ற ஈகோ வந்துவிட்டால் நட்பு ஏற்படுவது கஷ்டம்.\nஇசையறிவு உங்கள் ஆளுமையை எப்படி பாதித்தது\nஒருவருடைய ஆளுமை முழுமையடைய இசை மிக மிக முக்கியம் என நான் நினைக்கிறேன். “Music is the composite solution for comprehensive human development” என்பதுதான் தியாகராஜர் பாடல்களின் திரண்ட கருத்து, சாராம்சம், தத்துவம் எல்லாம். மனிதனுடைய பரிபூரணமான ஆளுமை விகாசமாக சங்கீதம் மிகவும் முக்கியம்.\n“மேடைக்கச்சேரியில் தப்பு இல்லாமல் பாடவேண்டும் என்ற அவசியமில்லை. தப்பு செய்தால்தான் புதிய திறப்புகள் கிடைக்கும், கலை வளரும்” என்றொரு கருத்து நிலவுகிறது. இதைக் குறித்து உங்கள் கருத்து என்ன\n[சிரிக்கிறார்.] அதெல்லாம் சரியான வழிமுறையே அல்ல. தப்பு செய்யாதவாறு நிறைய பயிற்சி செய்துவிட்டுதான் மேடைக்குப் போகவேண்டும். சந்தேகம் வந்தால் தெரிந்தவர்களிடம் கேட்டுத் திருத்திக்கொள்ளவேண்டும்.\nபுதிது புதிதாக எதையாவது எதிர்பார்க்கும் ரசிகர்களின் மாறிவரும் மனநிலை காரணமாக இன்று வித்வான்களும் நிறைய புதுப்புது ராகங்கள், அவ்வளவாகத் தெரியாத விவாதி ராகங்களைப் பெரிதும் பயிற்சி செய்யாமல் வந்து பாடுகிறார்கள். அதே சமயம் புதிதாக விஷயங்களைக் கற்றுக்கொண்டு பரிசோதனைகள் செய்வதும் கலை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். ஒன்றுக்கொன்று முரணான இதை எப்படிக் கையாள்வது விவாதி ராகங்கள் பற்றி உங்கள் கருத்துகள் என்ன\nபரிசோதனைகள் செய்யலாம். ஆனால் அதை மேடையில் செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். ஒரு அபூர்வமான ராகத்தையோ, புதிய ராகத்தையோ பாடுவதற்கு முன் வீட்டில் நல்ல பயிற்சி செய்திருக்கவேண்டும். நான் முன்பே சொன்னதுபோல் ஒரு கிருதியைக் குறைந்தபட்சம் நூறு முறை பாடிப்பார்த்திருக்கவேண்டும். எல்லா பரிசோதனைகளும் வீட்டிலேயே செய்து முடித்துவிடவேண்டும். மேடையேறும்போது அது ஒரு finished product ஆக வெளியாகவேண்டும். இதனால் தானாகவே பயிற்சி நேரம் அதிகமாகும். அதிகமாகக் கச்சேரிகள் செய்வது குறையும். சகட்டுமேனிக்குக் கச்சேரிகளை ஒத்துக்கொண்டு, புதுமைகளையும் செய்கிறேன் என்று கிளம்புவது ஒத்துவராது. நிறைய பயிற்சியோடு குறைவான கச்சேரிகள் செய்தால் பாடியதையே திரும்பத் திரும்பப் பாடுகிறார் என்ற உணர்வும் ரசிகர்களுக்கு வராது.\nமேலும் வெகு அபூர்வமான ராகங்களையோ, கிருதிகளையோ பாடுவதற்கு முன்னால் ரசிர்களுக்கு அதைச் சொல்லிவிடுவது நல்லது. அந்த ராகத்தின் ஸ்வரூபம் இப்படி இருக்கும், கிருதி இப்படி இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிட்டுப் பாடினால் ரசிகர்களும் புரிந்துகொண்டு கேட்பதற்கு வசதியாக இருக்கும். புதிய ராகத்தை உருவாக்குகிறேன் என்று தனித்துவமான ஆளுமையில்லாத ஒரு ராகத்தை உருவாக்கிப் பாடுவதில் அர்த்தமேயில்லை. அதை அடுத்தடுத்து யாரும் பாடவும் மாட்டார்கள். பிறகு அதை உருவாக்கி என்ன பயன்\nநான் அதிகம் விவாதி ராகங்களைப் பாடியதில்லை. தீக்‌ஷிதர், தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளைத் தாண்டி புதிய விவாதி ராகங்களை நான் பாடியதில்லை. அதை நான் ஊக்கப்படுத்துவதுமில்லை. 72 ராகங்களை உருவாக்கிக்கொடுத்த வெங்கடமகியே விவாதி ராகங்க���ைப் பாடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால் ஒரு ஸ்வரத்துக்கும், அடுத்த ஸ்வரத்துக்கும் ஒரே ஒரு ஸ்ருதி வித்தியாசம் இருக்கும் ராகங்களைப் பாடினால் கேட்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. [பாடிக்காட்டுகிறார்.] அதுதான் காரணம். அதை இசையறிவுக்காகப் பயிற்சி செய்வதில் தப்பில்லை. ஆனால் அதை விஸ்தாரமாகப் பாடுவது, பல்லவி பாடுவது என்றெல்லாம் செய்தால் நன்றாக இருக்காது.\nவிவாதி ராகங்களைப் பற்றியும், ஸ்ருதி சுத்தம் பற்றியும் பேசும்போது நினைவுக்கு வருகிறது. ஒருமுறை கெளரி ராம்நாராயண் கொடுத்த ஒரு lecture demo-வில் ஒருவிஷயம் சொன்னார். எம்.எஸ்.சுப்புலட்சுமி சிறுமியாக இருக்கும்போது தம்பூராவை மீட்டி ஸ்ருதியில் நிலைத்துப் பயிற்சி செய்துகொண்டேயிருப்பார். யாராவது கூப்பிட்டால் விளையாடப்போவார். திரும்பிவந்து தம்பூராவை மீட்டிப்பாடும்போது அதே ஸ்ருதியில் பாடமுடிகிறதா என்று பயிற்சி செய்வாராம். அதாவது மனதிலேயே ஸ்ருதி போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்றார். அதைப் போல இந்த வயதில் ஸ்ருதி சுத்தமாக நீங்கள் பாடும் நீங்கள் அதற்கேதேனும் சிறப்புப் பயிற்சி செய்கிறீர்களா\nநான் ஸ்ருதி சாதனையே செய்கிறேன். அது ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மிக முக்கியமானதொரு பயிற்சி. முதல் இரண்டு மூன்று வருடங்கள் வெறும் ஸ்ருதி சுத்தத்துக்கான பயிற்சியை மட்டுமே அவர்கள் சிஷ்யர்களுக்குச் சொல்லித் தருவார்கள். தம்பூராவை மீட்டிக்கொண்டே இருக்கவேண்டும். பல ஸ்வரஸ்தானங்களைத் துல்லியமாகப் பாடவேண்டும். அது சுத்தமாகக் கைவந்தபின்புதான் ராகங்களுக்குச் செல்வார்கள். அதை நம் கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு முக்கியத்துவப்படுத்துவதில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயம்தான்.\nநீங்கள் நிறைய ஹிந்துஸ்தானி கலைஞர்களைக் கேட்டிருக்கிறீர்கள் இல்லையா குறிப்பாக மைசூர் சமஸ்தானத்துக்கு நிறைய ஹிந்துஸ்தானி கலைஞர்களையும் வரவழைத்துப் பாடவைத்திருக்கிறார்கள். உங்களுக்கு விருப்பமான ஹிந்துஸ்தானி பாடகர்கள் யார்\nஉஸ்தாத் ஃபையாஸ் கான் சங்கீதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மைசூர் சமஸ்தான வித்வானாக இருந்தார். மகாராஜாவுக்கு அவர் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். கோஹர் ஜான், ஹிராபாய் பரோதேகர், கேசர்பாய் கேர்கர், உஸ்தாத் படே குலாம் அலிகான், ரோஷனரா பேகம், ஓம்கார்நாத் தாகூர், கிருஷ்ணாராவ் பண்டிட், டி.வி.பலுஸ்கர் இவர்களையெல்லாம் கேட்டிருக்கிறேன். சரஸ்வதியே நேரில் வந்து நிற்பதைப் போன்ற பெரிய மேதைகள். கர்நாடகாவின் பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல், மல்லிகார்ஜுன் மன்ஸுர் இவர்களும் எனக்கு விருப்பமான பாடகர்கள். எனக்கு இவர்களோடு பரிச்சயமும் உண்டு. பீம்சென்னுடன் நெருங்கிய நட்பும் இருந்தது.\nஎந்த சங்கீதமாக இருந்தால் என்ன ஸ்ருதி சுத்தம், பாவ பூர்வமாகப் பாடினால் எல்லா சங்கீதமுமே இனிமையானது. அதனால்தான் “Music is universal language” என்று சொல்கிறோம்.\nNext Next post: சகலகலாச்சாரியார் எஸ்.ராஜம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி ச���்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மா���்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெ���ன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:23:22Z", "digest": "sha1:TVCTJVTWH3HOYOHDT6NEOLBDBTMBZNUD", "length": 25626, "nlines": 266, "source_domain": "tamil.samayam.com", "title": "திருமணம்: Latest திருமணம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்...\nபிக் பாஸ் 2 மகத் கா���லியின்...\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.மு...\nஎன்னா ஸ்பீடு: ஒரு நிமிடத்த...\nஇப்போதே விஜய் பிறந்தநாளை க...\nதிருவண்ணாமலை அருகே 1500 ஆண்டுகள் பழமையான...\nகோவை அருகே மூளைக் காய்ச்சல...\nஅனல்காற்று வீசும்: பகல் 11...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசெக்ஸ் வீடியோ இணையதளத்தில் காதலை சொல்ல...\nகடவுள் இல்லன்னு யாரு சொன்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: டீசல் விலை லிட்டருக்கு 6 க...\nCharacteristics: மீன ராசியினரின் குணம் ம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று ...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nநாளை மறுநாள் TANCET தேர்வு...\nஅகில இந்திய அளவில் இன்று ம...\n11, 12ஆம் வகுப்பு பாடத்தில...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\nCharacteristics: தனுசு ராசியின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் தனுசு ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.\nCharacteristics: மீன ராசியினரின் குணம் மற்றும் காதல் எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மீன ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/06/2019): கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு உண்டாகும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (20/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டிற்குள் என்ன இருக்கிறது தெரியுமா நீங்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் இருக்கிறதாம்...\nவரும் 23ம் தேதி 3வது சீசன் துவங்கவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த செட் தற்போது முழுமையாக தயாராகிவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபலங்கள் சென்று நிகழ்ச்சி துவங்கும் முன் ஒரு நாள் ஒத்திகையாக ஊடகத்தினர் சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் ஒரு நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த அனுபவத்தை பெற வாய்ப்பளித்தனர்.\nகாதல் திருமணத்திற்கு ரெடியான ஒஸ்தி நடிகை: இன்னும் தேதி தான் முடிவு செய்யணும்\nமயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், விரைவில் திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/06/2019): உங்களது ராசிக்கு இன்று வழக்குகளில் வெற்றி கிடைக்கும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (19/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nCharacteristics: மகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மகர ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.\nKadaga Characteristics: கடக ராசியினரின் பொது குணம் மற்றும் காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nகடக ராசிக்குரிய பொதுவான குணநலன்கள் மற்றும் காதல், திருமணம் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nRishabam Characteristics: ரிஷப ராசியினரின் பொது குணம் மற்றும் காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரிஷப ராசிக்குரிய பொதுவான குணநலன்கள் மற்றும் காதல், திருமணம் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nCharacteristics: மிதுன ராசியினரின் குணம் மற்றும் காதல் எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மிதுன ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.\nபெற்ற குழந்தையை கள்ளக் காதலனுடன் சேர்ந்து நீரில் மூழ்கடித்து கொன்ற தாய்\nவேலூா் மாவட்டத்தில் இரண்டாவது கணவருடன் இணைந்து மனைவி பெற்ற குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரெஜினா\nநடிகை ரெஜினா நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான தகவல் அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nCharacteristics: கும்ப ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் கும்ப ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.\nபோட்டோ எடுத்த காஷ்மீர் ரசிகை, விளாசிய கணவன், உருகிய பிரகாஷ் ராஜ்\nகுடும்பத்தோடு ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் மனம் வருந்தியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.\nபெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து 25 சவரன் தங்கநகை கொள்ளை\nகவுந்தப்பாடியில் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 சவரன் தங்கநகைகளை, மூகமூடி கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது\nதிண்டுக்கல்லில் பரபரப்பு: சினிமா கலைஞர் தூக்கிட்டு தற்கொலை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் சினிமா கலைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nrasi palan: இன்றைய ராசி பலன்கள் (18/06/2019): உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (18/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nபாஜக தேசிய செயல் தலைவராக தோ்வாகியுள்ள ஜே.பி.நட்டாவின் அரசியல் பாதை\nபாஜக தேசியத் தலைவரான அமித் ஷா மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் நிலையில், கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த வைஷ்ணவி: வைரலாகும் நாய்க்கு உணவளிக்கும் வீடியோ\nதனது திருமணத்திற்கு தாலி கூட வாங்காமல் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை வைஷ்ணவி பாட்டியின் புடவையை அணிந்து மாலை மட்டும் மாற்றிக் கொண்டுள்ளார்.\n \" என கேட்ட தந்தையை போட்டு தள்ளிய மகன்\nதிருமணம் முடிந்து முதலிரவு செல்லும் போது தந்தை திருமண செலவு குறித்து கணக்கு கேட்டதால் தந்தையை அடித்து கொன்ற மகன்\nநீர் சேமிப்பு, விவசாயிகள் வளர்ச்சி, பெண்கள் உரிமை- குடியரசுத் தலைவர் ஆற்றிய முழு உரை இதோ\nவாழ்க்கையின் தத்துவத்தை இப்படியெல்லாம் சொல்லியிருக்கும் தளபதி விஜய்\nதவிக்கும் தமிழகம்; கொதிக்கும் எதிர்க்கட்சிகள் - பரபரப்பான சூழலில் கூடுகிறது தமிழக சட்டமன்றம்\nபணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணம்... அதிரடியில் அரசு வங்கி\nசென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி: 20 நாட்கள் மட்டும்தான் வீராணம் நீர் கிடைக்கும்\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி.. ஒரே ஒரு மாணவருக்காக மீண்டும் திறப்பு\nநாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த மாஸ் படங்கள்\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி புகைப்படம்\nGold Rate: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வு\nடீசல் கார்களுக்கு குட்பை- ரெனோவின் திடீர் முடிவு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/bangalore-auto-driver-takes-pregnant-woman-to-hospital-and-paid-medical-expenses-for-15-days/articleshowprint/69341001.cms", "date_download": "2019-06-20T08:23:37Z", "digest": "sha1:M54UDIK77JTKN6DVT7XFA7Q6RTRC2QL2", "length": 9336, "nlines": 15, "source_domain": "tamil.samayam.com", "title": "இந்த ஆட்டோ டிரைவரின் வாழ்வின் \"அந்த ஒரு நாள்\"; உங்களுக்கு இது போல நடந்தால் என்ன செய்வீர்கள்?", "raw_content": "\nபிரசவத்திற்கு ஆட்டோ இலவசம் என்ற வாசகத்தை நீங்கள் எல்லா ஆட்டோக்களிலும் பார்க்கலாம். அப்படி ஆட்டோக்களில் வாசகம் இல்லாவிட்டாலும் பிரசவத்திற்கு ஒரு பெண் ஒரு ஆட்டோவில் சென்றால் அந்த பயணத்திற்காக எந்த ஆட்டோ ஓட்டுநரும் பணம் வாங்குவதில்லை.\nஆட்டோ ஓட்டுநர்கள் மீது டிராபிக்கில் புகுந்து புகுந்து வேகமாக செல்கிறார்கள், முரட்டு தனமாக ஓட்டுகிறார்கள் என நமக்கு கோபம் இருந்தாலும் அவர்களின் இந்த செயல் பாராட்டிற்குரியதே. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் இதையும் மீறி பெரிய விஷயம் ஒன்று நடந்துள்ளது.\nபெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாபு முத்தாராப்பா, இவர் வழக்கம்போல கடந்த ஏப் 15ம் தேதி ஆட்டோவை எடுத்துக்கொண்டு ஆஃபர் கிடைக்குமா\nஅப்பொழுது ரோட்டில் கூட்டமாக சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு பெண் ரோட்டில் படுத்து முனங்கி கொண்டிருந்தார். அந்த பெண்ணிற்கு உதவ யாரும் முன் வரவில்லை. இதையடுத்து பாபு அந்த பெண்ணிடம் போய் பேசியபோது அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலியில் துடிப்பதாகவும் கூறினார்.\nஇதையடுத்து உடனடியாக அந்த பெண்ணை தனது ஆட்டோவில் தூக்கி போட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தை பெற்றுக்கொள்ள வசதிகள் இல்லாததால் அந்த பெண்ணை வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினர்.அவரும் அவ்வாறு அந்த பெண்ணை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.\nஅங்கு அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப்பட்டு அழகான குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் வரை அங்கிருந்த பாபு அதன் பின் மருத்துவமனையில் தனது செல்போன் எண் மற்றும் அட்ரஸை கொடுத்துவிட்டு மீண்டும் ஆஃபர் பிடிப்பதற்காக கிளம்பிவிட்டார்.\nஅவர் சென்ற சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து ஒரு போன் வந்தது. அந்த போனில் அவர் கொண்டு வந்து சேர்த்த பெண் தற்போது மருத்துவமனையில் இல்லை என்றும், மேலும் அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தை நலமாக இல்லை என்றும், மூச்சு திணறி வருவதாகவும் கூறப்பட்டது.\nஅதன் பின் அவர் ஆட்டோவில் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு விரைந்தார். அப்பொழுது குழந்தையை உடனடியாக வேறு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறியதும் அவர் குழந்தையை அந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.\nஅங்கு சென்று குழந்தையை சேர்த்து குழந்தைக்கு தேவையான மருந்துகள், பால் உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்து போலீசாருக்கு நடந்த சம்பவம் குறித்த தகவலை சொன்னார்.\nஅங்கு வந்த போலீசார் அவரிடம் நடந்ததை விசாரித்தனர். குழந்தை தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கான செலவு, குழந்தைக்கான உணவிற்கான செலவு அனைத்தையும் பாபுவே செய்தார்.\nஅந்த வாரம் முழுவதும் போலீசும் பாபும் சேர்ந்த அந்த குழந்தையின் தாயை தேடி எங்கும் கிடைக்கவில்லை. மருத்துவமனையிலும் அந்த குழந்தைக்கு உடல் நிலை சரியாகும்��டி தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தினமும் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்த்து விட்டு மீண்டும் குழந்தையின் தாயை தேட சென்று விடுவார்.\nஇந்நிலையில் கடந்த மே மாதம் 4ம் தேதி மருத்துவமனையில் இருந்து பாபுவிற்கு போன் வந்தது. அதில் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டது என கூறப்பட்டது.\nஇதை கேட்டதும் பாபு கண்கலங்கியே விட்டார். அதன் பின் போலீசாரின் அனுமதியுடன் அவரே அந்த குழந்தையின் இறுதி சடங்கை நடத்தினார். இது குறித்து பாபு கூறும் போது: \"சில நாட்கள் தான் அந்த குழந்தையுடன் இருந்தேன். என் அன்பை எல்லாம் அந்த குழந்தை வாரி எடுத்துக்கொண்டது. அந்த குழந்தையின் தாயை பார்ப்பேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு அந்த குழந்தையை நினைக்கும் போது எல்லாம் மனதில் பெரும் சோகம் சூழ்ந்து கண்ணில் தண்ணீர் வந்துவிடும். \" என கூறினார்.\nஇந்த செய்தி தற்போது வைரலாக பரவி பலரை கண்ணீர் விட வைத்துவிடுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/04050140/The-Pulwama-incident-is-taking-pictures-of-the-worlds.vpf", "date_download": "2019-06-20T07:36:30Z", "digest": "sha1:ZHT4HIY6HRBY2PIM2AB2OPIKPG5V5AOZ", "length": 10578, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Pulwama incident is taking pictures of the world's attention || உலக நாடுகள் கவனத்தை ஈர்த்த புல்வாமா சம்பவம் படமாகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஉலக நாடுகள் கவனத்தை ஈர்த்த புல்வாமா சம்பவம் படமாகிறது\nஉலக நாடுகள் கவனத்தை ஈர்த்த புல்வாமா சம்பவம் படமாக்கப்பட உள்ளது.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவத்தினர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது இந்திய விமான படையினர் குண்டு வீசி அழித்து தரைமட்டம் ஆக்கினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஅதன்பிறகு இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர். ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்ற விமானங்களை இந்திய விமான படை வீரர் அபிநந்தன் துரத்தியபோது பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். அப்போது அவரது விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுடப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.\nபின்னர் உலக நாடுகளின் அழுத்ததால் அவரை பாகிஸ்தான் விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. புல்வாமா தாக்குதலில் இருந்து அபிநந்தனை விடுவித்தது வரை உள்ள சம்பவங்கள் உலக நாடுகள் கவனத்தை ஈர்த்ததால் அதை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படத்தை எடுக்கின்றனர். இதில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. அக்‌ஷய்குமார், சல்மான்கான், அமீர்கான், ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். இந்த படத்துக்கு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0’ என்ற பெயர் உள்பட பல பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.\nதமிழிலும் அபிநந்தன் சம்பவத்தை படமாக்க முயற்சி நடக்கிறது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. ஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால்\n2. கீர்த்தி சுரேசை சீண்டிய ஸ்ரீரெட்டி\n3. தமிழக தியேட்டர் உரிமை: அஜித் படத்துக்கு ரூ.75 கோடி\n4. ஆடை இல்லாமல் ஆடை படத்தில் அமலாபால் - டீசர் வெளியீடு\n5. பஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/1824-1893-pdf.html", "date_download": "2019-06-20T08:47:07Z", "digest": "sha1:OPEOVWURLLCDTFKI7NTTRHJM3MKOKHGP", "length": 4951, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - இரா சடகோபன் (PDF Doc) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » நூல் , வரலாறு » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - இரா சடகோபன் (PDF Doc)\nகோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - இரா சடகோபன் (PDF Doc)\nஇரா.சடகோபன் சமகால மலையக ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரின் கோப்பி கால வரலாறு நூலிலிருந்து ஒரு பகுதியை புது விசை வெளியிட்டுள்ளது. பலரையும் சென்றடையும் நோக்கில் நமது மலையகத்தில் வெளியிடுகிறோம். தொழில்நுட்ப காரணங்களினால் பகுதி பகுதியாக வெளியிட நேரிட்ட இந்த ஆய்வுக் கட்டுரையை இப்போது PDF வடிவில் முழுமையாகத் தருகின்றோம்.\nகோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - இரா சடகோபன்\nகோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 1\nகோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 2\nகோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 3\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-20T07:09:21Z", "digest": "sha1:5HLA7LAQ32IYTXYY3W5RQPGYT3V3ODGC", "length": 1706, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சக்கரகட்டி இசை மதிப்பீடு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநீண்ட நாட்களுக்குப் பிறகு (அதாவது சிவாஜிக்குப் பிறகு), ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் ஓர் திரைப்படம். படத்தின் பாடல்கள் சென்ற வாரம் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இன்னும் இசைத்தட்டு கைக்கு வரவில்லை. பாடல்களை, ஏதோ ஒரு புண்ணியவான், யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். அதனை நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார். அவருக்கு நன்றி. இருவரின் புண்ணியத்திலும் சனி,...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/422-anti-methane-activist-prof-jayaraman-wife-arrested", "date_download": "2019-06-20T07:04:40Z", "digest": "sha1:KLPLK4JA3JQ2OHOD5BHKVZYZIBL5WCA6", "length": 4327, "nlines": 31, "source_domain": "mmkonline.in", "title": "பேரா. ஜெயராமன் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!", "raw_content": "\n மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை :\nமீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உட்பட நான்கு பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது.\nஇன்று கதிராமங்கத்தில் முன்னறிவிப்பில்லாமல் ஒஎன்ஜிசி நிறுவனத்தினர் பெட்ரோல் கிணறு பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்க வந்த மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறை கைது செய்துள்ளது.\nடெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், எந்தவித அறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தார் செய்துள்ள செயல் அப்பகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவிவசயாத்திற்கும், பொதுமக்களின் வாழ்வாதரத்திற்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற நாசகார திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் மக்களின் குரல் வலையை மத்திய-மாநில தொடர்ந்து நெறித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.\nஎனவே, கைது பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nPrevious Article மத்திய பட்ஜெட் நாடாளுமன்ற தேர்தலுக்கான கவர்ச்சி அறிவிப்புகள்\nNext Article பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டம். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/EzraJohn8260", "date_download": "2019-06-20T07:31:26Z", "digest": "sha1:XH7JFHHSGCS4VYULW6H2IUOAV3TL5GK4", "length": 2790, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User EzraJohn8260 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20121228", "date_download": "2019-06-20T06:57:04Z", "digest": "sha1:A2CGPAD7RRXTFFC2C3BF5W7VV43SAGKU", "length": 88890, "nlines": 724, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Law Research & Practice University
in
112 CLASSICAL LANGUAGES", "raw_content": "\n291212 SATURDAY LESSON 795 தமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள் மற்றும் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள் சுருக்கமான வரலாற்று முன் வரலாறு ஸுத்தபிடக புத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள் புத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள் TIPITAKA-ஸுத்தபிடக-போதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம்- விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் - ( மஹா+ ஸதிபத்தான)-Mahāsatipaṭṭhāna Sutta-Iமெய்யார்வ தியானம்-IV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு-E. சத்தியம் மேல் ஆன பகுதி -ஸச்சா பப்ப-Section on the Truths-E2. சமுதயசத்தியத்தை(தோற்ற ஸத்தியத்தை) விளக்கிக்காட்டுதல். சமுதாயஸச்ச நித்தேசஸ-Exposition of origin from FREE ONLINE eNālāndā Research and Practice UNIVERSITY through http://sarvajan.ambedkar.org\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nTIPITAKA-ஸுத்தபிடக-போதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம்- விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் - ( மஹா+ ஸதிபத்தான)-Mahāsatipaṭṭhāna Sutta-Iம��ய்யார்வ தியானம்-IV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு-E. சத்தியம் மேல் ஆன பகுதி -ஸச்சா பப்ப-Section on the Truths-E2. சமுதயசத்தியத்தை(தோற்ற ஸத்தியத்தை) விளக்கிக்காட்டுதல். சமுதாயஸச்ச நித்தேசஸ-Exposition of origin\nE2. சமுதயசத்தியத்தை(தோற்ற ஸத்தியத்தை) விளக்கிக்காட்டுதல்\ndukkha-samudaya ariyasacca துக்கத்தின் மூலக்காரணமான மேதக்க மெய்ம்மை \nஅது இந்த, மறுபிறப்பிற்கு வழிகாட்டும் அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, அத்துடன் இணைக்கப்பட்ட ஆர்வ வேட்கை மற்றும் இன்பம்\nநுகர்தல், இங்கும் அங்குமாக களிப்பூட்டு காண்டல், அதை வாக்காட: kāma-taṇhā,\nbhava-taṇhā and vibhava-taṇhā புலனுணர்வுக்கு ஆட்பட்ட சபல இச்சை, மறுமுறை\nதொடர்ந்து உயிர் வாழ அடக்க முடியாத ஆசை மற்றும் மறுமுறை தொடர்ந்து உயிர்\nவாழாதிருக்க அடக்க முடியாத ஆசை. ஆனால் இந்த taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, பிக்குளே, எழும்பும் நேரத்தில்,\nஅது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே\n அங்கே இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிற , அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nமற்றும் எது இந்த உலகத்தினுள்ளே\nஎவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறது\nஉலகத்தினுள்ளே மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறது,\nஅங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை ,\nஎழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற\nநேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது,இந்த காது உலகத்தினுள்ளே\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறது, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஎங்கே நிலைகொள்கிறது. இந்த மூக்கு உலகத்தினுள்ளே மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறது, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொ��்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஇந்த நாக்கு உலகத்தினுள்ளே மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறது, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. இந்த Kāya காயம் உடல்\nஉலகத்தினுள்ளே மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறது,\nஅங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை,\nஎழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற\nநேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. இந்த Mana மனம் உலகத்தினுள்ளே\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறது, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nதெரிகிற படிவங்கள் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஒலிகள், இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. வாசனைகள், இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. சுவைகள் இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.உடலியல்பான\nபுலனுணர்வாதம் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற ��ற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nதம்மங்கள் யாவுங் கடந்த மெய்யாகக் காண்டல் கட்டம் இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஇந்த eye-viññāṇa கண்-விழிப்புணர்வுநிலை இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஎங்கே நிலைகொள்கிறது.இந்த ear-viññāṇa காது-விழிப்புணர்வுநிலை இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.இந்த nose-viññāṇa\nமூக்கு-விழிப்புணர்வுநிலை இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஇந்த tongue-viññāṇa நாக்கு-விழிப்புணர்வுநிலை இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஎங்கே நிலைகொள்கிறது. இந்த Kāyaகாயம் -viññāṇa உடம்பு-விழிப்புணர்வுநிலை\nஇந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.
இந்த Mana-viññāṇa\nமனம்-விழிப்புணர்வுநிலை இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஇந்த eye-samphassa கண்-தொடர்பு இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற\nமற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க\nமுடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில்,\nஅது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே\nநிலைகொள்கிறது.இந்த ear-samphassa காது-தொடர்பு இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஎங்கே நிலைகொள்கிறது.இந்த nose-samphassa மூக்கு-தொடர்பு இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. இந்த tongue-samphassa\nநாக்கு-தொடர்பு இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஇந்த Kāyaகாயம் -samphassa உடம்பு-தொடர்பு இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஎங்கே நிலைகொள்கிறது. இந்த Mana-samphassa மனம்-தொடர்பு இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nThe vedanāவேதனையால் பிறந்த இந்த eye-samphassa கண்-தொடர்பு இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.இந்த ear-samphassa\nகாது-தொடர்பு இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.இந்த\nnose-samphassa மூக்கு-தொடர்பு இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற\nமற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க\nமுடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில்,\nஅது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே\nநிலைகொள்கிறது. இந்த tongue-samphassa நாக்கு-தொடர்பு இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.
இந்த Kāyaகாயம்\n-samphassa உடம்பு-தொடர்பு இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே\nநிலைகொள்கிறது.
இந்த Mana-samphassa மனம்-தொடர்பு இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஇந்த saññā புலனுணர்வு கண்ணுக்கு தெரிகிற படிவங்கள் இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ��சை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஎங்கே நிலைகொள்கிறது. saññā புலனுணர்வு ஒலிகள், இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஎங்கே நிலைகொள்கிறது. saññā புலனுணர்வு வாசனைகள், இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஎங்கே நிலைகொள்கிறது. saññā புலனுணர்வு சுவைகள் இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nsaññā புலனுணர்வு உடலியல்பான புலனுணர்வாதம் இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nsaññā புலனுணர்வு Dhammas தம்மங்கள் யாவுங் கடந்த மெய்யாகக் காண்டல் கட்டம்\nஇந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஇந்த புலனுணர்வு தொகுத்த பொதுக் கருத்துப்படிவம் தொடர்புடைய கண்ணுக்கு\nதெரிகிற படிவங்கள் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஒலிகள், இந்த உலகத்தினுள்ளே எவை ��கிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. வாசனைகள், இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. சுவைகள் இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. உடலியல்பான\nபுலனுணர்வாதம் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. Dhammas\nதம்மங்கள் யாவுங் கடந்த மெய்யாகக் காண்டல் கட்டம் இந்த உலகத்தினுள்ளே எவை\nமகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான்\ntaṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும்\nநேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது\nஇந்த taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை,\nகண்ணுக்கு தெரிகிற படிவங்கள் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஒலிகள், இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்க��றது. வாசனைகள், இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. சுவைகள் இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.
உடலியல்பான\nபுலனுணர்வாதம் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே\nநிலைகொள்கிறது.
Dhammas தம்மங்கள் யாவுங் கடந்த மெய்யாகக் காண்டல் கட்டம்\nஇந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஇந்த vitakka எண்ணம்/எதிரொளி கண்ணுக்கு தெரிகிற படிவங்கள் இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. ஒலிகள், இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. வாசனைகள், இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது. சுவைகள் இந்த\nஉலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.
உடலியல்பான\nபுலனுணர்வாதம் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே\nநிலைகொள்கிறது.
Dhammas தம்மங்கள் யாவுங் கடந்த மெய்யாகக் காண்டல் கட்டம்\nஇந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nஇந்த vicāra ஒரு விஷயம் முடியும் முன்பே மற்றொரு விஷயத்திற்கு மாறுகி\nஎண்ணம் கண்ணுக்கு தெரிகிற படிவங்கள் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற\nமற்றும் ஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க\nமுடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில்,\nஅது எங்கே யெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே\nநிலைகொள்கிறது. ஒலிகள், இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nவாசனைகள், இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\nசுவைகள் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எ��ும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.
உடலியல்பான\nபுலனுணர்வாதம் இந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும்\nஒத்துக்கொள்கிறதாகக் காணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத\nஆசை/இச்சை/தாகம்/தகாச் சிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே\nயெழும்புகிறது, தானே நிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே\nநிலைகொள்கிறது.
Dhammas தம்மங்கள் யாவுங் கடந்த மெய்யாகக் காண்டல் கட்டம்\nஇந்த உலகத்தினுள்ளே எவை மகிழ்வளிக்கிற மற்றும் ஒத்துக்கொள்கிறதாகக்\nகாணப்படுகிறதோ, அங்கே தான் taṇhā அடக்க முடியாத ஆசை/இச்சை/தாகம்/தகாச்\nசிற்றின்பவேட்கை, எழும்பும் நேரத்தில், அது எங்கே யெழும்புகிறது, தானே\nநிலைகொள்கிற நேரத்தில், அது எங்கே நிலைகொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/04/blog-post_60.html", "date_download": "2019-06-20T08:05:17Z", "digest": "sha1:2D2NBPNTBOA4Q3GMFPDDT4CAZ2Q7KLVZ", "length": 13814, "nlines": 153, "source_domain": "www.helpfullnews.com", "title": "’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்! கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்!! | Help full News", "raw_content": "\n’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ் கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்\nஇலங்கையில் தாமே தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது. இந்த தகவலை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ச...\nஇலங்கையில் தாமே தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது.\nஇந்த தகவலை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ செய்தி முகவரமைப்பான AMAQ அறிவித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் அந்த செய்து அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் இதனை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை இன்னமும் வெளியிடவில்லை என்றும் ரொய்டர் தெரிவித்துள்ளது.\nகிறிஸ்தவர்களின் மிக முக்கிய நாளான உயிர்த்த ஞாயிறு அன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து ஆறு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.\nஇந்தத் தாக்குதல்களில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 க்கு���் அதிகமானோர் காயமடைந்த நிலையில், தேசிய தாவீத் ஜமாத் என்ற உள்ளூர் கடும்போக்கு முஸ்லீம் அமைப்பொன்றே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கமும், படையினரும் அறிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஐ.எஸ் என்ற சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சில பிரதேசங்களை இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி இயங்கிவரும் ஐ.எஸ் என்ற இஸ்லரிய ஆயுதக் குழு தாங்களே சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கோரியிருக்கின்றது.\nஐ.எஸ் ஆயுததாரிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளமாக ஹமாக் இதனை அறிவித்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதல்களை அவர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தப்படுத்தக் கூடிய எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.\nஎவ்வாறாயினும் நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து நடத்தப்படட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே சிறிலங்காவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சிலுள்ள இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் கிறைஸ்சேர்ச் தாக்குதலுக்கும் – சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு விபரங்களையும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 வ���ஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: ’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ் கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்\n’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ் கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-20T08:32:13Z", "digest": "sha1:4MA3GP4JXJQUMUZ2IJDWSA36KAGQ344G", "length": 36551, "nlines": 221, "source_domain": "rammalar.wordpress.com", "title": "செய்தி | Rammalar's Weblog", "raw_content": "\nசாண்டாவாக சர்ப்ரைஸ் கொடுத்த ஒபாமா- மருத்துவமனையில் துள்ளிக்குதித்த குழந்தைகள்\nகிறிஸ்துமஸ் சீசன் களைக்கட்டத் தொடங்கிவிட்டது.\nகுறிப்பாக அமெரிக்கா அலங்காரங்களால் ஜொலிக்கிறது.\nவீதிகள்தோறும் பரிசுப் பொருள்களுடன் சாண்டா கிளாஸ்கள்\nவலம் வருகின்றனர். நேற்று இரவு வாஷிங்டனில் அனைவரின்\nமனம் கவர்ந்த ஒரு சாண்டா வந்திருந்தார்.\nஅவரின் வரவு அங்கிருந்தவர்களுக்குப் பெருமகிழ்ச்சி\nகொடுத்தது. ஆம், நேற்று இரவு வாஷிங்டன் குழந்தைகள்\nநல மருத்துவமனைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா\nதலையில் சாண்டா தொப்பி, பரிசுப் பொருள்கள் அடங்கிய\nமூட்டை என கிறிஸ்துமஸ் தாத்தாவாக உருமாறி\nஅங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.\nமருத்துவமனையின் ஒவ்வோர் அறையிலும் நுழைந்து\nசிகிச்சையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ்\nபரிசுகளை வழங்கினார். குழந்தைகள் உற்சாகத்தில்\nசில குழந்தைகள் சந்தோஷத்தில் அழவும் செய்தன.\nஒவ்வொரு குழந்தையையும் கட்டியணைத்து முத்தமிட்டு\nதன் வாழ்த்தை தெரிவித்தார். முதலில் வெயிட்டிங் அறையில்\nஇருந்த நர்ஸ், மருத்துவர் உள்ளிட்டவர்களை சந்திந்துப்\nமருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி,\n`விடுமுறை நாளிலும் தன் வீட்டில் இல்லாமல் மருத்துவ\nமனையில் குழந்தைகளை அக்கறையோடு பார்த்துக்\nகொள்ளும் ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகள்.\nஉங்கள் அனைவரையும் மகிழ்விக்கவே நான் இங்கு\nவந்தேன்’ என்ற�� உரக்கப் பேசினார்.\nஒபாமா சர்ப்ரைஸ் கொடுத்ததைப் பற்றி மருத்துவமனை\nநிர்வாகம் ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. அந்த ட்வீட்டை\nரீட்வீட் செய்த ஒபாமா `உங்கள் அனைவருக்கும்\nகிறிஸ்துமஸ் வாழ்த்துகள். என்னை சாண்டாவாக ஏ\nற்றுக்கொண்டதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டார்.\nகூடவே சின்னதாக நடனம் வேறு ஆடி அசத்தினார்.\nஒபாமா முன்பெல்லாம் இதுபோன்று அடிக்கடி குழந்தைகள்\nஇருக்கும் இடங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது வழக்கம்.\n`ஒபாமா தன் பழைய சேட்டைகளை தொடங்கிவிட்டார்’\nஎன அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.\nசென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nஒக்ரோபர் 12, 2015 இல் 9:31 முப\t(செய்திகள்)\nதிருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை தியாகராயநகரில் உள்ள\nதேவஸ்தான அலு வலகத்தில்தான் டிக்கெட் முன் பதிவு செய்வதில்\nதற்போதைய நடைமுறை, குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்\nதரிசனத்துக்கு செல்லும் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து\nவருவது பக்தர்களுக்கு வீண் அலைச் சலும், காலவிரயமும்\nமேலும் தேவஸ்தான அலுவலகத்திலும் கூட்டம் ஏற்பட் டது.\nஇந்நிலையில், அந்த நடைமுறையை தளர்த்தும் பொருட்டு, ஒரு நபர்\nதனது அடையாள அட்டையுடன் வந்து 5 பேருக்கு டிக்கெட் முன்பதிவு\nசெய்து கொள்ளலாம் என்ற புதிய முறையை உருவாக்கியுள்ளோம்.\nஇது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்மைக்கானதாகும்.\nஇது தொடர்பான அறிவிப்பு களையும் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்”\nஒக்ரோபர் 2, 2015 இல் 1:25 பிப\t(செய்திகள்)\nஅமெரிக்க தொண்டு நிறுவன விருதுக்கு பாம்பன் மீனவப் பெண் தேர்வு\nசெப்ரெம்பர் 13, 2015 இல் 10:56 முப\t(செய்தி)\nராமநாதபுரம் மாவட்டம், பாம்பனைச் சேர்ந்த\nமீனவப் பெண் லட்சுமி, அமெரிக்காவில் உள்ள தனியார்\nதொண்டு நிறுவனத்தால் சிறந்த மீனவப் பெண்ணாகத்\nபாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த மீனவர்\nமூர்த்தி மனைவி லட்சுமி. இவர் அப்பகுதி மீனவ மகளிர்\nசங்கத் தலைவி ஆவார். இவர் பாம்பன் கடலோரப் பகுதியில்\nகடல்வளத்தைப் பாதுகாத்து மீன்பிடித் தொழில் செய்வது\nகுறித்து அப்பகுதி மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி\nமேலும் அப்பகுதி மீனவப் பெண்களுக்கு கரையோர மீன்\nபிடிப்பு முறைகள் மற்றும் பாசி வளர்ப்பு முறைகள் குறித்து\nபயிற்சி அளித்து, 200-க்க�� மேற்பட்ட பெண்களை இத்தொழிலில்\nஈடுபடுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளார்.\nமத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் நிதி உதவிகளைப்\nபெற்று அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.\nஇவர் மீனவர்களுக்காக ஆற்றி வரும் சமூக சேவையைப்\nபாராட்டி, அவரை பாம்பன் பகுதியைச் சேர்ந்த “பேடு’ என்ற\nதனியார் தொண்டு நிறுவனம் சிறந்த மீனவப் பெண்ணாகத்\nஅத்துடன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம்,\nபெர்கிலின் பகுதியிலுள்ள கடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனம்\nவழங்கும் விருதுக்காக இவரை பரிந்துரை செய்தது.\nஅதன்பேரில் அந்நிறுவனம் சிறந்த மீனவப் பெண்ணாக\nஇதையடுத்து அக்டோபர் 8-ஆம் தேதி அமெரிக்காவில் நடை\nபெறவுள்ள கடல் வளப் பாதுகாப்பு கருத்தரங்கில் விருதும்,\n10 ஆயிரம் டாலரும் மீனவப் பெண் லட்சுமிக்கு வழங்கப்பட\nஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு\nபிப்ரவரி 15, 2015 இல் 7:14 முப\t(செய்திகள்)\nஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் புழக்கத்தில்\nவிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள\nசெய்தியில், ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும்\nபுழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகவும்,\nஇந்த ஒரு ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசே\nஅச்சடிக்கும் எனவும், இந்த நோட்டுக்கள் செல்லுபடியாகும்\nஎனவும், தற்போது புழக்கத்தில் உள்ள\nஒரு ரூபாய் நோட்டுக்களும் செல்லுபடியாகும் எனவும்\n-பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅடிக்கடி பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க….\nஒரு அதிர்ச்சி மற்றும் எச்சரிக்கை ரிப்போர்ட்\nகுழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து\nஉள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் புது டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந் தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nஇரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப் படுகிறது. மேகி, டா��் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nமெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர்.\nஇந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.\nஇந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதி களுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங் களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின் றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.\nபெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித் தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.\nநஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறை யினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.\nசில ஊர்களின் (முந்தைய) பெயர்கள\nஒக்ரோபர் 8, 2008 இல் 3:15 முப\t(செய்திகள்)\nசில ஊர்களின் முழுமையான(முந்தைய) பெயர்கள\nபொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது\nசெங்கழுநீர்பட்டு என���பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது\nகுவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது\nஎருமையூர் என்ப*தே மைசூர் என்று அழைக்கப்ப*டுகிறது\nவென்க*ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது\nதன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது\nஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்\nசெப்ரெம்பர் 13, 2008 இல் 4:35 பிப\t(செயதி)\nபுலியிடம் சிக்கி உயிருக்கு போராடிய ஊடகவியலாளரை காப்பாற்றிய ரஷ்யப் பிரதமர் புட்டின்\nரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் தற்போது பிரதமராக பதவி வகிப்பவருமான விளாடிமிர் புட்டின், ஊடகவியலாளர் ஒருவரின் உயிரை காட்டுப் புலி ஒன்றிடமிருந்து வீரசாகசமாக காப்பாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nவேட்டையாடச் செல்வதை பொழுது போக்காகக் கொண்ட விளாடிமிர் புட்டின், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உதவியாளர்களுடன் உஸுறிஸ்கி காட்டுப்பகுதிக்கு சென்றார்.\nஅச்சமயம் காட்டுப் புலிகள் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக அங்கு வந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர் புலியிடம் சிக்கி உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்ட விளாடிமிர் புட்டின், படுவேகமாக செயற்பட்டு தன்னிடம் தயாராக இருந்த மயக்க ஊசியை புலியின் உடலில் எய்து அதனை மயக்கமுறச் செய்து ஊடகவியாளரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.\nஅவரது இந்த வீரசாகசம் குறித்து ரஷ்ய ஊடகங்கள் மாறி மாறி விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் அதேமயம், மிருகவேட்டைக்காக புட்டின் காட்டுக்கு சென்றமை குறித்து மிருகவதைக்கு எதிரான குழுக்களின் கடும் கண்டனத்தை அவர் எதிர்கொள்ளநேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது\nஉறைந்த கரு முட்டை மூலம் பிறந்தது குழந்தை\nசெப்ரெம்பர் 5, 2008 இல் 6:06 பிப\t(செய்தி)\nஉறைந்த கரு முட்டை மூலம் பிறந்தது குழந்தை\nஉறைய வைத்த கரு முட்டை மூலமாக, சென்னையைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு குழந்தை நேற்று பிறந்துள்ளது.\nஇம்முறையில் குழந்தை பிறந்திருப்பது, இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை என்பது சிறப்புக்குரியது.\nஇந்தச் சாதனையை புரிந்திருப்பவர்கள், சென்னையிலுள்ள ஜி.ஜி. மருத்துவமனையின் மருத்துவர்கள்.\nஇதுகுறித்து அம்மருத்துவமனையின் மருத்துவரும், இப்புதிய முறையைக் கையாண்ட மருத்துவக் குழுவுக்கு தலைமை வகித���தவருமான பிரியா செல்வராஜ் கூறுகையில், “உறைய வைத்த கரு முட்டை மூலமாக, 28 வயதுப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை வாயிலாக 2.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது,” என்றார்.\nஇம்முறை குறித்து அவர் விவரிக்கையில், கருவக பாதிப்பு உள்ள பெண்களின் கரு முட்டையை மைனஸ் 196 டிகிரி வெப்ப நிலையில் சேமித்து வைத்து, தேவைப்படும்போது கணவனின் உயிர் அணுவுடன் சேர்த்து கருவை உண்டாக்க முடியும்.\nபின்னர், அந்தக் கருவை பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தி, குழந்தைப் பேற்றை அளிக்க முடியும். கரு முட்டையில் பாதிப்பு, இரண்டு முறை கருக்கலைப்பான 28 வயது பெண்ணுக்கு இந்த உறைய வைத்த கரு முட்டை முறையில் குழந்தைப் பேறு அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறி��ு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/05/16/%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2019-06-20T08:20:09Z", "digest": "sha1:XZWW56OXUTXLPVJZLSJLHVVI73LKEPZG", "length": 21220, "nlines": 363, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ரா.கி. ரங்கராஜனின் ‘நான், கிருஷ்ணதேவராயன்’ | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nரா.கி. ரங்கராஜனின் ‘நான், கிருஷ்ணதேவராயன்’\nஎனக்கு ரா.கி.ர.வைப் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லை. என் கண்ணில் அவர் இலக்கியம் படைக்கவில்லை. அவரது முக்கியத்துவம் குமுதத்தின் வெற்றியின் மூலம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதில் அவரது பங்களிப்புதான். கறாராகச் சொல்வதென்றால் அவர் குமுதத்தின் பக்கங்களை நிரப்பியவர், அவ்வளவுதான்.\nரா.கி.ர.வின் பலம் வடிவ கச்சிதம்தான். முடிவை நோக்கி சீராகப் போகும் கதைப் பின்னல். சரளமான நடை. அவ்வளவுதான்.\nஆனால் தமிழில் சரித்திர நாவல்கள் என்பது கொஞ்சம் நிறையவே பலவீனமான sub-genre. சாண்டில்யனிலிருந்து தொடங்கி அனேகரும் கல்கியைத்தான் நகல் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அந்தக் காலத்து டைப்ரைட்டரின் எட்டாவது கார்பன் காப்பி போல மோசமான நகலாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் நா.பா., அகிலன், ஜெகசிற்பியன், விக்ரமன் போன்றவர்களின் படைப்புகளை இந்த நாவல் அனாயாசமாகத் தாண்டுகிறது. அதனால்தான் இதைப் பற்றி பதிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஒரு விசித்திரம் – இந்த நாவல் குமுதத்தில் வெளியாகவில்லை, மாறாக விகடனில் தொடர்கதையாக வந்திருக்கிறது அவர் குமுதத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். சுகந்தி கிருஷ்ணாமாச்சாரி என்பவர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.\nநாவலின் பெரும் பலம் நுண்விவரங்கள். அவரே தன் முன்னுரையில் சொல்வது போல அவரது ஆராய்ச்சியில் அவருக்குத் தெரிய வந்த சுவாரசியமான விஷயங்களை எல்லாம் சில இடங்களில் வலிந்து புகுத்தி இருக்கிறார். கிருஷ்ணதேவராயரின் காலத்தில் படையெடுப்பு என்றால் கூட எத்தனை பேர் போவார்கள் என்று ஒரு குறிப்பு இருக்கிறது. பெண்களுக்கு அரசுப் பொறுப்பு கொடுக்கப்பட்டதா ஆம். திருமணத்துக்கு வரி உண்டா ஆம். ���ிருமணத்துக்கு வரி உண்டா ஆம், ராயர் ஆட்சியில்தான் அது நீக்கப்பட்டிருக்கிறது. ராயர் எழுதிய ஆமுக்தமால்யதாவின் கரு என்ன ஆம், ராயர் ஆட்சியில்தான் அது நீக்கப்பட்டிருக்கிறது. ராயர் எழுதிய ஆமுக்தமால்யதாவின் கரு என்ன விளக்கமாக இருக்கிறது. ராயருக்கு குல தெய்வம் எது விளக்கமாக இருக்கிறது. ராயருக்கு குல தெய்வம் எது திருப்பதி (அங்கே மனைவிகளுடன் அவரது சிலை இருக்கிறது.) ராயர் தங்களவர் என்று தெலுங்கும் கன்னடமும் உரிமை கொண்டாடுகின்றன. எது உண்மை திருப்பதி (அங்கே மனைவிகளுடன் அவரது சிலை இருக்கிறது.) ராயர் தங்களவர் என்று தெலுங்கும் கன்னடமும் உரிமை கொண்டாடுகின்றன. எது உண்மை இரண்டும்தான், ராயர் பல மொழிகள் அறிந்தவர், அவரது அவையில் தமிழ் கூட செழித்திருக்கிறது, கோவில்களில் ஆழ்வார் பாசுரங்களைப் பாட ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் ராயர் தெலுங்கில்தான் எழுதி இருக்கிறார். ராயர் வைணவரா, சைவரா இரண்டும்தான், ராயர் பல மொழிகள் அறிந்தவர், அவரது அவையில் தமிழ் கூட செழித்திருக்கிறது, கோவில்களில் ஆழ்வார் பாசுரங்களைப் பாட ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் ராயர் தெலுங்கில்தான் எழுதி இருக்கிறார். ராயர் வைணவரா, சைவரா வைணவர், ஆனால் சைவத்தை விடுங்கள், இஸ்லாம், கிறிஸ்துவ மதம் எல்லாவற்றையும் ஆதரித்திருக்கிறார். ராயர் காலத்தில் தாசிகள் உண்டா வைணவர், ஆனால் சைவத்தை விடுங்கள், இஸ்லாம், கிறிஸ்துவ மதம் எல்லாவற்றையும் ஆதரித்திருக்கிறார். ராயர் காலத்தில் தாசிகள் உண்டா ஆஹா செல்வச் செழிப்போடு இருந்திருக்கிறார்கள், பல தான தர்மங்களை செய்திருக்கிறார்கள்.\nபொதுவாக தமிழின் சரித்திர நாவல்களில் சரித்திரமே இருக்காது. மக்களின் வாழ்வைப் பற்றி எதுவும் இருக்காது. மானுடம் வெல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் இதில் இரண்டும் இருக்கின்றன. ரா.கி.ர.வுக்கு சில வீணான தயக்கங்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக ராயரின் அவையில் பிராமணர்கள்தான் அதிகாரம் செலுத்தினார்கள், ஆனால் அது ஜாதி அதிகாரம் பற்றி இன்றைக்கு பேசுவது politically incorrect என்று அந்த விவரங்களை அமுக்கிவிட்டதாகத் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இப்படி எல்லாம் யோசித்தால் நல்ல நாவல் எழுத முடியாது என்பது obvious.\nசில இடங்களில் நுண்விவரங்களை சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையில் சொதப்பியும் இருக்கிறார். நாலைந்து அத்தியாயங்கள் க்ஷேத்ராடனம் போவது போல ராயர் அந்தக் கோவிலுக்குப் போய் இந்த தானம் செய்தார், இந்தக் கோவிலுக்குப் போய் அந்த தானம் செய்தார் என்று எழுதி இருக்கிறார். நாவலின் ஆரம்பத்தில் அவர் சொதப்பி இருப்பது விசித்திரம். ராயர் தன் படுக்கை அறையை விட்டு வெளியே வருகிறார். ராஜா நடக்கக் கூடாதாம், ஆனால் அரண்மனைக்குள் பல்லக்கு என்பது கொஞ்சம் கஷ்டம். அதனால் அவரைத் தன் தோளில் தூக்கிச் செல்ல ஒரு இளம்பெண் காத்திருக்கிறாள். அதிர்ச்சி அடையும் ராயர் இந்தப் பழக்கத்தை மாற்றுகிறார். ராயர் அன்றுதான் முதல் முறையாகத் தூங்குகிறாரா அதற்கு முன் வருஷக்கணக்காக அரண்மனையில் ஒரே இடத்தில் சட்டி மாதிரி உட்கார்ந்திருந்தாரா\n அவரது சமூகக் கதைகளில் வருவது மாதிரியே காதல், கத்திரிக்காய் என்று போகிறது. முக்கியமே அல்ல.\nகண்ட கண்ட கண்றாவிகளை எல்லாம் தனது historical romances பட்டியலில் குறிப்பிடும் ஜெயமோகன் இதை விட்டுவிட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\nரா.கி.ர. முயன்றிருக்கிறார். ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். அதனால்தான் இதை குறிப்பிடப்பட வேண்டிய நாவல் என்று கருதுகிறேன். இலக்கியம் அல்லதான், ஆனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இணையத்தில் கிடைக்கிறது.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்\nதொடர்புடைய சுட்டி: நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிடித்த சிறுகதை – சாகியின் Open Window\nவில்லியம் ஃபாக்னரின் “Barn Burning” – பிடித்த சிறுகதை »\nஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்… இல் Siva Sankaran\nபம்மல் சம்பந்த முதலியார் இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nஅஞ்சலி: க்ரேசி மோகன் இல் ரெங்கசுப்ரமணி\nகிரேசி மோகனின் இலக்கிய மத… இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nநோயல் கவர்ட் – மூன்று… இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nபிடித்த கவிதைகள் இல் RV\nC.J. Sansom எழுதிய வரலாற்று+து… இல் RV\nநாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 2… இல் RV\nமோகமுள் பிறந்த கதை இல் RV\nதமிழறிஞர் வரிசை 24: பெரியசாமி… இல் RV\nபிடித்த சிறுகதை – திலீப்… இல் RV\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nபட்டியல் – நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் வரிசை 26: கி.வா. ஜகன்னாதன்\nநாராய் நா��ாய் செங்கால் நாராய்\n“நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” – கோட்சேயின் விளக்கம்\nதமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநாத சர்மா: பாணபுரத்து வீரன், அபிமன்யு\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nபட்டியல் - நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்\nசாதனை நாவல் - பூமணியின் \"வெக்கை\"\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/12/29/%E0%AE%85%E0%AE%83%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-20T07:58:30Z", "digest": "sha1:42R25EB6TK2JFBKJ5WQYGLXRB5WOS4CI", "length": 69545, "nlines": 89, "source_domain": "solvanam.com", "title": "அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல் – சொல்வனம்", "raw_content": "\nஅஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்\nவ.ஸ்ரீநிவாசன் டிசம்பர் 29, 2014\nஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது.\nஒருமுறை நாஞ்சில் நாடன் அவர்களிடம், “‘நமஹ’ என்கிற சம்ஸ்க்ருத சொல்லின் பொருள் எனக்குத் தெரியாது; ஆனால் அதற்குப் பதிலாக தமிழ் வழிபாட்டுத் துதிகளில் ‘போற்றி’ என்று இருப்பது தெரியும். தமிழன் காலங்காலமாகப் போற்றி போற்றி என்று யாரையாவது முகஸ்துதி செய்து கொண்டே இருப்பவன் போலும்” என்று சொன்னேன். உடனே அவர் ‘போற்றி’ என்பது புகழ்வது மட்டுமல்ல; அதற்கு இன்னும் பல ஆழமான பொருள்கள் உண்டு என்று விளக்கினார். போற்றுவது என்பது அக்கறையோடு பேணுவதும் கூட. மதிப்பு தருவது மட்டுமின்றி அன்பு செலுத்துவதும் கூட என்றெல்லாம் பேசினோம். அந்த விதத்தில் ஆள்வது என்பது இவையனைத்துமானது.\nஆள்பவன் என்பவன் இப்படி இருந்தால் ‘ஆபயன் குன்றாது; அறு தொழிலோர் நூல் மறவார்’ குடியாள்பவன் இப்படி என்றால் எழுத்தாள்பவன் எப்படி இருக்க வேண்டும் மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக்கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும், புலனுணர்வும், மொழியின் பரப்பையும், வீச்சையும் துல்லியமாய் கணிக்கும் திறனும் உடையவனாக இருக்க வேண்டும். மொழியை ஆள வேண்டும். போற்றிப் பேண வேண்டும். அவன்தான் எழுத்தாளன். இது எம்மொழிக்கும் பொருந்தும். பாக்கிப் பேர் ‘எழுத்துபயோகிகள்’ மட்டும்தான். தமிழில் அரிதாகக் கிடைக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடனும் ஒருவர்.\nஇத்தகைய எழுத்தாளர்களிலும் வாழ்நாள் சுருக்கத்தாலும், வாழ்வின் நெருக்கத்தாலும், மனப் பாங்கினாலும் தேர்ந்தோ, எதேச்சையாகவோ எழுத்தின் பல்வேறு துறைகளிலும் கவனத்தைச் செலுத்தாதவர் அல்லது செலுத்துபவர் என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. புதுமைப் பித்தனும், மௌனியும் நாவல் எழுதியதில்லை. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி முதலியவர்கள் போல் நாஞ்சில் நாடனும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்ற பல பிரிவுகளிலும் தடம்பதித்தவர். தடம் பதித்தவர் என்றால் ஏனோ தானோ என்று அல்ல. முழு வீச்சுடனும் ஆழமாக. இவை தவிர திரைக்கதை, மேடைப் பேச்சு, உரையாடல், நேர்காணல் என்னும் பல துறைகளிலும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி புரிந்து வருபவர்.\nஇப்போது எழுத்துகளை புனைவு, அ-புனைவு என்று பிரிக்கும் வழக்கம் வந்துள்ளது. முன்பெல்லாம் கதை, கவிதை மற்றும் கட்டுரை என்று சொல்வதுதான் வழக்கம். இந்த புனைவு மற்றும் அபுனைவு ஆங்கில Fiction, non-fiction ஆகிய இரண்டின் தமிழ்ப்படுத்துதல். புனைவு. இதில் எத்தனை அபுனைவு இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு இந்த அபுனைவில் எவ்வளவு புனைவு உலக இலக்கியத்தில் இது போன்ற கறாரான, மூச்சு முட்டும் கட்டுப்பாடுகள் எப்போதோ தளர்ந்து விட்டன. ‘Fiction, nonfiction – the two are bleeding into each other all the time.’ என்கிறார் ஜெஃப் டையர். இதை தமிழில் செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முக்கியமானவர். இவரது கதைகளில் கட்டுரைத் தன்மை திடீரென்று கதையாகும் மாயம் நிகழும். உதாரணத்திற்கு இரண்டு: ‘வனம்’ என்கிற சிறுகதை, மற்றும் சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான ‘பெருந்தவம்’ என்கிற கதை. அதே போல் இவரது கட்டுரைகளில் சிறுகதைகளின் சுவை இருக்கும்.\nகதை, கட்டுரை மட்டுமல்ல. கவிதையும் அப்படித்தான். நம் மரக்காலால் அளக்க முடியாத மகாநதி. கவிதை என்பது கவிதைகளில் மட்டுமே எழுதப்படுவது மட்டுமன்று. அது கவி உளத்திலிருந்து பிறப்பது. அப்படிப் பார்த்தால் இப்போது கவிதைகள் பலவற்றில் கவிதை இல்லை என்று சொல்லி விடலாம். எழுத்தின் இசை கவிதை. ஒரு கதையில், ஒரு கட்டுரையில் ஒரு கவிதை வரி மனதை ஆண்டு விடும். ‘மோகமுள்’ என்கிற தலைப்பே கவிதை. ‘கற்பு கற்பென்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்’ என்கி�� வரிகள் கவிதை. ‘கம்பனுக்குள் வந்த கதையில்’ நாஞ்சில் நாடன் தன் கம்ப ராமாயண ஆசிரியர் திரு ரா.பத்மநாபன் பற்றிக் குறிப்பிடுகையில் “ரா.ப. வுக்கு எந்த விதத்திலேயும் உபகாரம் செய்திருக்கலாகும் என அவர் இறந்து ஒரு வனவாச காலம் கடந்தபின்பு, இந்த நூலை (கம்பனின் அம்பறாத் தூணி) காணிக்கையாக்கி நான் அவருக்குக் கடன் செய்கிறேன். நீர்க்கடன் அல்ல நூற்கடன்” என்கையில் சொல்லாலும், பொருளாலும் நோக்கத்தாலும் கவிதை நிகழ்ந்துவிடுகிறது.\nஎனவே கட்டுரை அல்லது அபுனைவு என்பது நல்லதோர் எழுத்தாளனின் ஆளுமையில் வறண்ட தரிசு நிலம் அல்ல. அவன் கலை புணர்ந்து பெறும் குழந்தைகளுக்கு நாம் வைக்கும் பெயர்களால் அவற்றின் குணம் கட்டுப்படப் போவதில்லை.\nகட்டுரை உட்பட எழுத்தின் அடிப்படை, வாழ்க்கையின் அடிப்படையுமான, அதே சமயம் சொல்லிச் சொல்லித் தேய்வழக்காகி விட்ட ‘உண்மை, அன்பு, அழகு’தான். அதை எம்மொழியில் சொன்னால் என்ன ‘Truth Beauty, Love’ என்றாலும், ‘சத்யம், சிவம் சுந்தரம்’ என்றாலும் ஒன்றுதான். மேன்மையான எழுத்து இவற்றின் மேல் மலர்வது.\n‘உண்மை’ பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது. கட்டுரைகள் என்பவை எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விஷயங்கள் தவிர அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துகள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். அதில் தில்லு முல்லுகள் செய்வது, திரிப்பது என்பவை பஞ்சமா பாதகங்களை விட கொடியவை. நாஞ்சிலின் கட்டுரையில் உள்ள தகவல்கள் பலமுறை பல கோணங்களில் சரிபார்க்கப்பட்ட பின்பே அச்சுக்கு வருபவை. அவரது மனச் சாய்வுகள், பிடித்த பிடிக்காத தன்மைகள் என்று வாசகர் சிலவற்றைக் கருதலாம். ஆனால் தகவல் பிழைகள் இரா.\n‘அன்பு’ என்பது துன்பம் துடைத்தல். அதை மகத்தான எழுத்துகள் செய்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் அநியாயத்துக்கு எதிரான, எனவே ஏழைகளுக்கும், பலஹீனமானவர்களுக்கும், வஞ்சிக்கப் பட்டவர்களுக்கும் ஆன, அதே சமயம் அதன் மூலம் ஆதாயம் தேடாத குரலாக நாஞ்சில் நாடன் எழுத்துகள் ஒலிக்கின்றன. இந்தத் துன்பங்களுக்குக் காரணமான வாழ்க்கைச் சீரழிவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் பேசுகின்றன.\n‘அழ���ு’ என்பது துல்லியம், சரியான அளவு, தன்மை. சொல்ல வந்த விஷயத்தைப் பிசிறின்றிச் சொல்வது. இதற்கு அகத்தெளிவும், விஷய அறிவும் அவசியம். ‘The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.’ என்கிறார் மார்க் ட்வெய்ன். இந்த விஷயத்தில் வார்த்தைப் பற்றாக் குறை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் எழுதுபவர் நாஞ்சில் நாடன். பழந்தமிழ்ச் சொற்கள், சமீப காலம் வரை இருந்து பிற மொழி மோகத்தால் வழக்கற்ற தமிழ்ச் சொற்கள் என்று கொட்டிக் கிடக்கும் நமது கருவூலத்தின் சாவி இவர் வசம் இருக்கிறது. இவரது நடை பழந்தமிழ் போல் இருக்கிறது. நவீன உலகுக்கு இது சாத்தியப்படுமா என்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி : ‘நீங்கள் நவீனம் என்பதை ஆங்கிலம் என்று நினைக்கிறீகளா, அல்லது ஒரு மொழியின் உயிர்த் தன்மை என்று நினைக்கிறீர்களா\nமேலும் கூடியவரை தமிழ்ச் சொற்களையே தனிப் பேச்சிலும் பயன்படுத்தும் இவர் தேவை இருக்கையில் பொருளின் தன்மை கருதி பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு கலைஞனால் எந்த ஒரு மொழியையும் எப்படி துவேஷிக்க முடியும்\nஉலக நாடுகளுக்கும், இந்தியாவின் பலபகுதிகளுக்கும் சென்று வந்தவரும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளவருமான இந்த நாகர்கோவில் தமிழர், அடிப்படையில் ஒரு விவசாயியாகவே தன்னைப் பாவிக்கிறார். இவரது உறவு முதலில் மண்ணோடு, பயிர்களோடு, தாவரங்களோடு, விலங்குகளோடு, பறவைகளோடு. இந்த உறவுகளின் வலிமையின் காரணமாகவே இவருக்கு மனித உறவுகள் சீராகவும், சிக்கலற்றும், அன்போடும் இருக்க வேண்டும் என்கிற அக்கறையும், அதுகுறித்த தற்காலச் சூழல் மற்றும் தாக்கங்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவு பற்றிய அச்சமும் ஒருங்கே உள்ளன. அதனல்தான் “இந்தியா பூராவும் செல்போன்களின் விதவிதமான வல்லிசைகளால் நிரம்பி பிரபஞ்சத்தில் வழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கவலுறுகிறார். “செண்பகப் பறவைக்குத் தெரியுமா அதன் பெயர் செண்பகம்” என்று என்று வினவுகிறார். “இவ்வுலகு மனிதர்க்கு மட்டுமே சொந்தமானது அல்ல” என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார்.\nஎழுத்தாளன் நேர்மையாக இருக்க வேண்டும். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல். எல்லாம் சரி என்பதல்ல இக்கோல். எது சரி என்பதுதான். நாஞ்சில் நாடன் சில இடங்களில் ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் சொல்லிச் சென்று விடுவார். உதாரணம் : “பர்வம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வார்ப்பே பருவம் என்றும் சொல்வார்கள் அற்ப மகிழ்ச்சி அடைய.”\nஆனால் இது போன்ற பெரிய ஆபத்தில்லா உபாதைகளைப் போலன்றி உயிர் கொல்லும் நோய்கள் பற்றி சர்வ நிச்சயமாகத் தன் நிலைப்பாடு இதுதான் என்பதை ஐயத்துக்கிடமின்றிச் சொல்லி, தான் யார் என்பதையும் காட்ட இவர் தயங்குவதில்லை. இது தமிழுலகில் அரிதான குணம். பாசாங்கு , சுயலாபக் கணக்கின் இடையறாத துரத்தல் தவிர அச்சத்தின் காரணமாகவும், தரங்கெட்ட சமூக அபாயங்கள் காரணமாகவும் இத்தகைய தீர்மானமான கருத்துகளைச் சொல்ல பலரும் தயங்குகிற சூழலில் தன் கருத்து இதுதான் என்பதை எள்ளளவும் தயங்காது உரத்துச் சொல்லும் இவர் துணிவு அரிதினும் அரிதானது. அத்துணிவினால்தான் “கம்ப ரசம் எழுதப்படலாம். கீமாயணம் எழுதப் படலாம். கொண்டு வந்து போட்டுக் கொளுத்து எனலாம். இராமனைச் செருப்பால் அடிக்கலாம். செருப்பு மாலை போடலாம். சீதையின் மேலாக்கை மாநாட்டு ஊர்வலத்தில் விலக்கி விலக்கிக் காட்டலாம். ஆனால் கம்பனும், அவனது இராமாயணமும் யாவற்றையும் வென்று வாழும்.” என்று இவரால் சொல்ல முடிகிறது.\nஅவரைப் பற்றி அவரே சொல்வது போல தமிழுடன் சகவாசம், இசையுடன் இசைவு, இளையவர் நட்பு இவரை முதுமையடையாமல் பார்த்துக் கொள்கிறது. அது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி எழுதி வரும் இவர் எழுத்தில் தெரிகிறது.\nதத்துவச் சேற்றுக்குள் கால் வைக்காதவர். இவரது வாழ்க்கை நெறி முறையும், அது குறித்து இவரது உறுத்தாத அறிவுரையும் மிக எளிமையனவை : “சக மனிதனைச் சகித்துக் கொள்ள முயல வேண்டும். சக மனிதனைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். முடியுமானால் நான் சக மனிதன் மீது அன்பு செய்ய முயல வேண்டும்.” “உலகம் அயோக்கியமயமாக இருக்கட்டும். நமக்கு வாய்த்திருக்கும் நல்ல தன்மைகளை அற்ப சுகங்களுக்காக இழக்க நாம் தயாராக இல்லை” இவ்வளவுதான். இதை விட வேறு என்ன வேண்டும்\nநாஞ்சில் நாடனின் இக்கட்டுரைகள் தீவிரமான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் அவரது எழுத்தின் இயல்பான நகைச்சுவை, ‘கன்னியாகுமரி கடலை என்ன செய்வதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐயன் திருவள்ளுவன் சிலை’ என்பன போன்ற கவனிப்புகளாக, படிக்கும் சுவாரஸ்யத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.\n‘செந்தமிழ்க் காப்பியங்கள்’ கட்டுரை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்ப ராமாயணம், மகாபாரதத் தமிழாக்ககங்கள், பெரிய புராணம், சீறாப்புராணம், இரட்சணி யாத்திரிகம், தேம்பாவணி என காப்பியங்கள் பற்றி சுருக்கமான அறிமுகங்களைத் தரும் முக்கியமான கட்டுரை. இது நாஞ்சில் நாடனின் இன்னொரு தொண்டு. தமிழன் தன்னிடம் உள்ள முத்துகளையும், வைர, வைடூர்யங்களையும் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் பிறரைப் பழிப்பதிலோ, பிரிவினை பேசுவதிலோ, வெற்று கோஷங்கள் எழுப்புவதிலோ, தமிழ்த் தொண்டு ஆற்றி விட்ட நிம்மதியில் உறங்கிக் கிடக்கிறான். ‘மொழியை அரணாகப் பயன்படுத்த, அதன் மூலம் இனத்தை, மரபை, பண்பாட்டை, இலக்கியச் செல்வங்களைக் காக்க நமது செயல் திட்டங்கள் என்ன’ என்று சிந்திக்க ஒரு நொடி ஒதுக்குவதில்லை. அவனிடம் “கேளப்பா இவையெல்லாம் உன் சொத்து. கண் திற” என்று அறிமுகம் செய்கிறார்.\nபல முக்கியமான தகவல்களைத் தரும் அறிவு சார் கட்டுரைகள் இவரது இன்னொரு தொண்டு. இவை தமிழில் எங்குள்ளன யார் எழுதியவை அவை பற்றிய அறிமுகம், மற்றும் கிடைக்குமிடம், அந்நூல்களின் சிறப்பு பற்றி எழுதுகிறார்.\nகணித முதுகலைப் பட்டதாரி. புள்ளியியல் படித்தவர். அபார நினைவாற்றல் உள்ளவர். இணையத்தின் துணையின்றியே பல நீண்ட விரிவான தகவல்களையும், பட்டியல்களையும் தரக் கூடியவர். கலைத் தன்மை, தர்க்கம் இரண்டும் ஒரு சேர இயங்கும் முழு மூளைக் காரர். இவ்வொத்திசைவினால் தாவரங்கள், தல விருட்சங்கள், மாடன்கள் என்று நீண்ட பட்டியல்களைத் தருகையிலேயே அவற்றின் உட்பொருளையும், அவை நம் வாழ்வாதாரங்கள் என்பதை நமக்கு உணர்த்தவும் இவரால் முடிகிறது.\nஇயற்கையும் நாமும் ஒன்றுதான் என்கிற அடிப்படை உணர்வை இவரது கட்டுரைகள் வாசகருக்குத் தொடர்ந்து கடத்துகின்றன. மறந்து போன உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. வெட்டுப்பட்ட ஆல மரத்தின் வெட்டுப் பரப்பில் உட்கார்ந்தது, இவருக்கு அறியாச் சிறுவனாய் தன் சித்தப்பா, சித்தி மடியில் அமர்வதைப் போல் இருக்கிறது. இது எவ்வளவு உண்மைகளை வாசகருக்கு ஒரு சேர அளிக்கிறது அமர்ந்தது மரத்தடி கூட இல்லை. என்றோ இருந்த ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு. அந்தப் பரப்பு மனித மடி ஆகிறது. அறியாச் சிறுவனின் வாழ்வில் மடி எவ்வளவு உந்நதமான, பாது காப்பான, நிம்மதியான இடம் அமர்ந்தது மரத்தடி கூட இல்லை. என்றோ இருந்த ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு. அந்தப் பரப்பு மனித மடி ஆகிறது. அறியாச் சிறுவனின் வாழ்வில் மடி எவ்வளவு உந்நதமான, பாது காப்பான, நிம்மதியான இடம் வளர்ந்த மனிதன் சாகும் வரை அத்தகு மடி தேடித்தானே அலைகிறான், கோயில் கோயிலாக, தலைவன் தலைவனாக, கொள்கை கொள்கையாக, கேளிக்கை கேளிக்கையாக . . . . அந்த மடி, உலகோர் குறுக்கி எதிர்பார்ப்பது போல் சொந்தப் பெற்றோரது கூட இல்லை. தாய் தகப்பனைப் போல் அல்லது தாய் தந்தையினும் சாலப் பரிந்து வாழ்வமுதூட்டிய சித்தப்பா சித்தி மடி.\n“அல்லாஹூ ஆலம்’ என்பதில் ஆலம் என்பதன் பொருள் உலகம். உலகமே இறைவன், இறைவனே உலகம்” என்று பொருள் சொன்ன நண்பரின் இச்சொற்றொடரில் ஆலம் என்கிற சொல்லினால் ஈர்க்கப் பட்டு “கடவுள் ஆலம், கடவுள் ஆலம், கடவுள் ஆலம்” என்று இவர் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறார். ஆல மரத்தின் வெட்டுப் பரப்பு சித்தப்பா சித்தி மடி ஆகையில் ஆலம் கடவுளும்தானே\nஆனால் நாஞ்சில் நாடன் குணரூபமான (abstract) விஷயங்களில் ருசி கண்டு அங்கேயே உழல்பவர் அல்ல. மிகவும் யதார்த்தமானவர். நிஜ வாழ்க்கையை சரியாக்கும் பணியில் தளாராது ஈடுபடுபவர். அதனால்தான் நம்மிடம் கேட்கிறார் : “நாம் ஒன்றாக நின்று – வேற்றுமைகளுக்கு உள்ளும் ஒற்றுமையாக நின்று காசி என்று நினைத்தால் ராமேஸ்வரம் நினைவுக்கு வருவதைப் போல கூட்டாக உய்யப் போகிறோமா அல்லது தன்படை சுட்டுச் சாகப் போகிறோமா அல்லது தன்படை சுட்டுச் சாகப் போகிறோமா” கவனமும் கவலையும் மிக்க இக் கேள்விக்கு நாம் வாழ்வதன் மூலமாகச் சொல்லும் பதிலில் இந்தியாவின், தமிழனின் எதிர்காலம் உள்ளது.\nஓர் எழுத்தாளனின் பணி இதுதான். மனித குலத்தைத் துண்டாடுவனவற்றை மறுதலிப்பது. அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று என்கிற உண்மையை விட்டு அசையாதிருப்பது. அதைச் செய்யும் இக்கட்டுரைகள் ஒரே நூலாக வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது.\nதமிழ் மொழி, சமுக சிந்தனை, கல்வி, இலக்கியம், கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள், இயற்கை முதலிய பல்வேறு தளங்களில் கூர்மையான பார்வைகளையும், கருத்துகளையும் நேர்மையாக வைக்கும் திரு நாஞ்சில் நாடன் அவர்களின் பல கட்டுரைகளிலிருந்து பெரும்பாலான இத்தன்மைகள் வெளிப்படுமாறு இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.\nதொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ்\nநூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946 95242, 94881 85920\nNext Next post: டிசம்பர் நாற்காலிகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் ���ுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன��� சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-20T07:14:58Z", "digest": "sha1:W3IRMOOLM2ZQHUT5JS7YJDBU23UWR4YR", "length": 24158, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணன்டஹள்ளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகண்ணன்டஹள்ளி ஊராட்சி (Kannandahalli Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 7352 ஆகும். இவர்களில் பெண்கள் 3617 பேரும் ஆண்கள் 3735 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 22\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 13\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 38\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிபட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · காட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · S. முதுகானபள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கனபள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோப���பள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்ன��்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப்பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2019, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/bheem-army-chief-standing-right-next-to-them-cops-put-up-his-wanted-poster/", "date_download": "2019-06-20T08:29:13Z", "digest": "sha1:J2DPO4ZYBHC4AT7GLZWWX24KPTPFGIIA", "length": 15434, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது தானா உங்க டக்கு? உ.பி போலீசும் வாண்டட் போஸ்டரும். Bheem Army chief standing right next to them, cops put up his wanted poster", "raw_content": "\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nஇது தானா உங்க டக்கு உ.பி போலீசும் வாண்டட் போஸ்டரும்\nஊ.பியில் கைது செய்யப்பட வேண்டிய நபரின் போஸ்டரை கையில் வைத்துக்கொண்டே அவரிடம் பேசிய போலீஸ். அடையாளம் தெரியவில்லை என விளக்கம்.\nஉத்தர பிரதேசத்தில் தலித் மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு “பீம் ஆர்மி”. இதன் தலைவர் வினய் ரத்தன் கடந்த சில தினங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு 2017ல் தலித் மக்களின் ஒடுக்கமுறையை எதிர்த்து நிகழ்ந்த கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக வினய் தேடப்பட்டு வருகிறார்.\nஇவ்வாறு இருக்க அவரைப் பிடித்து தருவோருக்கு உ.பி அரசிடம் இருந்து ரூ. 12 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வாண்டட் போஸ்டர்களையும் போலீஸ் ஒட்டி வருகின்றது.\nஇதன் ஒரு அங்கமாக, போஸ்டர்களை ஃபதேபூர் கிராமத்தில் உள்ள பகுதிகளில் போலீசார் பகிர்ந்து வந்தனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு நிற்க, அந்த வீட்டின் வெளியே தாய் மற்றும் மகன் வெளியே வருகிறார். தனது மகனை அந்தத் தாய் சச்சின் என்று கூறுகிறார். பின்னர் போலீசாரும் அந்தத் தாய் மற்றும் மகனிடம் அரை மணி நேரம் பேசி ச���ன்றனர். இதனை அங்கிருந்த மக்கள் வீடியோ எடுத்தனர்.\nகைது செய்ய வேண்டிய நபர் கண் முன்னே இருந்தும், அடையாளம் காணாமல், அவரிடமே அரை மணி நேரம் பேசி சென்ற உ.பி காவல்துறையினரின் அலட்சியம் குறித்து செய்திகள் பரவின. ஊடகங்களில் இந்தச் செய்தியை பார்த்த பின்னரே தாய் கூறியபடி அந்த நபர் சச்சின் இல்லை என்பதும், அவர் தான் பீம் ஆர்மியின் தலைவர் வினய் ரத்தன் என்பதையும் உணர்ந்தனர்.\nபின்னர் அதே இடத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த இடத்தில் இருந்து வினய் ரத்தன் தப்பித்து சென்றார். போலீஸ் மீண்டும் தேடுதல் வேட்டைத் துவங்கிய பிறகு, திங்கள் கிழமை வினய் ரத்தன் உள்ளூர் நீதிமன்றத்தின் தானாகவே சரணடைந்தார்.\nஇது குறித்து கேள்வி எழுப்பியபோது, “வினய் ரத்தனை இதுவரை பார்த்தது கூட கிடையாது. எனவே அவரை அடையாளம் காண இயலவில்லை.” என்று காவல்துறை நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஉ.பி.யில் பிரபலமாக பேசப்பட்டு வரும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். கண் முன்னே இருக்கும் நபரையே கண்டு பிடிக்க இயலவில்லை என்றால், ஒளிந்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகளை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.\nhappy birthday rahul : காங்கிரசின் உட்சபட்ச நம்பிக்கை.. வாழ்த்து மழையில் நனையும் ராகுல் காந்தி\nஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு\n“இதுவே என் இறுதி புகைப்படமாக இருக்கலாம்” – தாக்குதலில் இறப்பதற்கு முன்பு வாட்ஸ்ஆப் செய்த மேஜர்; சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்\nNEET Counselling 2019 : நீட் கலாந்தாய்வு கூட்டம் இன்று துவக்கம் : விண்ணப்பிப்பது எப்படி, தகுதியானவர்கள் யார், என்னென்ன ஆவணங்கள் தேவை\n‘குழந்தைகளை வைத்து ஆபாச நடன அசைவுகள்; இனி இருக்கவே கூடாது’ – ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nமக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு\nகேரள சிபிஎம் தலைவர் மகன் மீதான பாலியல் புகாரில் வழக்குப்பதிவு பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு\nமக்களவையில் கம்பீர நடைபோட்ட தமிழும்; சிக்கி சின்னாபின்னமான தமிழும் – எம்.பி.க்கள் பதவியேற்பு, ருசிகர நிகழ்வுகள்\nநெஞ்சை உலுக்கும் புகைப்படம்..வீர மரணமடைந்த தந்தைக்கு இறுதி மரியாதை செய்த ச���றுவன்..அவனை தூக்கி அழுத சக காவலர்\nகமல் கட்சியில் முதல் விக்கெட் விழுந்தது எப்படி\nஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கிடைக்கும் ’சிலந்தி பர்கர்’…செம்ம டேஸ்ட்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்…\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு, இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 2018ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முதல் 5 கல்லூரிகள் இங்கே தரப்பட்டுள்ளன. 1. ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆப் இஞ்ஜினியிரிங் (TNEA code 1315) ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 3635 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 3146 மாணவர்கள் […]\nசென்னையின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்….\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு சென்னையில் உள்ள டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை வகைப்படுத்தியுள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nஇ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஐஓபி வாடிக்கையாளரா நீங்கள்….: உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\n��ிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Maya-Bimbam-tells-about-the-real-and-True-Love", "date_download": "2019-06-20T08:20:30Z", "digest": "sha1:B7F237O6BIS5Y3QYO7YPSUHNHS7DQLVY", "length": 12411, "nlines": 277, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "உண்மையான காதலை கூறும் “மாயபிம்பம்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை...\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய...\nஇயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை...\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய...\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nநடிகர் சங்கம் தேர்தல் 2019: பாண்டவர் அணி சிறப்பு...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநடிகர் சங்கம் தேர்தல் 2019: பாண்டவர் அணி சிறப்பு...\nஉண்மையான காதலை கூறும் “மாயபிம்பம்”\nஉண்மையான காதலை கூறும் “மாயபிம்பம்”\nகாதல், மைனா வரிசையில் “மாயபிம்பம்”\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் “மாயபிம்பம்”.\nஒவ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு 'அலைகள் ஓய்வதில்லை', 'காதல்', 'மைனா' போன்ற பல படங்களை கூறலாம். அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் தான் 'மாயபிம்பம்'. அறிமுக இயக்குநர் சுரேந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறது. உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம் இருக்கும்.\nஇயக்குநருக்கு மட்டுமல்லாது நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் படம் என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தரமான யதார்த்த காதல் சினிமாவை படைத்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் படப்பிடிப்பை கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் நடத்தியிருக்கிறார்கள்.\nஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறாரகள். மாயபிம்பம் பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும். காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் மாயபிம்பம்.\nகே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு 'செல்ஃப் ஸ்டார்ட் ப்ரொடக்ஷன்' சார்பில் தயாரித்துமிருக்கிறார். புகைப்படம் - எட்வின் சகாய், இசை - நந்தா, படத்தொகுப்பு - வினோத் சிவகுமார், கலை - மார்ட்டின் தீட்ஸ், நடனம் - ஸ்ரீக்ரிஷ், ஒலி - ஷான்சவன், டிசைன் - சந்துரு. உலகமெங்கும் V.T சினிமாஸ் வெளியீடு.\nஅரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nஅதர்வாவுக்கு அடுத்து இந்த சாதனையை செய்திருப்பது ‘கூத்தன்’...\nஇன்று ஒரு அறிமுக ஹீரோ படம் தியேட்டரில் ரிலீஸாவது என்பதே மிக கடினமான விஷயம்.. அப்படியே...\nஇயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை - இயக்குநர்...\nஇயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை - இயக்குநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-06-20T07:06:38Z", "digest": "sha1:TSWORWHPHN5B4E4YYKKRHSETFOTDRLAP", "length": 8731, "nlines": 143, "source_domain": "eelamalar.com", "title": "யார் சொன்னது எல்லாம் முடிந்ததென்று... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » யார் சொன்னது எல்லாம் முடிந்ததென்று…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n16வயதில் பல ஆசை வருமே, இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nயார் சொன்னது எல்லாம் முடிந்ததென்று…\nயார் சொன்னது எல்லாம் முடிந்ததென்று\n« லண்டன் ஹாரோ பி���ாந்தியத்துக்கான ஒருங்கிணைப்பாளராக மிக சிறப்பாக செயற்பட்ட ஈழத்தமிழர் குணரட்ணம் சுரேஸ்.\nபிரபாகரனே விரைவாக வாருமையா… »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11284/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2019-06-20T07:06:09Z", "digest": "sha1:PUH5A4WV6WJDXR27P7CG4PDDKF464H53", "length": 14069, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சண்டைக்கோழியால் சமாதானம் ஆனார் கீர்த்தி - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசண்டைக்கோழியால் சமாதானம் ஆனார் கீர்த்தி\n‘சண்டக்கோழி 2’ படம்தான் தனக்கு ரிலாக்ஸாக இருந்தது என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nலிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க, கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கீர்த்தி சுரேஷ், “லிங்குசாமி சாருக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையைக் கேட்கும்போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன். மீரா ஜாஸ்மின் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும், ‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று.\nஅதை எப்படி நான் பண்ணப் போகிறேன் என்ற பயம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தைக் கேட்டபின், அதற்கு நிகராகவாவது நடிக்க வேண்டும் என தோன்றியது. ‘மகாநடி’ படப்பிடிப்பின்போதும் இந்தப் படம்தான் எனக்குப் பெரிய ரிலாக்ஸாக இருந்தது. ‘மகாநடி’க்குப் பின் நான் விரும்பி நடித்த படம் ‘சண்டக்கோழி 2’.\nபிருந்தா சாரதி, ஒவ்வொரு வசனத்தையும் எனக்கு ஏற்றவாறு சொல்லிக் கொடுத்தார். பாடல் எழுதிய அனைத்துப் பாடலாசிரியர்களுக்கும் நன்றி. யுவன் இசையில் அனைத்துப் பாடல்களும் அருமையாக வந்திருக்கின்றன, அவருக்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் நண்பராக விஷால் கிடைத்துள்ளா���்” என்றார்.\nபொன்னியின் செல்வன் குறித்து மனம் திறந்தார் அனுஷ்கா\nஅமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் தாராள மனசு\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nநாயகர்களை வெறுப்பேற்றும் கதாநாயகி - மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.......\nகாதலர் தினத்தில் காதலியிடம் 52 முறை அறை வாங்கிய காதலன்\nமேற்கிந்திய தீவுகள் வெல்வதை நடுவர் விரும்பவில்லை ; ட்விட்டரில் கோவப்பட்ட தனுஷ்\nநம்ம கீர்த்தி சுரேஷா இது\nஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆசை ; தமன்னா ஆசை\nஇலங்கையில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச யோகா தினம்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nபெண்களுக்கான மிக இலகுவான டிப்ஸ் காணொளியைப் பாருங்கள் Easy Peasy Peeling Hacks\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nகுறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nஹொலிவூட் செல்லும் சுருதி ஹாசன்\nபூமியை ஒத்த மேலும் இரு கோள்கள் கண்டுபிடிப்பு\nபெர்ஸ்ட் லுக் மொக்கை ; செக்கண்ட் லுக் எப்போது என்பதற்கு பதில் \nநடிப்பிலும் தடம் பதித்த இயக்குனர் - பேர் கொடுத்தது \"சுட்டு பிடிக்க உத்தரவு\"\nதமிழ்நாட்டில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - பாதிப்பில் 'பாடும் நிலா'\nமூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 117 ஆக அதிகரிப்பு\nஆடையின்றி 20 நாட்கள் ; ஆடை படத்தில் அமலா போல்\nமனைவியை மகிழ்விக்க கொடுக்கவேண்டிய பரிசுகள்\nமாயமான மலேசிய விமானம் MH 17-நடந்தது இதுவா\nஜமால் கஷோகியின் படுகொலையில், சவூதி இளவரசருக்குத் தொடர்புள்ளது - ஐ.நா நிபுணர் திட்டவட்டம்\nபெண்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு, பெண்களே தான் காரணமாக இருக்கின்றார்கள் - ஸ்ருதி ஹாசன்\nலட்சுமி அகர்வால் போன்ற தோற்றத்தைப் பெற, பலமணிநேரம் ஆனது - தீபிகா படுகோனே\nஇலங்கைச் சிறார்களுக்கு பரவும் ஒருவகை வைரஸால், பெரும் பரபரப்பு\nகருணைக்கொலை செய்ய இன்று முதல் அவுஸ்திரேலியாவில் அனுமதி\n2018 ல் மாத்திரம் 7 கோடி பேர் அகதிகளாக புலம்பெயர்வு\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\nமாதவிலக்கின் போது அவதானிக்க வேண்டியவை\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nநடிகை ரெஜினா இரகசிய திருமணம் ; பரவும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/05/drown.html", "date_download": "2019-06-20T07:19:29Z", "digest": "sha1:XUNQP77URO6L6KHIWCE55DODMKYZRYH4", "length": 17886, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "நண்பர்களுடன் நீராடிய இளைஞர் சுரியில் சிக்கி மரணம்! காப்பாற்ற போனவர் வைத்தியசாலையில் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nநண்பர்களுடன் நீராடிய இளைஞர் சுரியில் சிக்கி மரணம்\n(ரவிப்ரியா , விஜயரெத்தினம் )\nகளுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள நீரோடையில் இன்று ஞாயிறு (19) பிற்பகல் நண்பர்களுடன் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.\nபெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஆலயத்தில் மக்கள் ஓரளவு கூடியிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் அம்மன் படிக்கட்டில் இறங்கி நீராடுவதில் அலாதிப் பிரியம். எனவே இளைஞர் குழு ஒன்று செல்பி எடுத்தவாறே நீரோடையில் இறங்கி ஆனந்தமாக நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அபத்தம் ஏற்பட்டது.\nநண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த தே.திமோத்தி ஆகாஷ் என்ற இளைஞர் சற்று தள்ளி தனியே நின்று நீராட முயன்ற போது அந்த இடம் சுரி நிறைந்ததாக காணப்பட்டதால் அதில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தததை அவதானித்த அவரது நண்பர் அக்ஷே அவரைக்காப்பாற்ற முயற்சித்தபோது அவரும் சுரியில் சிக்க தவிக்க நேர்ந்தது. அவ்வேளை ஒருவர் அவரைப் பாதுகாத்து கரைசேர்த்து உடன் கல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.\nஆனால் ஆகாஷ் நீண்டநேர தேடுதலின் பின்னரே சுரியில் இருந்து மீட்கப்பட்டார். குற்றுயிராய் இருந்த அவர் கல்லாறு வைத்தியசாலைஊடாக உடன் கல்முனை ஆதாரா வைத்தியசாலைக்கு அனுப்ப பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார். இவர் இந்த வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்ற இருந்தவர்.\nகளுவாஞ்சிக்குடி பொலிசார் உடன் குறித்த இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரேதம் கல்முனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nவருடாந்த அம்மன் சடங்கினால் களைகட்டியிருந்த கல்லாறு எதிர்பாராத இந்த துர்அதிஸ்டவசமான சம்பவத்தினால் சோபை இழந்தகாணப்படுகின்றது. அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அந்த துயரில் இருந்து மீள முடியாதவர்களாக பரிதவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.\nநண்பர்களுடன் நீராடிய இளைஞர் சுரியில் சிக்கி மரணம்\nRelated News : பெரியகல்லாறு\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணா அம்மான்,கோடிஸ்வரன் \nநள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை, ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nகல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.india-transplant.com/i-want-to-donate/bone-after-death/", "date_download": "2019-06-20T06:59:59Z", "digest": "sha1:SOZWKLKW2FUSVZYURRXV3GBHCNS7ZZJ6", "length": 3258, "nlines": 46, "source_domain": "www.india-transplant.com", "title": "Bone (after death) | Organ Donation & Transplantation in India", "raw_content": "\nI want to Donate கொடை செய்ய விரும்புகிறேன்\nBlood (many times during lifetime) பல முறை உதிரக்கொடை குருதிக்கொடை (இரத்த தானம்)\nI want to Receive கொடை பெற விரும்புகி��ேன்\nKidney – சிறுநீரகம் கொடை பெற விரும்புகிறேன்\nஎலும்பு கொடை (எலும்பு தானம்) :\nஉயிருடன் உள்ள ஒருவர் எலும்பு தானம் செய்ய முடியாது. எலும்பு தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்களால் இறந்தவரின் எலும்புகள் தானம் செய்யப்படலாம்\nஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்\nஇயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்\nமூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்\nபிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்\nஎலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது\nஎடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.\nபலன் : பல பிணியாளர்களுக்கு\nI want to Donate கொடை செய்ய விரும்புகிறேன்\nBlood (many times during lifetime) பல முறை உதிரக்கொடை குருதிக்கொடை (இரத்த தானம்)\nI want to Receive கொடை பெற விரும்புகிறேன்\nKidney – சிறுநீரகம் கொடை பெற விரும்புகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T08:36:41Z", "digest": "sha1:YV4XVLCHVZDMJAYOBJAERC7Y22UZ52D6", "length": 39946, "nlines": 398, "source_domain": "rammalar.wordpress.com", "title": "பொன்மொழிகள் | Rammalar's Weblog", "raw_content": "\nநீ செய்வதை நீ நேசித்தாயானால்,\n“உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன்,\nஉங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று\nவிழைந்து கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான்\n“மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த\n“செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில,\nஇவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத்\n“மகிழ்ச்சி: இதை நாம் அபூர்வமாக உணர்கிறோம்.\nநான் அதை விலைக்கு வங்குவேன், யாசிப்பேன்,\n,இரத்தம் சொட்டும் நாணயங்களால் விலை கொடுப்பேன்\n“நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன்\nவாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை,\nஇருப்பினும் ஒன்றே.” – Anne Frank\n“மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது.”\n“செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு\n“நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும்\nநாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்\nகச்சா ஆயில் என்றால் என்ன..\nமார்ச் 2, 2015 இல் 5:15 பிப\t(பொது அறிவு தகவல்)\nகச்சா எண்ணெய் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.\nஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 159 லிட்டர்.\nஅதிலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணென்ணெய்\nபோன்ற எரிபொருட்களை சுத்திகரித்து பிரித்தெடுக்கின்றனர்.\nகிடைக்கிற இதுபோன்ற எரிபொருட்களின் மொத்த அளவு,\nபீப்பாய் ஒன்றுக்கு சுமார் 20 லிட்டர்தான்.\nஅதாவது எட்டில் ஒரு பங்குதான். மீதமெல்லாம் “கச்சா’.\nகச்சா என்றால் மொத்தமும் வீண் என்பதல்ல.\nபிளாஸ்டிக்குகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்\nபொருட்கள், சாலைகள் போடப் பயன்படுத்தப்படும்.\n(அண்ணீடச்டூt) சல்பியூரிக் அமிலம், லூபிரிகண்ட் பாராபின்,\nதார் போன்ற பலவும் கச்சா எண்ணெயில் இருந்துதான்\nநமது ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒரு மி.லிட்டரை\nகூட விடுவதில்லை. 159 லிட்டரையும் பொருட்களாக்கி\nநன்றி – சிறுவர் மலர்\nகௌதம புத்தர்-அன்று சொன்னது-அர்த்தம் உள்ளது\n1. தர்மத்தை விரும்புபவர்கள் வெற்றி அடைவர்;\n2. தர்மத்தை வெறுப்பவர்கள் தீயவற்றை ஏற்றுக்\n3. சோம்பலும், கோபமும் வீழ்ச்சிக்கொரு காரணம்.\n5. பொய் சொல்லி நல்லவர்களை ஏமாற்றுவதும்\n6. போகப் பொருட்களைத் தனியே அனுபவிப்பதும்\n7. பிறப்பாலும், செல்வத்தாலும்,குலத்தாலும் பெருமை\nஅடைவதும், தன் சுற்றத்தை வெறுப்பதும் வீழ்ச்சிக்கு\n8. விபச்சாரம்,குடிபழக்கம்,சூதாட்டம் போன்ற பழக்க\nசெலவு செய்வதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.\n9. மனவியிடம் திருப்தியடையாமல் விபச்சாரிகளிடமோ,\nமாற்றான் மனைவியிடமோ செல்வதும் வீழ்ச்சிக்கொரு\n10. முதுமைக்காலத்தில இளம் பெண்ணத் திருமணம்\nஆசையால் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல்\n11. குடிப்பழக்கம் மற்றும் வீண் செலவு செய்யும் ஆண்\nஅல்லது பெண்ணிடம் வீட்டு நிர்வாகப் பொறுப்பு\n12. இராஜ குடும்பத்தில் பிறந்தத ஒருவர் அதிக ஆசையும்,\nஅற்ப செல்வமும் உடையவனாக இருந்தும், பேராசையும்\nசுயநலமும் கொள்வானாகில், அதுவும் வீழ்ச்சிக்கு\nவெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு\nதோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு\nஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற\nஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக்கொள்ள\nஉற்சாகம் இல்லாமல் பெரிய காரியங்களை யாரும்\nஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனைவிட\nவிழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான்\nவெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதைவிட,\nதோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.\nநீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.\nதன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை சிற்பம்\nஆக்குகிறது என்பது கல்லுக்குத் தெரியாது\nநம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை\nயாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து\nஎது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ\nஇருட்டை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட\nமுடிந்தால் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றுங்கள்\nதுருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும்…\n-* சோம்பேறி தன் சந்ததிகளைக் கொள்ளையடிக்கிறான்.\n* உழைப்பே மெருகூட்டும். சோம்பலோ துருப்பிடிக்கவே செய்யும்.\n* சோம்பலினால் உடல் மட்டுமல்ல மனமும் கெட்டுவிடுகிறது.\n* செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.\n* சோம்பேறியால் சந்தோஷமாக இருக்க முடியாது.\n* சோம்பேறியும் திருடனும் ஒன்றே.\n* சோம்பல் உடலின் மூடத்தனம்.\n* சோம்பல் உடலை அரிக்கும் துரு போன்றது.\nசோம்பலின் மகன் இருட்டு. மகள் பசி.\n* உழைப்பு சாதிக்கிறது. சோம்பல் கனவு காண்கிறது.\n• துருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும் உதவாது.\nதாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே\n1) ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்\n2) மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.\n3) பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள் அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.\n4) மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.\n5) தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.\n6) அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.\n7 பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.\nபணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.\n9) நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.\n10) எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.\n11) வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.\n12) நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.\n13) நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.\n14)உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன\n• அளவுக்கு மீறிய செல்வமும் வறுமையும் ஆபத்து.\n• சத்தியம் என்பது மனவலிமை; சாந்தம் என்பது மனஅடக்கம்.\n• தர்மம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தர்மம் செய்வோரைத் தடுக்காதே.\n• உன் கடமையைச் சரிவரச் செய்யாமல், உரிமைக்குப் போராடக் கூடாது.\n• பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிட, தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.\n• எல்லா கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.\n• லட்சியத்தை அடைய ஊக்கம், மிகுந்த கவனமான உழைப்பு தேவை.\n• வாழ்வைப் புரிந்து கொள்ளுவதற்கு முன், பாதி வாழ்வு முடிந்து விடுகிறது.\n• ஒழுக்கத்தைப் பறி கொடுத்துப் பெறும் லாபத்துக்கு, நஷ்டமென்று பெயர்.\n• சேமித்து வாழப்பழகிவிட்டால், நீ செல்வந்தனாகி விடுவாய்.\n• கோபம் அன்பை அழிக்கும்; செருக்கு அடக்கத்தை அழித்துவிடும்.\n• ஒரு நல்ல கருத்தைச் சொல்பவன், நல்ல பரிசு ஒன்றைக் கொடுப்பவன் ஆவான்.\n• பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம்; நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.\n• நாம் தர்மத்தைக் காத்தால், அது நம்மைக் காக்கும்.\n• பணத்தை நாடுபவன் முட்டாள்; குணத்தை நாடுபவன் அறிஞன்.\n• பேசும் முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கு முன் சம்பாதியுங்கள்.\n• பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது; பணமில்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.\n• நம்பிக்கை இல்லாத இதயம் மூளையைக் கூட மோசம் செய்யும்.\n• கடமையைச் செய்பவனுக்கு துக்கம் தூரம்.\n• பேராசை முடிகிற இடத்தில், பேரின்பம் தொடங்குகிறது.\n• ஒவ்வொருவரும் தம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்தால், நம் ஊரே சுத்தமாயிருக்கும்.\n• தன்னம்பிக்கையை இழக்கிறவன், தன்னையே இழக்கிறான்.\n• நல்லவை அனைத்தும், நன்மையாகவே முடியும்.\n* கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்.\n* அன்புள்ள இடத்தில் ���ச்சமில்லை.\n* எவரெவர் என் பெயரில் குழந்தைகளை வரவேற்கின்றனரோ அவர்கள் என்னையே\n* தன்னை பணிவாகத் தாழ்த்திக் கொள்பவரே பரலோகத்தில் தலை சிறந்தவராய் இருப்பர்.\n* எங்கு சமாதானம் இல்லையோ அங்கே மறுபடியும் மறுபடியும் சமாதானத்தைப் பற்றியே பேசுங்கள்.\n* உள்ளத்தில் எளிமையானவர்கள் கடவுளின் ஆசி பெற்றவர்களாவர்.\n* செல்வத்திடம் வைக்கும் பேராசையே தீமைகள் அனைத்திற்கும் வேர்.\n* ஏற்பதைவிட ஈவதே பேறு பெற்றது.\n* உங்களை பகைக்கிறவர்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.\nசகிப்புத் தன்மையில் வல்லமை மிகுந்தவள் பெண்\nசகிப்புத் தன்மையில் வல்லமை மிகுந்தவள் பெண்\nசமத்துவம் எனபது, ஆண்- பெண் சம உரிமையில்\nஉழைப்பு வடிவத்தில் வரும் சந்தர்ப்பம்\nசின்ன காரியங்களை நன்றாக இப்போது\nசெய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள்\nவிடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில்\nஇதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி\nகொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது.\nமற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு\nஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம்\nநட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை,\nசொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்\nஎங்களுக்கு கல்வி வேண்டாம்- எண்ணக்\nகட்டுப்பாடு வேண்டாம் வகுப்பில் கேலிவேண்டாம்.\nநீங்கள் எல்லாம் சுவரில் மற்றொரு செங்கல்தான்\nசுவரில் மற்றொரு செங்கல்லைத் தவிர\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nநீ இறக்கும்போது அழுபவர் யார்..\nபுலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா…\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் ஆதி மூர்த்தம் எங்கே இருக்கிறார் தெரியுமா – அத்தி வரதரின் திருக்கதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளி��் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-20T07:16:11Z", "digest": "sha1:TRLWT4F4AEKDBXCCG6T5CUKCW6TK5CCR", "length": 9669, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓவியா (பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\n1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார்.\nஇந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.\n2008 அபூர்வா பூஜா மலையாளம்\n2010 களவாணி மகேஸ்வரி தமிழ்\n2010 மன்மதன் அம்பு (திரைப்படம்) சுனந்தா தமிழ்\n2011 முத்துக்கு முத்தாக (திரைப்படம்) சுவேதா தமிழ்\n2012 மெரினா சொப்னசுந்தரி தமிழ்\n2013 சில்லுனு ஒரு சந்திப்பு கீதா தமிழ்\nமூடர் கூடம் கற்பகவள்ளி தமிழ்\nமதயானைக் கூட்டம் ரிது தமிழ்\nயாமிருக்க பயமே சரண்யா தமிழ்\n2015 சண்டமாருதம் மின்மினி / ரேகா தமிழ்\nஏ இஷ்க் ஷ்ரபைர இந்தி\n2016 ஹலோ நான் பேய் பேசுறேன் ஸ்ரீ தேவி தமிழ்\n2017 சிலுக்குவாருப்பட்டி சிங்கம் தமிழ் படபிடிப்பில்\nஇதி நா லவ் ஸ்டோரி தெலுகு படபிடிப்பில்\nMr. மொம்மக கன்னட படபிடிப்பில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vetrivel-thanga-tamilselvan-tamilnadu-secretariate-anticibatory-bail/", "date_download": "2019-06-20T08:30:39Z", "digest": "sha1:DWWIGN3PWITHGLFVFRCKDX5EZGEN2XKG", "length": 12946, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் முன் ஜாமீன் கோரி மனு : தலைமைச் செயலகம் புகுந்த வழக்கில்!-Vetrivel, Thanga Tamilselvan, Tamilnadu Secretariate, Anticibatory Bail", "raw_content": "\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nவெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் முன் ஜாமீன் கோரி மனு : தலைமைச் செயலகம் புகுந்த வழக்கில்\nவெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச் செயலகம் வந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nவெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச் செயலகம் வந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nவெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகிய இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள். டிடிவி தினகரன் ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் நேற்று தலைமைச் செயலகத்திற்கு வந்தனர். நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறினர்.\nவெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என���று வலியுறுத்தினர்.\nவெற்றிவேலையும் தங்க தமிழ்செல்வனையும் உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதையடுத்து வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்செல்வன் மீது சட்டப்பேரவை வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க கோரி வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரனைக்கு வர உள்ளது.\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nஉள்ளாட்சி துறை முறைகேடுகளில் தன்னை தொடர்புப்படுத்தி ஸ்டாலின் பேச தடை கோரிய மனு: வாபஸ் பெற்ற அமைச்சர் வேலுமணி\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nநடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்\nநளினியை நேரில் ஆஜர் படுத்த முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\n‘தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை, பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தல்\nராஜராஜ சோழன் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித்தை வரும் 19ம் தேதி வரை கைதுசெய்ய தடை\nமகள் இறந்த வலியை தாங்கிக்கொண்டு மற்றொரு உயிரை காப்பாற்றிய மனிதநேய போலீஸ்\nதமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் நியமனம் : தடை விதிக்க வழக்கு\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nவைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இரண்டு அவதூறு வழக்கில் ஒரு வழக்கில் விடுவித்த சென்னை உயர்நீதிமன்றம், மற்றொரு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nஇ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஐஓபி வாடிக்கையாளரா நீங்கள்….: உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/02/15211548/Film-released-in-advance.vpf", "date_download": "2019-06-20T07:37:14Z", "digest": "sha1:J5DIV7YHFE5TZJXT3K2QG4ILOJQM26NV", "length": 9269, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Film released in advance || முன்கூட்டியே வெளியாகும் திரைப்படம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nமுன்கூட்டியே வெளியாகும் திரைப்படம் + \"||\" + Film released in advance\nமலையாள உச்ச நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மலையாள சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார்.\nதுல்கர் சல்மான் நடிப்பில் பல வெற்றிப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது. மலையாளத்தில் அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு நான்கு படங்கள் வெளியானது. ஆனால் கடந்த ஆண்டு அவருக்கு மலையாள மொழி படம் ஒன்��ு கூட வெளியாகவில்லை. அதற்கு அவர் தெலுங்கு, மற்றும் இந்தி படங்களில் பிசியாக இருந்த காரணத்தால், ஓராண்டு இடைவெளி விழுந்து விட்டது. இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஒரு யமண்டன் பிரேமகதா’ என்ற மலையாளப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை பி.சி.நோபல் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தொடங்கிய வேளையில் இதனை ஓணம் பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்தார்கள். பின்னர் சித்திரை விஷூ நாளில் வெளியிடப்படும் என்றார்கள். ஆனால் எதிர்பார்த்ததை விட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாலும், ஓராண்டாக துல்கருக்கு மலையாளத்தில் படம் வெளியாகாததாலும், வரும் மார்ச் மாதத்திலேயே இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. ஒரு சண்டை காட்சிக்கு ரூ.48 கோடி\n2. “கணவருக்கு கோபம் வராது\n3. கவர்ச்சியாக ஆடியது ஏன்\n4. ‘ஷ்கா’ நடிகையின் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/33760-.html", "date_download": "2019-06-20T07:57:35Z", "digest": "sha1:YYWAKMEX4XSAQ3BQWX26N5Y4DOOLWVOF", "length": 14127, "nlines": 125, "source_domain": "www.kamadenu.in", "title": "கரிகாற் சோழன் கட்டிய ஆலயம் | கரிகாற் சோழன் கட்டிய ஆலயம்", "raw_content": "\nகரிகாற் சோழன் கட்டிய ஆலயம்\nபண்டைக் காலத்தில் பேரூர் அடர்ந்த காடாக இருந்தது. சிவலிங்கம் ஒன்று எறும்புப் புற்றால் சூழப்பட்டிருந்தது. தெய்வப் பசுவான காமதேனு இங்கே வந்து சிவபெருமானை வழிபட்டது.\nஒருநாள் அதன் கன்றின் கால், புற்றில் புதைந்து மாட்டிக்கொள்ள, அதை விடுவிக்கக் கன்றானது தன் கொம்புகளால் புற்றைக் குத்திக் களைந்தது. அப்போது உள்ளே இருந்த சுயம்பு மூர்த்தியின் மீது க���்றின் கால் சுவடும், கொம்பின் சுவடும் பட்டு ரத்தம் வரவே, காமதேனு அதைக் கண்டு மிகவும் மனம் வருந்தியது.\nஇறைவன் அச்சுவடுகளை விரும்பி ஏற்றுக்கொள்வதாகக் கூறி, காமதேனுவின் விருப்பத்தைத் தஞ்சைக்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். காமதேனுவுக்கு வேண்டிய வரம் அருளிய சிவபெருமான் இங்கே வழிபடும் பக்தர்களுக்கும், வேண்டிய வரங்கள் அருள்வதாக நம்பிக்கை நிலவுகிறது. சிவலிங்கத்தின் மீது இன்றும் காமதேனுக் கன்றின் கொம்பு, காலடி பட்ட சுவடுகள் காணப் பெறுகின்றன.\nகோவைக்கு அருகே பேரூரில் அமைந்துள்ள அருள்மிகு பச்சைநாயகி அம்மன் உடனுறை பட்டீஸ்வரசுவாமி திருக்கோயிலை கரிகாற் சோழன் கட்டினார். கோயிலின் தூண்கள், விதானம், சிற்பங்கள் யாவும் கலையம்சத்துடன் காண்போரைப் பிரமிக்க வைக்கின்றன.\nராஜ ராஜ சோழன் காலத்தில் அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டன. ஹொய்சாள மன்னர்கள், விஜயநகர நாயக்க மன்னர்கள் இந்த ஆலயத்தைப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.\n18-ம் நூற்றாண்டில் 63 நாயன்மார்கள் சிலைகளை உருவாக்கி ஒரு மண்டபம் எழுப்பப்பட்டது. சோழ மன்னர்கள் இந்த ஆலயத்துக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த விவரங்கள், கோயில் சுவரில் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇக்கோயிலில் உள்ள கனகசபையில் ஸ்ரீநடராஜரும் சிவகாமி அம்மையும் மூலவராகவும் உற்சவராகவும் காட்சி அருளுகின்றனர். கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் எட்டுச் சிலைகள் அபூர்வமானவை.\nநர்த்தன கணபதி (பட்டி விநாயகர்), ஆறுமுக சுப்பிரமணியர், பிட்சாடன மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி, ஆலங்காட்டுக் காளி, அக்னி வீரபத்திர சுவாமி, அகோர வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகியோரின் உருவங்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன.\n36 தூண்கள், கல் சங்கிலி, சுழல்வது போன்று தோற்றமளிக்கும் தாமரை என்று ஏராளமான சிறப்பம்சங்கள் இங்கே உண்டு. இந்த மண்டபத்திலும் முருகன் சந்நிதியிலும் பொது மக்கள் திருமண வைபவங்கள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கனகசபையைக் கலை நுணுக்கத்துடன் உருவாக்கிய மன்னர், 17-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட அழகாத்திரி நாயக்கர் ஆவார்.\nஇங்கு பிரம்மா, மகா விஷ்ணு, அதிமூர்க்கம்மாள் (காளி), காலவ முனிவர் ஆகியோரின் தவத்துக்கு பங்குனி உத்திர தினம் அன்று இறைவன் ஆனந்தத் திருநடனமாடிக் காட்சி கொடுத்தான். இத்தலத்தில் வழிபாடு நிகழ்த்துபவர்கள் மீண்டும் பிறவார் என்பதற்குச் சாட்சியாக, ஆலயத்தின் முன் உள்ள பிறவாப்\nபுளி (இந்த மரத்தின் விதைகள் மீண்டும் முளைக்காது. எனவே ‘பிறவாப் புளி’ என்று பெயர்), தோன்றிய காலமே அறிய முடியாத ‘இறவாப் பனை’ இத்தலத்தின் இன்னொரு அதிசயம்\nகாமதேனுபுரி, பிறவாநெறித் தலம், ஆதிபுரி என்று பல பெயர்கள் இந்தப் பட்டீஸ்வரர் ஆலயத்துக்கு வழங்கப் பட்டாலும், சிதம்பரத்தைப் போன்றே, மார்கழி மாதம் திருவாதிரையில் இங்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதால் அப்பெயர் நிலைத்திருக்கிறது. பங்குனி பிரம்மோற்சவம், தெப்பத் திருவிழா, நாற்று நடவுத் திருவிழா ஆகியவை கோலாகலமாக நடத்தப்படுகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் பரத நாட்டியக் கலைக்கு ஒரு வாரகாலம் ஒதுக்கப்பட்டு, வெளியூர்கள், வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சிறந்த பரத நாட்டியக் கலைஞர்கள் இங்கு வந்து நடன விருந்து அளிக்கிறார்கள். ஸ்ரீநடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடும் புகழ்பெற்ற தலங்களுள் ஒன்றாக இது கருதப்பட்டுப் போற்றப் படுகிறது.\nகோயம்புத்தூர் செல்பவர்கள் பேரூர் சென்று அருள்மிகு பட்டீஸ்வரர்-பச்சைநாயகியைத் தரிசனம் செய்து அறம் பொருள் இன்பம் வீடு என எல்லா நற்பேறுகளையும் பெறலாம்.எப்படிச் செல்வது\nகோயம்புத்தூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் பேரூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நகரப் பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஏராளமாக உள்ளன.\nகோயம்புத்தூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் பேரூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நகரப் பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஏராளமாக உள்ளன.\nபழநி தைப்பூச விழாவின் நிறைவாக தெப்பத்தேரில் சுவாமி உலா; இரவு கொடியிறக்கம் நடந்தது\nமீட்கப்பட்ட பின் பாதுகாப்பகத்தில் வைக்காமல் முதல் முறையாக கோயிலில் ஒப்படைக்கப்பட்ட சிலைகள்\nகாமதேனு வயிற்றில் பிறந்த சித்ரகுப்தன்...சித்ரா பௌர்ணமியில் வழிபடுவோம்\nநீதியே, உன் வலிமை இதுதானா\nகாமதேனு மகள் வழிபட்ட பட்டீஸ்வரம்; ராஜயோகம் தந்தருள்வாள் ஸ்ரீதுர்கை\nகரிகாற் சோழன் கட்டிய ஆலயம்\nகோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nஉயிர் வளர்க்கும் திருமந்திரம் 81: இறைவன் பழகினாற்போல ஓகம் பழகுக\nஅழியும் நிலையில் கரும்பு விவசாயம்; தம���ழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/09/sivakarthikeyan-last-4-movies-box-office/", "date_download": "2019-06-20T08:10:52Z", "digest": "sha1:LLBXAL7CJJPGTH4MYU6ZJ7NJFYLBHXLA", "length": 6126, "nlines": 61, "source_domain": "kollywood7.com", "title": "சிவகார்த்திகேயனின் கடைசி 4 படங்களின் முதல் நாள் வசூல் விவரங்கள்! - Tamil News", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் கடைசி 4 படங்களின் முதல் நாள் வசூல் விவரங்கள்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா திரையரங்குகளில் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் விவரங்கள் வெளியாக சிவகார்த்திகேயன் ரசிகர்களும் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர். தற்போது சிவகார்த்திகேயனின் கடைசி 4 படங்களின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் விவரத்தை பார்ப்போம்.\nசீமராஜா- ரூ. 9. 80 கோடி\nவேலைக்காரன்- ரூ. 7. 40 கோடி\nரெமோ- ரூ. 6. 50 கோடி\nரஜினி முருகன்- ரூ. 4. 95\nகோடி இப்படி ஒவ்வொரு படத்துக்கும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்று புகழ்ந்து வருகின்றனர்.\nசமூகவலைதளத்தில் கெத்து காட்டுவது யாருடைய ரசிகர்கள்\nபாக்ஸ் ஆபிஸை திணற வைக்கு சீமராஜா 2ம் நாள் வசூல்\nமோசமான விமர்சனத்தை தாண்டி சீமராஜாவுக்கு கிடைத்துள்ள வரவேற்பு – பிரபல தியேட்டர் வெளியிட்டுள்ள தகவல்\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nஇங்கிலீசில் கையெழுத்து தமிழிசை மீம்ஸ்\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்ய அரசு முடிவு\n`படுக்கை அறையில் இருந்த நாகப்பாம்பு’- அலறி ஓடிய சிறுவர்கள்\nவிஷால் நிர்வாகத்தில் எல்லாமே பொய் – நடிகர் ராதாரவி\nவிஜய் சேதுபதி – அமலாபால் உடன் இணைந்த பிரபல இயக்குநர்\nமனைவி அடிப்பதாக கூறி காவல் நிலையத்தின் முன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட ரவுடி…\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான் மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nகணவனை கட்டிவைத்து மனைவி பலாத்காரம்- வீடியோ வெளியிட���ட கொடூர கும்பல்\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/06/MISSING.html", "date_download": "2019-06-20T06:59:16Z", "digest": "sha1:XYRQUCSASRQIJUBI7OUWWGSZE3BTOTTR", "length": 17245, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "காணவில்லை ! இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் அறியப்படுத்தவும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\n இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் அறியப்படுத்தவும்\nஇந்த படத்தில் காணப்படும் திருக்கோவில் பிரதேசத்தின் விநாயகபுரம் கிராமத்தினை சேர்ந்த கனகம்மா எனும் நபர் நேற்று காலை அவரது வீட்டில் வைத்து நேற்று காணாமல் ��ோயுள்ளார்.\nஇவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் இந்த தொலைபேசி 0775170259 என்னை அல்லது திருக்கோவில் போலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்தவும்\nதிருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிசில் பெண்ணின் கணவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு மர்மமான முறையில் காணாமல்போன பெண் திருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை வீதியைச் சேர்ந்த வெற்றிவேல் கனகம்மா (மலர்) 53 வயதுடைய மூன்று பிள்ளைகளில் தாய் எனவும் தெரியவந்துள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nதிருக்கோவில் விநாயகபுரம் 02 பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் குறித்த பெண் தனது மகளின் 2வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் 11.30 மணியளவில் அயல் வீட்டுக்குச் சென்று இருந்த வேளை அவரது வீட்டில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த பெண்ணின் கணவரான சண்முகநாதன் கிருபைராசா வயல் வேலை முடித்து வீடு திரும்பிய போது வீட்டில் மகளின் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என சென்று மனைவியைத் தேடியுள்ளார்.\nஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடமத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பொலிசாரும், குடும்பத்தினரும் காணாமல்போன பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் அறியப்படுத்தவும் 2019-06-11T15:37:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: news\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணா அம்மான்,கோடிஸ்வரன் \nநள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தே���ி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை, ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nகல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/01/blog-post_9645.html", "date_download": "2019-06-20T08:16:56Z", "digest": "sha1:XL3RWFHH3C53CNSNVMJM6AC52C2HIXAM", "length": 13907, "nlines": 179, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: திருமண அழைப்பிதழ் மாதிரி", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதமிழில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் மாதிரிகளை இந்த வலையில் பதிவு செய்து வருகிறேன்..\nபூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..\nLabels: திருமண அழைப்பிதழ் மாதிரிகள்\nஅறியச் செய்தமைக்கு நன்றிகள் முனைவரே...\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சி��ப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள���. (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/07/blog-post_7147.html", "date_download": "2019-06-20T07:37:48Z", "digest": "sha1:DGOJA62SDK6BBJRBENNFZCEPJ5MYO6VA", "length": 12547, "nlines": 232, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பேரம்!!", "raw_content": "\n\"பங்கஜம், நான் மார்கெட்டுக்கு போயிட்டு வர்ரேன்\" - மனைவியிடம் கூறிவிட்டு சந்தைக்கு தனது டி.வி.எஸ். 50 இல் கிளம்பினார் மாசிலாமணி. சந்தையில் கூட்டம் குறைவாக உள்ள ஒரு கடைக்குச சென்று \"ஏம்பா, தக்காளி கிலோ என்ன விலை\" \" அறுபது ரூபா அய்யா\". \" என்னப்பா இந்த வெல சொல்லரே, \"ஐம்பது தான் தருவேன். ஒரு கிலோ போடு\". கடைக்காரன் அரை மனதுடன் \"பாத்து குடுங்கய்யா, காலையிலிருந்து வியாபாரமே சரியா நடக்கல\" என்றவாரே தக்காளியை அவர் பையில் கொட்டினான். \"அதெல்லாம் முடியாது. ஐம்பது தான்.\" என்று கூறிவிட்டு பேரத்தில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அடுத்த கடையை நோக்கி நகர்ந்தார்.\nசந்தையில் பல கடைகளில் பேரம் பேசி குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கிய பின் பக்கத்தில் இருந்த ஒரு பூக்கடைக்கு வந்தார். \"ஏம்மா, பூ மு���ம் என்ன வெல\" \" இருபது ரூபா சாமி\" \" முலம் பத்து ரூபான்னு ரெண்டு முலம் கொடு' \"கட்டுபடியாகாது சாமி\" என்றவளிடம் \" அப்போ பூவ நீயே வச்சிக்க\" என்றபடி நடக்க ஆரம்பித்தார். \"இப்பிடி போனா எப்படி சாமி, நீ கேட்ட வெலைக்கே தர்ரேன்\" என்றவாறு இரண்டு முலம் பூ மடித்து தந்தாள்.\nதன்னுடைய எல்லா பேரங்களிலும் வெற்றி பெற்ற இறுமாப்பில் தனது டி.வி.எஸ். 50 இல் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றிருப்பார் ஒரு காவல் அதிகாரி அவரை வழிமறித்து \"பெருசு, லைசென்ஸ் வச்சிருக்கியா\" என்றார். ஒரு மஞ்சள் பையில் பத்திரபடுத்தி வைத்திருந்த லைசன்சை அவரிடம் கொடுத்தார். \"இன்சூரன்ஸ் இருக்கா\" - அதே மஞ்சள் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்துக் கொடுத்தார். \"சரி ஓவர் ஸ்பீடுக்கு ஒரு இருநூத்தம்பது கட்டிட்டு சாவி வாங்கிக்க.\" என்றபடி வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டார்.\n\"அய்யா, நான் மெதுவா தானே வந்தேன்\" என்றார் மாசிலாமணி. \"இங்க கட்டுனா இருநூத்தம்பது, கோர்ட்டுக்கு போனா ஐநூறு, எது பெட்டரு\". வேறு வழி அறியாதவராய் சட்டைப்பையில் இருந்து இருநூற்றம்பதை காவலரின் கையில் வைத்து விட்டு சாவியை பெற்றுக்கொண்டார். அவர் மனதில் ஒரு நொடி அந்த காய்கறி கடைக்காரனும், பூக்கடைகாரியும் கண்முன்னே தோன்றி மறைந்தார்கள்.\nவலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின்\nஎன்னால் யூகிக்க முடிந்தது அவனுக்கு எதாவது நிகழும் என்று. கதையின் போக்கை மாற்றியிருக்கலாம் யூகிக்க முடியாதவண்ணம்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசிக்கன் (பேர கேட்டாலே எச்சில் ஊருதில்ல\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஎன் கூட ஓடி வர்றவுக\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sambavam.wordpress.com/2007/12/04/ezham/", "date_download": "2019-06-20T08:06:12Z", "digest": "sha1:T3V732XT7LI336OHQK2VTTDAUQSHFFRM", "length": 29675, "nlines": 123, "source_domain": "sambavam.wordpress.com", "title": "ஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..? | உலக நிகழ்வுகள்", "raw_content": "\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா...\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா…\nஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..\nடெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..\nதிசெம்பர் 4, 2007 — அழகேசன்\nஈழப்போராட்டம் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வேறு சில விஷயங்களை அலசலாம். சமீபகாலமாக ஈழப்பிரச்சினையில் இரண்டு குரல்களை மீண்டும் மீண்டும் கேட்கநேர்கிறது.\nகுரல்1 : ஈழப்போராளிகள் திராவிட இயக்கங்களோடு கொண்ட தொடர்பால்தான் போராட்டம் திசைமாறிப்போனது.\n‘தமிழீழப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்டுரை ‘திராவிடத்தமிழர்கள்’ வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.\nதேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சு 1932ல் அவர் இலங்கையில் ஆற்றிய உரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் பெரியாரின் ஆலோசனையின் பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதில் எல்லாம் எவ்வளவு சரியான தரவுகள் அடங்கியிருக்கின்றன என்பது சந்தெகம்தான். அதேநேரத்தில் இல்லாத பெரியாரை வைத்து அனுமானங்களைத் தோற்றுவிப்பதிலும் அர்த்தமில்லை.\nஆனால் திராவிடக் கட்சிகளும் பெரியாரியக்கங்களும் ஈழப்போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் பலவகையில் உதவிப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் புலி ஆதரவு என்பதற்காகவே சிறையில் வாடியவர்கள்.\nபெரியாரியக்கங்களின் பங்கும் இதில் மகத்தானவை. ராஜீவ் கொலைவழக்கில் பாதிக்கப்படட்வர்களில் பாதிக்கும் மேற்படவர்கள் திராவிடர்கழகத்தோழர்களே. திராவிடர்கழகம் மட்டுமல்லாது தி.கவிலிருந்து வெளியேறிய பெரியாரியக்கங்களும் ஈழ ஆதரவினால் சந்தித்த இன்னல்கள் அளவிடற்கரியவை.\n‘பெரியார் மய்யம்’ என்றும் ‘திராவிடர் மனித உரிமை அமைப்பு’ என்னும் பெயரிலும் இயங்கிவந்த அமைப்பு ஈழத்தில் போய் ஆயதப்பயிற்சி எடுத்துவந்ததால் அந்த அமைப்பு தமிழகத்தில் பல போலிஸ் நெருக்கடிகளைச் சந்தித்து இல்லாமலே போனது. பெரியார் திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.கோவை ராமகிருஷ்ணன் தடா மிசா என்னும் இரு கருப்புச்சட்டங்களால் நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டார். ஈழ ஆதரவினால் தோழர் கொளத்தூர் மணி சந்தித்த இன்னல்களும் அதிகம்.\nஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் வேறுயாரையும்விட அதிகம் உறுதியுடன் நிற்பதும் அதற்காகப் பல இழப்புகளையும் சந்தித்தும் பெரியாரியக்கத்தோழர்கள் மட்டுமே. இப்போது ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் பலரின் ஆதர்சமாய் இருப்பவர்கள் நெடுமாறனும் திருமாவளவனும்.\nநெடுமாறன் இந்தியத்தேசிய காங்கிரசின் தமிழாநாட்டு தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மீதான ‘கொலைமுயற்சி’யிலிருந்து அவரைக் காப்பாற்றிய ‘பெருமை’யும் அவரையே சாரும். அவர் எப்படித் திடீர்த்தமிழ்த்தேசியவாதியானார் எனப்து அவர் நம்பிக்கை வைத்திருக்கும் ‘முருகனுக்கே’ வெளிச்சம்.\nஆரம்பத்தில் பிரபாகரனை வெள்ளாளர் என்று நினைத்து அவர் ஆதரித்திருக்கக்கூடும். பிறகு பிரபாகரன் கரையாளர் என்று தெரிந்ததும் ‘பிரபாகரன் ஒரு தலித்’ என்று தலித்முரசு நேர்காணலில் பேட்டிகொடுத்து அந்தர்பல்டி அடித்தார்.\nமார்க்சியம் பெரியாரியம் தலித்தியம் என எந்தவித தத்துவங்களின் அடிபப்டையுமற்ற புண்ணாக்குக் கட்சிதான் அவரது ‘தமிழர்தேசிய இயக்கம்’. அவர் கட்சியின் தேசிய உடை என்ன தெரியுமா தைப்பூசத்திற்கு காவடிதூக்க முருகபக்தர்கள் அணிவார்களே அந்த மஞ்சளாடை. நெடுமாறன் எந்தளவிற்கு ‘மாவீரன்’ போராளி’ என்றால் தனது தமிழர்தேசிய இயக்கம் ஜெயலிதா அரசால் தடைசெய்யப்பட்டபின்னும் அதற்கெதிராக மகக்ளைத் திரட்டவோ போராடவோ தைரியமில்லாத அளவிற்கு.\nதிருமாவளவன் ஈழ ஆதரவாளரான கதையைப் பார்ப்போம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை ஈழப்பிரச்சினை குற��த்து திருமாவிற்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை. இப்போது திடீரென்று அவரும் புலிவேஷம் ஆடுகிறார்.\nஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள் அமைப்பு. அதன் பாதிப்பில் மகாராட்டிரத்தில் தொடங்கப்படட்துதான் இந்திய விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு. அதன்கிளையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டதுதான் டி.பி.அய். மலைச்சாமிக்குப்பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்தவர் திருமாவளவன். ஆனால் இப்போது திருமா தனது பேட்டிகளிலெல்லாம் ‘விடுதலைப்புலிகளின் பாதிப்பால்தான் விடுதலைச்சிறுத்தைகள் என்று பெயர் வைத்தேன்’ என்று சொல்லிவருகிறார்.\nதேர்தல் அரசியலுக்கு வந்தபிறகு திருமாவுக்கு ஒருவிஷயம் தெளிவானது. தலித்துகளின் உரிமைகளுக்காக மட்டுமே போராடினால் சாதிக்கட்சி என்கிற பெயர்தான் தங்கும். மையநீரோட்ட அரசியலில் வெற்றிபெறவேண்டுமானால் ‘தமிழ்’ அரசியலைத் தூக்கிப்பிடிப்பது ஒன்றே சரியான வழி. அதற்கு ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் முன்னுதாரணமாயிருந்தார். திமுக கைவிட்ட தமிழ் அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டார் திருமா. இப்படித்தான் திருமா ஈழ ஆதரவாளரானார். ஆனால் திராவிட இயகக்ங்களின் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும் நூறில் ஒருபங்கு கூட திருமாவிடமோ நெடுவிடமோ காணமுடியாது.\nதிராவிட இயக்கங்களோடு போராளிகள் கொண்ட தொடர்பால் திராவிடக் கருத்தியல் அந்தப் போராளி இயக்கங்களைப் பாதித்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ திராவிட இயக்கங்கள்தான். இப்போது திராவிட அரசியலைப் போராளிகள் கைவிடவேண்டும் (அப்படி எதுவும் இருக்கிறதா என்ன) என்று குரல் கொடுப்பவர்களின் நோக்கம் போராளி இயக்கங்கள் முற்றுமுழுதாக இந்துத்துவ இயகக்ங்களாக மாறிவிடவேண்டும் என்னும் விருப்பமே.\nஈழப்போராட்டத்தால் தமிழ்மக்கள் மட்டுமில்லாது முஸ்லீம் மகக்ளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமாதிரியான குரல்கள் அதிகரிப்பது என்பது முஸ்லீம்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தவும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகளை அதிகப்படுத்தவுமே உதவும். வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்றால் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெருவில் இறங்கட்டும்.\nஒருமுறை தோழர் வ.கீதாவுடன் ஈழப்பிரச்சினை பற்ரிப் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றிச் சொன்னார். ‘இவர்கள் இங்கு பண்ண முடியாத புரட்சியை ஈழம் பற்றிப் பேசித் தணித்துக்கொள்கிறார்கள்’ என்று.\nசரி போகட்டும் தொப்புள்கொடி உறவு ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய தூசிபடிந்த வரலாறுகள் நரம்பு புடைக்க காசி ஆனந்தனின் ‘பத்துதடவை பாடை வராது…’ என்றெல்லாம் பாடியும் பேசியும் திரியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஆதரிக்கும் வைகோவாக இருக்கட்டும் அலல்து பஞ்சத்திற்குக் கடைவிரிக்கும் திருமாவளவனாக இருக்கட்டும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகள் பற்றிப் பேசியிருப்பார்களா அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா ஈழப்பிரச்சினைகளுக்காக இங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாவிரதங்களில் எத்தனை தமிழகத்தில் வதியும் ஈழத்தமிழர்களுக்கானது\nமணியரசன் என்று ஒரு தமிழ்தேசியத் தலைவர் இருக்கிறார். ‘தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி’ என்று ஒரு கம்பெனி நடத்திவருகிறார். அவரிடமிருந்து எழுத்தாளர் ராசேந்திரசோழன் (அஷ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார்) உள்ளிட்ட சில தோழர்கள் வெளியேறினர். ஏதாவது சித்தாந்தப் பிரச்சினைதான் காரணம் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் ‘புரட்சிகர’க் கட்சிகளைப் பற்றி தெரியாத அப்பாவி என்று அர்த்தம். அவர்கள் கட்சி உடைந்ததற்குக் காரணங்கள் இரண்டு. இதுபற்றி விலகிய ராசேந்திரசோழன் ‘ததேபொகவிலிருந்து விலகியது ஏன்’ என்று ஒரு சிறுநூலே எழுதியிருக்கிறார்.\nஒருகாரணம் இவர்கள் மயிலம் என்னும் ஊரில் நடத்திய சீட்டுக்கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினை. (அடப்பாவிகளா புரட்சி செய்யக் கட்சிகட்டப்போகிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சீட்டுக்கம்பெனிதான் நடத்தியிருக்கிறீர்களா என்று மறுபடியும் கேட்டால் நீங்கள் மீண்டும் அப்பாவிதான்) இரண்டாவதுகாரணம் மாவீரர்நாளுக்கு உரையாற்றச் செல்லும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மணியரசனிடம் நிதியளிப்பார்கள். அதில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதியைத் தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் தோழர் மணியரசன். கடைசியில் கட்சிக்கு அந்த நிதியைத் தருவதேயில்லை. ஏனென்று கேட்டதற்கு ‘என் வீட்டிற்குக் கலர்டி.வி வாங்கிவிட்டேன்’ என்றிருக்கிறார் தோழர் மணியரசன். இதைக் காரியக் கமிட்டியில் வைத்து வேறு விசாரித்திருக்கிறார்கள்.\nசரி இதெல்லாம் அவர்கள் உள்கட்சி விவகார இழவு. போகட்டும். ஆனால் புகலிடத்தமிழர்களிடம் வசூலித்த தொகையில் ஒருசிறு பகுதியையேனும் வீடிழந்து நிலமிழந்து சகோதரர்களைக் கொலைக்களத்தில் பலிகொடுத்து தாயையும் சகோதரிகளையும் பாலியல் வல்லுறவில் பறிகொடுத்து தமிழகத்திற்கு ஒரு நாயை விடக் கேவலமான நிலையில் வந்துசேரும் ஒரு ஈழத்தமிழ் அகதிக்காவது நீங்கள் நிதியளித்திருப்பீர்களா\nதமிழ்வழிக்கல்விக்காகவும் இன்னபிற காரணங்களுக்கவும் நிதிவசூலித்திருக்கிறீர்களே. ஒருமுறையாவது ஈழ அகதிகளின் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி வசூலித்திருக்கிறீர்களா ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன வெறும் சாகசவாதப் படம் ஓட்டுவதைத் தாண்டி இவர்களால் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் என்ன பிரயோஜனம்\nஎனக்குத் தெரிந்து புலிகளை ஆதரிக்கும் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் மட்டும்தான் அகதிமுகாம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தார். அதேநேரத்தில் தந்திரமாக கருணாநிதியும் ஒரு அமைச்சரை அனுப்பி அறிக்கை தயாரிக்கச் சொன்னார். கடைசியில் இரண்டு அறிக்கையும் போய்ச்சேர்ந்த இடம் குப்பைத்தொட்டி.ரவிக்குமார் அறிக்கை தயாரிக்கும்போது சிறுத்தைகள் அதிமுக அணியிலிருந்தனர். இப்போது திமுக அணிக்கு வந்தபிறகு ஒருபேச்சையும் காணோம்.\nபுலிகளை ஆதரிப்பது ஆதரிக்காமல் இருப்பது என்பதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதும் கல்வி உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காய் அரசிடம் போராடுவதும் போலீஸால் திணிக்கப்படும் பொய்வழக்குகளுக்கு எதிராய்க் க���ரல்கொடுப்பதும்தான் பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வுகளையும் தாண்டி மனித உரிமையின் அடிப்படையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அஸ்திவாரமுமாகும். அதுவே அறமுமாகும்.\nஎனவே தமிழக அரசோ இந்திய அரசோ தமிழ்த்தேசிய வீராதி வீரர் வீரபத்திரப் பேரன்களோ ஈழப்போராட்டத்திற்கும் ஈழவிடுதலைக்கும் ஒரு புல்லையும் புடுங்கவேண்டாம். அவர்கள் போராட்டத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த்ப் போராட்டத்திலுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் ஜனநாயகபப்டுத்துவதற்குமான முயற்சிகளை அவர்கள் தேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இங்கு அகதியாய்த் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களின் கல்வி வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துங்கள். போலீஸ் பூச்சாண்டி போதும் நிறுத்துங்கள்.\nமிதக்கும்வெளி – உரையாடவந்தவர்கள் பதிவுடன் தொடர்புடையவை\nஈழப்போராட்டம், தி.கழகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து\nகருணாவின் அந்தரங்கம் 5. »\nதிருமணத்திற்கு முன் பாதுகாப்பா… இல் Kaviston\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்ன… இல் Jawahar\nபோட்டி – குஷ்பு, பாட்டீல… இல் kadher\nபர்தாவுக்கு எதிராக புதிய … இல் kadher\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/02/", "date_download": "2019-06-20T07:15:38Z", "digest": "sha1:WGLVYP47DDTNSWZA7PRJAGHIRO3IN5QN", "length": 10108, "nlines": 320, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "பிப்ரவரி | 2019 | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nதமிழறிஞர் வரிசை 22: சிதம்பரநாதன் செட்டியார் தேர்வுகள் on பிப்ரவரி 27, 2019\nபவா செல்லதுரை சிறுகதைகள் on பிப்ரவரி 24, 2019\nலண்டன் காவல் துறையின் ஆரம்பம் – துப்பறியும் கதைகள் on பிப்ரவரி 21, 2019\nபில் க்ளிண்டன் எழுதிய த்ரில்லர் on பிப்ரவரி 18, 2019\nசுப்ரபாரதிமணியனின் ‘கூண்டும் வெளியும்’ on பிப்ரவரி 15, 2019\nபிடித்த சிறுகதை – திலீப்குமார் எழுதிய “கடவு” on பிப்ரவரி 12, 2019\nபழைய பத்திரிகை இதழ்கள் – வ.வே.சு. ஐயர் வெளியிட்ட பாலபாரதி on பிப்ரவரி 9, 2019\nஎஸ்.ரா.வுக்கு சாஹித்ய அகடமி விருது on பிப்ரவரி 6, 2019\nஅமிதவ் கோஷுக்கு ஞானபீ���ம் on பிப்ரவரி 3, 2019\nஜெயமோகனின் முக்கிய தமிழ் நாவல்… இல் Siva Sankaran\nபம்மல் சம்பந்த முதலியார் இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nஅஞ்சலி: க்ரேசி மோகன் இல் ரெங்கசுப்ரமணி\nகிரேசி மோகனின் இலக்கிய மத… இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nநோயல் கவர்ட் – மூன்று… இல் அஞ்சலி: க்ரேசி மோகன்…\nபிடித்த கவிதைகள் இல் RV\nC.J. Sansom எழுதிய வரலாற்று+து… இல் RV\nநாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 2… இல் RV\nமோகமுள் பிறந்த கதை இல் RV\nதமிழறிஞர் வரிசை 24: பெரியசாமி… இல் RV\nபிடித்த சிறுகதை – திலீப்… இல் RV\nநாராய் நாராய் செங்கால் நா… இல் RV\nபட்டியல் – நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் வரிசை 26: கி.வா. ஜகன்னாதன்\nநாராய் நாராய் செங்கால் நாராய்\n“நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” – கோட்சேயின் விளக்கம்\nதமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநாத சர்மா: பாணபுரத்து வீரன், அபிமன்யு\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nபட்டியல் - நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்\nசாதனை நாவல் - பூமணியின் \"வெக்கை\"\n - ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:51:06Z", "digest": "sha1:IS6A3L33IQY6SE3EM2DNQXME5VWK42LO", "length": 22833, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வைரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவைரம் (Diamond) என்பது படிக நிலையில் உள்ள கரிமம். பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும். இவ்வுறுதியின் அடிப்படையிலேயே வைரத்திற்கு தமிழ்ப் பெயரும் அமைந்துள்ளது. வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது. இதன் மிகுகடினத்தன்மை காரணமாக தொழிலகங்களில் அறுத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கண்ணாடி போன்ற பொருள்களை வேண்டிய அளவு வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது. அறிவியல் அறிஞர்கள் பல்வேறு முறைகளில் செயற்கையாகவும் வைரம் செய்து காட்டியுள்ளனர். இவைகள்தாம் பெரும்பாலும் தொழிலகக் கருவிக���ில் பயன்படுகின்றன. ஆபிரிக்கக் கண்டத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே வைரம் பெருமளவிற் காணப்படுகிறது. கனடா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26,000 கிலோ கிராம்) வைரம் அகழ்ந்தெடுக்கப்படுகிறது.\nவைரத்தின் எண்முக முக்கோண வடிவம். இதன் பளபளக்கும் ஒளி முகங்கள் இந்த படிகம் ஒரு முதன்மை தொகுதியில் இருந்து வந்தது என்று தெரிவிக்கின்றன.\nபொதுவாக, மஞ்சள், பழுப்பு அல்லது நிறமற்ற சாம்பல். சில நேரம் நீலம், பச்சை, கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, ஊதா மற்றும் சிவப்பு.\nசம அளவு, Hexoctahedral (கனசதுரம் (படிக முறை))\n111 (நான்கு திசைகளிலும் பூரணமானது)\nஒளிபுகும் பொருளிலிருந்து ஒளி கசியும் பொருளாக.\nபழங்காலத்தில் வைரம் இந்தியாவிலிருந்துதான் கிடைத்ததாகவும். தற்போது உலகில் 96% வைரம், தென்னாப்பிரிக்காவிலிருந்து கிடைக்கிறது. இப்போது இந்தியாவில், கோதாவரிக்கருகிலுள்ள சம்பல்பூரிலும், நிஜாமிலும், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. இவை சுரங்கங்களிலல்லாமல் ஆற்றோரங்களிலும் ஆற்று மணலிலும் கிடைக்கின்றன. ஆற்று வைரங்களே சிறந்தவை ஆகும். சுரங்கங்களில் ஒருவகை நீலநிற மண்ணில் வைரம் காணப்படுகிறது. இந்த மண் மேலே கொண்டுவரப் பட்டுக் காற்றிலும் வெயிலிலும் உலர்ந்து தூளாகிறது.கரியும் மணலும் சேர்ந்து சிலிக்கன் கார்பைடைகளில் வைரம் காணப்படுகிறது. வைரங்கள் வெண்மையாக நிறமற்றுத்தான் உள்ளன. வைரங்களின் மூலம் எக்ஸ்-கதிர் ஒளி செல்வதில்லை.\nவைரங்கள் முதலில் இந்தியாவில் கண்டறிந்து தோண்டி எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. வைரக்கல்லின் வண்டல் படிவு பென்னாறு, கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றுப் படுகைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (குறைந்தது 3,000 ஆண்டுகள்) இருந்ததாக அறியப்படுகிறது.[3]\nவைரங்கள் பண்டைய இந்தியாவில் மத சின்னமாக பயன்படுத்தியதை அடுத்து ராசிக்கல்லாக கருதப்படுகிறது. வேலைப்பாட்டு கருவிகளில் அவற்றின் பயன்பாடு ஆரம்பகால மனித வரலாற்றில் இருந்தே இருக்கிறது.[4][5] அதிகரித்த தேவை, மேம்படுத்தப்பட்ட பட்டை தீட்டும் முறை மற்றும் பாலிஷ் நுட்பங்கள், உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி, புதுமையான மற்றும் வெற்றிகரமான விளம்பர பிரச்சாரங்களினால் வைரத்தின் புகழ் 19 ஆம் நூற்றாண்டு முதல் உயர்ந்துள்ளது.[6]\n1772 ஆம் ஆண்டில், அந்தோனி லெவாய்சர் ஆக்சிஜன் உள்ள சூழலில் உள்ள ஒரு வைர கல்லின் மீது சூரியக் கதிர்களை ஒரு லென்ஸ் பயன்படுத்தி விழ செய்து, கார்பன் டை ஆக்சைடு மட்டுமே உருவாவதை காட்டி வைரமும் ஒரு வகை கார்பன் தான் என்று நிரூபித்தார். பின்னர் 1797 இல், ஸ்மித்ஸன் டெனன்ட் மீண்டும் அந்த சோதனையை விரிவுபடுத்தினார். வைரம் மற்றும் கிராஃபைட்டை எரியும் போது அவை ஒரே அளவு வாயு வெளியிடும் என்றதை விளக்கி இந்தப் பொருட்களின் இரசாயன சமானத்தை நிறுவினார்.[7]\nவைரங்களின் மிகப் பிரபலமான பயன்பாடு அலங்காரம். பழங்காலத்தில் இருந்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை ஒளியை சிதறல் அடைய செய்து நிறமாலை வண்ணங்களை வெளிப்படுத்துவது வைரத்தின் முதன்மைப் பண்பாகும். வைரத்தின் பொதுவான நான்கு பண்புகள் காரட், வெட்டு, நிறம், மற்றும் தெளிவு ஆகும் [8] ஒரு பெரிய, குறைபாடற்ற வைரம் பாரகான் என அறியப்படுகிறது.\nகார்பனின் பௌதீக நிலைகள்- வெப்பநிலை, அமுக்கத்துக்கேற்ற படி மாறுபடல்.\nவைரம் மற்றும் கிராஃபைட் கார்பனின் இரண்டு புறவேற்றுமைத்திரிவுகள் ஆகும். அதே தனிமத்தின் தூய வடிவம், ஆனால் அமைப்பு வேறுபடுகிறது\nவைரம் விதிவிலக்கான பண்புகளை கொண்டிருப்பதால் அதற்கு பல பயன்கள் உண்டு. குறிப்பிடத்தக்கவை அதன் தீவிர கடினத்தன்மை மற்றும் வெப்பம் கடத்தும் தன்மை (900–7003232000000000000♠2320 W·m−1·K−1) ,[9] அத்துடன் பரந்த பட்டை இடைவெளி மற்றும் உயர் ஒளி சிதைவு .[10] 1700 செல்சியஸ் (1973 கெல்வின் / 3583 F}}) க்கு மேல் வெற்றிடம் அல்லது ஆக்சிஜன் இல்லாத சூழலில், வைரம் கிராஃபைட்டாக மாறுகிறது ; இயற்கையில் வைரத்தின் அடர்த்தி 3.15g/cm3 இருந்து 3.53 g/cm3 வரை இருக்கும். தூய வைரத்தின் அடர்த்தி 3.52 g/cm3 இருக்க வேண்டும்.[1] வைரத்தில் உள்ள கார்பன் அணுக்களின் இரசாயனப் பிணைப்பு கிராஃபைட்டை விட பலவீனமாக உள்ளது. கிராஃபைட்டில், அணுக்கள் ஒன்றன் மீது ஒன்று எளிதாக சரிய முடியும். அதனால் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. அதேசமயம் வைரம் ஒரு நெகிழ்வற்ற முப்பரிமாண அணி அமையப்பெற்றுள்ளது.[11]\nஒரு பொருளின் கடினத்தன்மை அதன் அரிப்பு எதிர்ப்புத் தன்மையை கொண்டு வரையறுக்கப்படுகிறது. கடினத்தன்மையின் அளவுக்கோலான மோவின் அளவுகோலில், வைரம் 10 ( மிகவும் கடினமான பொருள் ) [12] எனக் குறிப்பிடப்படுகிறது. வைரத்தின் கடினத்தன்மை பழங்காலத்தில் இருந்தே அறியப்படுகிறது.\nவைரத்தின் கடினத்தன்மை அதன் தூய்மை, படிக பூரணம், நோக்குநிலை ஆகியவற்றை பொறுத்தது. ஒரு சில வகை வைரங்களை போரான் நைட்ரைடு போன்ற பிற பொருட்களை கொண்டு வெட்ட முடியும். ஆனால் கடினமான வைரங்களை மற்ற வைரம் மற்றும் நானோகிரிஸ்டலின் வைரக் கூட்டின் மூலமே வெட்ட முடியும்.\nவைரத்திற்கு பல சிறப்பு பயன்பாடுகள் உள்ளன அல்லது குறைகடத்தியாக பயன்படுத்துவது உட்பட சில புது பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சில நீல வைரங்கள் இயற்கைக் குறைக்கடத்திகளாக செயல்படுகின்றன.[13] மாறாக வைரங்கள் சிறந்த மின்காப்புப்பொருள்களாகும். இந்த கடத்தும் திறன் மற்றும் நீல நிறம் போரான் அசுத்தத்தால் ஏற்படுகிறது.\nகணிசமான கடத்துதிறன் இரசாயன ஆவி படிதல் முறையில் தயாரிக்கப்பட்ட வைரத்தில் காணப்படுகிறது. இந்த கடத்துதிறன் மேற்பரப்பில் பரப்பு ஹைட்ரஜன் தொடர்பான இனங்கள் ஈர்க்கப்படுவதால் ஏற்படுகிறது. அது வெம்மென் அல்லது பிற மேற்பரப்பு சிகிச்சைகள் மூலம் நீக்க முடியும் .[14][15]\nவைரத்தின் மேற்பரப்பை நீர் ஈரமாக்க முடியாது, ஆனால் எளிதாக எண்ணெயால் ஈரமாக்க முடியும். இந்த இயல்பு செயற்கை வைரங்கள் செய்யும் போது எண்ணெய் பயன்படுத்தி வைரத்தை பெறுவதற்கு பயன்படுத்த முடியும். வைர பரப்புகளில் சில அயனிகளால் வேதியியல் மாற்றம் ஏற்படும் போது [16] அது மனித உடல் வெப்பநிலையில் நீர் பனியின் பல அடுக்குகளை உறுதிப்படுத்த முடியும்.[17]\nவைரம் அதிகமாக எதிர்வினை புரிபவை அல்ல. அறை வெப்பநிலையில் வைரங்கள் வலுவான அமிலங்கள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட எந்த இரசாயன மறுதுணைப்பொருட்களோடும் வினைபுரிவது இல்லை. ஒரு வைர மேற்பரப்பில் ஒரு சில ஆக்ஸிஜனேற்றிகளால் அதிக வெப்பநிலையில் ( 1,000 °C கீழே ) ஒரு சிறிய மாற்றம் நிகழலாம். எனவே, அமிலங்கள் மற்றும் செயற்கை வைரங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த முடியும் .[16]\n\". The Atlantic. பார்த்த நாள் 2013-திசம்பர்-26.\nஉலக வைரக்கல் மையம் - சீன வானொலிக் கட்டுரை (தமிழில்)\nஉலகின் 2வது மிகப்பெரிய வைரம் கண்டுப்பிடிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/dmk-leader-karunanidhi-ever-green-dialogues/", "date_download": "2019-06-20T08:25:06Z", "digest": "sha1:VCQXF4SCQNYPRPXMTU73SIZTPUWADRRW", "length": 12310, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dmk leader karunanidhi ever green dialogues - கருணாநிதியின் சினிமா பயணம்: அனல் பறந்த வசனங்கள்! -", "raw_content": "\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nகருணாநிதியின் சினிமா பயணம்: காலத்தால் அழிக்க முடியாத வசனங்கள்\nகலைஞரின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்களின் சிறப்பு தொகுப்பு.\nதிமுக தலைவர் கருணாநிதி சினிமாவில் ஆற்றிய் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சிறப்பு தொகுப்பை கட்டுரையாக்கியுள்ளது ஐஇதமிழ்.\nதமிழ்த் திரையுலகில் பல அடுக்கு மொழி வசனங்களாலும், அதிரடியான வார்த்தைகளாலும் பல வெற்றிப் படங்களை தனது கதை வசனத்தில் வெளிக் கொணர்ந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இன்றளவும் இவரின் பராசக்தி வசனங்கள் மக்களிடம் மிகுந்த தாக்கத்தை எற்படுத்துபவை.\nசிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்ட கருணாநிதி, கவிதைகள், நாவல்கள் மற்றும் மடல்களை எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார்.தமிழ் சினிமாவில் எழுத்து மொழியே உரையாடலாக இருந்தது.. பாமர மக்களின், எளியவர்களின் வாழ்க்கை பேசாப் பொருளாக இருந்தது.\nஎல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி படம்தான் என்றால் மிகையாகாது. சினிமாத் துறையில் அவர் செய்யாத காரியங்களே இல்லை என்று கூறலாம். அவர் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் என அனைத்திலும் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி. இப்படி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத வசனங்களை வலம் வர செய்த கலைஞரின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்களின் சிறப்பு தொகுப்பு.\nவறண்டு போகும் தமிழகம் : திமுக சார்பில் 22ம் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்\nTamil nadu news today: தண்ணீர் தட்டுப்பாடு – மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபதவி விலகிய திம���க இளைஞரணி மாநில செயலாளர்\nTamil Nadu news today: ‘மக்களை குடிநீருக்கு அலையவிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்க’ – மு.க.ஸ்டாலின்\nதிமுகவிற்கு நாங்குநேரி தொகுதியை தந்தால் எளிதில் வெற்றி : உதயநிதி ஸ்டாலின்\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nTamilnadu Latest News: கிரேஸி மோகனின் உடல் தகனம்\nLatest Tamilnadu News Live: இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு தனித்துவமானது – பிரதமர் மோடி\nLatest Tamil Nadu News Updates: விஷால் – நாசர் கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜ் சூடுபிடித்த நடிகர் சங்க தேர்தல்\nகுறைந்த பல்ஸ் ரேட்… தடுமாறிய ஸ்டாலின்\nமகளிர் தினத்தில் முன்னெடுக்க வேண்டியது எதை\nதிரைத்துறையில் பல கோடிகள் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.\nராகுல் காந்தியின் தலையாய கடமை\nசிறுபான்மையினருக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவது முக்கியமான ஒன்று. அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து போவது ராகுலுக்கான ஆகப் பெரிய சவால்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\nதினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்\nஇ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஐஓபி வாடிக்கையாளரா நீங்கள்….: உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமீண்டும் துவங்கிய விஜய்-அஜித் ரசிகர்களின் ஹேஷ்டேக் டிரெண்ட் சண்டை\nAustralia vs Bangladesh Live Score: ‘மிட்சல் ஸ்டார்க் எங்களுக்கு ஒரு மேட்டரே அல்ல’ – ஆஸ்திரேலியாவை கேஷுவலாக டீல் செய்யும் வங்கதேசம்\nதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் : வைகோவிற்கு நிம்மதி\nநொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/events-video/vetrikku-oruvan-single-track-lyric-video-175-2.html", "date_download": "2019-06-20T07:41:51Z", "digest": "sha1:PJVG7HBOFA4MK7IXGAFS64AAYAXWFV7M", "length": 4487, "nlines": 116, "source_domain": "www.cinemainbox.com", "title": "Vetrikku Oruvan Single Track Lyric Video", "raw_content": "\nமது அருந்திவிட்டு ஆபாச நடனம் - ஆத்திரப்படும் நடிகை ஷாலு\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குநர் - மனம் திறந்த ஷாலு\nதமிழர்களுக்கு எதிராக பேசிய பிரகாஷ்ராஜ் - பதிலடி கொடுத்த கஸ்தூரி\n - இளைஞர்களின் புது முயற்சி\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டைடானிக் நடிகர்\n’நேர்கொண்ட பார்வை’ யின் சாதனையை உடைத்த விஜய் பட அட்பேட்\nயோகி பாபுவின் நகைச்சுவையால் ‘கூர்கா’ அனைவரையும் ஈர்க்கும் - கரு பழனியப்பன் நம்பிக்கை\n'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் - தயாரிப்பு தரப்பு வெளியிட்டது\nநடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக்\nபெப்பர்ஸ் டிவி-யின் ‘பாரம்பரிய சமையல்’\nசனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’ - ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடக்கிறது\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா - மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nஅக்ஷய திருதியையில் சகல ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் - தன்வந்திரி பீடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/02012033/Team-selection-for-the-World-Cup-IPL-match-will-not.vpf", "date_download": "2019-06-20T07:41:09Z", "digest": "sha1:AXZOROWSSYDMKZWUINEAXZ43VF53PWDM", "length": 16675, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Team selection for the World Cup, IPL match will not be considered - Indian captain virat kohli interview || உலக கோப்பைக்கான அணித்தேர்வில் ஐ.பி.எல். போட்டி கவனத்தில் கொள்ளப்படாது - இந்திய கேப்டன் கோலி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலக கோப்பைக்கான அணித்தேர்வில் ஐ.பி.எல். போட்டி கவனத்தில் கொள்ளப்படாது - இந்திய கேப்டன் கோலி பேட்டி\nஉலக கோப்பைக்கான அணித் தேர்வில் ஐ.பி.எல். போட்டி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்ட��யையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நாம் ஐ.பி.எல். 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளோம். ஆனால் உலக கோப்பைக்கான அணித் தேர்வில் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நமக்கு நிலையான ஒரு அணி தேவை. ஐ.பி.எல்.-க்கு முன்பாகவே உலக கோப்பை போட்டிக்கு எந்த மாதிரியான அணி தேவை என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வீரர்களின் ஐ.பி.எல். செயல்பாட்டின் அடிப்படையில் உலக கோப்பை அணியில் மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சில வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் சரியாக ஆடவில்லை என்றால், அவர்களது பெயர் உலக கோப்பைக்கான அணித் தேர்வில் இருந்து ஓரங்கட்டப்படும் என்று அர்த்தம் கிடையாது. அதனால் இது ஒரு விஷயமே அல்ல.\nசரியான கலவையில் அணி அமைவது குறித்து சிந்திக்க வேண்டி உள்ளது. குறிப்பாக பேட்டிங் வரிசையில் யார்-யார் இடம் பெற்றால் நேர்த்தியாக இருக்கும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் பந்து வீச்சு கூட்டணியில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாக தோன்றதில்லை.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை எங்களால் வெல்ல முடியவில்லை. ஏனெனில் முதலாவது ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. 2-வது ஆட்டத்தில் எங்களை விட ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக ஆடினர். இதை நீங்கள் (நிருபர்கள்) புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணி முழு உத்வேகத்துடன் போராடவில்லை என்று வெளியில் இருந்து சொல்லலாம். ஆனால் நாங்கள் எப்போதும் போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றி பெறவே விரும்புகிறோம். வெறும் பரிசோதனை முயற்சியை மட்டுமே செய்கிறோம் என்றால், ஒவ்வொருவரும் சிக்சர் அடிக்க முற்பட்டு 50 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆக வேண்டியது தான். இவற்றை எல்லாம் நீங்கள் எதிர்மறையாக பார்த்தால், அவற்றில் இருந்து எதிர்மறை விஷயங்கள் மட்டுமே தென்படும். நேர்மறையாக நோக்கினால் தான் அதில் இருந்து நல்ல விஷயங்களை எடுக்க முடியும். இவ்வாறு கோலி கூறினார்.\nஉலக கோப்பைக்கான பரீட்சார்த்த முயற்சி செய்து கொண்டிருந்தால், இந்த தொடரை வெல்வது முக்கியம் அல்லவா என்று ஒரு நிருபர் கேட்ட போது எரிச்சல் அடைந்த கோலி, ‘தொடர��� வெல்வதற்காகத் தான் நாங்கள் ஆடுகிறோம். இல்லாவிட்டால் நான் பந்து ஸ்டம்பை தாக்கட்டும் என்று அடிக்காமல் விட்டு விடுவேனே’ என்று பதில் அளித்தார்.\nஅணிக்கு தேவை என்றால் பேட்டிங்கில் 4-வது வரிசையில் இறங்கி ஆடுவதில் மகிழ்ச்சி தான். 3-ல் இருந்து 4-வது வரிசைக்கு மாறினாலும் எனது ஆட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் கோலி குறிப்பிட்டார்.\n1. உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் - அஸ்வின் நம்பிக்கை\nஉலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n2. உலக கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இங்கிலாந்தில் தொடங்குகிறது.\n3. உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு - மெக்ராத் கருத்து\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.\n4. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்தார்.\n5. உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு - யுஸ்வேந்திர சாஹல் சொல்கிறார்\nஉலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை தெரிவித்தார்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. ஏழைக்குடும்பத்தில் பிறந்து சாதித்த ஷாகிப் அல் ஹசன்\n2. வாழ்வா–சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n3. கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு : 6 ரன்களுக்கு ஆல் அவுட் ; 9 பேர் ரன் எடுக்காமல் அவ���ட்\n4. ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை\n5. ‘தரக்குறைவான வார்த்தைகளால் வீரர்களை விமர்சிக்க வேண்டாம்’ முகமது அமிர், சோயிப் மாலிக் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/30/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2624255.html", "date_download": "2019-06-20T06:57:24Z", "digest": "sha1:RJ2VQOHPEFLFIWFAW34N7EZEHOUNHTZE", "length": 6829, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வேளாண்மைக் கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy கடலூர், | Published on : 30th December 2016 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், முந்திரி பயிரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்ட 3 நாள் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது.\nநிகழ்ச்சியில், முந்திரிப் பயிர் சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய பயிர் நேர்த்தி முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி, பட்டூர் ஆராய்ச்சி நிலைய செயல் இயக்குநர் எம்.ஜி.நாயக் ஆகியோர் பங்கேற்று பேசினர்.\nவிருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் அனீசாராணி, கொல்லம் முந்திரி ஆராய்ச்சி நிலைய துணைச் செயலர் எஸ்.கண்ணன், கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெ.ஹரிதாஸ் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nகருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது (படம்). ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர���\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/agents/hiring-process", "date_download": "2019-06-20T07:55:00Z", "digest": "sha1:O7IDHSLJB5JVIQA4IFF3E64RXDWLCYNE", "length": 18322, "nlines": 209, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " பணியமர்த்தும் செயல்முறை | IFFCO Tokio General Insurance Company in India", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nஒரு காப்பீடு முகவராவது எப்படி:\n18 வயது இருக்க வேண்டும்.\nI I ஊரகம் : - 10 வது தேர்ச்சி. (கிராமப்புற ஆதாரம் தேவை. இது BDO அல்லது சர்பான்ச் மூலம், அந்த நபர் 5000 க்கும் குறைவான குறைந்த மக்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தை வசிப்பிடமாக கொண்டிருக்கிறார் என்று கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படவேண்டும்)\nII II நகரம்: - 12 வது தேர்ச்சி\nஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது, அவர்/அவருடைய உறவினர் அந்த நிறுவனத்தில் எந்தவொரு பதவியிலும் பணியாற்றக்கூடாது.(\"உறவினர்\" என்பது மனைவி, சார்புடைய பிள்ளைகள், அல்லது சார்புடைய வளர்ப்பு பிள்ளைகள், பணியாளருடன் வசித்தாலும், வசிக்கவில்லை என்றாலும் அடங்கும்)\nஅந்த நபர் பிற பொது காப்பீட்டு நிறுவனத்தினிடமிருந்து முகவர் உரிமம் பெற்றிருக்க கூடாது. (ஆயுள் காப்பீட்டு முகவர்கள் கூட்டு செயல்முறையை பின்பற்ற வேண்டும்)\nமூன்று முத்திரை அளவு புகைப்படங்கள்.\nPjpg வடிவத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் இருக்க வேண்டும். (கோப்பு அளவு புகைப்படத்திற்கு 50 kb குறைவாகவும் மற்றும் கையொப்பதிற்கு 10 kb குறைவாகவும் இருக்க வேண்டும்).\nகாப்பீட்டு முகவராக செயல்படுவதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், பொது காப்பீட்டு பாடத்திட்டத்தில் IRDAI-அனுமதிக்கப்பட்ட நிறுவனத்திலி���ுந்து குறைந்தபட்சம் 50 மணிநேர நடைமுறை பயிற்சி பெற வேண்டும், இது ஒரு வாரமாக இருக்கலாம். தனது உரிமத்தை புதுப்பிப்பதற்கு, முகவர் 25 மணிநேரங்களுக்கு மட்டும் பயிற்சி பெற்றால் போதும். பயிற்சி செலவினை இப்கோ - டோக்கியோ ஏற்றுக்கொள்ளும்.\nIRDAI பயிற்சி வெற்றிகரமாக முடிந்தபின், விண்ணப்பதாரர் முகவர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு கட்டணம் ரூ. 350.௦௦. அது முகவரால் செலுத்தப்பட வேண்டும். DD யானது தேர்வு அதிகாரியின் பெயரில் இருக்க வேண்டும். அதாவது,தேர்வுக்குப் பிறகு, தேர்வு மையம் மதிப்பெண் பட்டியலை விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கும்.\nஉரிமம் வழங்குவதற்கு தேர்வு பெற்ற விண்ணப்பதாரரிடமிருந்து பின்வரும் ஆவணங்கள் தேவை:\nமதிப்பெண் பட்டியல் நகல் (தேர்வு மையத்தால் வழங்கப்பட்டது)\nஉரிமம் கட்டணம் (இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் என்ற பெயரில் விண்ணப்பதாரரிடம் இருந்து 250.00 ரூபாய் காசோலையாக)\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nமோட்டார் பாலிசியின் கீழ் உள்ள விலக்குகள் யாவை\nஉள்நாட்டு பணியாளர்களுக்கும் இந்த பாலிசியின் கீழ் காப்பீடு வழங்கப்படுமா\nஇணையத்தில் பயண காப்பீடு வாங்கும்போது நான் எவ்வாறு பணத்தை சேமிக்க முடியும்\nமைசூரில் என் மனைவி மற்றும் குழந்தைகள் வசிக்கிறார்கள், நான் இங்கே பெங்களூரில் இருக்கிறேன். ஒரு காப்பீடு பாலிசியின் கீழ் நான் அனைவரையும் சேர்க்க முடியுமா\nநான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். எனக்கு மருத்துவ காப்பீட்டு தேவையா\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண ��ாப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-252%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-06-20T06:59:06Z", "digest": "sha1:5VFUTOQLHGGMUTRC7K6HGPDGEPG6JL6D", "length": 22862, "nlines": 387, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுந்தரலிங்கனார் 252வது பிறந்தநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமை���ில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nசுந்தரலிங்கனார் 252வது பிறந்தநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்\nநாள்: ஏப்ரல் 18, 2017 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தூத்துக்குடி மாவட்டம்\nபெருந்தமிழர் சுந்தரலிங்கனாரின் 252வது (17/04/2017)பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.\nஇந்நிகழ்விற்கு மாவட்ட பொருளாளர் தியாகராசன் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் சுந்தரலிங்கனாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு கலந்து கொண்டார்.\nமேலும் மாவட்ட, நகர,ஒன்றிய,மாணவர் பாசறை,இளைஞர்பாசறை,தொழிற்சங்க நிர்வாகிகள்,வேளாண் பாசறை,கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்\nஉறுப்பினர் சேர்க்கை இணையதள செயலி பயிற்சி மற்றும் கலந்தாய்வு\n21-04-2017 புரட்சிப் பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்க��ிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2018/06/blog-post.html", "date_download": "2019-06-20T06:55:33Z", "digest": "sha1:DOJFGCV3K46EPHIIXCTSUWF4MJ2UB24T", "length": 37894, "nlines": 272, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஐம்பெரும் காப்பியங்கள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஐம்பெரும் காப்பியங்கள் ( இலக்கிய வரலாறு)\nதமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியங்களுக்கு சிறப்பிடம் உண்டு. தண்டியலங்காரம் பெருங்காப்பியம் என்பதற்கு நுவல்பொருளும், கட்டமைப்பும் நோக்கிய பல விதிகளைக் குறிப்பிட்டாலும், முத்தாய்ப்பாக அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் தழுவியது பெருங்காப்பியம் என உரைக்கும். தமிழ்க்காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என வடமொழி மரபின் வழிப் பகுத்தனர். ஐம்பெருங்காப்பியங்களாவன,(1)சிலப்பதிகாரம் (2) மணிமேகலை (3) சீவகசிந்தாமணி (4)வளையாபதி(5)குண்டலகேசி ஆகும். ஐம்பெரும் காப்பியம் - ஓர் ஒப்புமை\nசிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் ( சமணம்)\nசிலப்பதிகாரக் காப்பியத்தினை இளங்கோ 30 காதைகளாகப் பகுத்து மூன்று காண்டங்களில் அமைத்துத் தந்தார். புகார்க் காண்டம் - 10 காதைகள், மதுரைக் காண்டம் - 13 காதைகள் வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்\nகண்ணகி கோவலன் வரலாறு - கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடைபெற்றது. மாதவியின் கலை மீது தாகம் கொண்ட கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் தங்கினான். மணிமேகலை எனும் மகளின் தந்தையானான் . கானல் வரியால் மாதவியைப் பிரிந்தான். செல்வமனைத்தையும் இழந்து, கண்ணகியுடன் மதுரை சென்றான். கவுந்தியடிகள் துணையுடன் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கினான். கண்ணகியின் காற்சிலம்பை விற்கச் சென்ற கோவலன், பொற்கொல்லனால் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டு, நீதி தவறிய பாண்டிய மன்னனா��் கொல்லப்படுகிறான். தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, அதன் உள்ளிருந்த மாணிக்கப்பரலைக் காட்டித் தெளிவு படுத்துகிறாள் கண்ணகி. மன்னனோடு கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தாள். கணவனுக்காக நீதி கேட்டுப் போராடிய கண்ணகி மதுரையைஎரித்தாள். பின்னர், கண்ணகி வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண விமானத்திலேறி விண்ணுலகு சென்றாள்.\nசிலம்பு உணர்த்தும் மூன்று செய்திகள்\nஅரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்\nஉரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்\nஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம் என்று மூன்று செய்திகளை முன்னிறுத்தி இளங்கோ காப்பியம் படைத்துள்ளார்.\nசிலம்பின் வேறு பெயர்கள் - சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று அழைக்கப்படுகிறது. சிலம்பின் சிறப்புகள் - சங்க கால ஐந்து நிலப்பாங்கு முறை இக்காப்பியத்தில் இடம் பெறுகிறது. அந்தந்த மக்களின் வாழ்வியல் முறையையும் பண்பாட்டுப் பதிவையும் சிலம்பில் நம்மால் அறிய முடிகிறது.\nநாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் - சிலப்பதிகாரம் மக்கள் இலக்கியமாகிய நாட்டுப்புறப்பாடல்களை மதித்துத் தன்னகப் படுத்திய காப்பியமாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வேட்டுவ வரி, கானல்வரி,ஆற்றுவரி, ஊசல்வரி, கந்துகவரி, அம்மானை வரி போன்றன நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தோடு அமைகின்றன.\nமணிமேகலை - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். (புத்தம்)\n‘விழாவறை காதை’ முதல் ‘பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை’ முடிய முப்பது காதைகளைக் கொண்டுள்ளது. சிலம்பின் தொடர்ச்சியாக இக்காப்பியம் அமைவதால், சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்பர்.\nபெண்ணின் பெயரில் அமைந்த முதற் காப்பியம் இதுவாகும். இந்நூலின் பதிகம் இக்காப்பியத்தை மணிமேகலைத் துறவு எனக் குறிப்பிடுகிறது.\nகாப்பியக் கதை - மணிமேகலை பிறந்த போது ஆயிரம் கணிகையர் கூடி மகிழ அக்குழந்தைக்குக் கோவலன், தன் குலதெய்வம் மணிமேகலா தெய்வத்தின் பெயரைச் சூட்டினான். கோவலனின் இறப்பு மாதவி,மணிமேகலை இருவரையும் நிலைகுலைய வைக்கிறது. இருவரும் பௌத்த சமயத் துறவினை ஏற்கின்றனர். மணிமேகலையை இளவரசன�� உதயகுமரன் பின் தொடர்கிறான். தன் மனம் சலனப்படாமல் இருக்க வேண்டும் என்று மணிமேகலை எண்ண, மணிமேகலா தெய்வம் அவளைத் தூக்கிச் சென்று மணிபல்லவத் தீவில் விட்டு விடுகிறது. அங்கு,தன் பழம் பிறப்பைப் பற்றி அறிகிறாள். மூன்று மந்திரங்களைப் பெறுகிறாள். ஆபுத்திரனின் அமுதசுரபி கோமுகிப் பொய்கையிலிருந்து மணிமேகலைக்குக் கிடைக்கிறது. உதயகுமரன் தரும் தொல்லைகளிலிருந்து தப்ப, அவள் காயசண்டிகை எனும் பெண்வடிவினை எடுக்கிறாள்.காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமாரன் கொல்லப்படுகிறான். இளவரசனைக் கொன்ற பழி, மணிமேகலை மீது விழுகிறது. அவள் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறாள். மகனைப் பறிகொடுத்த அரசி, மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள். வரவலிமையால் மணிமேகலை அவற்றிலிருந்து மீள்கிறாள். சிறைச்சாலையிலும் வெளி இடங்களிலும் மணிமேகலை அமுத சுரபியால் அனைவருக்கும் உணவிடுகிறாள். மணிமேகலை காஞ்சி சென்று அறவண அடிகளிடம் ஆசி பெற்று, பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்புகிறாள்.\nமணிமேகலைக்காப்பியத்தின் தனிச்சிறப்புகள் - புகார், காஞ்சி, வஞ்சி, சாவகம், இரத்தினத் தீவு, மணிபல்லவம் போன்ற இடங்களைப் பற்றி மணிமேகலை புகழ்ந்து உரைக்கிறது. இன்று மனித உரிமைகள் பற்றி எங்கும் பேசுகிறோம்.இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை இவை மூன்றையும் மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகிறது. மணிமேகலை பற்றி முனைவர் வ.சுப.மாணிக்கம் “பரத்தமை ஒழிப்போடு மதுவொழிப்பு, சிறையொழிப்பு, சாதியொழிப்பு என்றினைய சமுதாயச் சீர்த்திருத்தங்களின் களஞ்சியம் இக்காவியம்” என்பார். தமிழ்க் காப்பியங்களில் எளிய நடை உடையது மணிமேகலைக் காப்பியமே.\nசீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர் ( சமணம்)\nசிந்தாமணி, மணநூல் என்று அழைக்கப்படுகிறது. விருத்தம் எனும் பாவில் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் இதுவே. நாமகள் இலம்பகம் தொடங்கி, முத்தியிலம்பகம் வரையிலான 13 இலம்பகங்கள் மணவினை பற்றிப் பேசுகின்றன. சீவகசிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதி உள்ளார். ஜி.யு.போப் திருத்தக்க தேவரைத் தமிழ்க் கவிஞருள் அரசர் என்கிறார்; கிரேக்கக் காப்பியத்திற்கு இணையாகச் சிந்தாமணி திகழ்கிறது என்கிறார்.\nகாப்பியக் கதை - ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன்,மனைவி விசயை மீது அளவு கடந்த காமம் கொண்டு, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்ற அமைச்சனிடம் ஒப்படைத்தான். அவன் சூழ்ச்சி செய்து மன்னனைக் கொல்ல முயன்றபோது, மன்னன் கருவுற்றிருந்த தன் மனைவியை ஒரு மயில் பொறியில் ஏற்றி அனுப்பிய பின் போரில் இறக்கிறான். அவள் இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுக்கிறாள். பின் தவம் செய்யச் சென்று விடுகிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை வளர்க்கிறான். தன் திறமையால் சீவகன் எட்டுப் பெண்களை மணக்கிறான். நாட்டைக் கைப்பற்றி ஆட்சியமைத்து, இல்வாழ்வின் நிலையாமையை நினைத்து ஞானம் பெற்றுத் துறவியாகின்றான். உவப்பான உவமைகள் - சிந்தாமணி நிலையாமையை இறுதியில் வலியுறுத்தினாலும் கற்பனை வளத்திலும், உவமை நயத்திலும் சிறந்து விளங்குகிறது. வயல்கள் முற்றிச் சாய்ந்துள்ள நெற்கதிர்களைக் கற்பனையாய்ப் பாடுகிறார். கருவுற்ற பாம்பின் தோற்றம் போல் நாற்று வளர்ந்து, மேலல்லார் செல்வம் போல் தலை நிமிர்ந்து சில நாள் நின்று, கற்றறிந்த பெரியார் போலத் தலைகவிழ்ந்து நெற்பயிர்கள் காய்த்தன என்கிறார் திருத்தக்க தேவர்.\nசொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்\nமெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்\nசெல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்தநூற்\nகல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே - (நாட்டுவளம், 53)\nஎன்னும் இப்பாடல் கல்விச் சிறப்பினையும் விளக்குகிறது.\nவளையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. (சமணம்)\nவைசிய புராணத்தின் 35ஆம் சருக்கம் வளையாபதியைப் பற்றிப் பேசுகிறது. புறத்திரட்டு என்னும் தொகை நூலிலிருந்தும், இலக்கண உரைகளிலிருந்தும் எழுபத்து இரண்டு செய்யுட்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. நிக்கந்த வேடத்து இருடி கணங்களை எனும் அடி இந்நூல் சமணம் சார்ந்தது என விளக்குகிறது என்பர். அறிவன் பற்றிய குறிப்பு இந்நூலில் இடம் பெறுவதாலும் இது சமண நூல் எனலாம்.\nவளையாபதியின் கதை - நவகோடி நாராயணன் ஒரு வணிகன்.இவன் வேறு சாதிப் பெண்ணை மணக்க, அந்நிகழ்வு அவனது குலத்தோருக்கு வெறுப்பினைத் தருகின்றது. அவ்வெறுப்பினைத் தாங்க இயலா அவன் தன் மனைவியை விட்டு அயல்நாடு சென்றுவிடுகிறான்.அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான்.\nமக்கட்பேறு இல்லாதவன் பற்றி வளையாபதி மக்கட்பேறு இல்லாதவன் பெற்ற செல்வத்தால் பயன் இல்லை என்பதை வளையாபதி\nபொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை மேவத்\nதுறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை\nநறையிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை, நன்னீர்ச்\nசிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. என்று விளக்குகிறது.\nஇந்நூலின் செய்யுட்களை அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் தங்கள் உரையில் எடுத்தாண்டுள்ளனர்.\nகுண்டலகேசி – நாதகுத்தனார் (புத்தம்)\nஇது பௌத்தக்காப்பியம்; மறைந்து போன தமிழ் நூல். புறத்திரட்டில் பத்தொன்பது செய்யுட்கள் மட்டுமே காணப்படுகின்றன. இதற்குப் போட்டியாக நீலகேசி எழுந்தது.\nகுண்டலகேசியின் கதை - பத்திரை என்ற வணிகர் குலப்பெண் காளன் என்ற கள்வனை நேசிக்கிறாள்.காவலில் இருந்த அவனைத் தன் தந்தை மூலம் மீட்டு மணம் புரிகிறாள். ஒருநாள் பத்திரை சினத்தால் தன் கணவனைக் கள்வன் எனத்\nதிட்டிவிட அவன் அவளைக் கொல்ல மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். சாகும்முன் அவனை அவள் மும்முறை வலம்வர விரும்ப, அவன் இசைகிறான். அவனைப் பத்திரை கீழே தள்ளிக்கொன்று விடுகிறாள். பிறகு, அவள் வாழ்வை வெறுத்து, துறவு பூண்டு புத்த சமயம் சார்ந்து முக்தி பெறுகிறாள்.\nவாழ்வின் நிலையாமை பற்றிய பாடல் - பாலகன் இளைஞனாகிறான்,இளைஞன் முதியோனாகிறான்.ஒரு பருவம் செத்துத்தானே அடுத்த பருவத்திற்குச் செல்கிறோம் அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம் அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம்\nபாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்\nகாளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்\nமீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பு மாகி\nநாளும் நாம் சாகின்றேமால் ; நமக்கு நாம் அழாத தென்னோ\nஎன ஐம்பெருங்காப்பியங்களும் சிறப்புடன் திகழ்கின்றன.\nநன்றி – தமிழ் இணையக் கல்விக் கழகம், தமிழ் விக்கிப்பீடியா\nLabels: ஐம்பெரும் காப்பியங்கள், தமிழ் இலக்கிய வரலாறு\nதிண்டுக்கல் தனபாலன் June 6, 2018 at 11:07 AM\nஅருமை. தமிழ் இலக்கியம் மீண்டும் படிக்கவும் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளவும் ஒரு நல்ல அறிமுகம். நன்றி\nஅருமை. தமிழ் இலக்கிய இலக்கியம் சுவைக்க நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள ஒரு நல்ல அறிமுகம். நன்றி\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல���காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22166", "date_download": "2019-06-20T07:40:36Z", "digest": "sha1:KPTO4GBVBTOQ6DVECN6OM3MBI5H3YB7V", "length": 13508, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில் மனைவியை கொலை ச�", "raw_content": "\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி\nகனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைகையைச் சேர்ந்தவர் Sivaloganathan Thanabalasingham. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கனடாவிற்கு அகதியாக சென்றுள்ளார்.\nஅதன் பின் கனடா நாட்டின் நிரந்தரகுடியுரிமையை பெற்ற இவர், கடந்த 2012ஆம் ஆண்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வந்தது.\n56 மாதங்கள் சிறையில் இருந்த அவரை கனடா நீதிமன்றம் விடுவித்தது. ஏனெனில் கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவின் உச்ச நீதிமன்றம் ஒரு விதிமுறையை விதித்திருந்தது. அதில் குற்றவியல் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nSivaloganathan Thanabalasingham தொடர்பான வழக்கு அந்த கால வரம்புகளை தாண்டிவிட்டதால் நீதிமன்றம் அவரை விடுவித்தது. கனடாவில் இந்த விதிமுறைப்படி முதல் முறை விடுவிக்கப்பட்ட நபர் Sivaloganathan Thanabalasingham தான்.\nஅதன் பின் வெளியே வந்த அவரை உடனடியாக குடிவரவு அதிகாரிகள் (Immigration Authorities) கைது செய்து, இது போன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் நாட்டில் இருந்தால் மிகவும் ஆபத்து என்று கூறி, இலங்கைக்கு நாடு கடத்திவிட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று Crown மேல் முறையீடு செய்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்த விசாரணை நிதிமன்றத்திற்கு வந்தது.\nஅப்போது நீதிபதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவரை மீண்டும் அழைத்து விசாரித்து தண்டனை தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தெளஹீத்...\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nகல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில்......Read More\nவரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் இஸ்லாமிய விரோத...\nஎமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான்......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் ஸ்ரீலங்கா...\nமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) திட்டமிட்டமாறு......Read More\n4 ஆவது நாளில் தொடரும் போராட்டம்:...\nகல்முனை வட���்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி......Read More\nவழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும்......Read More\nமட்டக்களப்பில் கடும் காற்றினால் 70...\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால்......Read More\nகோப்பாய் சந்தியில் விபத்து: இளைஞன்...\nவடதமிழீழம்: கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன......Read More\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில்......Read More\nநகர அபிவிருத்தி சபையின் முறையான...\nநகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால்......Read More\nகிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திருவிழாவின் போது மீள் சுழற்சி......Read More\nயாழ். மற்றும் வவுனியாவில் தியாகிகள்...\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 29......Read More\nசதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித...\nகாணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை......Read More\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை...\nமூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mohe.gov.lk/index.php/ta/about-ministry-ta/divisions-of-the-ministry-ta/accounts-division-ta", "date_download": "2019-06-20T07:00:53Z", "digest": "sha1:KHZWXBO2RNLSIC6D2KHUYYWVPLVFBM3E", "length": 11131, "nlines": 137, "source_domain": "www.mohe.gov.lk", "title": "Ministry of Higher Education - கணக்குப் பிரிவு", "raw_content": "\nகௌரவ உயர் கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகௌரவ உயர் கல்வி பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nவெளிநாட்டு மாணவர்களுக்கான 100 புலமைப்பரிசில்கள்\nஇலங்கை உயர்தொழில்நுட்பக்கல் விநிறுவகம் உயர்தொழில்நுட்ப நிறுவகங்கள்\nபல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவின்கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇலங்கை பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலகலாவிய தரப்படுத்தல் நிலை\nவழங்குனர்கள் விபரங்களின் பட்டியல் மற்றும் விலை\nகணக்கு பிரிவானது அமைச்சின் நிதி, திட்டமிடலை வகுத்தமைத்து அமுல்படுத்துவதனூடாக முழுதுமளாவிய நிதி கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாகவுள்ளது\nவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள், தயாரித்து வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை பகிர்ந்தளித்தல்\nமாதாந்த, காலாண்டு, பருவகால நிதி அறிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரங்களினால் குறித்துரைக்கப்பட்ட பின் வழங்குதல்\nவருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்குகள், ஏனைய கணக்குகள் – முற்பணக் கணக்கு, உள்ளக கணக்கு, வைப்புக் கணக்குகள் - முதலியவற்றை நிதி ஒதுக்கீடு மற்றும் திறைசேரி சுற்றறிக்கைகளின் பிரகாரம் தயாரித்து சமர்ப்பித்தல்\nஅமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களின் நிதி முகாமைத்துவம், ஆதன முகாமைத்துவம் என்பவற்றை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்தல்\nஉடன்படிக்கையின் பிரகாரம் பெறுகை கணக்கு, மற்றும் வெளிநாட்டு உதவிகள் பகிர்ந்தளிப்பு\nஅமைச்சின் கணக்காய்வு கேள்விகளுக்கு பதிலளித்து, கண்காணித்தல்\nபொது கணக்குக் குழு, பகிரங்க முயற்சிகள் பற்றிய குழுவுடன் ஒருங்கிணைந்து செயற்படலும், அறிக்கையிடலும்\nதிரு. டி. கே. டி. ஜி. வலல்லவிட\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. ஜி. ஆர். கே. எஸ். கனேகொட\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇல. 18, வாட் இடம், கொழு���்பு 7,\nமின்னஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/tag/sukku/", "date_download": "2019-06-20T07:51:16Z", "digest": "sha1:BFB65OPXBMBLOUWSGHQPZRB6UWZYBYUA", "length": 3248, "nlines": 47, "source_domain": "www.thamizhil.com", "title": "சுக்கு Archives ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nசுக்கு – மருத்துவ பயன்கள்:...\nசுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமி...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nஎளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nஇச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்பபோதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/21284", "date_download": "2019-06-20T07:06:57Z", "digest": "sha1:DUZ5OCWCFLRDBYM5QEB7GNTCUBTYOTR7", "length": 21662, "nlines": 136, "source_domain": "www.vvtuk.com", "title": "இவள் சுமங்கலியா? | vvtuk.com", "raw_content": "\nHome கலைப்படைப்புகள் இவள் சுமங்கலியா\nசுவரில் இருந்த கடிகாரம் ‘டாண்… டாண்…’ பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.\nஅவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் ‘லொக்கு… லொக்கு…’ இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.\nந���ண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது.\n‘அப்பா செத்து ஐந்து வருடமாச்சு’\nதனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அறியாமலேயே…..\nஅவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. O/L எழுதி A/L படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாள். அவள் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்து பார்க்கிறாள், வீடு பரபரப்பாக காணப்படுகிறது. இவளுக்கு மூத்தவள் சர்மிளாவும், அவள் தாயாரும் அடுப்படியில் ஏதோ வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வீட்டு ஹோலில் சில விட்டு சாமான்கள் தங்கள் தங்கள் மூட்டைகளில் இருந்து இவளை எட்டி பார்த்தன. இவள் பின்னால் வந்த இவள் அப்பா\n” சந்தியா கெதியா சாப்பிட்டுட்டு வெளிகிட்டு வந்து உண்ட சாமான்கள் எதாவது விடுபட்டிருக்கோ எண்டு பார்”\nஎன்றார். ஏதும் புரியாமல் பின் பக்கம் திரும்பி அப்பாவை பார்த்தாள்.\n” ஓம் பிள்ளை இங்க இனி இருக்கேலாது. ஆமிக்காரங்கள் வெளிக்கிட்டு வாரங்களாம். நாங்களும் வன்னிக்கு போகவேணும்… ”\n” கெதியா சாப்பிட்டுட்டு குசினியில வந்து ஒரு கை தா பாப்பம்..”\nஅடுப்படியில் இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.\nஎடுத்தது பாதி எடுக்காதது பாதி என்று வன்னிக்கு பயணம் வெளிக்கிட்டு, வந்து கிளிநொச்சியில ஒரு தெரிஞ்சாக்கள் காணியில ஒரு கொட்டில் வீடு போட்டு இருந்தது வரை….. அவள் மனத் திரையில் ஓட விட்ட CD படம் மாதிரி வந்து போனது.\nகிளிநொச்சிக்கு வந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்தியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தாள். பள்ளிக்கூடம் போகையிலும் வருகையிலும் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் கராச்சில நிற்கிற சந்திரன் இவளை பாக்கிறதை முதல்ல பெரிசா கணக்கில எடுக்காதவள், நாளாக நாளாக அவள் மனம் அவனை தேடுவதை அவளால் தடுக்க முடியவில்லை.\nசந்திரனும் சந்தியாவும் கண்களின் சந்திப்பில் இருந்து முன்னேறி ‘ஸ்பெசல் கிளாஸ்’ எண்டு அம்மாவுக்கு பொய் சொல்லி சந்திரனோட புளிய மரத்தடியில இருந்து கதைகிறது வரை வந்தாச்சு.\nஅப்பாவுக்கு எப்படியோ விஷயம் எட்டி அப்பா ருத்திர தாண்டவம் ஆடி அடங்கி ஒரு வழியாக சந்திரனை கை பிடிச்சாச்சு. சந்திரனும் சும்மா இல்ல. கராச்சில வேல செய்யிறவன் என்ட நிலை மாறி இப்ப சொந்த கராச்சுக்கு முதலாளி எண்டநிலைக்கு முன்னேறி இருக்கான்.\nசந்திரன் மிக விரைவிலேயே மாமனார் மாமியாருக்��ு பிடித்த மருமகன் என்ற பெயரை பெற்றுவிட்டான். நல்ல உழைப்பாளி. குடி வெறி என்று எந்த கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கவில்லை. சந்தியாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். வேறு என்ன வேண்டும் அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்பா இப்பெல்லாம் பல முறை அவளிடம் கூறுகின்றார்,\n” நான் இல்லாட்டிலும் பரவால்ல பிள்ள. மருமகன் இந்த குடும்பத்த வடிவா பாப்பார். எனக்கு ஆம்பிள பிள்ள இல்லாத குறை தீர்ந்துது பிள்ளை.”\nசந்திரன் தன் உழைப்பில் சொந்தமாக ஒரு காணி வாங்கி இப்ப அதிலேயே குடியேறியாயிற்று. இடையில் அக்கா சர்மிளா நாட்டுக்காக தன்னை ஒப்படைத்திருந்தாள். அக்கா போராடப் போனதில் சிறிய வருத்தம் தாய் தந்தையருக்கு இருந்தாலும் நாட்டுக்கு தாங்களும் பங்களிப்பு செய்திருக்கிறம் என்ற நிம்மதி இருந்தது. அதோடு சந்தியாவுக்கு ஒரு குட்டி சந்திரனோ, சந்தியாவோ வர இருக்கிறது என்ற செய்தியும் நிம்மதிக்கு ஒரு காரணம்.\nயுத்தம் தன் கோர முகத்தை பலமுறை தமிழர்கள் மேல் காட்டி இருந்தாலும், இந்த முறை சற்று அதிக அகோரத்துடன் காட்ட ஆரம்பித்தது. சந்தியா குடும்பம் மட்டும் என்ன விதிவிலக்கா மீண்டும் இடப்பெயர்வு. அனால் இம்முறை மூட்டை முடிச்சுகள் கட்ட காலம் இடம் கொடுக்கவில்லை. விசுவமடுவிக்கு சென்று தங்கி இருக்க, இந்த சந்தோஷ குடும்பத்துக்கு முதல் இடி விழுந்தது.\n சர்மிளா புலிக்கொடி போர்த்த பெட்டியில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டாள். குடும்பமே கதறி அழுதது. மிக விரைவிலேயே அவள் வித்துடல் விசுவமடு துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. துக்கத்தை கொண்டாடக் கூட காலம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் புதுக்குடியிருப்புக்கு இடம் பெயர்வு.\n‘பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்’ என்று முன்னவர்கள் சொன்னது உண்மைதான் என்பது போல வந்து விழுந்தன எறிகணைகள்.\nஎன்ற கூக்குரலின் மத்தியில் புகை மூட்டம் ஓய்ந்ததும் தலையை நிமிர்த்தி பார்த்தாள் சந்தியா. எதிரே இரத்த வெள்ளத்தில் அவள் அப்பா. கண்ணோரம் கண்ணீர் வழிவது போல் ஓர் உணர்வு. தொட்டுப் பார்த்தால். பிசுபிசுப்பாக உணர்ந்தாள். கையை சடாரென எடுத்துப் பார்த்தாள். அது அவள் அப்பாவின் இரத்தம். சதைத் துண்டுகள் சிதறி இருக்க குடல் வெளியே தள்ளிய நிலையில் கண்களைத் திறந்து அவள் இருந்த பக்கம் பார்த்த படியே இறந்திருந்தார் அவள் அப்பா. சற்று தள்ளி…. யார் அது… ஒரே புழுதியின் நடுவில்…\n“ஐயோ அவரல்லோ… ஆராவது வாங்கோவன்…ஐயோ…. அவற்ற வலது கால் பாதத்த காணேல்ல… ஆராவது இருக்கியலோ\nகண்கள் இருண்டு வந்தது. காதுக்குள் இரைச்சல் மட்டும் கேட்டது.\nகண் விழித்துப் பார்த்த போது அவள் அப்பா அடக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவள் கணவன் தற்காலிக மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட நிலையில் இருந்தான்.\nமீண்டும் இடப்பெயர்வு. அவள் அம்மாவிடமும் அவளிடமும் சந்திரனை தூக்கிகொண்டு இடம் பெயர மனதிலும் உடலிலும் சக்தி இல்லை. அங்கேயே தங்கினர்.\n) சூடி’ வந்த இராணுவம் இவர்களைப் பிடித்து வவுனியா அனுப்பியது. அவள் கணவன் மேலதிக சிகிச்சைக்கு என அனுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டான்.\nஅவளுக்கு பக்கத்தில் படுத்திருக்கும் அவள் மகன் ராஜு உதைத்ததில் தன் நினைவு அறுபட மீண்டாள் நிகழ்காலத்திற்கு.\nமகனை தடவிக் கொடுத்தாள். தட்டி விட்டுக்கொண்டே தூங்கினான் அவன். அப்படியே உரித்து வைத்தது போல் அவன் தன் அப்பாவின் சாயலைக் கொண்டு வந்திருந்தான். படுக்கும் போது அவன் கேட்டது இப்பவும் அவள் காதில் எதிரொலித்தது.\n” அம்மா எண்ட அப்பா எப்ப வருவார் அவர் ஏன் என்னை பாக்கேல்ல அவர் ஏன் என்னை பாக்கேல்ல அவருக்கு என்னை பிடிக்கிறதோ நேசரில எல்லாரும் அவையட அப்பவ பத்தி சொல்லுறாங்கள்… எனக்கு எண்ட அப்பாவை தெரியாதே… அம்மா… சொல்லுங்கோ….”\n” நீ படு தம்பி…. உண்ட அப்பாவும் வருவார்…”\nஏதேதோ சொல்லி படுக்க வைத்தால் ராஜுவை. ‘அனுராதபுரம் என்று ஏற்றப்பட்டவர் இப்ப எந்த புரத்தில் இருக்கிறார் என்று எந்த கடவுளுக்கு தெரியுமோ தெரியல்ல…’\nஎதோ பொட்டு வைத்துக்கொண்டு பிழைப்புக்கு இடியப்பம் அவித்து விற்கும் இவளுக்கு தெரியவில்லை, தான் பொட்டு பூ வைக்ககூடிய சுமங்கலியா…. இல்லையா என்று……\nPrevious Postவல்வை கலை ,கலாச்சார இலக்கிய மன்றத்தினரால் இன்று சனிக்கிழமை(09/03/2013) நடாத்தப்பட்ட இசை மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புக்களின் படத்தொகுப்பு. Next Postவல்வை விளையாட்டுக் கழகம், ஆண்கள் பிரிவு உதைபந்தாட்டப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவு, பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றது.(படங்கள் இணைப்பு)\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. ���டங்களில் இணைப்பு\nவல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் 30.06.2019 திறப்புவிழா நடைபெறவுள்ளது.\nவல்வை தீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய கொடியேற்றம் 23.06.2019 அன்று நடைபெறும்.\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -3\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nகணிதப்போட்டி நிர்வாகத்தினரால் (ஐ.இ) சிதம்பரா கல்லூரியில் முன்னெடுக்கப்படும் கணிதப்பாட ஊக்குவிற்பு பொறிமுறை செயற்பாடு\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 , பிரித்தானியாவில் நடைபெற்ற பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன\nசிதம்பராக் கணிதப்போட்டி2019 விடைத்தாள்கள் திருத்தும் பணி – இங்கிலாந்து\nதாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 16.03.2019 பகுதி-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%B0%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%C2%AD%E0%AE%9A%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BE%C2%AD%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-20T07:45:32Z", "digest": "sha1:WTF6QC72NQZTCVYHDVORTAL3SUJJLH6X", "length": 13705, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "முதல்­வர் விக்­னேஸ்­வ­ர­னின் அர­சி­யல் எதிர்­கா­லம்!! - Uthayan Daily News", "raw_content": "\nமுதல்­வர் விக்­னேஸ்­வ­ர­னின் அர­சி­யல் எதிர்­கா­லம்\nமுதல்­வர் விக்­னேஸ்­வ­ர­னின் அர­சி­யல் எதிர்­கா­லம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Oct 6, 2018\nதன்­னு­டைய அர­சி­யல் பய­ணத்­தின் அடுத்த கட்­டத்­தில் தான் தனித்து ஒரு கட்­சியை இப்­போ­தைக்­குத் தொடங்­கப்­போ­வ­தில்லை என்­ப­தைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். “மக்­கள் இயக்­கத்­தினை வலுப்­ப­டுத்தி மக்­க­ளு­டன் இணைந்து செயற்­ப­டு­வதே எனது நோக்­கம்” என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் அவர்.\nதன்­னைச் சந்­தித்­துப் பேசிய அமெ­ரிக்­கத் துணைத் தூது­வர் றொபேர்ட் கில்­ர­னி­டம் தான் இந்­தக் கருத்­தைத் தெளி­��ு­ப­டுத்­தி­யி­ருந்­தார் என்று கூறி­யி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர். இதன் மூலம், வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் இந்த மாதத்­து­டன் முடி­வுக்கு வரும் நிலை­யில் முத­ல­மைச்­சர் என்ன செய்­யப்­போ­கி­றார் என்­கிற அர­சி­யல் எதிர்­பார்ப்­பு­கள் எல்­லா­வற்­றுக்­கும் அவர் முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கி­றார்.\nகுறிப்­பாக அவர் என்ன செய்­யப்­போ­கி­றார் என்­கிற, எத்­த­கையை தலை­மைத்­து­வத்­தைத் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப் போகி­றார், தற்­போது பத­வி­யி­லுள்ள மைத்­திரி -– ரணில் அர­சுக்கு மாற்­றான பாதை­யில் தமி­ழர்­க­ளின் அர­சி­யலை வழி­ந­டத்­திச் செல்­வ­தன் மூலம் மேற்­கு­லக நாடு­க­ளின் கரி­ச­னை­க­ளுக்கு சவால் விடு­வாரா என்­கிற மேற்கு நாடு­க­ளின் கேள்­வி­கள் பல­வற்­றுக்­கும் பதி­ல­ளித்­தி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இருந்து தனி வழியே பிரிந்து செல்­வ­தற்­கான ஆசை முத­ல­மைச்­ச­ருக்கு இருந்­தா­லும் தன்னை ஒரு நேர்­மை­யா­ள­னா­க­வும் தூய்­மை­யா­ள­னா­க­வும் அவர் கட்­டி­யெ­ழுப்­பிக் கொண்ட விம்­பம் அத­னைச் செய்­வ­தற்கு அவ­ருக்கு இட­ம­ளிக்­காது. அதே நேரத்­தில் தன்­னைப் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­குத் தயா­ராக இருக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளு­டன் சேர்ந்து கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அர­சி­யலை முன்­னெ­டுத்­துச் சென்­றால் அந்­தக் கட்­சி­கள் தன்னை நடு­வ­ழி­யில் அம்போ என்று தவிக்­க­விட்­டுச் சென்­று­வி­டும் என்­ப­தை­யும் புரி­யா­த­வ­ரல்­லர் முத­ல­மைச்­சர்.\nஅத்­தோடு ஒரு அர­சி­யல் கட்­சி­யைத் தலைமை தாங்கி நடப்­பது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. அதற்­குத் தனித் திற­மை­யும் சாணக்­கி­ய­மும் சூக்­கும புத்­தி­யும் அவ­சி­யம். நீதி­யைத் தரா­சில் போட்டு நிறுப்­ப­தைப் போன்று விட­யங்­களை அணு­கும் முத­ல­மைச்­ச­ரின் அணு­கு­மு­றைக்கு இவை­யெல்­லாம் கிட்­ட­வும் நெருங்­க­மு­டி­யா­தவை. எனவே ஒரு அர­சி­யல் கட்­சியை ஆரம்­பித்து அதனை வழி­ந­டத்தி முன்­னெ­டுத்­துச் சென்று வெற்­றி­யைப் பெறு­வ­தென்­பது, இந்த வய­தில் சாதா­ர­ண­மா­னது அல்ல என்­ப­தும் முத­ல­மைச்­ச­ருக்­குத் தெளி­வா­கி­யி­ருக்­கும்.\nஅத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர் தமிழ் மக்­கள் பேரவை என்­கிற அமைப்­பின் ஊடா­கத் தனது அர­சி­யலை நகர்த்­து­வது என்­கிற முடிவை எடுத்­தி­ருப்­பார். இந்த நிலைப்­பாட்­டின் மூலம் அவ­ரால் இரண்டு காரி­யங்­க­ளைச் சாதிக்க முடி­யும். ஒன்று கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அர­சி­ய­லின் தலை­மைச் சக்­தி­யா­கத் தன்­னைத் தொடர்ந்து நிலை­நி­றுத்­திக்­கொள்­வது. இரண்­டா­வது தான் அர­சி­ய­லில் இருந்து அந்­நி­யப்­பட்­டுப் போகா­மல் தனக்­கான தலை­மைத்­துவ வாய்ப்­பைத் தொடர்ந்­தும் தக்க வைத்­துக்­கொள்­வது. இதன் மூலம் சில வரு­டங்­க­ளின் பின்­னர் அர­சி­யல் கள­நி­ல­வ­ரங்­க­ளுக்கு ஏற்­ப மீண்­டும் முன்­னணி அர­சி­யல் பத­வி­க­ளுக்­குப் போட்­டி­போ­டக்­கூ­டிய தனது வலு­வைச் சேமித்­துக்­கொள்­வது.\nஇவை­யெல்­லா­வற்­றுக்­கும் மேலாக இப்­போ­தைக்­குக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான ஓர் அர­சி­யல் கட்­சி­யைத் தொடங்­கா­மல் விட்­ட­தன் மூலம் தமிழ் அர­சி­ய­லின் பால­பா­ட­மான “துரோகி” என்­கிற பட்­டத்­தைத் தாங்­கு­வ­தில் இருந்து தன்­னைப் பாது­காத்­துக் கொண்­டி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர். அவ­ரு­டைய அர­சி­யல் பய­ணத்­தில் அவர் சாணக்­கி­ய­மாக எடுத்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு முடி­வாக இத­னைக் கொள்­ள­லாம். இது மக்­கள் மத்­தி­யில் அவ­ருக்கு இருக்­கும் செல்­வாக்கை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கும் உத­வும். ஆனால் அவ­ரது இந்த முடிவு அவரை நம்பி, அவ­ரின் கீழ் குளிர்­கா­யும் எதிர்­பார்ப்­பு­டன் இருந்த பல கட்­சி­க­ளுக்கு ஏமாற்­றத்­தை­யும் விச­னத்­தை­யும் கொடுக்­கும் என்­ப­தி­லும் மாற்­றுக் கருத்­தில்லை.\nஇவற்­றை­யெல்­லாம் சமா­ளித்து தன்னை அடுத்­து­வ­ரும் சில வரு­டங்­க­ளில் நிலை­நி­றுத்­திக்­கொள்­ளும் விதத்­தில்­தான் முத­ல­மைச்­ச­ரின் அர­சி­யல் வெற்றி தங்­கி­யி­ருக்­கி­றது.\nஅரு­ணோ­த­யக் கல்­லூ­ரிக்கு -தேசி­யத்­தில் 2 பதக்­கங்­கள்\nநாட்டின் பொருளாதார மீட்சி விரைவில் சாத்தியமாகுமா\nபௌத்த, சிங்­கள பேரி­ன­வா­தத்­துக்கு மீண்­டும் ஒரு பலி\nமோடி­யின் வெற்­றி­யும் ஈழத் தமி­ழர் எதிர்­கா­ல­மும்\nஇலங்கையில் அர்த்தமற்றுப் போன சொற்கள்\nஊடகங்களை விலக்கி வைப்பது தவறு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சுவிஸில் சடலமாக மீட்பு\nமக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அவசர சந்திப்பு\nமாகாண பூப்பந்தாட்டத்தில் பற்றிமா மகா வித்தியாலம் வெற்றி\nபோயா தினத்��ில் சாராயம் விற்றவருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:14:32Z", "digest": "sha1:YOCK2DGYDCSRW33B7RNCR3JRA3FGBKM4", "length": 4864, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபய் சிங் யாதவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபய் சிங் யாதவ் (Abhe Singh Yadav) என்பவர் அரியானா சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் நங்கல் செளத்ரி சபா தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். [1]\nஅரியானா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2018, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-20T07:22:07Z", "digest": "sha1:C6LKJRQ2NBPHH4B7QXZZ6FFWM4J7QOO6", "length": 18141, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "கறிவேம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகறிவேம்பு ( ஒலிப்பு), கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை ( ஒலிப்பு) (curry leaf) என்று அழைக்கப்படும் இது, பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும்.[2] கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன.[3]\n4 இலங்கை மற்றும் பிறநாடுகளில்\nவேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். \"கறிவேப்பிலை மரம்\" அல்லது \"கறுவேம்பு மரம்\" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.\nசுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவும், நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.[4]\nவெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.[5]\nகறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. \"கறி\" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.\n\"கறிவேப்பிலை\" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் \"கறபிஞ்சா\" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் \"கறிபத்தா\" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.\nகறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை.\nஇலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.\n\"கறிவேப்பிலை\" எனும் சொல் கறுவேப்பிலை, கறுவப்பிலை, கறுகப்பில்லை, கறிப்பில்லை, கருவேப்பிலை, கறிவேம்பு, கரிப்பிலை, காட்டு வேப்பிலை என பலவேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுகின்றது. கறிவேப்பிலை என்றே பேச்சு வழக்கிலும் பயன்படுத்துவோரும் உளர். குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் கேட்கலாம்; இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சு வழக்கில் பயன்படுவதும் உண்டு.\n↑ \"கறிவேப்பிலை\". periyarpannai.in (பெரியார் பண்ணை(தமிழ்) (© 2016). பார்த்த நாள் 2016-09-19.\n↑ கா.சு. வேலாயுதன் (2017 திசம்பர் 9). \"காசு தரும் கறிவேப்பிலை\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 16 திசம்பர் 2017.\n↑ \"நீரிழிவு நோயாளிகளே கறிவேப்பிலை சாதம் சாப்பிடுங்கள்\n↑ \"கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்\". tamilstips.com (தமிழ்) (© 2016). பார்த்த நாள் 2016-09-19.\nமுடிவளர கொசுறு கறிவேப்பிலை -தமிழ்குடும்பம்.காம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 07:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-06-20T07:35:55Z", "digest": "sha1:7RZNE7YNZ4Y5WFQDGVP2RUM6LT4KFUBG", "length": 9584, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிலந்தி (வகுப்பு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிலந்தி (வகுப்பு)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிலந்தி (வகுப்பு) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅராக்னிடா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலந்தி (வகுப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடார்வினின் மரப்பட்டைச் சிலந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலந்திதேள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கணுக்காலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயில் சிலந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டுக்காலி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nறுப்உல் காலீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணுக்காலியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்டுக்காலியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராக்மோசிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலந்திப் பேரினம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்காரினா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலந்திதேள் வகுப்பு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பூரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீமன் சிலந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகீரா கிப்லிங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/ஆகத்து, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/2013 கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீட��யா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்பாட்டுப் புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரக்கன் முகச் சிலந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமேசுவரம் பெருஞ்சிலந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூதாய் பூச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/உயிரியலும் உடல்நல அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹவாய் காகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்ஸிகோஸ் ஷ்வேட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Arachnida ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெந்தேள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉண்ணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158409-who-will-be-the-rajyasabha-candidate-from-admk.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-06-20T07:13:36Z", "digest": "sha1:3A64ARBPBMOJLZDTSWUFUYFNEJLRW4FS", "length": 22430, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`ராஜ்யசபா ரேஸில் முந்தப்போவது யார்?’ - அ.தி.மு.க-வில் நடக்கும் உச்சக்கட்ட விவாதம்! | Who will be the rajyasabha candidate from ADMK", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:45 (27/05/2019)\n`ராஜ்யசபா ரேஸில் முந்தப்போவது யார்’ - அ.தி.மு.க-வில் நடக்கும் உச்சக்கட்ட விவாதம்\n`கேபினட் கலாட்டா’ தான் அ.தி.மு.க-வின் தற்போதைய ஹாட் டாப்பிக். அ.தி.மு.க நினைத்தபடி மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்துவிட்டது. 30-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்கிறார். அவரது அமைச்சரவையில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு என்ற விவாதங்கள் மேலோங்கியுள்ளன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தேனியில் மட்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் அக்கட்சியிலிருந்து `சிங்கிள் எம்.பி’யாக நாடாளுமன்றம் செல்ல இருக்கிறார். தன் மகனை எப்படியாவது மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.\nமத்திய அரசு நெருக்கத்தில் இருக்கும் ஓ.பி.எஸ்ஸின் இந்த முடிவுக்கு டெல்லியிலிருந்து இரண்டு தினங்களில் கிரீன் சிக்னல் கிடைத்துவிடும் என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில். ``மத்திய பா.ஜ.க அரசுடன் ஓ.பி.எஸ் நல்ல உறவுடன் இருக்கிறார். தன் மகனை எப்படியும் ஜெயிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், வாரணாசி சென்றபோதே, `தன் மகனை மத்திய அமைச்சராக்க வேண்டும்’ என்ற தன் விருப்பத்தைக் கூறியிருக்கிறார். தான் நினைத்தபடியே அ.தி.மு.க-வின் ஒரே மக்களவை எம்.பியாக வெற்றி பெற்றிருக்கிறார் ரவீந்திரநாத்குமார். கட்சியிலிருந்து சீனியர்கள் யாரும் வெற்றி பெறாததை தனக்கான ப்ளஸ்ஸாக கருதுகிறார். காரணம், அப்படி வெற்றி பெற்றிருந்தால் கட்சியில் கோஷ்டி சண்டை வெடித்திருக்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன் மகனுக்கு, பொன்னார் வகித்து வந்த கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறார். இதற்கு ஒப்புதல் தெரிவிக்க பா.ஜ.க இன்னொரு பிளானை கையில் வைத்துள்ளது” என்று விவரித்தவர்கள்..\n`தமிழகத்தில் அக்கட்சிக்கு 2014-ம் ஆண்டு வெற்றி மூலம் பொன்னார் எம்.பியாக இருந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் வாஷ்அவுட் ஆகிவிட்டது. தமிழகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாததால், தமிழகத்திலிருந்து தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓ.கே என்றால் மத்திய கேபினேட்டில் ரவிந்திரநாத்குமார் இடம்பெறுவார்” என்கின்றனர். மேலும், ``அ.தி.மு.க-விலிருந்து 3 பேர் மாநிலங்களைவைக்குச் செல்ல உள்ளனர். 7+1 என்ற ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பியை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர் பா.ம.க-வினர்.\nமக்களவையில் அவர்கள் தேவை ஏற்படவில்லை என்றாலும், இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சோளிங்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் வெற்றியில் பா.ம.க-வின் வாக்குவங்கியும் கலந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலும் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதனால் பா.ம.க-வுக்கு ராஜ்யசபா கொடுக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல மற்றொரு ராஜ்யசபாவை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கும் முடிவுக்கும் வந்துள்ளது அ.தி.மு.க. மீதமுள்ள ஒரு தொகுதிக்கு கடும் போட்டி நிலவுகிறது. மைத்ரேயன் மற்றும் தம்பிதுரை இருவரில் யார் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இரண்டொரு நாளில் முடிவு வரும்” என்கிறார்கள்.\nதி.மு.க தரப்பில் விசாரித்தபோது, ``கூட்டணியின் பேச்சுவார்த்தையின்போது முடிவானதன்படி ம.தி.மு.க பொ��ுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா எம்.பியாக நாடாளுமன்றத்துக்குள் செல்வார். தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் தனக்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என்று கேட்டுவருகிறார்” என்கிறார்கள்.\nஇந்த வார ராசிபலன் மே 27 முதல் ஜூன் 2 வரை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்\nலஞ்ச ஒழிப்புப் புகாரில் அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்\n`திருமணம் ஆன நான்கே மாதத்தில் குழந்தை' - கேரள ஆசிரியையைப் பணியில் சேரவிடாமல் தடுக்கும் பள்ளி நிர்வாகம்\nபுதிய வீடு... சொகுசு கார்கள்... - அப்பாவிகளை ஏமாற்றிய அரசு டிரைவர் கைது\nகேரள பெண் போலீஸ் செளமியா கொலை வழக்கு - தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மரணம்\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க - செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்\n`பஞ்சாயத்து பேசியும் தீராத சோகம்' - விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்\nஉலகின் அதிவேக ஸ்மார்ட்போன்..... ஒன்பிளஸ்ஸை முந்திய ரெட்மியின் ஸ்கோர்\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n''தயவுசெய்து சாத உணவு கேக்காதீங்க''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-20T07:08:04Z", "digest": "sha1:D3RQOFXH6OHAKRJABOIADBSMAIRMU7F4", "length": 7773, "nlines": 62, "source_domain": "tgte-us.org", "title": "வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து ! - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ June 6, 2019 ] பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \n[ May 21, 2019 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \n[ May 19, 2019 ] முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \n[ May 18, 2019 ] வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nவி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nவி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் அவர்கள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட National Constitution Centre வரலாற்றுக் கூடத்தில் அரசவை அமர்வு இடம்பெற்று வருகின்றது.\nஇதில் பிரதமருக்கான பொறுப்புக்கு இருவரது பெயர்கள், மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட நிலையில்,ல் அரசவை அமர்வு இடம்பெற்று வருகின்றது. பெரும்பான்மை வாக்குகளால் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபோராட்டத்தில் பதவிகள் வழங்கப்படுவதல்ல. பொறுப்புக்களே வழங்கப்படுகின்றன. பதவிகள் யாவும் இங்கு வேசங்களே. நாம் அனைவரும் விடுதலைக்கான களத்தில் போராளிகளே என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.\nஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராடத்தினை உறுதியுடன் அவர் முன்னெடுக்க உலகத் தமிழர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nமுள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nபிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு \nமுள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவு நிலையங்களை அமைப்போம் : பிர���மர் வி.உருத்திரகுமாரன் \nவி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/07/blog-post.html", "date_download": "2019-06-20T07:38:07Z", "digest": "sha1:VE26NWTD4T6CBDPAFCY3L67VKUKLU4NW", "length": 9476, "nlines": 261, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பார்த்த ஞாபகம் இல்லையோ", "raw_content": "\nகடவுளை கண்டவர் இலர் - அதே போல்\nஊட்டி மலை ஏறிடும் புகைவண்டியின் எஞ்சினில்\nஅமர்ந்து கொண்டு புகை விடும்போது\nஅம்மா அடுப்பிலிருந்து இறக்கி வைத்த இட்லி\nதட்டின் மேலிருந்து நர்தனம் ஆடும் போது\nபால் குக்கருக்குள்ளிருந்து வாலிபன் போல்\nகுளிர்கால விடியலில் கம்பளியின் கதகதப்பில்\nஇப்படி ஆவியை நாம் அன்றாடம் பார்த்தும்\nபார்த்த ஞாபகம் இல்லாதது போல் உணர்வதேன்\nகோவை ஆவியை காணாதவர் இலர் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு அருமையான ஆவி.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசிக்கன் (பேர கேட்டாலே எச்சில் ஊருதில்ல\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஎன் கூட ஓடி வர்றவுக\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/05/blog-post_31.html", "date_download": "2019-06-20T07:21:21Z", "digest": "sha1:CZJU2PGVKDXKM6KQIJ3XGEPOWPBNNW6S", "length": 10231, "nlines": 194, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: வானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு\nசூரியனில் இருந்து ஒவ்வொரு கோளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை வானியல் அலகு என்பதை வைத்து சொல்லுகிறார்கள்\nவானியல் அலகு என்றால் என்ன\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம்தான் வானியல் அலகு..\nஆகவே ஒன்றை விட அதிகமான வானியல் அலகு என்றால் , பூமியை விட அதிக தூரத்தில் அந்த கிரகம் இருக்கிறது என அறியலாம்\nஒரு வானியல் அலகு = 93 மில்லியன் மைல் / 150 மில்லியன் கிலோ மீட்டர்\nபுதன் - சூரியன் தூரம் - .387 வானியல் அலகு .387 AU\nசரி.. இதை எளிதாக நினைவில் கொள்வது எப்படி \nஸ்மார்ட் போனில் கூகிள் செய்வது எளிதுதான் என்றாலும் , இந்த தூரங்களுக்குள் இருக்கும் ஒரு பேட்டர்னை கண்டு பிடித்தவர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு விளக்கம்\nஇவற்றுடன் நான்கை கூட்டி , 10 ஆல் வகுத்து விடுங்கள்\nகிட்டத்த்ட்ட தூரங்கள் மேட்ச் ஆகின்றவா அல்லவா\nபார்ப்பதற்கு ஒழுங்கினமை போல தெரிந்தாலும் அவற்றுக்குள் ஓர் ஒழுங்கு இருப்பது ஆச்சர்யம்\nயார் இப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதுதானே மனித இனத்தின் இடை விடாத தேடல் \nLabels: அறிவியல், கணிதம், வானியல்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்\nவானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு\nஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக க...\nசாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர...\nதிராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்\nநோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்\nராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்\nபிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக\nஉண்மையான திராவிட இயக்கம் எது - அட்டகாசமான தீர்ப்பு...\nஅன்றே சொன்னது நடந்துள்ளது- அனைவரும் வென்ற தேர்தல்\nபழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்\nஇனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகூடா நட்பு 2.0 -ஸ்டாலின் அதிரடி\nசினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்\nபாவப்பட்ட 70S- ம���க்கப்பட்ட பாடல்கள்\nஅரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்\nசோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடி...\nபாடல் அனுபவம் - கண்ணதாசன் சிவாஜி\nகலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்\nராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்\nஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்\nதேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப...\nதிட்ட சொல்லி ரசித்த பெரியார்\nஇறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்\nவாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukalukundram.in/Thirukalukundram-Arulmigu-Vedhagiriswarar-temple-prathosham.html", "date_download": "2019-06-20T07:21:11Z", "digest": "sha1:ZJRTIR5P654FHVBBTLBTMJGIIRVVFKCO", "length": 5598, "nlines": 25, "source_domain": "www.thirukalukundram.in", "title": "Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple", "raw_content": "\nஅருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்-பிரதோஷ வழிபாடு\nஇரவும் பகலும் சந்திக்கிற நேரத்திற்கு உஷாக்காலம் என்று பெயர். மாலை வேளையில் அதிதேவதை சூரியன் மணைவியாகிய உஷா என்பவளாவாள். இவர் பெயரிலேயே உஷாக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஹத்காலம் எனப்படும் சூரியனின் இன்னொரு மணைவியாகிய பிரத்யுஷா இக்காலத்தின் அதிதேவதை அவரது பெயரிலேயே பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. இப்போது பேச்சு வழக்கில் பிரதோஷம் என அழைக்கபடுகிறது. பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது எனப்பொருள். எனவே இந்த பொழுதில் வழிபட்டால் நம்முடைய தோஷங்கள் நீங்கும்.\nஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள்ளாக அமையும் காலமே பிரதோஷ காலமாகும். திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சிற்ப்புடையதாகும். இதனை சோமவார பிரதோஷம் என்று பெயர். சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமான் விஷமுண்டு சயனித்து எழுந்து சனிக்கிழமை மாலை வேளையில் தான் சந்திய தாண்டவம் ஆடினார் என்பதால் சனிபிரதோஷம் மிகவும் சிறப்புக்குறியது. வளர் பிறை தேய்பிறை திரிய���தசி நாட்களில் வரும் பிரதோஷதிற்கு பட்ச பிரதோஷம் என்றும் மகாசிவராத்திரிக்கு முன்தினம் வருகின்ற பிரதோஷத்தை மகாபிரதோஷம் என்றுபெயர். மகாசிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷம் சனிக்கிழமை வருமாயின் அது சனிமகாபிரதோஷம் எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலனை தரும்.\nபிரதோஷவேளையில் மூலவரை நந்தியம் பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளியின் வழியே தரிசனம் செய்ய வேண்டும். சிவபெருமான் நந்தியம் பெருமானை காண சந்தியா தாண்டவம் ஆடினார். அதனை கண்ட நந்தியம் பெருமான் உடல் பெருத்தார். அதனால் கைலாயமே மறைந்தது. இறைவன் ஆடிய நடன காட்சியை அதன் இரு கொம்புகளிடையே மட்டுமே பார்க்க முடிந்தது. அதனை நினைவுகூறும் வகையில் இறைவனை நந்தியம் பெருமானின் இருகொம்புகளிடையே மட்டும் தான் தரிசிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானை வணங்கினால் மட்டுமே பிரதோஷ பூசையின் பலன் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukalukundram.in/Thirukalukundram-Arulmigu-Vedhagiriswarar-temple.html", "date_download": "2019-06-20T07:43:43Z", "digest": "sha1:3SGRVJ6KG7ZTZAWOVDMYPD2JQIBZ464G", "length": 8683, "nlines": 60, "source_domain": "www.thirukalukundram.in", "title": "Arulmigu ThiripuraSundari Amman and Vedhagiriswarar Temple", "raw_content": "\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்\nபாவங்களையும் பிணிகளையும் போக்கி பிறவியில்லா பேரின்பத்தைக் கொடுக்கும் அருள்மிகு வேதகிரிஸ்வரர்\nதிருக்கழுக்குன்றம் (Thirukazhukundram) நான்கு வேதங்களே நான்கு உச்சிகளாகக் கொண்ட மலையாக அமைந்துள்ள இடம். வேதகிரீஸ்வரர் கோயில் (Vedhagiriswarar Temple) திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர்கள் நால்வரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருமலையில் (Vedhagiriswarar Temple) நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' (patchi theertham)என்றும், திருக்கழுக்குன்றம் (Thirukazhukundram) என்றும் பெயராயிற்று. இத்திருத்தலம் (Vedhagiriswarar Temple) பாவங்களையும் பிணிகளையும் நிவர்த்தி செய்து பிறவியில்லா பேரின்பத்தைக் கொடுக்கத்தக்கதாய் சிறப்புற்று விளங்குகிறது. திருவண்ணாமலை தீபம் பார்த்தால் மோட்சம் - திருக்கழுக்குன்றத்தை (Thirukalukundram) பற்றி நினைத்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nவேதகிரீஸ்வரர் திருக்கோயில���ன் (Vedhagiriswarar Temple) கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பதும் திருமலையை சுற்றி நந்தி பகவான் ஈசனை நோக்கி இருப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில்(Kanni Raasi) குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா (latcha deepam) நடைபெறும். புஷ்பகர மேளா மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம்(Sangutheertham) என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்திருத்லத்தில் (Vedhagiriswarar Temple) வேதகிரீஸ்வரர் சுயம்பு(Suyambu) மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்திருத்தலம் (Vedhagiriswarar Temple) கழுகுகள் வழிபட்டதால் “கழுகாசலம்”, மகாவிஷ்னு வழிபட்டதால் “வேதநாரயனபுரி” எனவும், பிரம்மன் வழிபட்டதால் ”பிரம்மபுரி” எனவும், சாவித்திரியால் சபிக்கப்பட்ட பிரம்மதேவன் இத்தலத்தில் சாப விமோசனம் பெற்றதால் \"இந்திரபுரி\" எனவும், வேதகிரி, வேதாசலம், கங்காசலம், கழுக்குன்றம் (Thirukalukundram), எனும் பெயர்களுடன் \"பட்சி தீர்தம்\"(pakshi theertham) எனவும் வழங்கபடுகிறது. இறைவன்மலையின் உச்சியில் கொழுந்து உருவில் இருப்பதால் இறைவனுக்குக் “மலைக்கொழுந்து” என்றும் பெயருண்டு.\nதல மரம்:\tவாழை மரம் (கதலி).\nஅருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் காலை 9AM முதல் 12PM வரை, மாலை 4PM முதல் இரவு 6.30PM வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் திருக்கோயில் காலை 6AM முதல் 12PM வரை, மாலை 4 PM முதல் இரவு 8.30PM வரை திறந்திருக்கும்.\n8.00 a.m.- கால சாந்தி பூஜை\n11.00 a.m.- உச்சி கால பூஜை\n5.30 p.m.; சாயராட்ச்சை பூஜை\n8.00 p.m. அர்தசாம பூஜை\nஅருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலம்\n16.06.2019\tஞாயிற்றுக் கிழமை இரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/55620-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-20T08:26:33Z", "digest": "sha1:5YQYDEZFSGJRPXRAXUXHLUNSKP3DGQKA", "length": 7100, "nlines": 113, "source_domain": "polimernews.com", "title": "சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம் ​​", "raw_content": "\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்\nசத்தியமங்கலம் பண��ணாரி அம்மன் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக இரும்பு தடுப்பு வேலிகளை அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்துவருகின்றன.\nபுகழ்பெற்ற இந்த கோயிலில் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான குண்டம் நிகழ்வில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்தும் பக்தர்கள் தீ மிதிப்பார்கள். இதனையொட்டி அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.\nஇதுவரை சவுக்கு குச்சிகளாலேயே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதன்முறையாக இரும்பால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nமேலும், ஒரு லட்சம் சதுர அடியில் தீப்பிடிக்காத பந்தல் அமைக்கும் பணி மற்றும் தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடந்துவருகின்றன.\nஅம்பத்தூர் ரயில் நிலைய கொலை தொடர்பாக மூவர் கைது\nஅம்பத்தூர் ரயில் நிலைய கொலை தொடர்பாக மூவர் கைது\nவேதாரண்யம் பகுதியில் பொதுமக்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு\nவேதாரண்யம் பகுதியில் பொதுமக்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு\nசத்தியமங்கலம் வனப்பகுதியை ரசிக்க காட்சிமுனை கோபுரம் விரைவில் திறப்பு\nதிம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு\nதந்தங்களை வெட்டி எடுத்து மறைத்து வைத்திருந்த 2 பேர் கைது\nமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்ட யானையை வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு\nபரபரப்பான சூழ்நிலையில் வரும் 28ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டம்\n2022க்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக முன்னேற்றுவதே இலக்கு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகோடநாடு விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி பத்திரிகையாளர் மேத்யூசாமுவேல் மீது முதலமைச்சர் வழக்கு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sambavam.wordpress.com/2007/06/", "date_download": "2019-06-20T07:16:36Z", "digest": "sha1:YKBCEOLM3L72GYOVXO46W3JRQ7RZAWPK", "length": 39308, "nlines": 144, "source_domain": "sambavam.wordpress.com", "title": "ஜூன் | 2007 | உலக நிகழ்வுகள்", "raw_content": "\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா...\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா…\nஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..\nடெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nஜூன் 21, 2007 — அழகேசன்\nமேற்கண்ட இம்மூன்று படங்களுக்கிடையில் ஓர் ஒற்றுமை உள்ளது.\nசித்திரம் சொல்லும் செய்தி என்ன\nசிந்தனைகள், போட்டிகள் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »\nதிருமணத்திற்கு முன் பாதுகாப்பான செக்ஸே சிறந்தவழி – குஷ்பு\nஜூன் 20, 2007 — அழகேசன்\nகடந்த தினம் எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.\nஅந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன” என்று கூறியுள்ளார் குஷ்பு.\nதொடர்ந்து, “நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.\nஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.\nகல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.\nஇப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.\nகுறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.\nநான் அளித்த பேட���டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன” என்று பேசினார் குஷ்பு.\nமேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.\nசெய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »\nஜூன் 20, 2007 — அழகேசன்\nதலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை நன்கு அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ, “உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு(எழுப்பு). அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியான தீர்வு” என வலியுறுத்துகிறார். பிரதேச வாதத்தை முன்வைத்து கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார். கிழக்கு மாகாண போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததினால் கருணாவின் துரோகச் செயலை உடனே அறிந்து கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை.\nபோராளிகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தைப் பாவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் வானொலி என்பன கருணாவினால் வாங்கப்பட்டன. போராளிகளுக்கு வெளித் தொடர்பு இருக்கவில்லை; வெளியுலகமும் தெரியவில்லை.\nஎல்லோரும் பயிற்சியில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். பயிற்சி முகாமுக்கு திடீரென வருகை தந்த கருணா போராளிகளை கலந்துரையாடலுக்காக அழைக்கின்றார். “தேசியத் தலைவர் நேரடியாக தென்தமிழீழத்தை வழிநடத்துவதாகவும், எம்மை விடுதலைப் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஊடாக செயற்படாமல் தனது நேரடி் கண்காணிப்பில் செயற்படுமாறு தலைவர் பணித்துள்ளார்” என போராளிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கருணா தெரியப்படுத்துகிறார்.\nபோராளிகளோ கருணாவின் கூற்றை சந்தேகத்துடன் நோக்குகின்றனர். கருணாவின் விசுவாசிகளாக இருந்து வந்த போராளிகளுக்கு ���ட்டுமே கருணாவின் பிரிவினை தெரிந்திருந்தது. போராளிகள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற வேளை கருணா தன்னை மிக விரைவாக பலப்படுத்துகின்றார்.\nஅமைப்பிலிருந்து கலைக்கப்பட்டவர்களுக்கும் தேசத்துரோகத்தில் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுக்கும் மீள்வாழ்வு தருவதாகவும், தன்னுடன் சேர்ந்து இயங்குமாறும் கருணாவால் ஆசைகாட்டி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மரணத்தை ஏற்க மறுத்த இவர்கள் கருணாவுடன் இணைகின்றனர். அதுமாத்திரமல்ல ஜெயசிக்குறு சண்டையில் களத்தில் பணி ஆற்றிய தளபதிகள் சிலர் கருணாவின் சதிவலையில் அகப்படுகின்றனர்.\nஇவர்கள் அனைவரது பலத்தை நம்பி கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்தார். தமீழத்திலும் உலகப்பரப்பிலும் கருணாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் கை ஒன்று கால் ஒன்றாக உருப்பெருக்கி தமது கருத்துக்களை வெளிப்படுத்தின.\nபுலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இது உண்மையா நம்புவதா என்ற பல்வேறு கேள்விக் கணையுடன் எல்லோருமே குழம்பிப் போயினர். கிழக்கு மாகாண மக்களும் எதை செய்வது என்ன செய்வது என்பது தெரியாமல் திசைமாறியபடியே குழம்பினர். இதற்கு் விதிவிலக்காக கிழக்கு மாகாண போராளிகள் மத்தியில் கருணாவின் அறிவிப்பு தெரியவரவில்லை. போராளிகள் பயிற்சியில் கூடிய கவனம் செலுத்தினர்.\nவானொலிகளோ, தொலைபேசிகளோ, தொலைத் தொடர்பு சாதனங்களோ, மக்கள் தொடர்புகளோ, ஊடக தொடர்பு சாதனங்களோ எதுவுவே இல்லாத நிலையில் கருணாவின் துரோகத்தனத்தை போராளிகளோ பொறுப்பாளர்களோ அறிய வாய்ப்பே இருக்கவில்லை.\nஒரு சில நாட்களில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் கருணாவின் பிரிவினை பற்றிய கருத்து தெரியவருகிறது. பொறுப்பாளர்களும் தளபதிகளும் என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறிய நிலையில் இருக்கின்றனர்.\nதுரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nகருணாவின் அந்தரங்கம் – 3.\nஜூன் 19, 2007 — அழகேசன்\nபோராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகள���க்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே. சிறீலங்கா அரசுடன் மீண்டும் 4ம் கட்ட ஈழப்போர் தொடங்கும் அரசியல் சூழலாக இருந்த காலமும் அதுவே. இதற்காக கிழக்கு மாகாண போராளிகள் அனைவருக்கும் விசேட போர்ப் பயிற்சிகள் வழங்குவதற்காக தளபதிகள்,பொறுப்பாளர்,போராளிகள், முகாம்களில் தங்கியிருந்து வெளியே செல்லாது பயிற்சிகளில் ஈடுபட்ட காலம். இத்தக் காலத்தையே கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.போராளி கம்சனின் சாவை இயற்கைச் சாவாக மருத்துவப் போராளி ஊடாக ஏனைய போராளிகள் மத்தியில் பரப்புரை செய்தார்(பரப்பினார்). விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திற்கும் கம்சனின் சாவு இயற்கைச் சாவாக அறிவிக்கப்படுகிறது. இதிலும் கருணா கணிசமான வெற்றியை தனது பக்கம் சேர்த்துக் கொண்டார்.\nகம்சனின் இறுதி வீரவணகத்திற்காக கிழக்கு மாகாண தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவருமாக மாவீரர் துயிலுமில்லத்தில் காத்திருந்தார்கள். கருணாவோ இறுதி வீரவணக்திற்காக துயிலுமில்லம் வருகை தருகிறார். துயிலுமில்லம் வந்த கருணா அங்கே தனிமையைத் தேடுகிறார். ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகளுடன் சுமூகமாகப் பழகும் கருணா அன்று எதனையோ இழந்து பறிகொடுத்தது போல் காணப்பட்டார்.\nதளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் போராளிகளுடன் கதைக்காமல், ஓராமாக நின்று, தனிமையில் இருந்து, அழுதவண்ணம் இருந்தார். என்னடா… கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ போராளிகள் இந்த தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த போதும் அப்போராளிகளுக்காக ஒரு சொட்டு் கண்ணீர் கூட வடிக்காத கருணா கம்சனின் சாவுக்கு கண்ணீர் வடிக்கிறாரே என அவருடன் நீண்ட காலமாக இருந்து வாழ்ந்த மூத்த போராளிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது கருணாவின் சதி முயற்சியை விடுதலைப் போராளிகளால் உணரக்கூடிய திருப்புமுனைச் சம்பவமாக அது அமைந்தது.\nஇதற்கு இடையில் வன்னி சென்று தேசியத் தலைவருக்கு கருணாவின் 35 இலட்சம் இலங்கை ரூபா நிதி மோசடி செய்த விடயத்தை தெரியப்படுத்திவிட்டு மேலதிக தகவல்களை திரட்டி உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டம் திரும்பினார் மட்டக்களப்பு நிதிப் பொறுப்பாளர்.\nமட்டக்களப்பு சென்ற நிதிப் பொறுபாளருக்கு கம்சனின் சாவும் கருணா மீது இருந்து சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.\nஇதனை அடுத்து தமிழீழ தேசியத் தலைவரால் கருணாவுக்கு செல் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது….. (அம்பலம் தொடரும்)\nதுரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nகருணாவின் அந்தரங்கம் – 2.\nஜூன் 19, 2007 — அழகேசன்\nதமிழீழ தேசியத் தலைவரிடம் கருணா அம்மானின் நிதி மோசடி தொடர்பான விடயங்களை விளக்கமாக தெரிவித்தார் அந்த நிதித்துறைப் போராளி. தமிழீழ தேசியத் தலைவரால் அந்த நிதித்துறைப் போராளி கருணாவின் நிதி மோசடி தொடர்பாக மட்டக்களப்பு தேனகம் சென்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்படுகிறார். இதற்கிடையில் தமிழீழ தேசியத் தலைவர் கருணாவுடன் தொலைத் தொடர்பு கருவி மூலம் தொடர்பை ஏற்படுத்தி கருணா உன்மீது ஒரு சில முறைபாடுகள் வந்துள்ளன; அதை தெளிவுபடுத்த வன்னி வருமாறு அன்பாக அழைத்தார். நிதி மோசடி தொடர்பான விடயங்கள் ஏதோ ஒரு வகையில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தெரிந்து விட்டதை அறிந்த கருணா, வருவதாக அறிவித்து விட்டு அக்காலப் பகுதியை மட்டக்களப்பில் தன்னை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.\nஇத்தருணம் கருணாவின் நிதிமோசடி தொடர்பான விடயம் அறிந்த சாட்சியாக கம்சன் என்ற போராளியே இருந்தான். அந்த சாட்சியை எப்படியும் கொல்லவேண்டும் என்று கருணா பலமுயற்சிகளை மேற்கொண்டிருந்த சமயம் கம்சன் என்ற போராளிக்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. வழமையாக காய்ச்சல் மற்றும் நோய்கள் வரும்போது விடுதலைப் புலிகளின் மெடிக்ஸில் தங்கி நின்று வருத்தத்தை(நோயை)க் குணப்படுத்துவது வழக்கம்.\nஅந்த வகையில் கம்சன் என்ற போராளியும் விடுதலைப் புலிகளின் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகிறார். கம்சன் தங்கியிருந்த மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர்களில் ஒருவர் கருணாவின் அன்புக்குரிய தீவிர விசுவாசி. அந்த மருத்துவ போராளியை கருணா அணுகி அப்போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டத்தை போடுகிறார்.\nஇந்த கொலைச் சதித்திட்டத்தை மிக இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த விடயம் வெளியில் தெரியும் பட்சத்தில் மருத்துவப் போராளியை கொன்றுவிடுவதாகவும் கருணா விரட்டியுள்ளார். இதற்கமையவே இருவருமாகச் சேர்ந்து கம்சன் என்ற போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.\nநிதித்துறைப் போராளி தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவித்து விட்டு வருவார் என எதிர்பார்த்திருந்த கம்சனுக்கு சாவு மிக அருகில் வந்துகொண்டிருந்தது.\nகருணாவும் அந்த மருத்துவ போராளியுமாக இணைந்து மலேரியா நோயில் பீடிக்கப்பட்ட கம்சனுக்கு மருத்துடன் மருந்தாக விச ஊசியை ஏற்றி கொல்வதே இருவருடைய கொலைத் திட்டமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவப் போராளி கம்சனுக்கு விச ஊசியை ஏற்றி கொலை செய்கிறான்.\nகருணாவுக்கு சற்று நின்மதி(எதிராக) இருந்த சாட்சியை ஒருவாறு கொலை செய்விட்டாச்சு(செய்தாகி விட்டது). அடுத்து கொலை செய்யப்பட்ட போராளியை எப்படி இயற்கை சாவாக மாற்றுவது; மற்றவர்களை எப்படி நம்ப வைப்பது என கருணா சிந்திக்கிறார்.\nதுரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nகருணாவின் அந்தரங்கம் – 1.\nஜூன் 19, 2007 — அழகேசன்\nதிரு.கருணா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியாக மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கருணா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதியாக இருந்த வேளையில் சமாதான காலத்தை அடுத்து வெளிநாடுகளுக்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.வெளிநாடுகளுக்கான பயணத்தின் போது அவருக்கு இருந்த தாய் மண் மீதான பற்று படிப்படியாக குறைந்து காலப் போக்கில் பெண் ஆசை, பொன் ஆசை மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் வளரத்தொடங்கியது.\nமனைவி மீது அளவு கடந்த பற்று கொண்டதால் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை இலட்சம் ரூபாக்களை தனது மனைவியின் செலவுக்காக கொடுத்திருந்தார். குறிப்பாக மனைவி மலேசியா செல்ல புறப்பட்ட சமயம் பயுறோ வாகனத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றார். அதே இடத்திற்கு கருணாவோடு இரு போராளிகளும் செல்கின்றனர். குறிப்பிட்ட இடத்தில் மனைவியின் பயுறோ வாகனம் தரித்து நிற்க அதே இடத்தில் கருணாவின் பயுறோ வாகனமும் படு வேகமாக வந்து தரித்தது.\nஉடனடியாக பயுறோ வாகனங்களின் பின்புற கதவுகள் திறக்கபட்டன. அந்த இடைவெளியில் ஒரு சூட்கேஸ் கருணாவால் திறந்து பார்க்கபட்டு தனது ஆசை மனைவிக்கு அந்த பணப் பெட்டியை தானம் செய்கிறார். அங்கே தான் கருணா அம்மான் தமிழர் தாயகத்திற்கும், தமிழர் தேசியத்திற்கும், தேசியத் தலைவனுக்கும், தமிழ் மக்களுக்குமான முதலாவது துரோகத்தை இழைக்கிறான். சூட்கேசினை கருணா அம்மான் திறந்து பார்க்கும் போது கம்சன் என்ற போராளி சூக்கேசினுள் இருந்த குறிப்பிட்ட இலட்சம் ரூபாக்களை பார்த்து விட்டான். கருணாவின் துரோகச் செயலை அவனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்சன் உடனடியாக கருணா அம்மானின் வாகனச் சாரதிக்கு இரகசியமாக தகவலைத் தெரிவிக்கின்றான்.\nபாவம் கம்சன் வாகனச் சாரதியோ கருணா அம்மானின் நெருங்கிய விசுவாசி. இதனை கம்சன் எந்தவொரு காலத்திலும் அறிந்திருக்கவில்லை. வாகனச்சாரதியோ விசயத்தை காதும் காதுமாக கருணா அம்மானிடம் தெரியப்படுத்தினான்.விசயம் அறிந்த கருணா அம்மான் இந்த விசயம் இயக்கத்திற்கு தெரிந்தால் அமைப்பில் சுடப்போகிறார்களே என்று அஞ்சி மண்டை எல்லாம் குழம்பிப் போய், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிலை தடுமாறி நின்ற சமயம் கம்சன் என்ற போராளி தனது நிதிப் பொறுப்பாளரிடம் கருணா அம்மானின் நிதி மோசடியை விரிவாகத் தெரிவித்தான். நிதித்துறைப் போராளியோ தகவலை எடுத்துகொண்டு வன்னி சென்று தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவிக்கின்றான்.\nதுரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nஆங்கில புலமையுடையவர்களுக்கு திமுகவில் எம்.பி பதவி\nஜூன் 18, 2007 — அழகேசன்\nமேடைகளிலும், சினிமாக்களிலும் அரைகுறை ஆடையில் தமிழக மக்களுக்கு நாட்டிய விருந்து படைத்த ஒரே தகுதியினூடாக அ.தி.முக தலைமை பதவியை வகிக்கும் செல்வி() ஜெ.ஜெயலலிதா அவர்கள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கப்பட்டது எந்த தகுதியின் அடிப்படையில் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் போது திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர் விஜயா தாயன்பன் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n“முதல்வர் கருணாநிதி, தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், திராவிட இயக்கத்திற்கும் செய்த தியாகமும், உழைப்பும் அளவிட முடியாதது.\nஅதனால் முதல்வர் கருணாநிதியின் மகள் என்ற தகுதி மட்டும் கனிமொழிக்கு போதுமானது என்றாலும், அவர் நன்கு படித்தவர், நல்ல கவிஞர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர். மாநிலங்கள���ை உறுப்பினராவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கிறது”\nஆகவே ஆங்கில புலமை வாய்ந்தவர்கள் உடனடியாக தமிழுக்காகவும், தமிழின வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளையே செலவழித்துக் கொண்டிருக்கும் கலைஞரிடம் உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.\nஅப்பாடா, அப்படியாவது பாராளுமன்றம் கிரிமினல்களிடமிருந்தும், நாட்டிய, ஆபாச பரதேசிகளிடமிருந்தும், ரவுடிகளிடமிருந்தும் விடுதலை அடைகின்றதா எனப்பார்ப்போம்.\nசிந்தனைகள், செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nதிருமணத்திற்கு முன் பாதுகாப்பா… இல் Kaviston\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்ன… இல் Jawahar\nபோட்டி – குஷ்பு, பாட்டீல… இல் kadher\nபர்தாவுக்கு எதிராக புதிய … இல் kadher\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/11/09/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-2/", "date_download": "2019-06-20T07:19:50Z", "digest": "sha1:MO57DJPZSR425H2NVRCGQWRK3TA7GVXS", "length": 58232, "nlines": 83, "source_domain": "solvanam.com", "title": "மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு – சொல்வனம்", "raw_content": "\nமதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு\nலலிதா ராம் நவம்பர் 9, 2011\nஇக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.\nடைகர் வரதாச்சாரியாருக்கு கண்ணன் பக்கவாத்தியம் வாசித்ததும் அதே 1935-ஆம் ஆண்டில்தான்,அலகாபாத்தில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டில் த்வாரம் வேங்கடசாமி நாயுடுவுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கண்ணனின் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்த த்வாரம் தங்கப் பதக்கம் ஒன்றைப் பரிசாகத் தந்தார். மாஸ்டர் கண்னன் என்ற பெயர் இசை உலகில் பரவலாக அறியப்பட இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியத் தருணமாக அமைந்தது எனலாம். இதற்கு முன், 1932ல் தசரா பண்டிகையில் வாசிக்க கண்ணனனுக்கு மைசூர் சமஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்தது. அங்கு ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கோட்டுவாத்தியம் நாராயண ஐயங்கார், வீணை சுப்பண்ணா ஆகியோரின் கச்சேரிகளுக்கு கண்ணன் வாசித்தார். மைசூர் மகாராஜா கண்ணனின் வாசிப்பை பெரிதும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடன்றி தொடர்ந்து அடுத்த ஆண்டுகளிலும் கண்ணனை மைசூருக்கு அழைத்து மகிழ்ந்தார்.\nபதினெட்டு வயதாகும் முன்பே நாயனா பிள்ளையின் கச்சேரிகளில் வாசித்திருந்த ���ண்ணன், சித்தூர் சுப்ரமணிய பிள்ளைக்குத் தொடர்ந்து வாசித்து வந்தார்.\nஅதை நினைவு கூர்கையில், “லய நுணுக்கங்களைப் புரிந்து கொண்டவர்கள் சித்தூராரின் வாய்ப்பாட்டைப் புரிந்து ரசிக்க முடியும். ஆனால் நாயனா பிள்ளையின் கணக்கு வழக்குகள், விஷயம் தெரிந்தவர்களுக்கும் புதிராக இருக்கும். அவரது விவகாரங்கள் (complexities) வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், லய ஞானமில்லாதவர்கள் கூட ராக பாவத்துக்காக மட்டுமே அவரது இசையை ரசிக்க முடியும்” என்கிறார் கண்ணன். நாயனா பிள்ளையின் வாசிப்பு முறை கண்ணனின் வாசிப்பை ஆழமாக பாதித்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாயனா பிள்ளையின் சிறப்புகளாகக் கண்ணன் கூறிய விஷயங்களையே கண்ணனின் வாசிப்பின் முக்கிய கூறுகள் என்பது இசையுலக அறிஞர்களின் ஒருமித்த கருத்து.\nஅகில இந்திய வானொலி துவக்கப்படுவதற்கு முன்பே கண்ணன் மெட்ராஸ் கார்ப்பரேஷன் ரேடியோவில் பல கச்சேரிகள் வாசித்திருக்கிறார். அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட காலத்தில், நிலைய இயக்குனராக வீணை தனம்மாளின் பேரன் விஜிகிருஷ்ணன் இருந்தார். அவருடைய வற்புறுத்தலின் பேரில் 1943-இல் மெட்ராஸ் கண்ணன் அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராக இணைந்தார். “அகில இந்திய வானொலியில் ராகம் தானம் பல்லவி நிகழ்ச்சிகளைத் துவக்கியபோது முதல் கச்சேரியில் மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர் பாடினார். அவருக்கு வாசிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.” என்கிறார் கண்ணன். அகில இந்திய வானொலியின் மிக உயர்ந்த க்ரேடை அடைந்த முதல் நிலைய கலைஞர்(staff artist) என்ற பெருமையும் கண்ணனுக்கே உரியது. வானொலி வேலை அவருக்கு தடைகளை ஏற்படுத்தியதா என்ற கேள்விக்கு, “என் கச்சேரிகளைச் செய்வதற்குப் போதுமான நேரம் எனக்கு எப்போதும் இருந்தது. வானொலியால் பல இசைக் கலைஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அதனால் நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். பல இசை நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவும் வானொலி வாய்ப்புகள் தந்தது. ராகம் தானம் பல்லவி நிகழ்ச்சிகளுக்காக நான் உருவாக்கிய பல்லவிகளும் வானொலியில் ஒலிபரப்பப் பட்டுள்ளன.,” என்கிறார் கண்ணன்.\n[டி.எம்.தியாகராஜனுடனான கச்சேரியில் வாசிக்கும் கண்ணன்]\nதனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர�� போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன். கண்ணனுக்கும் புல்லாங்குழல் மேதை மாலிக்கும் இருந்த உறவைப் பற்றிக் கூறுகையில், “பக்கவாத்தியம் வாசிப்பவரை முழி பிதுங்க வைப்பதற்காகவே மாலி லய சாகசங்களில் ஈடுபட்டார் என்றொரு பரவலான கருத்து உண்டு. . நான் மாலிக்கு வாசித்தபோது அவர் எனக்குப் பிரச்சினை தருவதற்காக எதையும் வேண்டுமென்றே செய்ததாக எனக்குத் தோன்றவில்லை அவருடைய கற்பனைக்குத் தோன்றியதை அவர் வாசித்தார் என்றே நான் நினைக்கிறேன். நான் இளம் பிராயத்திலிருந்தே அவருக்கு வாசித்திருந்ததால் அவருடன் வாசிப்பது எனக்குக் கடினமாக இருக்கவில்லை,” என்கிறார்.\nகண்ணனின் வாசிப்பைப் பெருமளவில் பாதித்தவர்கள் யார் என்ற என் கேள்விக்கு சற்று நேரம் யோசித்து விட்டு பதிலளித்தார், “நான் பல வருடங்களாக வாசித்து வருகிறேன். ஆனால் என் குருநாதரைப் போல் என்னால் இன்றுவரை ஒரு சாப்பை வாசிக்க முடியவில்லை. இந்த ஜென்மத்தில் அது முடியாது என்றே நினைக்கிறேன். தட்சிணாமூர்த்தி பிள்ளையும் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் லயத்தில் புதிதாக செய்வதற்கு எதையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் என் வாசிப்பை பாதித்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் சாதித்ததைத் திரும்ப வாசிப்பதற்கு மட்டுமே நான் என் வாழ்நாள் எல்லாம் முயற்சி செய்திருக்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். நான் இதைத் தொடர்ந்து முயற்சி செய்தால் அடுத்த ஜென்மத்தில் அங்கே செல்ல முடியுமோ என்னவோ.”\nஅவரோடு சமகாலத்தில் வாசித்த புகழ் பெற்ற இசைக் கலைஞர்களைப் பற்றிப் பேசுகையில், “மிருதங்கம் வாசிப்பதற்கென்றே பிறந்தவர்கள் இருவர் – ஒருவர் பாலக்காடு மணி ஐயர், மற்றவர் பழனி சுப்ரமணிய பிள்ளை. அவர்கள் இந்தக் கலைக்கே கௌரவம் சேர்த்தார்கள்.” என்கிறார் கண்ணன்.\n80 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த இசை வாழ்வில் பல விருதுகள் மெட்ராஸ் கண்ணனை சிறப்பித்திருக்கின்றன. 1955-இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம் “லய ரத்னாகர” விருது வழங்கி கௌரவித்தார். 1959-இல் சுவாமி சிவானந்த சரஸ்வதி “மிருதங்க சாம்ராட்” பட்டம் வழங்கினார். ஆப்பிரிக்காவுக்கு மூன்று மாதங்கள் பயணம் சென்ற இந்தியக் கலாசாரக் குழுவில் இடம்பெற இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார். எத்தியோப்பியப் பேரரசரும் லைபீரிய ஜனாதிபதியும் தங்கப் பதக்கங்கள் வழங்கி கண்ணனை கௌரவித்தனர்.\nவயலின் மேதை யஹுதி மெனுஹின் 1974-ல் International Music Council President ஆக இருந்தார். அந்த வருடம் ஈமணி சங்கர சாஸ்திரியையும் மெட்ராஸ் கண்ணனையும் கவுன்சிலின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் வாசிக்கும்படி அழைத்தார். “நூற்றாண்டின் சிறந்த கச்சேரியாக” அவர்கள் செய்த கச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டது. 1978-இல் USSRல் அல்மா ஆடாவில் கூடிய சர்வதேசத் தேர்வுக் குழுவால் கண்ணன் “Asian Music Rostrum Award”-க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n[சங்கர சாஸ்திரி – யெஹுதி மெனுஹின் – கண்ணன்]\n[ஈமணி சங்கர சாஸ்திரியுடன் கண்ணன்]\n“பாலக்காடு மணி ஐயர் இந்த விருதைப் பற்றி செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்டு உடனே என் வீட்டுக்கு வந்து என்னை வாழ்த்தினார். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக இதை நான் நினைக்கிறேன்,” என்கிறார் கண்ணன்.\nவிருது பெற்று சென்னைக்கு வந்த கண்ணனுக்கு மாபெரும் வரவேற்பும் பாராட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஓரு வாத்திய சேர்ந்திசை நிகழ்ச்சியை (ensemble) நடத்த வேண்டுமென்று அகில இந்திய வானொலியின் நிலைய இயக்குனர் கண்ணனைக் கேட்டுக் கொண்டார். சிவ தாண்டவத்தை உருவகிக்கும் வகையில் “பூ கைலாச வாத்திய சங்கமம்” என்ற நிகழ்ச்சியை கண்ணன் உருவாக்கினார். அந்த நிகழ்ச்சியில் சில மேற்கத்திய இசைக்கருவிகள் உட்பட பல்வேறு இசைக்கருவிகள் இடம் பெற்றுள்ளன. இந் நிகழ்ச்சி பெரிய அளவில் பாராட்டப்பட்டு, பல ஆண்டுகளாக மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.\nகண்ணன் பல விருதுகள் பெறறிருந்தாலும் சில குறிப்பிடத்தக்க விருதுகள் அவரைச் சேரவில்லை. 2004-இல்தான் அவருக்கு சங்கீத் நாடக் அகாடமி விருது கிடைத்தது. இதற்கு பிராமணரல்லாத பின்புலம் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஹேஷ்யத்தைக் கண்ணன் தீவிரமாக மறுக்கிறார். “தட்சிணாமூர்த்தி பிள்ளை பிராமணர் அல்லாதவர்தான். ஆனால் ஒரு மனிதருக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரும் மரியாதை அவருக்குக் கிடைத்துள்ளது. புதுக்கோட்டையில் ஒரு சமாதிக் கோயிலை அவர் சீடர்கள் கட்டியுள்ளனர், அவர் கடவுளாக வழிபடப்படுகிறார். இந்தக் கௌரவத்துக்கு எந்த விருதும் இணையாகுமா\n���யல்பாகவே, கூச்ச சுபாவம் கொண்ட கண்ணனுக்கு விருதுகள் எதுவும் வரும்போது வரட்டும் என்ற மனப்பக்குவம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.\n[லெக்-டெம்மில் வாசிக்கும் 90 வயது கண்ணன்]\nதன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது திருப்தியாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, “என் தகுதிக்கு மேலாகவே எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்திருப்பவையெல்லாம் என் தந்தையாரின் முயற்சியாலும் குருநாதரின் அருளாலும் மட்டுமே பெற்றவை. அவர்களுடைய ஆசிகள் இன்றி நான் ஒன்றுமில்லாதவன்” என்கிறார்.\n2002-இல் இசைத்துறையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்த கண்ணனை, வேலூர் கோபாலாச்சாரியார் விருது வழங்கி ஸ்ருதி அறக்கட்டளை கௌரவித்தது. அதைத் தொடர்ந்து இன்னும் பல பாராட்டு விழாக்கள் நடந்தன. ந்யூ வுட்லாண்ட்ஸ் ஹோட்டலில் நல்லி குப்புசாமி செட்டியார் விமரிசையான பாராட்டு விழா ஒன்றைஏற்பாடு செய்தார். கர்நாடக அரசு “பஞ்ச நடை கலாரத்னா” என்று பட்டமளித்து சிறப்பித்தது.\nஆண்டாண்டு காலமாக கண்ணன் பல மாணவர்களைப் பயிற்றுவித்து வருகிறார். இப்போது அவர்கள் கண்ணனின்புகழை உலகெங்கும் பரப்பி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ராமகிருஷ்ணன், ராஜன், ஸ்ரீநாத், சுரேஷ் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.\nநாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், மெட்ராஸ் கண்ணன் தன்னிச்சையாக கடிகாரத்தைப் பார்க்கிறார். “ஓ நான் நான்கு மணி நேரமாகவா பேசிக் கொண்டிருக்கிறேன் நான் நான்கு மணி நேரமாகவா பேசிக் கொண்டிருக்கிறேன். தம்பி, நீ ஒரு வருடம் பாலக்காடு மணி ஐயருடன் இருந்திருந்தாலும் அவர் இவ்வளவு பேசி நீ கேட்டிருக்க முடியாது.. நானோ என் பெருமையை மணிக்கணக்காகப் பேசி உன்னை களைப்படைய வைத்துவிட்டேன்,” என்கிறார் ஒரு நாணப் புன்னகையை உதிர்த்த படி.\nஅவரிடம் விடைபெற்று வீடு திரும்பும் போது ஒரு டைம் மிஷினில் உலா வந்து மீண்ட உணர்வு எனக்குள் எழுந்தது. கண்ணனிடம் வீசிய அத்தரின் மணம் மட்டும் அந்தக் ‘கால யாத்திரையின்’ எச்சமென தொடர்ந்து கொண்டிருந்தது.\n[மெட்ராஸ் கண்ணனின் மேலும் பல புகைப்படங்களுக்கு: மெட்ராஸ் கண்ணன் படங்கள்.]\nPrevious Previous post: வைரஸ் – சில முக்கிய விவரங்கள்\nNext Next post: மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபு��ைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்த���ரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்க���் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந���திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ���னவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-20T07:03:09Z", "digest": "sha1:5YV6KSP64B4N3KTOACYLEZ55XM72FFZB", "length": 24207, "nlines": 156, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்தியப் பிரதமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியத் தலைமை அமைச்சர் அல்லது இந்தியப் பிரதமர் (ஆங்கிலம்: Prime Minister Of India) என்பவர் இந்திய அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமராக நரேந்திர மோதி பதவியில் உள்ளார்[1].\nதிரு. தலைமை அமைச்சர் (முறையின்மை)\n7, லோக் கல்யாண் மார்க், புது தில்லி\n15 ஆகத்து 1947; 71 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)\nஇந்திய துணைப் பிரதமர் (யாராவது இருந்தால்)\nபிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் ஆறு மாதத்திற்குள் மக்களவை\\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[2].\nமுதல் பிரதமர் நேருவின் பதவியேற்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 1947\nபிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[3].\nபிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.\nபிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.\nஅனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.\nஅரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.\nபிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்[4].\nபிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.\nபொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.\nமாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.\nமுக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்தல்.\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.\nபிரதமர் அலுவலகம் (சவுத் பிளாக்), புது டில்லி\nசவுத் பிளக், ராய்சினா ஹில்,\nபுது டில்லி, இந்தியா - 110 011,\nஇந்தியாவின் இரு முக்கியச் செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[5].\nபிரதமரின் தேசிய நிவாரண நிதிதொகு\n1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்ப��யர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஇந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].\nபிரதமரின் தேசிய இராணுவ நிதிதொகு\nஇந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.\nஇந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].\nஇந்தியாவின் மூன்று பிரதமர்கள் (குல்சாரிலால் நந்தா, ஐ. கே. குஜரால், மன்மோகன் சிங்) பஞ்சாபில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) உத்தரப் பிரதேச மாநில அலகாபாத் நகரில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் ஆறு பிரதமர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்கள��.\nஇருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.\nஇவர் 582 நாட்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளிநாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.\nமுதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் ஜனதா கட்சியை சார்ந்தவர்.\n41 வயதில் பதவி ஏற்ற இவர், இந்தியாவின் மிக இளம் வயதில் பிரதமரானவர் ஆவார்.\nபி. வி. நரசிம்ம ராவ்:\nதென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே (ஆந்திரப் பிரதேசம்). தொடர்ந்து 5 ஆண்டுகள் (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை) பதவியில் இருந்த நேரு குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.\nஇவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியைச் சேராத, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே.\nஇவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.\nமுதன்மைக் கட்டுரை: இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்\nஆகஸ்ட் 15, 1947 மே 27, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n02* குல்சாரிலால் நந்தா மே 27, 1964 ஜூன் 9, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)\n03 லால் பகதூர் சாஸ்திரி\nஜூன் 9, 1964 ஜனவரி 11, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் முகல்சாரி, உத்தரப் பிரதேசம்\n04* குல்சாரிலால் நந்தா ஜனவரி 11, 1966 ஜனவரி 24, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)\nஜனவரி 24, 1966 மார்ச் 24, 1977 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்\nமார்ச் 24, 1977 ஜூலை 15, 1979 ஜனதா கட்சி பாதிலி, மும்பை\n07 சரண் சிங் ஜூலை 28, 1979 ஜனவரி 14, 1980 ஜனதா கட்சி நூர்பூர், உத்தரப் பிரதேசம்\nஜனவரி 14, 1980 அக்டோபர் 31, 1984 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்\nஅக்டோபர் 31, 1984 டிசம்பர் 2, 1989 காங்கிரஸ் (I) மும்பை\n10 வி. பி. சிங்\nடிசம்பர் 2, 1989 நவம்பர் 10, 1990 ஜனதா தளம் அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n11 சந்திரசேகர் நவம்பர் 10,1990 ஜூன் 21, 1991 ஜனதா கட்சி பலியா, உத்தரப் பிரதேசம்\n12 பி. வி. நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 மே 16, 1996 காங்கிரஸ் (I) கரீம்நகர், ஆ��்திரப் பிரதேசம்\n13 அடல் பிஹாரி வாஜ்பாய் மே 16, 1996 ஜூன் 1, 1996 பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்\n14 தேவகவுடா ஜூன் 1, 1996 ஏப்ரல் 21, 1997 ஜனதா தளம் ஹர்டனஹள்ளி, ஹாசன், கர்நாடகம்\n15 ஐ. கே. குஜரால் ஏப்ரல் 21, 1997 மார்ச் 19, 1998 ஜனதா தளம் ஜீலம், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\n16 அடல் பிஹாரி வாஜ்பாய் மார்ச் 19, 1998 மே 22, 2004 பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்\nமே 22, 2004 மே 21, 2009 இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\nமே 22, 2009 மே 26, 2014 இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\nமே 26, 2014 மே 29, 2019 பாரதிய ஜனதா கட்சி வத்நகர், குசராத்து\nமே 30, 2019 -- பாரதிய ஜனதா கட்சி வத்நகர், குசராத்து\n↑ இந்திய அரசியலமைப்புச் சட்டம்\n↑ 5.0 5.1 அதிகாரங்கள் மற்றும் பணிகள்\n↑ 6.0 6.1 பிரதமரின் தேசிய நிவாரண நிதி\n↑ பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nஇந்தியப் பிரதமர்களைப் பற்றிய தகவல்கள்\nஇந்திய அரசின் அதிகாரப்பூர்வ தளம்\nஇந்திய அரசு இணையத்தளங்களின் பட்டியல்\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இணையத்தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/15/28-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-06-20T07:19:51Z", "digest": "sha1:ZIVEJ6I7L54UYYYTN42ASGVGLK2ACJXH", "length": 14415, "nlines": 217, "source_domain": "vithyasagar.com", "title": "28 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்\n29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\n28 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\nஅத்தனை முறை வந்து போகிறாய்’ என்றேன்\nகிழவி மீது காஆஅ….தல் என்றாய்’ கோபமாக\nஅதும் போயும் போயும் அந்த கிழவியையா’ என்றேன்…\nகை ஓங்கி எனை அடிக்க வருகிறாய்\nநான் சிரித்துக் கொண்டே ஓடுகிறேன்..\nநீ என்னை சிரித்துக் கொண்டே துரத்துகிறாய்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவ��ல் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்\n29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/seruvarmalar/2016/jul/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2545867.html", "date_download": "2019-06-20T07:00:46Z", "digest": "sha1:CVY7NRPRJIKG72LDO3SIXLSFYJ5X4KE6", "length": 23585, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "கருவூலம்: காவிரிப் பூம்பட்டினம்!- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy DN | Published on : 23rd July 2016 03:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம் சீர்காழிக்கு தென்கிழக்கே 9 மைல் தொலைவில் சிறு கிராமமாக காட்சியளிப்பது பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பான நகரமே காவிரிப்பூம்பட்டினம்.\nபண்டைய சோழர்களின் தலைநகராக விளங்கிய \"புகார்' எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் கி.பி.5-ஆம் நூற்றாண்டு வரை வெளிநாட்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது. காவிரியாறு கடலில் கலக்கின்ற முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்நகரினை \"சுவீரபட்டினம்' என பௌத்த நூல் ஒன்று குறிப்பிடுகின்றது. மேலும் இந்நகர் \"\"காகந்தி'' என்னும் பெயரில் வழங்கப்பட்டதாக ஆய்வாளர் சீனி.வேங்கடசாமி குறிப்பிடுவார்.\nகாவிரிப்பூம்பட்டினத்தின் நகர அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை இனி பார்ப்போம். காவிரிப்பூம்பட்டினம் \"மருகூர்ப்பாக்கம்', \"பட்டினப்பாக்கம்' என்னும் இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இப் பிரிவுகளுக்கு இடையில் அடர்த்தியான மரங்களைக் கொண்ட நிலப்பகுதி அமைந்திருந்தது. அங்கு பெரிய கடைத் தெருக்களும் இருந்தன. பட்டினப் பாக்கத்தில் அரசனின் அரண்மனையும், மக்களின் வசிப்பிடங்களும் வழிபாட்டிடங்களும் அமைந்திருந்தன.\nமருகூர்ப்பாக்கத்தில் துறைமுகம், பண்டகச்சாலைகள், அயல்நாட்டு வணிகர்கள் தங்குமிடங்கள், பலவகைத் தொழில் புரிபவர்களின் இருப்பிடங்கள் முதலியன அமைந்திருந்தன.\nபூம்புகார் கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த பாக்கங்களில் வாழ்ந்த மக்கள் மிகுந்த செல்வந்தர்களாக இருந்தனர். அவர்களின் தொழில் உப்பு வணிகம்தான். பூம்புகார் பகுதியில் அமைந்திருந்த உப்பளங்கள் மூலமே அவர்கள் உப்பினை உற்பத்தி செய்தனர். அவர்கள் உள்நாட்டு உப்பு வணிகத்திற்கு காவிரி ஆற்று வழியில் படகுகளைச் செலுத்திச் சென்று வாணிபத்தில் ஈடுபட்டனர்.\nபாக்கங்களி���் தோட்டங்கள், பூஞ்சோலைகள் மற்றும் ஏரிகள் இருந்தன என பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் எளியவர்களுக்கு உணவு அளிக்கும் \"அட்டிற் சாலைகள்' பல இருந்தன. பல மாட்டுத் தொழுவங்களும், சமண முனிவர்கள் தவம் செய்யும் பள்ளிகளும், பார்ப்பனர் வேள்வி செய்யும் சாலைகளும் இருந்தன. இவ்விடத்திற்கு அடுத்து காளிக் கோட்டமும் இருந்தது என பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் விவரிக்கின்றார்.\nகாவிரிப்பூம்பட்டினத்தில் பரதவர்கள் வாழும் புறஞ்சேரிகள் இருந்தன. பரதவர்கள் அங்கு சுறாமீன் கொம்பினை நட்டு வழிபாடு செய்தனர். \"ஆவணவீதி' என்ற பகுதியில் பெருவாயில், சிறுவாயில் உடைய மாடங்களைக் கொண்ட வீடுகள் இருந்தன. கோயில் உணவுப்பொருட்கள், கல்வியில் சிறந்த அறிஞர்கள் வாதிடும் இடங்கள், கள் விற்கும் இடம் என ஒவ்வொரு இடத்தினையும் தனித்து அடையாளம் காட்ட வேறு வேறு வண்ணத்தில் கொடிகள் கட்டப்பட்டிருந்த பகுதிகள் அங்கிருந்தன. வணிகர்களுக்காக தனியாக இருந்த தெருக்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொருட்கள் குவிந்திருந்தன. உழவர்கள் தனியான இடத்தில் வாழ்ந்தனர். கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கும் பரதவர்கள் பலர் சிறு வீடுகளில் வாழ்ந்தனர்.\nஇவ்வாறாக பட்டினப்பாலையின் மூலம் அன்றைய காவிரிப்பூம்பட்டினத்தின் நில வரைபடத்தைப் புரிந்து கொள்ளலாம். சேர நாடு, குடகு மலைப் பகுதி, தென்கடல், கீழ்கடல் முதலான பகுதிகளில் இருந்து பல்வேறு பொருட்கள் பூம்புகார் துறைமுகத்தில் ஏற்றுமதிக்காகக் காத்திருந்தன. மிளகு, சந்தனம், அகில், முத்து, பவளம் முதலியவை அவற்றில் அடங்கும்.\nமேலும் சீனம், ஈழம் ஆகிய நாடுகளில் இருந்தும் பல பொருட்கள் காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்திற்கு வந்து இறங்கின என்பதன் மூலம் இப்பட்டினத்தின் உலக நாடுகளுடனான அதன் வர்த்தகத் தொடர்பு புலப்படும்.\nகாவிரிப்பூம்பட்டினமும், உறையூரும் கரிகாலனால் ஆட்சி செய்யப்பட்டதைப் பட்டினப்பாலை எடுத்துக்காட்டுகின்ற நிலையில், காடுகள் பலவற்றை அழித்தும், குளங்களை உருவாக்கியும், புதிய நிலப்பகுதிகள் மூலம் உறையூரை அவன் விரிவுபடுத்தினான் என்பதையும் குறிப்பிடுகிறது.\nபிற்காலத்தில் உறையூர் தனியாகவும், காவிரிப்பூம்பட்டினம் தனியாகவும் ஆட்சி செய்யப���பட்டது கவனத்திற்குரியதாகும். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக உறையூருக்குச் சென்றால் 175 கி.மீ. தூரமும் காவிரி ஆற்றுப் பகுதி வழியாகச் சென்றால் 150 கி.மீ. தூரமும் இருக்கும். காவிரிப்பூம்பட்டினம் 1090 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30 மைல் பரப்புடைய பேரூராய் விளங்கியதெனச் சிலப்பதிகாரம் கூறும்.\nகருவேந்தநாதபுரமும், கடாரங்கொண்டானும் இதன் மேற்கு எல்லையாகவும் திருக்கட்கூர் இதன் தெற்கு எல்லையாகவும் \"கலிக்காமூர்' (அன்னப்பன்பேட்டை) இதன் வடக்கு எல்லையாகவும் கடற்பகுதி கிழக்கு எல்லையாகவும் அமைந்திருந்தன என வரலாற்று ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவார்.\nமயிலை சீனி வேங்கடசாமி மாறுபட்டுக் கூறுவதைப் பார்ப்போம் \"புகார்' நகரம் 40சதுர மைல் சுற்றளவுள்ள பெரிய நகரம். இப்பட்டினம் நீண்ட சதுர வடிவத்திலிருந்தது என்பதை சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 5ஆம் காதையின் வழி அறியலாம்\n\"பூம்புகார் நகரம் கிழக்கு மேற்காக நீண்டும் வடக்குத் தெற்காக அகன்றும் உள்ள நில அமைப்பை உடையது' என அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும் காவிரிப்பூம்பட்டினம் மிகப்பெரிய நிலப்பரப்பாக அன்று இருந்துள்ளது என்பதையே இது காட்டுகின்றது.\nமேலும் கி.மு. 500ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிலப்பதிகார காலம் வரையில் இப்பகுதியானது மிக முக்கியமான துறைமுக நகரமாக இருந்ததால்தான் தொடர்ச்சியாக இலக்கியங்கள் அதனைப் பதிவு செய்கின்றன. இன்றைய நாகப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள இப்பூம்புகார் நகரம் பண்டைக்காலத்தில் கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டது என்பதை கடல் சார் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.\nஇன்னும் கடலினுள் இடிந்த கட்டடங்களின் எச்சங்களையும் நகர அமைப்புகளையும் காணமுடிகிறது. இதன் மூலம் சங்க காலத்தில் இருந்த காவிரிப்பூம்பட்டின நிலப்பகுதியின் பல இடங்கள் கடலுக்கு இரையாகி உள்ளது என்பதை அறியலாம். பூம்புகார் பகுதியில் 1901ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழாய்வில் பல உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 1962-67,...1970-71,...72-73ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுகளில் மட்கல ஓடுகள், கட்டடப்பகுதியின் செங்கற்கள், அரிய கல்மணிகள், செப்பு நாணயங்கள், ரெளலட் மட்கல ஓடுகள், சுடுமண் பொம்மைகள் முதலானவை கிடைத்துள்ளன. இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட தொன்மையான இடங்கள் உள்ளன என்பதை ஆய்வின் வழி அறிய முடிகின்றது.\nகாவிரிப்பூம்பட்டினப் பகுதியில் அமைந்துள்ள வானகிரி, நெய்தவாசல் முதலான இடங்களில் அகழாய்வுகள் பல நடந்துள்ளன. மேலும் பூம்புகார் கீழையூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட மேடையும், அதனருகில் ஒரு மூலையில் பாழடைந்த 2 மரத்தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இது படகுகள் வந்து நங்கூரம் இட்டுப் பொருட்களை ஏற்றவும், இறக்கவும் பயன்படுத்தப்பட்ட படகுத்துறை என ஆய்வில் கண்டறியப்பட்டது.\nகடலிலிருந்து ஒரு சிறு கால்வாய் மூலம் இப்பகுதி கடலுடன் இணைக்கப்பட்டு உள்ளது. சிறிய படகுகள் கால்வாய் வழியாகச் சென்று நகரில் பொருட்களை ஏற்றிச் செல்ல இந்த மேடைப்பகுதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வின் வழி அறியப்பட்டது.\nமேலும், இங்கு கிடைக்கப்பெற்ற மரத்தூணின் காலம் கார்பன் சோதனையின் மூலம் கி.மு. 315 என கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக \"பட்டினப்பாலை' கூறுவதைப் பார்ப்போம். உப்பிற்கு பதில் நெல்லைப் பெற்று அதனை ஏற்றிக்கொண்டு வந்த வலிமையான படகுகள் லாயத்தில் கட்டப்பட்டு நிற்கின்ற குதிரைகளைப் போல கரையிடத்தில் உள்ள மரங்களில் கட்டப்பட்டிருக்கும்\nஅவ்விடத்தில் உப்பங்கழி இருந்தது எனப் பட்டினப்பாலை கூறும் கருத்து இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும்.\nஅதாவது, கீழையூரில் கிடைத்த மரத்தூண்களுடன், பட்டினப் பாலை குறிப்பிடும் படகுகள் கட்டப்பட்டிருந்த மரத்தூண்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை புலப்படும். இதன் மூலம் பட்டினப் பாலை இலக்கியம் எழுதப்பட்ட காலம் ஏறக்குறைய கி.மு. 315 காலகட்டமோ அதற்கு முன்போ அல்லது அதற்குச் சற்று பிந்தைய காலமாகவோதான் இருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வரலாம்.\nஇவ்வாறாக சங்க இலக்கியமும் தொல்லியல் ஆய்வு முடிவுகளும் சரியாக ஒத்துப் போகின்றன. பூம்புகார் நகரத்தின் செழுமையான வரலாறு கடல் மற்றும் நிலத்தில் புதைந்துள்ளதையும் காலவோட்டத்தில் அது மக்களால் மறக்கப்பட்டதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\n��ென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999163.73/wet/CC-MAIN-20190620065141-20190620091141-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}