diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0749.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0749.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0749.json.gz.jsonl" @@ -0,0 +1,595 @@ +{"url": "http://tamil.cri.cn/187/2012/12/13/1s123748_3.htm", "date_download": "2019-05-27T02:35:33Z", "digest": "sha1:2EPBJMTFIQMP3TURLNNWNR3IHWHAPYPX", "length": 3508, "nlines": 34, "source_domain": "tamil.cri.cn", "title": "ஊலின் எனப்படும் பல்வகை குங்ஃபூ கலைகளின் விழா - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஊலின் எனப்படும் பல்வகை குங்ஃபூ கலைகளின் விழா\nடிசம்பர் 9ஆம் நாள் ஊலின் எனப்படும் பல்வகை குங்ஃபூ கலைகளின் விழாவின் துவக்கத்தில் கலந்துகொண்டுள்ள வீரர்கள் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். அன்று, 2012ஆம் ஆண்டு சீன குங்ஃபூ பொருட்காட்சி விழா, 7வது தேசிய ஊலின் மாநாடு மற்றும் குவெய் சோ மாநிலத்தின் முதல் குங்ஃபூ விளையாட்டுப் போட்டி ஆகியவை சீனாவின் குவெய் சோ மாநிலத்தின் சிங் சென் நகரில் துவங்கின. நாட்டின் 10க்கு மேலான புகழ்பெற்ற குங்ஃபூ வல்லுநர்களும் 33 குங்ஃபூ பிரிவுகளின் தலைவர்களும் ஊலின் மாநாட்டில் தனிச்சிறப்பு மிக்க குங்ஃபூ கலைகளை அரங்கேற்றிக் காட்டுவர்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/173414/", "date_download": "2019-05-27T01:01:19Z", "digest": "sha1:6QEPF2O6455MXBXVBZS26QXP2TCELYJQ", "length": 4556, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "JKI National Championship போட்டியில் கஹட்டோவிட்ட மாணவர்கள் இருவருக்கு வெண்கலப் பதக்கம் - Daily Ceylon", "raw_content": "\nJKI National Championship போட்டியில் கஹட்டோவிட்ட மாணவர்கள் இருவருக்கு வெண்கலப் பதக்கம்\nகொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டு அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Japanese Karatedo Itosukai (JKI) National Championship போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டனர்.\n15 வயதின் கீழ் பிரிவில் போட்டியிட்ட எம்.ஆர்.எம்.அம்ஹர் ஒரு வெண்கலப் பதக்கத்தையும், 8 வயதின் கீழ் பிரிவில் போட்டியிட்ட எம்.ஆர்.எம்.ஸாயித் இரு வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபுகைப்படங்கள் : பயிற்சியாளர் ரம்ஸான் | கஹட்டோவிட்ட ரிஹ்மி –\nPrevious: ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\nNext: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு – ரிஷாட் தெரிவிப்பு\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nமலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வரவு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/01/", "date_download": "2019-05-27T01:33:40Z", "digest": "sha1:FKHYRK6LQW27JETE6GE3RKXTS3VQWFS7", "length": 17978, "nlines": 472, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nமாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை.\nஇசைத் துறையில் சாதிக்க ஆசையா\nமாணவர்களின் மறதியை விரட்ட உதவும் மகத்தான பயிற்சிகள்\nவாழ்க்கைதான் செல்வம் 125-வது பிறந்தநாள் கண்ட ஜே.சி.குமரப்பாவின் வாழ்வியல் சிந்தனைகள்\n‘எம்-சாண்ட்’ தரம் கண்டறியும் பரிசோதனை\nஅறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கண்கள் தேவையில்லை - டிபானி\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nதமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது தையா\nகூகுள் உருவாக்கியுள்ள, வெர்ச்சுவல் விசைப்பலகையான ஜிபோர்டு செயலி\nவங்கியில் நம் பணம் பாதுகாப்பானதா\nஅறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்\nஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்\nநம்மோடு உரையாடி நாம் கூறும் பணிகளை செய்திடும்-கூகுள் ஹோம்\nஉதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள்\nஉயிரியல் பாடத்தில் உயர் மதிப்பெண்\nஉயிலே உன் ஆயுள் என்ன\nஉன் வாழ்க்கை உன் கையில்\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nபாவை முப்பது - மார்கழி 1\nபாவை முப்பது - மார்கழி 2\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் ���ிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26832/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=2&rate=dLNK_rC9KrQHZ_jhvt5ObKmuXEkMgg7piNmldk8Z2kg", "date_download": "2019-05-27T01:05:12Z", "digest": "sha1:GFYZDYGBUM7O57SAMYGFA4CLLCF4FZY4", "length": 10041, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாரிஸில் ஆப்கான் நாட்டவர் தாக்குதல்: ஏழு பேர் காயம் | தினகரன்", "raw_content": "\nHome பாரிஸில் ஆப்கான் நாட்டவர் தாக்குதல்: ஏழு பேர் காயம்\nபாரிஸில் ஆப்கான் நாட்டவர் தாக்குதல்: ஏழு பேர் காயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தி மற்றும் இரும்பு கம்பியுடன் வந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டதோடு அதில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஆப்கான் நாட்டவர் என கூறப்படும் அந்த தாக்குதல்தாரி பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஒரு கால்வாய் கரைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தமக்கு அறிமுகம் இல்லாத இரு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் மீது அந்த நபர் ஆரம்பத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நபர் வெறு ஒரு இடத்தில் இரு பிரிட்டன் நாட்டவர்களை தாக்கியுள்ளார். “இந்த தருணத்தில் இது பயங்கரவாத தாக்குதல் என்று கூற போதுமான ஆதாரங்கள் இல்லை” என்று பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரியா மீது டிரம்ப் தொடர்ந்தும் நம்பிக்கை\nவட கொரியாவின் அண்மைய ஏவுணை சோதனைகள் பற்றி கவலை இல்லை என்று அமெரிக்க...\nஉபாதையில் இருந்து மீண்ட இசுரு உதான, பெர்னாண்டோ\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான பயிற்சிப்போட்டியில் காயமடைந்த இலங்கை...\nபிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள்\nபதவி விலகிய பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் இடத்திற்கு இதுவரை ஏழு...\nஎவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் பலர் உயிரிழப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்....\nஉலகின் விலை உயர்ந்த மருந்து\nஉலகில் மிக விலை உயர்ந்த மருந்து 2.125 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு...\nஉலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானது\nஜீவன் மெண்டிஸ்ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்��ெட் போட்டியில்...\nஈரானின் அச்சுறுத்தல்: சவூதிக்கு 8 பில். டொலருக்கு ஆயுதம் விற்க டிரம்ப் ஒப்புதல்\nஈரானின் அச்சுறுத்தலை காரணம் காட்டி சவூதி அரேபியாவுக்கு பில்லியன் டொலர்கள்...\nஇந்தியாவிடம் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி\nஉலகக் கிண்ண போட்டியையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்,...\nசித்தம் பி.ப. 4.12 வரை பின் அசுபயோகம்\nசதயம் மாலை 4.12 வரை பின் பூரட்டாதி\nஅஷ்டமி பகல் 11.16 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/un_30.html", "date_download": "2019-05-27T01:52:27Z", "digest": "sha1:2RHAUELFHBMOQSEDH66MMKPBVU5IXTNX", "length": 12142, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "நீதி கேட்டு மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநீதி கேட்டு மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்\nஎமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.\nஎமது அன்புக்குரிய சுவிஸ் வாழ் உறவுகளே…\nபுலமே எமது தாயக விடுதலையின் களத்த���ன் தளமாக இருக்கும் நிலையில் மிகக் குறுகிய காலத்திற்குள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் காலத்தையும் அவசியத்தையும் உணர்ந்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்க வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\n30.09.2015; புதன்கிழமை பிற்பகல் 14:30 – 17:00 மணி\nUNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒ���ுவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-hyderabad-tp244-s4/", "date_download": "2019-05-27T02:34:55Z", "digest": "sha1:ZBQRULCRKCI5TLWDAXPMUEG2X7RFEVZZ", "length": 7692, "nlines": 156, "source_domain": "tamil.mykhel.com", "title": "Sunrisers Hyderabad (SRH): Team News, Owner, Captain, Coach, Highlights, Preview & Reports - myKhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2019\nமுகப்பு » கிரிக்கெட் » IPL 2019 » அணிகள் » செய்திகள்\nகடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிக அற்புதமாக ஆடியது. கேன் வில்லியம்சன் தலைமையில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ்-இடம் தோல்வி அடைந்தது. இந்த முறை அந்த அணி டேவிட் வார்னரின் வருகையோடு தயாராக உள்ளது. சன்ரைசர்ஸ் அணி விவரம் இங்கே.\nகுலுங்கி.. குலுங்கி.. கண்ணீர் விட்ட சன்ரைசர்ஸ் பயிற்சியாளர்.. பார்க்கவே பரிதாபமா இருக்கே\nசிக்ஸ் அடிக்குறது என் சதையிலேயே ஊறிய விஷயம்.. 5 சிக்ஸ்...\nகேப்டன் எடுத்த அந்த ஒரு முடிவால் சன்ரைசர்ஸ் தோல்வி.....\nஉரிமையாளர் சன் டிவி நெட்வொர்க்\nஇது சாதாரண தப்பு இல்லை.. உலகமகா தப்பு.. சன்ரைசர்ஸ்...\nபேட்ஸ்மேன�� மன்னிக்க நினைத்த கேப்டன்\nஹைதராபாத் 14 6 8 12\nIPL 2019 Finals: Watson injury: காயத்திலும் சென்னை அணிக்காக போராடிய வாட்சன்- வீடியோ\nIPL 2019 FINALS:CHENNAI VS MUMBAI :பொல்லார்டுக்கு 25% அபராதம் போட்ட நடுவர்-வீடியோ\nIPL FINALS 2019:சோகத்துடன் விடை பெறுவதாக டுவீட் வெளியிட்ட ஹர்பஜன் -வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jan/12/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-3075725.html", "date_download": "2019-05-27T01:16:41Z", "digest": "sha1:UGVVENLPK4R6UEWMLNKORPCAUJMNG22U", "length": 6509, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசிட் வீச்சு, வன்கொடுமைக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால்.. எச்சரிக்கும் மகாராஷ்டிர அரசு- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nஆசிட் வீச்சு, வன்கொடுமைக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால்.. எச்சரிக்கும் மகாராஷ்டிர அரசு\nBy DIN | Published on : 12th January 2019 03:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை: ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது.\nஇதுபோன்று பாதிக்கப்பட்டுவரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கும் மருத்துவர் அல்லது மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.\nதவறும் பட்சத்தில், மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலி��் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/gorgeous-instagram-photos-of-Shraddha-Srinath", "date_download": "2019-05-27T01:18:42Z", "digest": "sha1:T6JDCOV6VDL3BMPUIMOEMSHHHBXTNFSW", "length": 16295, "nlines": 187, "source_domain": "www.maybemaynot.com", "title": "#ShraddhaSrinath ஜெர்சி பட நாயகியின் கலக்கல் புகைப்படங்கள்!", "raw_content": "\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#alcohol : குடி குடும்பத்தை மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் \n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்\"\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\n#ShraddhaSrinath ஜெர்சி பட நாயகியின் கலக்கல் புகைப்படங்கள்\nஇவன் தந்திரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆரம்பத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத இவர் விக்ரம் வேதா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு அடையாளத்தைப் பெற்றார். ஜம்மு&காஷ்மீரில் பிறந்த இவர், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், அசாம், தெலுங்கானா, கர்நாடகா என இந்தியாவின் பலமாநிலங்களில் வசித்துவந்துள்ளார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். ஷ்ரத்தா கல்வி படிப்பை முடித்துவிட்டு, பெங்களூர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். பின்பு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.\nகடந்த 2015-ம் ஆண்டு \"க��ஹினூர்\" என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகினர். அதன்பின் கன்னட படமான U turn திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகிற்கு அறிமுகமாகினர்.\nU turn திரைப்படம் பெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து கன்னட திரையுலகில் முக்கிய நடிகையாக உயர்ந்தார் ஷ்ரத்தா.\nகடந்த 2017-ம் ஆண்டு இவன் தந்திரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்துவைத்தார். இதனைத் தொடர்ந்து மாதவனின் ஜோடியாக விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார்.\nஇவர்கள் இருவரின் ஜோடி அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார்கள்.\nதமிழ், கன்னடம், மலையாள திரையுலகை தொடர்ந்து இந்த வருடம் இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகிலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகமாகிவிட்டார். இந்தியில் இவர் நடித்த Milan Talkies திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇவர் தெலுங்கில் நாணி ஜோடியாக நடித்த \"ஜெர்சி\" திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஜெர்சி திரைப்படம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/03/09163915/1028113/Nam-Naadu-National-News-Thanthi-TV-program.vpf", "date_download": "2019-05-27T01:59:26Z", "digest": "sha1:EKR5UGEQQNCVZAKGCSWRMRXILBGQOVB2", "length": 4679, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 09.03.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஒரே தேசம் - 04.08.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nதிருடன் போலீஸ் (30.07.2018) நண்பனின் மூலம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து ரகசிய காதலனை கொன்ற இளம்பெண்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news", "date_download": "2019-05-27T01:37:14Z", "digest": "sha1:TJLOUPURRPOWGECYDW7GOAZLSQG76P2Y", "length": 25580, "nlines": 512, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Online Tamil News | தமிழ் செய்திகள் | Vikatan News", "raw_content": "\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #Viral\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலை\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\nபாளையங்கோட்டை `சில்க் பேக்ஸ்' பற்றித் தெரியுமா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\nஅவதார் டு அவெஞ்சர்ஸ்... கிராஃபிக்ஸ் படிக்க ஆசையா\n'திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்' - நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nஹோம் ஸ்வீட் ஹோம்: வித்தியாசமான இன்டீரியர் ஐடியாக்கள்\n'நீர்நிலைகள் அழிவு, வாத்து வளர்ப்புக்கான பேராபத்து' வைகையில் வாத்து மேய்க்கும் இளைஞர்\n' நீர்க்கோலியிடம் தப்பிக்கத் தவளை நடத்திய இறுதிப்போராட்டம்\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\nகுசல் மெண்டிஸ் - இலங்கை எதிர்காலத்தின் மிகப்பெரிய பொக்கிஷம்\nராம் கார்த்திகேயன் கி ர\nஅடுத்த ஹோல்டிங், அடுத்த கார்னர்.. வெஸ்ட் இண்டீஸ் இளம் புயல் ஒஷேன் தாமஸ் வெஸ்ட் இண்டீஸ் இளம் புயல் ஒஷேன் தாமஸ்\nஇத்தனை வகை கேக்குகள் ஒரே இடத்திலா... சென்னையில் நடைபெற்ற கேக் மற்றும் உபகரணங்களின் கண்காட்சி... படங்கள்: பூஜா\nஅல்போன்சா, மல்லிகா, பீட்டர், நடுசாலை, மல்கோவா, குதாதத்... நீலகிரி, குன்னூர் சிம்ஸ் பூங்கா, 61வது பழக்கண்காட்சியில் மாம்பழங்களின் அணிவகுப்பு\n மே 27 முதல் ஜூன் 2 வரை\nநரசிம்மர்... வராகர்... ராமர்... நவகிரக தோஷம் தீர வணங்கவேண்டிய அவதாரங்கள்\nவெயில் காலத்தில் வதைக்கும் 'மூலம்' - தற்க��த்துக்கொள்ளும் வழிமுறைகள்\nமாதவிடாய் பற்றிய நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள்\nஇரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசியுங்கள்\nகாதில் மாயக்குரல் கேட்கிறதா... மனச்சிதைவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n`கண் முன்னாடியே நாய்க்குட்டிகளைக் கொன்னுட்டாங்க' - போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுடன் போலீஸில் புகார்\nதேர்தல் ஆணையம் மீது புகார் கொடுக்க முடியுமா\nதிமுக, பாஜக பேச்சுவார்த்தை - நடந்தது என்ன \nமிஷன்-5' அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை குறிவைக்கும் தி.மு.க | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 25/05/2019\nசீமானைப்போல எனக்கு தைரியம் இல்லையா \nராகுலிடம் அப்போவே சொன்னேன்- மனம் திறக்கும் திருமா\nதிமுக திட்டமிட்டு சீமானை தோற்க்கடித்தது\nஸ்டெர்லைட் என்கிற “தண்ணீர்த் திருடன்\n''அ.தி.மு.க தோல்விக்கு என்ன காரணம்'' - மனம் திறக்கும் முன்னாள் அமைச்சர்\n”இன்னைக்கும் லீவு சார்... தண்ணி லாரி வரல” - சென்னை OMR-ன் பரிதாப நிலை\n' - ஜிகா டி.வி சேவையால் வலுக்கும் சந்தேகம்\n``ஆமா... ஆப்பிளை ஏமாத்திதான் 6.5 கோடி சம்பாதிச்சேன்”- உண்மையை ஒப்புக்கொண்ட மெகா திருடன்\n374.08 கோடி... கேண்டிகிரஷ் கேமின் ஒரு மாத வருமானம்... பப்ஜி எவ்ளோ தெரியுமா\n`மாஸ்' டிஸ்ப்ளே, `தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 ப்ரோ\n' - தொடர்ந்து வாவேவை நெருக்கும் அமெரிக்க நிறுவனங்கள்\nஇந்த வார ராசிபலன் மே 27 முதல் ஜூன் 2 வரை\nசந்திராஷ்டமம் எந்த ராசிக்காரருக்குச் சாதகம்... - ஒரு ஜோதிட வழிகாட்டல்\nபொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை\n' - 78 பெண் எம்.பி.க்கள் சாதனையா சறுக்கலா\nமானாமதுரை தொகுதி: அ.தி.மு.க வெற்றிக்காக அமைச்சரும், மா.செ-வும் செய்தது என்ன\n`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்\n` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின���னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145552-topic", "date_download": "2019-05-27T01:49:41Z", "digest": "sha1:TA6TDXRZ2FB27MKNZOACX4B7ESVWR62L", "length": 16341, "nlines": 151, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மோடி மிரட்டுகிறார் : ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்\n» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்\n» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\n» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\n» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்\n» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.\n» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\n» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» கீ – திரைப்பட விமரிசனம்\n» அயோக்யா- திரைப்பட விமரிசனம்\n» இது சீரியல் டைம்…\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ ��ூலிலிருந்து:\nமோடி மிரட்டுகிறார் : ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமோடி மிரட்டுகிறார் : ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.\nஅவரை எச்சரித்து வையுங்கள் என ஜனாதிபதி ராம்நாத்\nகோவிந்திற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்\nமன்மோகன் சிங் தனது கடிதத்தில், பிரதமர் மோடி காங்கிரஸ்\nகட்சி தலைவர்களுக்கு எதிராக தேவையற்ற வார்த்தைகளை\nபயன்படுத்துவதுடன், மிரட்டும் தொனியில், மிரட்டல் விடுக்கும்\nவார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார்.\nகாங்கிரஸ் மட்டுமின்றி பிற கட்சி தலைவர்களுக்கு எதிராகவும்\nஅவர் பேசி வருவது பிரதமர் பதவிக்கு ஏற்றதல்ல.\nஅவரை கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமன்மோகன் சிங் மட்டுமின்றி, பிற காங்கிரஸ் தலைவர்களும்\nமோடியை கண்டிக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-05-27T01:14:46Z", "digest": "sha1:F5A5A5LN6JBOEA6Z5KVYWVFN2CGHSWMX", "length": 14662, "nlines": 153, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: இசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது ?", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nவன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.நேற்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வலியுறுத்தியுள்ளது.\nஇசைப்பிரியா கொடுமையான முறையில் வல்லுறவுக்குட்படுத்த பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று சனல்௪ வெளியிட்டுள்ள மற்றொரு காணொளியில் இசைப்பிரியா மேலாடைகள் அற்ற நிலையில் சதுப்பு நிலமொன்றில் இருக்கின்றார். அவரை படையினர் இழுத்து வருகின்றனர். மேலாடை அற்ற நிலையில் அவர் வர மறுத்த போது வெள்ளைத் துணி ஒன்றினால் அவரின் உடம்பை மறைத்து அவரை அழைத்துச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வெறுமனே உள்ளாடை மட்டும் அணிந்த ஒரு நபர் காணப்படுகின்றார். யுத்த களத்தில் படையினன் ஒருவன் வெறுமனே உள்ளாடையுடன் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.\nஆனால், குறித்த நபர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த களமிறக்கப்பட்ட அணியினனாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. உலகில் யுத்தம் நடைபெறுகின்ற பல நாடுகளில் ஒரு இனத்தை அடக்கியொடுக்குவதற்கு பாலியல் வல்லுறவு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது சிறிலங்காவிலும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்றுறவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினரை உடனடியாகத் தலையிடுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் விசாரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். இதன் மூலமே சர்வதேச நாடுகளின் நேர்மைத்தன்மை வெளிப்படுத்தப்படும்.\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி த���ண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;...\nஉங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்\nசபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க\nதிரு நங்கைகள் என்பவர்கள் யார் \nகுழந்தைகள் தினம் உனக்கு ஒரு கேடா..\nதிருமணம் என்ற சொல்லின் விளக்கம்:\nஉடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...\nமுருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் ....\nஉபயோகமான வேலைவாய்ப்பு வெப் தளங்கள் \n‘தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ - பாதிரி யார்கள்\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/news-nm/30-meetings", "date_download": "2019-05-27T01:32:02Z", "digest": "sha1:SDRAGX36W5WEURPKD3IAEXWDHEDRVIHS", "length": 2624, "nlines": 42, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - News", "raw_content": "\nமதுரை ��ிமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு விழாக்களில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை\nநிர்மலா தேவி விவகாரம் - மே 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் விசாரணை முடிவுற்றதாகவும், மே 15ம் தேதிக்குள் ஆளுநருக்கு அறிக்கை தாக்கல் என விசாரணை அதிகாரி சந்தானம் பேட்டி.\nஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மாவட்ட ஆட்சியர் வரவேற்றார்\nஇராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மதுரை வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை\nமதுரை விமான நிலையத்தில் சந்தானம் IAS பேட்டி\nமதுரை விமான நிலையத்தில் சந்தானம் IAS பேட்டி:\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்\nதொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworkers.org/2018/01/17/", "date_download": "2019-05-27T02:24:04Z", "digest": "sha1:2C36CCTXPQHPII36CWUZDTYIYFBHWRBX", "length": 3512, "nlines": 47, "source_domain": "tamilworkers.org", "title": "17 | January | 2018 | தமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல்", "raw_content": "\nரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.\nரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள். Chris Glover · CBC News Reporter · ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியாரால் நடத்தப்பட்ட விதம் பற்றி, இடமிருந்து இரண்டாவதாகவுள்ள சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாமியும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ … Continue reading →\nரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nமாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/8657-2017-09-06-11-54-08", "date_download": "2019-05-27T01:58:50Z", "digest": "sha1:VUHHD3RHAQJBFNUYZFNLNGREIVNJXFXW", "length": 5755, "nlines": 138, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரசியல்வாதிகளின் சொத்துக��கள் திடீரென அதிகரிப்பது தொடர்பில் ஏன் விசாரிப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி!", "raw_content": "\nஅரசியல்வாதிகளின் சொத்துக்கள் திடீரென அதிகரிப்பது தொடர்பில் ஏன் விசாரிப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி\nPrevious Article ஜனநாயகத்தின் குரல் வளையை பா.ஜ.க. நெரிக்கிறது: மு.க.ஸ்டாலின்\nNext Article ரோஹிங்கா முஸ்லீம்கள் தொடர்பில் ஆங்சாங் சூகியோடு மோடி பேச்சு\nதேர்தலில் வெற்றிபெற்றவுடன் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உடனே அதிகரிப்பது பற்றி வருமான வரித்துறை உடனடியாக ஏன் விசாரிப்பதில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும், தேர்தலின் போது காட்டப்படும் சொத்துக்கள், தேர்தலுக்கு பின் அதிகரிப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது பற்றி விளக்க வேண்டும். சொத்து விவரங்களை ஒப்பிட என்ன வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nPrevious Article ஜனநாயகத்தின் குரல் வளையை பா.ஜ.க. நெரிக்கிறது: மு.க.ஸ்டாலின்\nNext Article ரோஹிங்கா முஸ்லீம்கள் தொடர்பில் ஆங்சாங் சூகியோடு மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/28378", "date_download": "2019-05-27T01:21:10Z", "digest": "sha1:EBEY35IJG64G55WSXX6ZRQNQMKZLXRL4", "length": 5470, "nlines": 64, "source_domain": "www.maraivu.com", "title": "திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,268\nதிரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்) – மரண அறிவித்தல்\nபிறப்பு : 14 மார்ச் 1945 — இறப்பு : 17 சனவரி 2018\nயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colliers Wood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாணிக்கவாசகர் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மங்கையர்கரசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nயோகரஞ்சிதம்(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,\nமயூரன், மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபாலச்சந்திரன், ரேவதி, சிறிதரன், ரவிதரன், காலஞ்சென்ற யசோதரன், தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புப் பெறாமகனு��்,\nவசுதா, ரொஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nஇஸாயா, மிதிலா, வருண், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tபுதன்கிழமை 24/01/2018, 03:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/talktalk.html", "date_download": "2019-05-27T01:57:39Z", "digest": "sha1:ZETJMTJTB6HOEJEJUMQEUCLXPYCWQIOM", "length": 11785, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "TalkTalk நிறுவனத்தை கதிகலங்க செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nTalkTalk நிறுவனத்தை கதிகலங்க செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்\nபிரித்தானியாவின் பிரபல தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான TalkTalk நிறுவனத்தின் வாடிக்கையாளர் தகவல்கள், கிரடிட் கார்ட் தொடர்பான தகவல்கள் என்பன அண்மையில் ஹேக் செய்யப்பட்டிருந்தன.\nஅங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்த இச் சம்பவத்தின் பின்னணியில் அயர்லாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.\nகுறித்த சைபர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சைபர் குற்றங்களுக்கு பொறுப்பான Metropolitan பொலிஸ் அதிகாரிகள் குறித்த சிறுவனே சைபர் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் அல்லது அச்சிறுவன் வேறு சிலருடன் இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நம்புகின்றனர்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந���தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=196483", "date_download": "2019-05-27T02:16:31Z", "digest": "sha1:GJGFO7UBCJBPCCJPNLEQIDDXVXBOHKET", "length": 15792, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவில் பூசாரிகள் நலச் சங்க கூட்டம்| Dinamalar", "raw_content": "\nசிக்கிம் முதல்வராக பிரேம்சிங் தமாங் இன்று ...\nஜாகிர் நாயக் வங்கி கணக்கில் போலி பெயர்களில் நன்கொடை 5\nமே 27: பெட்ரோல் ரூ.74.50; டீசல் ரூ.70.45\nபிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 ... 1\nஇன்றும், நாளையும் வெயில் எகிறும்\nவாத்ராவின் முன் ஜாமின் ரத்தாகுமா\nபிளஸ்2 மறு கூட்டல் இன்று 'ரிசல்ட்'\n2 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு 10\nபிரிட்டன் புதிய பிரதமர் யார் எட்டு பேர் கடும் போட்டி\nகோவில் பூசாரிகள் நலச் சங்க கூட்டம்\nகள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு கோவில் பூசாரி ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதற்கும், கோவில் திருப்பணிக்கு அரசு மானியம் 3 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தியதற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அறநிலைத் துறை அமைச்சர் மற்றும் மாநில தலைவர் வாசுவிற்கு விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாவட்ட ஆலோசனைக்குழு தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nடி.முடியனூரில் மனு நீதிநாள் முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n��ுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடி.முடியனூரில் மனு நீதிநாள் மு��ாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=73142", "date_download": "2019-05-27T01:44:06Z", "digest": "sha1:I4FC53RT353QZSE46DLGKJHFRLONV46Q", "length": 8826, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை ஆலயங்களில் நல்லைக்கந்தனுக்கு கிடைத்த தனிச் சிறப்பு...!! தங்கத்தினால் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம்....!! « New Lanka", "raw_content": "\nஇலங்கை ஆலயங்களில் நல்லைக்கந்தனுக்கு கிடைத்த தனிச் சிறப்பு… தங்கத்தினால் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம்….\nவரலாற்றுச் சிறப்பு மிக்க திருவருள் மிகு நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தங்கத்தில் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கார்த்திகை நட்சத்திர தினமான நேற்று பொற்கூரைக்கான ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது.காலை 06 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது.\nஅதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள் வீதியுலா வந்தார்.காலை 6.45 மணியளவில் வேத பாராயணம் ஓதி மங்கள இசை எழும்ப கலச அபிஷேகம் நடைபெற்றது. தென்னிந்தியாவில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் தலைமையிலான குழுவினர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.\nதமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி, ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன.இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக நல்லூர் கந்தசுவாமி கோவில் நேற்று முதல் மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் தற்போது நடைபெற்று வரையில், இன்றைய தினம் பொற்கலச கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஎச்சரிக்கை – சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கும்\nNext articleயாழில் மேலும் பல இடங்கள் இந்த வாரம் படையினரால் விடுவிப்பு……\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/story-telling-competition.html", "date_download": "2019-05-27T01:48:49Z", "digest": "sha1:O7GLQ6M4ZC4LXVIDPAOQOMNSQNCCEKHI", "length": 7219, "nlines": 181, "source_domain": "www.padasalai.net", "title": "கதை சொல்லும் போட்டி - Story Telling Competition - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஉங்கள் பகுதியில் பிரபலமான ஏதாவது ஒரு நல்ல கருத்துள்ள நாட்டுப்புறக் கதையோ ,இதிகாசக் கதையோ ,வரலாற்றுக் கதையோ ,நன்னெறிக் கதையோ பாட்டியோ ,தாத்தாவோ அல்லது நீங்களோ உங்கள் குழந்தையோ எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லலாம் .\nகதை ஒரு நிமிடம் முதல் இருபது நிமிடம் வரை இருக்கலாம்\nஅக்கதை சொல்வதை வீடியோவாக ரெக்கார்ட் செய்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவேற்றம் செய்யவும் அல்லது 9443454104 என்ற வாட்சாப் எண்ணிற்கு உங்கள் கதை வீடியோவுடன் பெயர் முகவரி டைப் செய்து அனுப்புங்கள் .\nதேர்ந்தெடுக்கப்படும் அனைத்து கதைகளும் இணையத்தில் பதிவேற்றப்படும் .\nசிறந்த பத்து கதைகளுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர் சிறந்த பரிசு வழங்க உள்ளார்.\nஅதுமட்டுமன்றி போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் தமிழக ஆளுநர் கையொப்பமிட்ட சான்றிதழும் பரிசாக காத்துக் கொண்டுள்ளது. பங்கேற்க கடைசி நாள் மே 15 .விடுமுறையை பயனுள்ளதாக கழிப்போம் .\nஒருவர் ஐந்து கதைகள் மட்டும் பதிவேற்றலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2015/06/tnpsc-important-questions-daily-test-3.html", "date_download": "2019-05-27T01:24:29Z", "digest": "sha1:XRPMRQGJDWIABGEHEQIIOMTGJEDXQG2G", "length": 11836, "nlines": 314, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 3 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n1.உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி\nஅடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்\n2.பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல்\n3.திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல்\n4.வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும்\n5.'எறும்பும் தன் கையில் எண் சாண்' - எனப் பாடியவர்\n6.பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும்\n7.காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக\nவைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் \n8.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு\nd.ந . மு .வேங்கடசாமி\n9.கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை\nஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின்\nமீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் \" - என்று பாடியவர் யார் \nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://valalai.org/Valalai%20School/Valalai%20AMTM%20School%202016.html", "date_download": "2019-05-27T01:47:02Z", "digest": "sha1:5X4WTIDP6IZHHARFNMAD4SBGDPTGM6YO", "length": 43640, "nlines": 456, "source_domain": "valalai.org", "title": "வளலாய் இணையம்", "raw_content": "\nவளலாய் கிராம அவிவிருத்தி சங்கம்\nஇ ப மா ச கனடா\nஇ ப மா ச தாயகம்\nதிரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு செப்டம்பர் 28 1985\nதிரு ராஜா திருமேனி அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 15 1988\nதிருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 2 1989\nதிரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 5 1992\nதிரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 05 1995\nதிரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 8 1996\nஅமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - மார்ச் 3 1999\nதிருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 12 2004\nதிருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 12 2006\nசெல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 6 2008\nதிருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 27 2010\nதிரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 19 2010\nதிரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - ஆகஸ்ட் 03 2010\nதிருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 06 2010\nதிருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 17 2010\nதிரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nதிருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - செப்டம்பர் 04 2011\nதிருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - சனவரி 07 2012\nதிரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - யூன் 30 2012\nதிரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - யூலை 19 2012\nதிரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - ஆகஸ்ட் 14 2012\nதிரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக\nதிரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 19 2012\nதிருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 06 2013\nதிரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஆகஸ்ட் 18 2013\nதிருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 30 2013\nதிருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 31 2013\nதிரு சிவக்குமார் கந்தையா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - பெப்ரவரி 10 2014\nதிரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - மார்ச் 26 2014\nதிரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 28 2014\nதிருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி யசோதரன் மதுஷா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஆகஸ்ட் 17 2014\nதிரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 24 2014\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 29 2014\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 21 2014\nதிரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 09 2015\nதிரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்\nதுயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளி���்’குக\nமறைவு - ஏப்ரல் 30 2015\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - யூன் 23 2015\nசெல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 30 2015\nதிருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - நவம்பர் 19 2015\nதிருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - சனவரி 06 2016\nதிரு அரியராசா இராஜகோபால் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - பெப்ரவரி 09 2016\nதிருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 05 2016\nதிரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 25 2016\nதிரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 08 2016\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016\nதிரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016\nதிருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016\nதிரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016\nதிருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016\nதிருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக��’குக\nமறைவு சனவரி 27 (தை 14) 2017\nதிரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017\nதிருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017\nதிருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 1 (சித்திரை 18) 2017\nதிருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 11 (சித்திரை 28) 2017\nதிரு தம்பு சந்திரபாபு மற்றும்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 10 (வைகாசி 27) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 24 (ஆனி 10) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூலை 05 (ஆனி 21) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017\nதிருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 06 2018(மாசி 22)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 28 2018(வைகாசி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 28 2018(வைகாசி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 05 2018(வைகாசி 22)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 16 2018(ஆனி 02)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூலை 14 2018(ஆனி 30)\nதிரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)\nதிரு கந்தையா ஆறுமுகம் JP\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஜனவரி 3 2019(தை 14)\nதிரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)\nதிரு வைர முத்து சிதம்பரநாதன்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 07 2019(தை 24)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 14 2019(மாசி 30)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)\nவளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map\nசுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்\nசுவடுகளை காண இங்கு கிளிக்குக\nஇலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்\nஇடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்\nசுவடுகளைக் காண இங்கு கிளிக்குக\nஇவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.\nபாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக\nவளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,\nதேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்\nஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்\nஉரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா\nகிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட\nபொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்\n(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட\nகாணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க\nவளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி\nஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016\nஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி\nமற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்\nஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட\nவயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக\nஇதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,\nசங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,\nகல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து\nமுற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா\nவளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்\nபிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்\nபுராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்\nஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.\nபெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக\nகனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய\nஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக\nஇணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.\n'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'\n'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா\nகண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'\nஎன்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்\nசிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்\nவடமாகாண கல்விப்பணிப்பாளர் திரு S. உதயகுமார் அவர்களால் வழங்கப்படும் யாழ் கல்விவலயத்தில் சுகாதாரத்தைப் பேணும் பாடசாலைகளின் (Health promoting schools-2016) தரவரிசையில் யா/வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை முதலிடம் பெற்று தங்க விருதை (Gold Medal) வென்றுள்ளது. பாடசாலையின் இப் பெரும் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளும் வளலாய் உறவுகள்\nஅவுஸ்திரேலிய அரசின் நிதி உதவியில் இயங்கும் துயர் துடைப்போம் அமையம் வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு தை மாதம் 27ம் திகதி 2016 அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வின் கைபேசிப் பதிவேற்றங்கள்\nமாசி 17ம் திகதி வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு 2016 நிகழ்வு\nவைகாசி 2ம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப் பட்டபோது, தற்போது பாடசாலை இயங்கும் வளாகத்திலுள்ள ஆலடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கலுடன் சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்பட்ட நிகழ்வு\nமேல் சொல்லப்பட்ட நிகழ்வுகளின் நிழல்கள் அனைத்தும் ஒருங்கே தொகுக்கப்பட்டு நழுவு���் வில்லைகளாக கீழே\nகீழேயுள்ள சட்டகத்தில் பாடசாலை நிகழ்வுகளின் நிழல்களை நீங்கள் விரும்பியவாறு முன்புறமாகவோ பின்புறமாகவோ நகர்த்திப் பார்க்க முடியும்\nயா/வளலாய் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை\n130 வருட கல்விப்பாராம்பரியத்தைக் கொண்டிருந்த யா/வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினாலும் இராணுவ பாதுகாப்பு வளயத்தினுள் வளலாய் உள்ளடக்கப் பட்டதாலும் ஏறத்தாழ வளலாய் கிராமமே முற்றிலும் இடம் பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டதாலும் பாடசாலைக் கட்டடங்களும் குண்டு வீச்சுக்களுக் கிலக்காகி சேதமடைந்த தாலும் சுமார் இருபத்திரண்டு வருடங்களுக்கு மேல் இயங்காமல் இருந்தது. வளலாய் கிராம மீள்குடியேற்றத்தைத் தொடர்ந்து வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழுத் தலைவர் திரு. செல்லப்பு துரைரத்தினம் அவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு வைரமுத்து கந்தசாமி அவர்கள் ஆகியோரின் வழிகாட்டலில் வளலாய் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், அதிகாரிகளுடனான சந்திப்புக்கள், அதிகாரிகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் போன்றவிடாமுயற்சிகளினால், இறுதியில் சித்திரை மாதம் 21 ம் திகதி 2015 இல், மாகாண கல்விஅமைச்சர் மாண்புமிகு குருகுலராஜா அவர்கள் தலைமையில், வளலாய் சனசமூக நிலைய பொதுமண்டபத்தில் சில மாணவர் களுடனும் நான்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபருடனும் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தற்போது 50 மாணவர்களையும் ஏழு ஆசிரியர்களையும் கொண்டதாக வளர்ந்து ஒரு வருட நிறைவைக் கண்டு முழு வீச்சில் இயங்கி வருகின்றது. சுமார் 35 மழலைகளுடன் தனித்து இயங்கி வந்த பாடசாலை முன்பருவக்கல்வி கற்பித்தலும், தற்போது இப்பாடசாலையுடன் இணைந்து இயங்குகின்றது. இந்திய அரசின் நிதி உதவியுடன் இவ்வருட இறுதிக்குள் இப்பாடசாலைக்கென புதியதோர் கட்டடம் அமைத்துக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளமை மேலுமொரு மகிழ்ச்சியான செய்தி யாகும். குறுகிய காலத்தில் இப்பாரிய வளர்ச்சிக்கு வித்திட்ட அதிபர் ஆசிரியர்களின் அளப்பரிய சேவையும் அர்பணிப்பும் பாராட்டப்படவேண்டிய தொன்றாகும். போதிய நிதியின்மையால் ஒரு வருட நிறைவு பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு நினைவூட்���ும் நிகழ்வாக கொண்டாடப்பட்டது. பாடசாலை வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு பாரெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் வளலாய் உறவுகள் கேட்கப்படுகின்றனர்.\n© 2014-20 கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், All rights reserved\nஎமது கிராமம் வளலாய், தொடர்புகளுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/28225", "date_download": "2019-05-27T01:25:53Z", "digest": "sha1:2J455K5BY2OS66ISR3FPLFO6HYKIU57W", "length": 6478, "nlines": 74, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி பிறேமா வெற்றிவேல் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி பிறேமா வெற்றிவேல் – மரண அறிவித்தல்\nதிருமதி பிறேமா வெற்றிவேல் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,325\nதிருமதி பிறேமா வெற்றிவேல் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 8 மே 1952 — இறப்பு : 14 சனவரி 2018\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமா வெற்றிவேல் அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(இளைப்பாறிய ஆசிரியர்) இரத்தினம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் கணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nவெற்றிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,\nதயாளினி அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,\nகேதனன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,\nஇந்திராணி, மகேஸ்வரமூர்த்தி, கங்காதரன், காலஞ்சென்ற சிவநேசன், அசோகவதி(இங்கிலாந்து), குகநேசன்(ரஞ்சன்- டென்மார்க்), ரஞ்சன்(ரவி– இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுந்தரவதனா, ஜெயசுந்தரம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சாந்தா, கோமளேஸ்வரி, செல்வபாக்கியம், பாலச்சந்திரன், வானதி, ப்ருணா(Bruna)ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, பிறேமா, வெற்றிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/mutton-margh/", "date_download": "2019-05-27T02:32:55Z", "digest": "sha1:SKOJASRWORUX6Y675SX4VSPE6D7Z7MST", "length": 8548, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "Mutton Margh Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாள���ஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமட்டன் மர்க் (Mutton Margh)\nமட்டன் மர்க் (Mutton Margh) தேவையானவை: ஆட்டிறைச்சி - 1/2 கிலோ இஞ்சி பேஸ்ட் - 2 தேக்கரண்டி மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் -...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 24 minutes ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2019/04/", "date_download": "2019-05-27T01:55:00Z", "digest": "sha1:NXAZQKK4YPCYRUDMG66OZ2CYHAA4VBVX", "length": 37475, "nlines": 533, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 04/01/2019 - 05/01/2019", "raw_content": "\nமனிதர்கள் மட்டுமே ஓர் இனத்தில் இருக்கமுடியும்\nமனிதர்கள் மட்டுமே ஒரு மதத்தில் இருக்க முடியும்\nமனிதர்கள் மட்டுமே ஒரு சாதியில் இருக்கமுடியும்\nமௌனம், அது விவரிக்கவே முடியாத ஒரு சொல். அது எதைச் சொல்லும் என்று சற்றே சிந்திக்கத் தொடங்கினால், அது காடுகொள்ளாப் பூக்களாய்க் பூத்தவண்ணம் இருக்கும், கண்டு முடியாத பேரண்டக் கோள்களாய்க் கூடிக்கொண்டே போகும், ஊற்றி முடியாத நயாகாராவாய்க் கொட்டிக்கொண்டே இருக்கும், எண்ணி முடியாத எண்ணங்களாய் பெருகிப் பெருகி நம்மை மூழ்கடித்துக்கொண்டே இருக்கும்.\nஎன்றால், மௌனத்தின் நீள அகலம்தான் என்ன இந்தப் பிரபஞ்சத்தின் நீள அகலம் எது வென்றுகூட ஓர் நாள் நாம் சொல்லிவிடலாம் ஆனால் மௌனம் சொல்லும் சேதிகளின்... உணர்வுகளின்... வாழ்க்கையின்... நீள அகலத்தை மட்டும் சொல்லிவிடவே முடியாது.\nஅதிலும் இந்தக��� காதல் இருக்கிறதே காதல். அதில் நிலவும் மௌனத்தைவிடப் பெரியது அந்தக் காதலும் இல்லை, உயிர்க் காதலியும் இல்லை. ஆமாம் மௌனம் சூழ்ந்திருக்கும்போது எழுந்து நிற்கும் காதல் இருக்கிறதே அது சொல்லிச் சிவந்த எத்தனை உயர்வான காதலையும்விட பன்மடங்கு உயர்வானது. கைகளின் வளைவுகளில் கனிந்து கிடக்கும் எத்தனை அற்புதமான காதலியையும்விட அற்புதமானது.\nஅப்படியான மௌனம் படுத்தும் பாடு இருக்கிறதே அதைத் தாங்கிக்கொள்ள ஆயிரம் பல்லாயிரம் தேவர்களால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். உயிரை எடுக்கும் அந்த மௌனமே உயிரைத் தருவதாயும் நிலவும். அந்த மௌனம் கலைந்துவிட்டால் எப்படி கலையும் ஒன்று சம்மதமாகிக் கைகூடும் அல்லது சருக்கி விழுந்து சருகாகும்.\nஆனால் அது சம்மதத்தையே தொட்டு சந்தோசத்தையே அள்ளிக் கொட்டினாலும், மௌனத்தில் தவித்துத் தவித்து ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஒரு கோடி முறை பூத்துப் பூத்து சொர்க்க மணம் வீசிய அந்த விவரிக்க முடியாத ஆனந்த சுகத்தை இழந்ததாகவே ஆகிப்போகும்.\nஇங்கே ஒரு கவிஞன் தன் காதலியின் மௌனத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து வார்த்தைகளாய் வெடித்து ஒரு கவிதை எழுதுகிறான், வாருங்கள் வாசிக்கலாம்.\nஉரை வரையத் துவங்கித்தான் -\nLabels: * New 01 வெளிச்ச அழைப்புகள்\nஎண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் இதழில் வெளியான கவிதை இது. தமிழ்நாட்டின் மாநில அடையாளக் கவிதையாக இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை இக்கவிதையைத் தேர்வு செய்து இந்தியில் மொழிபெயர்த்து வார்சிகி 86ல் வெளியிட்டது. இக்கவிதையை இந்தியில் மொழிபெயர்த்தவர் டெல்லி பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜமுனா.\nஇருந்தும் ஒரு கவிதை நூல் வெளியிடும் எண்ணம் அன்று எனக்கு வரவே இல்லை. நானொன்றும் அத்தனை பெரிய கவிஞன் இல்லை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்வேன். தீபம் எஸ் திருமலை அவர்கள் என்மீது அன்புகொண்டு நூலின் தொகுப்பு, அச்சு, வெளியீடு ஆகிய எல்லாம் தானே செய்வதாகவும் நான் ஒப்புதல் தந்தால் மட்டும் போதும் என்றும் என்னை ஊக்கப்படுத்தினார். ஆனாலும் என் மனம் உடன்படவில்லை.\nகனடா வந்துதான் எனக்கு நம்பிக்கை பிறந்தது. காரணம் இணையமும் ஈழத்தமிழர்களும்தான். இணையத்தில் என் கவிதைகளை வெளியிட்ட என். சொக்கனின் ’தினம் ஒரு கவிதை’, என்னை ஆஸ்தான கவிஞராய் அங்கீகரித்த தமிழ் உலகம் மின்குழுமம், என் கவிதைகளை நேசித்த அகத்தியர் மின்குழுமம் என்று பாலைவனத்தில் தவித்துக் காத்திருந்த என்னை கவிதைகளுக்குள்ளேயே வாழவைத்தப் பொற்காலத்தின் தொடக்கம் அது.\nஎன் மேடைத் தமிழும் கவிதைகளும் நேசத்துக்குரியவனவாகிப் போக நான் கனடா வந்திறங்கிய தொடக்க காலத்தில் என்னை மேடைகள் பலவற்றிலும் பாசத்தோடு ஏற்றிய டொராண்டோ வாழ் ஈழத்தமிழர்கள் -குறிப்பாக உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம், கவிநாயகர் கந்தவனம், மற்றும் கீதவாணி வானொலி.\nஎன் பழைய கவிதைகள் சிலவற்றையும் புதிய கவிதைகள் சிலவற்றையும் கோத்து வெளிச்ச அழைப்புகள் என்ற என் முதல் கவிதை நூலை கனடாவில் வெளியிட்டேன். அந்நூலில் இரண்டாவது கவிதையாக இக்கவிதையைச் சேர்த்தேன்.\nநம் முகவரி விசாரித்து வரும்\nLabels: * New 01 வெளிச்ச அழைப்புகள்\nநம்மூர் வாழ்க்கை மாட்டுவண்டி வாழ்க்கை\nகனடிய வாழ்வென்பதோ மிதிவண்டி வாழ்கை\nஉறங்கவும் பொழுதின்றி இருபணி முப்பணியென்று\nசெக்குப்பணி வாழ்க்கைதான் பலருக்கும் இங்கே\nகடன் அட்டை என்பது பிழை\nகடவுள் அட்டை என்பதே நிலை\nமருந்துக்கு விருந்தாகி மறைந்தே போனானே\nஆளுக்கு நாலு காதல் வீசி\nஒரே ஒரு கேள்வி உன்னிடம்\nதமிழ் ஈழம் மலரப்போவது நாளை\nஅயரா உழைப்பால் அந்தக் கடவுள் அட்டை\nஉறுதியாய்ச் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான்\nதமிழ் கேட்டு நெகிழ உருக\nஉள்ளமும் உயிரும் உச்சத்துக்கு உயர\nஓடிச்சென்று செவி விரித்துக் காத்துக்கிடப்பேன்\nஎங்கே அந்த இளைஞர்கள் இங்கே\nநாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக\nஅவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக\nஇந்த மேடைகள் அமைதல் வேண்டும்\nஅதுவே என் நயாகராத்தனமாக உயிராசை\nகொடும் பனியும் கொடிய குளிரும்\nஎதையும் தாங்கும் இதயத் தமிழனை\nஎன் முதற்பணி தேர்வில் இத்தாலிக்காரர் கேட்டார்\nஉன்னால் இயலுமெனில் என்னால் இயலாதா\nகுரலுயர்த்திக் கேட்டேன் நொடியும் தாமதமின்றி\nஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய\nசிதறியோடும் அவலத்துக்கு ஆளானாய் நீ\nவந்த இடம் கொடுவாசப் புதரில்லையே\nஅச்சு அசல் சொர்க்க பூமியல்லவா\nலஞ்சம் ஊழல் சாதிவெறி மதவெறி\nஅழுகல் அரசியல் கற்பழிப்பு கிட்னிதிருட்டு என்று\nநம்மை நாமே தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை\nஏற்றத்தை நோக்கியதொரு மாற்றமே புலம்பெயர்பு\nபுலம்பெயர்வின்றி சிறு புல்லுக்கும் வளர்ச்சியில்லை\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nஅவலத்தையும் கண்ணீரையும் கருணையோடு துடைத்து\nதாய்மடி விரித்துத் தந்த சுவனமல்லவா கனடியமண்\nஉறங்காத இருபத்துநாலு மணிநேர தமிழ் வானொலிகள்\nதமிழ்த் தொலைக்காட்சிகள் தமிழ்ச் செய்தித்தாள்கள்\nதமிழிலேயே நீதிகேட்கலாம் என்னும் நீதி மன்றங்கள்\n'வருக வருக' என்று தமிழிலும் வரவேற்கும்\nகனடாவில் அழகு தமிழிலல்லவா எழுதியிருக்கிறார்கள்\nநாள் தவறாமல் எங்கோ ஓர் அரங்கில்\nகொட்டும் பனியிலும் தமிழ்த்தேன் தட்டேந்தி\nகேட்கத் தவித்த தாய்மண் கவிஞர்கள்\nபார்க்கத் தவித்த தமிழ்மண் கலைஞர்கள்\nவாரந்தோறும் வந்து வந்து தமிழ்மண் மணத்தை\nஅசல் குடிமக்களாய் வாழும் பெருவாழ்வு\nதமிழ் அடையாளத்தின் தாரக மந்திரம்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநம் வேர்கள் பிறந்த மண்ணில்தான்\nஒரு பெண் பிறந்த வீடுவிட்டு\nபூமிக்குப் புலம்பெய்கிறது அதுதான் நீ\nதன் பெயரைத் தமிழுக்குப் பெயர்த்தார்\nநம் வாழ்வை மொழியை பண்பாட்டை\nநாம் பிறநாடு சென்று அம் மண்ணை மக்களை\nயுத்தம் ரத்தம் ஆயுதம் என்பன\nவாழ்க்கை வளமை வளர்ச்சி என்பன\nசிறு சிறு வட்டங்கள் மீதொரு\nஒற்றை வட்டமாய் நாம் வளர்வோம்\nதாமும் பெயர்ந்து ஒவ்வொன்றையும் பெயர்த்தி\nநீர் தன் புலம் பெயராமல் உலகுக்கு மழையில்லை\nபயிர் தன் புலம் பெயராமல் வயிற்றுக்குச் சோறில்லை\nநதி தன் புலம்பெயராமல் கடல்சேர வழியில்லை\nகாற்று புலம்பெயரும்போதுதான் மேலி சிலிர்க்கிறது\nநெருப்பு புலம்பெயரும்போதுதான் உணவு விருந்தாகிறது\nகோள்கள் புலம்பெயரும்போதுதான் நாள்கள் மலர்கின்றன\nஅமெரிக்காவும் இல்லை கனடாவும் இல்லை\nஎந்த வானம் உங்கள் வானம்\nஎந்த நட்சத்திரம் உங்கள் நட்சத்திரம்\nஊடக வளர்ச்சி உலகைச் சிறு குடிலாக்கிவிட்டது\nபுலம்பெயர்வு என்பதற்கான பொருள்தான் என்ன\nதமிழ்ப் பண்பாடு கலாச்சாரம் என்ற\nஅடிப்படை வேர்களோடு பிரபஞ்ச வெளிகளெங்கிலும்\nகிளை பரப்புவதும் இலை விரிப்பதும்\nசிறந்த பண்புகளை சூரிய ஒளியாய் உள்வாங்குவதும்\nஅகிலமெங்கும் நிகழும் அயராப் புலம்பெயர்வுகளே\nஅதிக அளவில் நிகழும் புலம்பெயர்வுகளால்\nஎல்லா நிலமும் ஒன்றுதான் நமதுதான் என்றாகும்\nஎல்லா மக்களும் ஒருவர்தாம் உறவுதாம் என்றாகும்\nசொல்லிப் போனான் சங்கத் தமிழன்\nஅது நிறைவேறும் காட்சி நிலைகள்தானே\nபிப்ரவரி 16, 2008 கனடா எழுத்தாளர் இணையம் நடத்திய கவியரங்கம்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nவன்முறையாளர்கள் மனிதர்கள் இல்லைமனிதர்கள் மட்டுமே ஓ...\nஉன்மௌனம் மௌனம், அது விவரிக்கவேமுடியாத ஒரு சொல். அ...\nஉலகம் எண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம...\nஊடகத்தமிழ் இயற்றமிழ் அறிவோம்இசைத்தமிழ் அறிவோம்நாட...\nவாழப்பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள் 1999ல் கனடா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-05-27T01:11:27Z", "digest": "sha1:KACUORZVAQBGDDWQCYGYTBLXD6TG37J6", "length": 19785, "nlines": 278, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கேணல் ராயு – eelamheros", "raw_content": "\nகேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு தலைவர் பங்கேற்பு -காணொளி\nகேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் (25.08.2002) கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகையான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயுவின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட நிகழ்வை காணொளியில் காணலாம். 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற… Read More கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு தலைவர் பங்கேற்பு -காணொளி\nஇன்று (25-08-2010) கேணல் ராயு அண்ணையின் நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.… Read More கேணல் ராயு வீரவணக்கம்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓ���் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செ���்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/mr-local/", "date_download": "2019-05-27T01:22:11Z", "digest": "sha1:XMTLASCPPYCFUXLUC5STV4VK53IHLDWV", "length": 3468, "nlines": 145, "source_domain": "primecinema.in", "title": "Mr.Local", "raw_content": "\nMr.லோக்கல் தோல்விக்கு யார் காரணம் ஒரு ரசிகனின் நச் பதில்\nசென்றவாரம் வெளியான படங்களில் பெரிய எதிர்பார்ப்போடு வந்தபடம் Mr.லோக்கல். சிவகார்த்திகேயன், நயன்தாரா, ...[Read More]\nகுடிக்கிற சீனை மறுத்த சிவகார்த்திகேயன்-ராஜேஷ் தகவல்\nசிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் வரு...[Read More]\n��ிஸ்டர் லோக்கல் டீஸர் வெளியீடு\nநேற்று பிப்ரவரி 17 நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஆகும். இதனை முன்னிட்டு மிஸ்டர்.லோக்கல் திரைப...[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/07081851/1174953/ragi-koozh-health-benefits.vpf", "date_download": "2019-05-27T01:52:29Z", "digest": "sha1:7O2TFM67BAGHQJOMZ275QVUK3WJX7RRM", "length": 17836, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்துடன் குளிர்ச்சி அளிக்கும் கேழ்வரகு கூழ் || ragi koozh health benefits", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசத்துடன் குளிர்ச்சி அளிக்கும் கேழ்வரகு கூழ்\nகேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன்.\nகேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன்.\nகடந்த தலைமுறைகளில் சிறுதானியங்கள் மறந்து போய் விட்டிருந்தாலும், அவற்றுள் மறக்கப்படாமல் உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு சிறுதானியம் கேழ்வரகு. கேழ்வரகு ஒரு முழு தானியம் மட்டுமின்றி முழுமையான தானியமும் ஆகும். இது மிக நுண்ணியதாய் இருப்பதால் இதன் தோல் நீக்கப்படுவதோ பாலிஷ் செய்யப்படுவதோ இல்லை. மேலும் இதன் எந்த பகுதியும் நீக்கப்படுவதும் இல்லை. எனவே இதன் சத்துக்களில் எந்த இழப்பும் ஏற்படாமல் பயன்படுத்தப்படுகிறது.\nகேழ்வரகுவில் க்ளூட்டன் என்ற புரதம் கிடையாது. பால், க்ளூட்டன் போன்றவைகளின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒன்று கேழ்வரகு.\nகேழ்வரகுவில் கூழ் செய்யும் போது அதன் சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது. கேழ்வரகு மாவில் கூழ் செய்வது மிகவும் எளிது. முதலில் அரிசி நொய் அல்லது சிறுதானிய அரிசியை முதலில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த அரிசியில் கேழ்வரகு மாவை நீர்க்கக் கரைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.\nஅடிப்பிடிக்க விடாது கிண்டும் போது கூழ் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி விடும். இப்படி முதல்நாள் இரவே கிண்டி வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த கூழில் சிறுது தண்ணீர், உப்பு, தயிர் போட்டு நன்கு கரைத்து, பொடி நறுக்கிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து குடிக்கலாம்.\nஇந்த கூழை கரைக்காமல், காய்கறி பயிர் வகைகள் போட்ட குழம்பு, மீன்கறி குழம்பு போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.\nகேழ்வரகை கூழாக மட்டுமின்றி தோசையாகவும், அடையாகவும், சப்பாத்தியாகவும் (சிறிது கோதுமை மாவுடன் சேர்த்து), இடியாப்பமாகவும் செய்தும் சாப்பிடலாம். கேழ்வரகுவில் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) அதிகளவில் இருக்கிறது. 100 கிராம் கேழ்வரகுவில் 344 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. இதனால் எலும்புகளுக்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு கேழ்வரகு. கேழ்வரகு கூழை புளிக்க வைக்காமல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வெறும் கேழ்வரகு மாவை கஞ்சியாக செய்து கொடுப்பதே பிறந்த குழந்தைகளுக்கான முதல் உணவாக இருக்கிறது.\nமற்ற தானியங்களை விட கேழ்வரகுவில் அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இதன் தோலில் பால்ஃபெனால்ஸ் இருப்பதால் இது நீரிழிவு உள்ளவர்களுக்கும் நல்லது. மேலும் இதில் இயற்கையான விட்டமின் டி, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைய இருக்கிறது. முளை கட்டிய ராகியும், புளித்த ராகியும் உடல் இந்த சத்துக்களை சுலபமாக கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ஆடி மாத திருவிழாவின் போது மட்டும் என்றில்லாமல் கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் என்றுமே நம்முடன்.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇதய ஆரோக்கியத்தை காக்கும் பூசணி விதை\nசரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஒற்றைக்கண் பார்வை ஏற்பட காரணங்கள்\nவிரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/21113205/1152229/Xiaomi-Mi-MIX-2S-Wont-have-Selfie-Camera-Notch.vpf", "date_download": "2019-05-27T01:55:19Z", "digest": "sha1:7BKIL3PMNZIAYZNURNPSWQZK5NFPSDW4", "length": 16458, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மிகப்பெரிய மாற்றத்துடன் உருவாகும் சியோமி Mi மிக்ஸ் 2எஸ் || Xiaomi Mi MIX 2S Won't have Selfie Camera Notch", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமிகப்பெரிய மாற்றத்துடன் உருவாகும் சியோமி Mi மிக்ஸ் 2எஸ்\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nகோப்பு படம்: சியோமி Mi மிக்ஸ் 2\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nசியோமி Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் செல்ஃபி கேமராவிற்கு பிரத்யேக நாட்ச் வழங்கப்பட்டிருக்கிறது. செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போனின் மேல்பக்கம் வழங்கப்படுவதை சியோமி உறுதி செய்துள்ளது.\nமுந்தைய Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா, வித்தியாசமாக வைக்கப்பட்டிருந்தது. சியோமி சார்பில் பதிவிடப்பட்டு இருக்கும் டீசர்களில் ஸ்மார்ட்போனின் முன்பக்க வடிவமைப்பு முந்தைய மாடலை போன்று காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் செல்ஃபி கேமராவுக்கென நாட்ச் வழங்கப்படாது என்றே தெரிகிறது.\nஇத்துடன் மார்ச் 27-இல் நடைபெற இருக்கும் Mi மிக்ஸ் 2எஸ் அறிமுக விழாவில் கலந்து கொள்வோரில் பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு பாரிஸ் நகருக்கு அழைத்து செல்லப்பட இருப்பதாக சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்திருக்கிறார். வெய்போவில் பதிவிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களின் படி க்ரிஸ் வு Mi மிக்ஸ் 2எஸ் விளம்பர் தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.\nசியோமி Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் கீழ் பக்க பெசலில் செல்ஃபி கேமரா, மற்றும் சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான வடிவைப்பு Mi மிக்ஸ் 2எஸ் பயனர்கள் செல்ஃபி எடுக்க ஸ்மார்ட்போனினை லேண்ட்ஸ்கேப் மோடில் வைக்க வேண்டும். இதே அம்சத்தை முந்தைய ஸ்மார்ட்போனில் பயனர்கள் குற்றஞ்சட்டியது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக வெளியான தகவல்களின் படி சியோமி Mi மகிஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட ஸ்லோ-மோ மோட், 4K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி, அதிவேக ஆட்டோஃபோகஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ள சில காலம் காத்திருக்க வேண்டும்.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/love-set-ablaze-even-before-it-started", "date_download": "2019-05-27T01:13:23Z", "digest": "sha1:EV4FCLDKLMWYFLUP22SVGAA5BJA733SY", "length": 22092, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "துளிர்க்கும் முன்னே கருகிய காதல்!!!", "raw_content": "\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\nதுளிர்க்கும் முன்னே கருகிய காதல்\nகாதல் ஒருவருக்கு எப்போது வரும், எப்படி வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், சிலது நீண்ட காலம் தாக்குப்பிட��த்து நிற்கும். சிலதோ ஆரம்பிக்கும் முன்னரே கருகிப் போகும். ஒரு விதத்தில் பார்த்தால் தற்போது சொல்லப் போகும் கதை காதலில் சேருமா என்று கூட இன்றுவரை எனக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. நான் நகரத்தில் ஒரு கணினி வரைகலை மையம் வைத்து நடத்தி வருகிறேன். தற்போது 35 வயதைக் கடக்கும் நான், என் 20 வயதில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எங்கள் குலதெய்வம் கோவில் அருகிருலுள்ள கிராமத்தில் இருக்கிறது. வருடா வருடா அனைவரும் ஒன்று கூடி சிறப்பாக விழா எடுப்பது வழக்கம். அந்த வருடம் என்ன அதிசயமோ, எப்போதும் வராத சொந்தங்கள் கூட ஒருவர் பாக்கியில்லாமல் வந்திருந்தனர்.\nஒரு வகையில் அன்றைய தேதிக்கு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்களில் ஒருவன் நான். போதாத குறைக்கு கொஞ்சம் வாலு என்பதால் பெரும்பாலானவர்களுக்கு செல்லப் பிள்ளை வேறு. ஊருக்குச் சென்று இறங்கியதுமே நண்பர்கள் சூழ்ந்து கொள்ள, ஒரு இடம் பாக்கியில்லாமல் சுற்றி, பார்ப்பவர்களிடமெல்லாம் வம்பிழுத்துக் கொண்டு சுற்ற ஆரம்பித்தேன். திருவிழா முடியும் சமயம் நடன நிகழ்ச்சி நடத்துவதாக ஏற்பாடு… அங்கும் சென்று அந்த ஸ்டெப் சரியில்லை, இதை மாற்று அதை மாற்று என்று ரகளை வேறு. இரவு என் முறைப் பெண் தீச்சட்டி எடுப்பதாக இருந்தது. காலையிலேயே அவள் கூல்ட்ரிங்ஸ் வேண்டும் என்று கேட்டிருந்தாள். அந்த இடத்திற்கு வந்ததும் அவள் ஒரு கூல்ட்ரிங்க்ஸ வாங்கித் தரக் கூட வழியில்லையா என்று கேட்க, அவளைப் பழி வாங்க முடிவு செய்தேன்.\nநேரம் வேறு இரவு 12.30 இருக்கும். கடுமையான குளிர். கொஞ்சம் தள்ளி மரத்தடியில் என் நண்பர்களுடன் வந்து அமர்ந்து கொண்டேன். அப்போது ஒரு பெண் என்னுடன் இருந்த ஒருவனை அழைத்து என்னைப் பற்றி விசாரித்திருக்கிறாள். அதற்குள் தீச்சட்டி எடுக்கத் தயாராக இருந்த அனைவரையும் அழைத்துப் போனார்கள். நான் உடனே அவசரமாக அனைவரையும் அழைத்துக் கொண்டு போனேன். இரவு தூங்கிக் கொண்டிருந்த கடைக்காரரை எழுப்பி உள்ளே ப்ரிட்ஜில் உறை நிலையில் இருந்த Fruitang பாட்டில் ஒன்றை வாங்கிக் கொண்டு போனேன். என் முறைப் பெண் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிரில் நடுங்கியபடி வந்து அமர, கூல்ட்ரிங்க்ஸை குடித்தே ஆக வேண்டும் என்று ரகளை செய்து குடிக்க வைத்தேன்.\nபின்னர் மீண்டும் மரத்தடியில் வந்து அமர்ந்து கலாய்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண் திரும்ப என்னுடன் இருந்தவர்களில் ஒருவனை அழைத்து விசாரித்திருக்கிறாள். என் கெட்ட நேரம், அவன் நான் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்த முறைப் பெண்ணின் அண்ணன், என் மச்சான். அவனிடம் நான் யாரென்று கேட்க, அவனோ நான் போலீஸ் ட்ரெய்னிங் போய்க் கொண்டிருப்பதாகவும், என் வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறான். நான் அவன் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, ஊளையிடுவது போல சப்தம் செய்ய – அவள் என்னைத் திரும்பப் பார்த்து மெலிதாக ஒரு சிரிப்பு சிரித்தாள். சிறிது நேரம் கழித்து என் மச்சானிடம் அவளைப் பற்றிக் கேட்க, அவனோ, உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று நடந்ததைச் சொல்ல நான் அவளைக் கூட்டத்தில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. மச்சானுக்கும் அவளைப் பற்றித் தெரியவில்லை.\nஅடுத்த நாள் அதிகாலையிலேயே நிறையப் பேர் சென்று விட்டதால், அந்தப் பெண்ணை அதன்பின் பார்க்கவில்லை. உண்மையைச் சொன்னால் எனக்கும் அவளைப் பிடித்திருந்தது. சில மாதங்கள் கழித்து ஒரு திருமணத்திற்குச் சென்றேன். முதல் வரிசையிலேயே நான் நண்பர்களுடன் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தேன். மாப்பிள்ளையைப் பற்றிப் பேசும் போது போலீஸில் இருப்பதாகச் சொன்னார்கள். மாப்பிள்ளையை அழைத்து வந்து உட்கார வைக்க ஓரளவுக்கு என் உயரம், தள்ளி நின்று பார்த்தால் என் ஜாடை தெரிய மச்சானிடம் அதைச் சொல்ல, ஆமா, சொந்தக்காரங்களுக்குள்ள எப்படிப் பார்த்தாலும் இப்படி நிறைய இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெண்ணை அழைத்து வந்தார்கள். பெண்ணை முதலில் பார்த்த மச்சானுக்கு அதிர்ச்சி. அவன் ரியாக்‌ஷன் பார்த்து நானும் திரும்பிப் பார்க்க எனக்கும் அதிர்ச்சி.\nஅந்தப் பெண்ணேதான். என் மச்சான் ஏதோ சொல்ல வர, தடுத்துவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் அமர்ந்தவள் அனைவருக்கும் வணக்கம் சொல்ல நிமிர்ந்தவள் நேரெதிரே என்னைப் பார்த்தாள். இரண்டு நொடிகள் அதிர்ச்சி தெரிந்தது. பக்கத்தில் இருக்கும் அவனைப் பார்த்தாள். மீண்டும் நிமிர்ந்து என்னை ஆழமாக ஒரு முறை பார்த்தாள். நான் எழுந்து வந்து விட்டேன். மச்சான் பின்னாலேயே வந்து, நான் வேணும்னு சொல்லலை என்று சொல்ல, வருத்தமாக இருந்தாலும் சிரித்தவாறே அவ தலையில போலீஸ் மாப்பிள்ளைன்னு எழுதியிருக்கு, மாத்தவா முடியும் என்றபடி கிளம்பிவிட்டேன். எத்தனைப் பெரிய காதலாக இருந்தாலும் குறுக்கே ஒருவன் இருந்தால் இறுதியில் இப்படித்தான் முடியும்.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/12/blog-post_10.html", "date_download": "2019-05-27T02:23:49Z", "digest": "sha1:LJJKES4HMNNP3YD46UOTQTA2WY4LKSSA", "length": 14019, "nlines": 266, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 10 டிசம்பர், 2011\nமதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nமதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வுமையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 13.12.2011 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையே���்றுக் கருத்துரை வழங்குவார். கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.\nமுனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவர்களுக்குக் காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். பாத்திமா கல்லூரியின் தமிழ்த்துறையினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.\nநாள்: 13.12.2011 செவ்வாய்க்கிழமை,நேரம்: காலை 9 மணி - மாலை 4 மணி வரை\nஇடம்: பொன்விழா அரங்கம், பாத்திமா கல்லூரி,மதுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையப் பயிலரங்கம், நிகழ்வுகள், பாத்திமா கல்லூரி, மதுரை\nவித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…\nதகவல் தொடர்பென்னும் ஒற்றை வசதியில் சுருங்கிப்போன உலகத்தில் பெரும் இடைவெளிகளோடு அமர்ந்திருக்கும் நம் இனத்தின் எதிர்வரும் தேவைகளை வென்றெடுக்க ஒற்றுமைப்படல் எனும் ஆயுதமேந்த இணையம் ஆணைபலத்தோடு துணைநிற்கும் என்பதில் ஐயமேதுமில்லை.\nஅதற்குரிய அறிவு வளர்க்கும் தங்களின் இத்தகைய பயிலரங்கம் நமக்கான சிகரத்தைத் தொட நகரும் முயற்சியெனக் கொண்டு மனமகிழ்வோடு என் நன்றியையும் முன்கூட்டிய வாழ்த்தினையும் இங்கே பதிவு செய்கிறேன்.\nமாணவர்களுக்கு என் அன்பும் நலவணக்கமும் உரித்தாகட்டும்\nமிக அருமை இளங்கோவன் சார். வாழ்த்துக்கள்.. எங்கள் கல்லூரி அது.. எனக்கும் கலந்துகொள்ள ஆசைதான். ஆனால் சென்னையில் இருக்கிறேன்.. என் வலைத்தளம் பாருங்கள்..\nமுடிந்தால் நிச்சயம் இன்னொருநாள் கல்லூரிக்கு சென்று வர வேண்டும். பழைய மாணவியான என்னுடைய அன்பை அவர்களுக்குத் தெரிவியுங்க்ள்.\nநான் வலைத்தளம் எழுதியே குமுதம்., விகடன்., கல்கி., குங்குமம்., அவள் விகடன்., பக்தி ஸ்பெஷல்., இண்டியா டுடே., போன்றவற்றிலும்., கவிதை சங்கமம்., மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளிலும்., அரசு நிறுவங்களிலும் தொலைக்காட்சியிலும் பங்கெடுத்தும் சீஃப் கெஸ்டாகவும் சென்றுள்ளேன்.\nஎங்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு வாழ்த்துக்கள் சார்.:)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\n“தானே” வந்து தானே ஓய்ந்தது…\nபுதுவையில் கடும் புயல் - இருளில் மூழ்கிய புதுவை\nபொன்னி இதழாசிரியர்கள் முருகு.சுப்பிரமணியன், அரு.பெ...\nமருந்து மூல நூலாசிரியரும் உரையாசிரியர்களும்\nதிண்டுக்கல் இணையப் பயிலரங்க நினைவுகள்…\nதிண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியின் தமிழ் இணை...\nதிண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழும் இ...\nமதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nபுதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா\nமதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nமலேசியாவில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு\nதிண்டுக்கல்லில் தழிழும் இணையமும் ஒரு நாள் பயிலரங்க...\nசீன வானொலியில் முனைவர் மு.இளங்கோவன் நேர்காணல் முதல...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadus.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2019-05-27T01:45:08Z", "digest": "sha1:C2DZVFKTPYMYVVG7TL7RM2GCSYZZR5RU", "length": 16179, "nlines": 71, "source_domain": "tamilnadus.blogspot.com", "title": "தமிழ்நாடு: அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை மறித்த பூமியா?", "raw_content": "\nஅயோத்தி: இராமர் பிறந்த பூமியா\nஉத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.\n84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.\nஇவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:\n“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.\nஎனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.\nஇரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.\nஇதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.\nதனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.\nஅப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.\nதங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.\nஅயோத்தியை விட்டு வெளியேறி, வேறொரு இடத்தில் வாழ்ந்துவந்த குசாவின் கனவில் வரும் அயோத்தியின் தேவதை, “உனது தந்தை ஆண்ட பூமி இன்று வனமாகிவிட்டது. அங்கு புலிகளும் மற்ற கொடிய விலங்குகளும் தான் வாழ்கின்றன. அங்கு நீங்கள் வந்து மீண்டும் அயோத்தியை புனர் நிர்மாணம் செய்யுங்கள்” என்று கூறியதா காளிதாசர் எழுதியுள்ளார்.\nஇந்த விவரத்தை ரகு வம்சத்தில் 13வது சர்க்கத்தில் காளிதாசர் வர்ணிக்கிறார். “அதேதரே சப்த ரகுப்பிரவீராக... என்று தொடங்குகிறது அந்த பாடல்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டப் பிறகு டெல்லியில் தீனதயாள் உபாத்தியாய ஆய்வு மையத்தில் ‘அக்டோபர் புரட்சியும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து, ஜே.டி.சேத்தி துவக்கி வைத்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசியபோது இதை நான் தெரிவித்தேன். 13வது சர்க்கத்தை அப்படியே அங்கு நான் மனப்பாடமாக ஒப்பித்து விளக்கமும் அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் பின்னாளில் பிரதமராக வந்த ஐ.கே.குஜ்ரால், நேபாள நாட்டின் இந்திய தூதராக இருந்த பீமல் மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பர்தன், சுப்ரத்தா பானர்ஜி, இமிதியாஸ் அகமது, சுபாஷ் சந்திர போசின் சகோதரர் போஸ், பாரதிய ஜனதா கட்சியின் நானாஜி தேஷ்முக், எம்.எம்.ஜோஷி, கே.ஆர்.மசானி ஆகியோரெல்லாம் இருந்தனர். நான் கூறியதற்கு ஒருவரும் எதிர்க்கருத்து கூறவில்லை.\nரகு வம்சத்தில் உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள விவரம் இது. ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த உத்தரகாண்டம் பகுதியே இருக்காது. அதனை கவி கம்பர் தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் உத்தரகாண்டத்தைக் கூறினால், சீதை மறித்ததைக் கூற வேண்டும், அது இராமனுக்கு இழுக்காக ஆகுமல்லவா\nமீனவன் குகனோடு ஐவரானோம் என்று கூறியவன் இராமன், ஜடாயுவிற்கு அண்ணனாக நின்று ஈமக் கிரியை செய்தவர் இராமன். சபரியின் எச்சிலை உண்கிறார். அவளைத் தாயாராக பாவிக்கிறார். சுக்ரீவனையும், விபீடனனையும் தம்பிகளாக ஏற்றுக் கொள்கிறார். இப்படிப்��ட இராமனுக்கு, உத்தரகாண்டத்தைக் கூறுவதால் பெருமை குறைந்துவிடாதா எனவே தவிர்த்து விடுகிறார் கம்பர்.\nகம்பன் காட்டிய இந்த இராமனைத்தான் தமிழ்நாட்டு மக்கள் வழிபடுகின்றனர். இதனை தமிழும், சமஸ்கிருதமும் அறிந்த ஒரு உபய வேதாந்தியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நான் அந்த பாரம்பரியத்தில் வந்தவன். இந்த அறிதலை அத்வானியிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்று கூறுகிறார் திரு.எஸ்.என். நாகராஜன்.\nராஸல் கைமா மன்னர் மரணம்\nஅருந்ததி ராயை கைதுச் செய்யும் முயற்சி கண்டிக்கத்தக...\nபாப்ரி மஸ்ஜித்:வீணான பேச்சுவார்த்தைகளை நிறுத்துங்க...\nஇஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வ...\nஅயோத்தி: இராமர் பிறந்த பூமியா சீதை மறித்த பூமியா\nஇந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல -...\nகருப்பு கோட் எதற்கு , காவி உடை போதுமே\nவரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் அணுகாமல் ஒருதலைப்...\nஅயோத்தி விவகாரம் - அற்புதமான கட்டப்பஞ்சாயத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/eid-ul-adha-2013/", "date_download": "2019-05-27T02:31:32Z", "digest": "sha1:NWOPHNOQRWBOK54OOUR2GEBELMCLOBPW", "length": 13512, "nlines": 191, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹஜ்ஜுப் பெருநாள் உரை (2013) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஹஜ்ஜுப் பெருநாள் உரை (2013)\nஏக இறைவனின் பேரருளால் வளைகுடா நாடுகளில் இன்று 15-10-2013 செவ்வாய் கிழமை தியாகத் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.\nவளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள பள்ளிவாசல்களில் காலை 5.40 மணிக்கு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் கத்தர் நாட்டு குடிமக்களுடன், கத்தரில் பணிபுரிந்து வரும் பல்வேறு நாட்டவரும் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.\nபள்ளிவாசல்கள் மட்டுமல்லாது ஈத்கா மைதானங்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. உலக அமைதிக்காகவும் சிறப்புப் பிரார்த்தனைகள் நிகழ்த்தப்பட்டன. தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nஇந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) நடத்திய பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஃபிரிஜ் பின் மஹ்மூத் பகுதியிலுள்ள ஈத்கா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.\nபெருநாள் குத்பா உரையின் தமிழாக்கத்தை சகோதரர் மௌலவி ஷரஃபுத்தீன் உமரீ வழங்கினார். அதனை ஆடியோ வடிவில் கீழே கேட்கலாம்.\nஅதே நாளில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) நடத்திய ஈதுல் அழ்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியானது, ஃபனார் உள்ளரங்கத்தில் நடைபெற்றது.\nபெருநாள் குத்பா உரையின் தமிழாக்கத்தை பேராசிரியர் எம். ஐ. சுலைமான் அவர்கள் வழங்கினார். அதனை ஆடியோ வடிவில் கீழே கேட்கலாம்.\n : கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு\nமுந்தைய ஆக்கம்இஹ்ராம் என்றோர் இலக்கணம்\nஅடுத்த ஆக்கம்தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 22 minutes, 38 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\nலெபனானில் இஸ்ரேல் யுத்த விதிகளை மீறியதாக சர்வதேச மனித உரிமைக் கழகம் புகார்\nலெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_30", "date_download": "2019-05-27T01:50:39Z", "digest": "sha1:7CJUDRZSXU7SHJLAMRDLOEFMELMSG7T3", "length": 16512, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏப்ரல் 30 - தமிழ் விக்கிப���பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 30 (April 30) கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன.\n313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.\n1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.\n1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது.\n1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது.\n1513 – ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் எட்டாம் என்றியின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டார்.\n1636 – எண்பதாண்டுப் போர்: இடச்சுக் குடியரசுப் படைகள் எசுப்பானியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர்.\n1789 – நியூயோர்க்கின் வால் ஸ்ட்ரீட், பெடரல் மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து சியார்ச் வாசிங்டன் அமெரிக்காவின் 1வது குடியரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.\n1803 – லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.\n1812 – லூசியானா அமெரிக்காவின் 18வது மாநிலமாக இணைந்தது.\n1838 – நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1897 – ஜெ. ஜெ. தாம்சன் அணுவடித்துகளாக இலத்திரனைக் கண்டுபிடித்ததாக இலண்டனில் அறிவித்தார்.\n1900 – அவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.\n1937 – பிலிப்பீன்சு பொதுநலவாயம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. 90 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் தனது மனைவி இவாவுடன் பியூரர் பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் பெர்லினில் செருமனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க-பிரித்தானியப் படையினரை சோவியத் செம்படை விடுவித்தது.\n1948 – கொலம்பியாவின் பொகோட்டா ந���ரில் அமெரிக்க நாடுகள் அமைப்பு உருவானது.\n1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது.\n1961 – கே-19 என்ற முதலாவது சோவியத் அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் சேவைக்கு விடப்பட்டது.\n1975 – வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.\n1980 – யூலியானா முடிதுறந்ததை அடுத்து பீட்ரிக்சு நெதர்லாந்தின் அரசியாக முடிசூடினார்.\n1980 – இலண்டனில் ஈரானியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தெற்கு ஈரானியப் போராளிகள் அங்கிருந்த பலரை பனயக் கைதிகளாகப் பிடித்தனர்.\n1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1982 – இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1991 – யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.\n1993 – உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.\n1999 – ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.\n2006 – ஆப்கானித்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\n2008 – உருசியாவின் கடைசிப் பேரரசர் இரண்டாம் நிக்கொலாசின் பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.\n2009 – நெதர்லாந்தில் அரசி பீட்ரிக்சு மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதில், ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.\n2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.\n2013 – நெதர்லாந்தில் பீட்ரிக்சு முடிதுறந்ததை அடுத்து, வில்லியம்-அலெக்சாந்தர் மன்னராக முடிசூடினார்.\n1662 – இங்கிலாந்தின் இரண்டாம் மேரி (இ. 1694)\n1777 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1855)\n1870 – தாதாசாகெப் பால்கே, இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1944)\n1902 – தியாடர் சுலட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 1998)\n1909 – யூலியானா, நெதர்லாந்து அரசி (இ. 2004)\n1916 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியியலாளர் (இ. 2001)\n1920 – கெர்டா லெர்னர், ஆத்திரிய யூத-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 2013)\n1934 – கந்தையா குணரத்தினம், இலங்கை இயற்பியலாளர், கல்வியாளர் (இ. 2015)\n1935 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் எழுத்தாளர், இலக்கியவாதி (இ. 2014)\n1943 – பிரெடிரிக் சிலுபா, சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)\n1947 – மாலினி பொன்சேகா, இலங்கை அரசியல்வாதி, நடிகை\n1949 – அந்தோனியோ குத்தேரசு, போர்த்துகலின் 114வது பிரதமர்\n1959 – இசுட்டீவன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்\n1964 – டோனி பெர்னாண்டஸ், மலேசிய-இந்தியத் தொழிலதிபர்\n1979 – ஹரிணி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி\n1981 – குணால் நாயர், பிரித்தானிய-இந்திய நடிகர்\n1030 – கசினியின் மகுமூது (பி. 971)\n1735 – ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர், படைத்துறைத் தலைவர் (பி. 1669)\n1883 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர் (பி. 1832)\n1945 – இட்லர், செருமனியின் அரசுத்தலைவர் (பி. 1889)\n1945 – இவா பிரான், அடால்ப் இட்லரின் மனைவி\n1945 – கா. சு. பிள்ளை, தமிழகத் தமிழறிஞர், சைவசித்தாந்த, சட்ட அறிஞர், உரையாசிரியர் (பி. 1888)\n1961 – லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து மதகுரு (பி. 1896)\n1987 – சிதம்பர பாரதி, தமிழக அரசியல்வாதி (பி. 1905)\n1989 – செர்சோ லியோனி, இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1929)\n2011 – தோர்ச்யீ காண்டு, அருணாச்சலப் பிரதேசத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1955)\nவியட்நாம் ஒருங்கிணைப்பு நாள் (வியட்நாம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/authors/saranyavs-lekhaka.html", "date_download": "2019-05-27T02:04:14Z", "digest": "sha1:HVK2ZXXBWUQPQQ6FQDKHGBWG3PX56ZEN", "length": 10565, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "Author Profile - Saranya VS", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலகம் அழிவதை பற்றி மாயன் காலண்டர் என்னதான் சொல்கிறது\nமாயன் நாகரீகத்தைப் பற்றிய அதிசயிக்க வைக்கும் 17 உண்மைகள் நீங்கள் மாயன் நாகரீகத்தைப் பற்றி இதுவரை கேள்வி பட்டிர...\nகர்ப்ப காலத்தில் லோ பிபி - ஹை பிபி இரண்டில் எது குழந்தைக்கு ஆபத்தாக முடியும்\nஒரு பெண் கர்பமாக இருக்கும்போது, தலை சுற்றுவது சிற��� சிறு விஷயங்களை நினைத்து கவலை தோன்றும். உண்மை என்னவென்றால், ஒ...\nஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணுமா பத்து நாள் டயட் பிளான் இதோ...\n இனி அந்த கவலையே வேண்டாம்... பத்தே நாள்களில் வீட்டிலிருந்தபடியே உடல் எடையை குறைக்கலாம். ஒவ்வொருவருக...\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன\nஒன்பது மாதங்களுக்கு நீங்கள் கவனமாக இறைச்சி, சீஸ் (மற்றும் பிற கர்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்) எதுவும் ...\nகுழந்தை பால் கக்குறது ஏன்னு தெரியுமா\nஉங்கள் குழந்தை அதிகமாக உணவை கக்குகிறானா அவன் இப்போது தான் உண்ண பழகுகிறான். அவன் மட்டுமல்ல, கிட்டத்தட்ட பாதி பச...\nஇப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்\nஆணி என்பது, தோலில் அதிக அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக தோன்றுவதாகும். ஆணி பெரும்பாலும் காலில், அதுவும் பாதங்...\nஎவ்வளவு காஸ்ட்லியா டிரஸ் வாங்கினாலும் ரொம்ப சீக்கிரம் வெளுத்துப்போகுதா\nநாம் நிறைய பணம் கொடுத்து, மனதுக்குப் பிடித்தது போல் வாங்கி ஆசை ஆசையாய் சில நாட்கள் அணிந்திருப்போம். அப்படி மனத...\nதோள்பட்டை வலி தாங்க முடியலயா... இதோ உங்களுக்கு ஈஸியா ஒரு வழி சொல்றேன்... செய்ங்க...\nதோள்பட்டை வலி மிகவும் பொதுவானது, பல காரணங்களால் வரலாம். தசைகள், தசை நார் மற்றும் தசை நாண்களில் ஏற்படும் இழுவை கா...\nகர்ணனோட கவச குண்டலத்துக்குள்ள அப்படி என்ன ரகசியம் இருக்குன்னு தெரியுமா\nகர்ணன் மகாபாரதத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த மற்றும் மிகப் பிரபலமான கதாபாத்திரம். ஓர் போர்வீரன், சிறந்த நண்பன், ...\n... உங்க குடும்பத்துக்கு பித்ரு தோஷம் இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது\nபித்ரு தோஷங்கள் குடும்பத்தில் இருந்தால், குடும்பத்தில் சின்ன சின்ன மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ப...\nஆணுறுப்பு விறைப்பை அதிகரிக்க சீனாவுலயே நம்ம ஊர் நெருஞ்சி முள் தான் பயன்படுத்தறாங்களாம்...\nநெருஞ்சி ஒரு முள் வகையைச் சேர்ந்தது, இது முற்காலத்தில் ஆரோக்கிய பானமாக பயன்படுத்தப்பட்டது. சிறுநீரக சிகிச்சை...\nகல்யாணத்துக்காக வெயிட் குறைக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கீங்களா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nஉங்கள் திருமணத்தின் போது நீங்கள் உங்களை சிறந்த தோற்றத்தில் காண விரும்புவீர்கள். சிறந்த உடை, சரியான நகைகள், சிற...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/17093327/1177034/wheat-bread-upma.vpf", "date_download": "2019-05-27T01:59:10Z", "digest": "sha1:ZNTL7GLW77I7VA6GBW6ERHXN77PCDVTV", "length": 14864, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான டிபன் கோதுமை பிரட் உப்புமா || wheat bread upma", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசத்தான டிபன் கோதுமை பிரட் உப்புமா\nகோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கோதுமை பிரட்டை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கோதுமை பிரட்டை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகோதுமை பிரட் துண்டுகள் - 6\nலெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி\nதண்ணீர் - 100 மில்லி\nமிளகாய் தூள் - சிறிதளவு\nகரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி,\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1 தேக்கரண்டி\nஉளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - சிறிய துண்டு\nகோதுமை பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விடவும். பிறகு பிரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nதக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்கு சுருள வதங்கியதும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.\nஇறுதியில் லெமன் ஜூஸ், கொத்தமல்லித்தழையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.\nசுவையான கோதுமை பிரட் உப்புமா ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nwheat bread upma | Bread Upma | upma | கோதுமை பிரட் உப்புமா | உப்புமா | கோதுமை சமையல் | பிரட் சமையல் |\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலா�� மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஇதய ஆரோக்கியத்தை காக்கும் பூசணி விதை\nபருப்பு உருண்டை மோர் குழம்பு\nசரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஇந்த பேஷியல் சரும பிரச்சனைகளை தீர்க்கும்\nகுழந்தையை நடக்க கற்று கொடுப்பது எப்படி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161125174035&images=comedians", "date_download": "2019-05-27T01:43:20Z", "digest": "sha1:ZHL44BYN5MDIQSE22TYGZARUKABUHG5Y", "length": 2223, "nlines": 76, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்laughing scene\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=217", "date_download": "2019-05-27T01:34:02Z", "digest": "sha1:HO4FJPDOSL27XLU5Z52PVFBR6EORTJFM", "length": 9380, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nஆறு வருடங்களின் பின் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு பிணை\nஆறு ஆண்டுகளாக நீடிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனேடிய நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.சட...\nஆறு வயது சிறுமிக்கு பொலிஸார் கைவிலங்கிட்டது ஏன்\nரொறொன்ரோ பகுதி பெண் ஒருவர் தனது ஆறுவயது பெண் சிறுமிக்கு பொலிசார் கைவிலங்கிட்டதற்கான காரணத்தை கேட்டுள்ளார். மிசிசாகாவில உள்...\nகனடாவில் ஆபத்தான நோய்கள் அதிகரிக்கின்ற காரணம் என்ன\nபாரிய பனிப்புயல் அடிக்கும் போது இதய நோய் வார்ட் பிசியாக இருக்க மாட்டாத போதிலும் புயலின் இரண்டு நாட்களின் பின்னர் மாரடைப்பு...\nபொதுத் தேர்தல் வாக்களிப்பு முறையில் மாற்றங்கள் வராது\nபொதுத் தேர்தல் வாக்களிப்பு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 2019ஆம் ஆண்டு...\nகாணாமல்போன திரைப்படத் தயாரிப்பாளர் தேடப்படுகின்றார்\nரொரன்ரேவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கைகள் இன்று காலையும...\nமாணவனைப் பேரூந்தில் வைத்துப் பூட்டிய ஓட்டுனர் பணிநீக்கம்\nரொறன்ரோவில் உயர்தர பாடசாலை மாணவன் ஒருவனை சுமார் 6 மணித்தியாலங்கள் பேரூந்திற்குள் விட்டுச் சென்றமைக்காக பேரூந்தின் சாரதி பண...\nஅமெரிக்கா மறுத்த குடிவரவாளருக்குக் கனடா விசா வழங்க வேண்டும்\nஅமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பினால் ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள் ...\nஸ்டெஃபான் டியோன் ஐரோப்பிய ஒன்றிய, யேர்மன் தூதுவரானார்\nலிபரல் கட்சியின் முன்னாள் தலைவரும், வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்தவருமான ஸ்டீஃபன் டியோன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யேர...\nமிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றில் ஆயுதக் குழு புகுந்து தாக்குதல்\nமிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றில் ஆயுதக் குழு ஒன்று புகுந்து தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.நேற்று மாலை மேற்கொள...\nஅகதிகள் தொகையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை\nஅமெரிக்காவினால் சர்ச்சைக்குரிய புதிய குடிவரவுச் சட்டங்கள், பயணத் தடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட��ள்ள நிலையில், கனடாவினால் ஏற்ற...\nகனடிய முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் போக்கப்படும்: ட்ரூடோ\nகியூபெக் பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து, கனடிய முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்குவதற்கு நடவடிக்கை ...\nகியூபெக் மசூதியில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி\nகியூபெக் மசூதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரங்கல் க...\nதோர்ன்ஹில்லில் துப்பாக்கியால் சுட்டு கார் கடத்தல்\nThornhill பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதுடன், அவரைச் சுட்ட நபர்கள் அவரின் வாகனத்தையும் எடுத்துக்கொண்டு த...\nட்ரம்பின் தற்காலிக தடைக்கு கனேடிய பிரதமர் கண்டனம்\nஅகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் அமெரிக்காவினுள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள ட்ரம்பின் தற்காலிக தடைக்கு கனேடிய...\nகியூபெக் தாக்குதல் சந்தேகநபர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுக்கள்\nகியூபெக் பள்ளிவாசல் தாக்குதல் சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட பிரான்ஸ்-கனேடிய பல்கலைக்கழக மாணவர் அலெக்சாண்டர் மீது ஆறு கொ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=madhavan&download=20161130175238&images=heroes", "date_download": "2019-05-27T01:39:56Z", "digest": "sha1:KC6M462VBDW455OAMUVRBTYOUYODXDGF", "length": 2325, "nlines": 76, "source_domain": "memees.in", "title": "Madhavan Images : Tamil Memes Creator | Hero Madhavan Memes Download | Madhavan comedy images with dialogues | Tamil Cinema Heroes Images | Online Memes Generator for Madhavan - Memees.in", "raw_content": "\nமாதவன் மற்றும் அனுஷ்கா காதல் காட்சி\nஉங்கமனசுல நான் இல்லைன்னா என் கன்னத்துல குழி விழாது\nromance scenekiss scenesanthanam rendu comedyvadivelu magic show comedyrendu movie comedyvadivelu rendu comedyvadivelu great kirikalan comedyvadivelu and madhavan rendu movie comedygreat kirikalan magic show comedyvadivelu comedyvadivelu kirikalanmayilsamy rendu comedyசந்தானம் ரெண்டு காமெடிரெண்டு பட காமெடிவடிவேலு ரெண்டு காமெடிவடிவேலு கிரேட் கிரிகாலன் காமெடிவடிவேலு மற்றும் மாதவன் ரெண்டு பட காமெடிகிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ காமெடிவடிவேலு காமெடிவடிவேலு கிரிகாலன்மயில்சாமி ரெண்டு காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/171682/", "date_download": "2019-05-27T01:00:15Z", "digest": "sha1:IZJEV6DSQXIQY4QR7QALHMVMD2BQBN2A", "length": 4778, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "பாராளுமன்றத்தைக் கலைக்க திரை மறைவில் சூழ்ச்சி- அஜித் பி.பெரேரா - Daily Ceylon", "raw_content": "\nபாராளுமன்றத்தைக் கலைக்க திர�� மறைவில் சூழ்ச்சி- அஜித் பி.பெரேரா\nஅரசியலமைப்பின்படி நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லையெனினும், அதனை எப்படியாவது நடைமுறைப்படுத்த சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇன்று (08) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஎதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மைய நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு கட்டாயமாக நடத்தப்படும் என சபாநாயகர் கூறியுள்ளதாகவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார். (மு)\nPrevious: ஜனாதிபதி பாவம் இழைத்தவராகின்றார்- பேராசிரியர் உயன்கொட\nNext: அமெரிக்க ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு, 12 பேர் பலி\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/32386", "date_download": "2019-05-27T01:42:41Z", "digest": "sha1:DJB6AVQVOLPNY3WL2RIN2PHQVWHSBFXX", "length": 6735, "nlines": 66, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கந்தசாமி துளசியம்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி கந்தசாமி துளசியம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி கந்தசாமி துளசியம்மா – மரண அறிவித்தல்\n7 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,507\nதிருமதி கந்தசாமி துளசியம்மா – மரண அறிவித்தல்\nமலர்வு : 24 யூன் 1944 — உதிர்வு : 23 ஒக்ரோபர் 2018\nயாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி துளசியம்மா அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சரவணை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், மாரிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,\nசக்திவேல்(நோர்வே), சகுந்தலை(லண்டன்), சத்தியதாசன்(சுவிஸ்), குணாநிதி(லண்டன்), கிரீசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nலட்சுமியார், தில்லைநாயகி, காலஞ்சென்ற சண்முகநாதன், சண்முகரத்தினம், காலஞ்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபாலராஜினி(கனடா), இலங்காதேவி(நோர்வே), அருளாணந்தம்(லண்டன்), சுமதினி(சுவிஸ்), கோடீஸ்வரன்(லண்டன்), தேவகி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nசெல்லம், குணரத்தினம், பூமாதேவி, சோமசுந்தரம், சுபத்திரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதுவாரகா, பிரதீப்(கனடா), அகிலன், அபிலன், மெளனீசன்(லண்டன்), பிரதுசன், பிரனுசன்(சுவிஸ்), திவாகர், கஜந்தினி, தனுசன்(லண்டன்), ஹரிஸ், துளசிகா, கஜந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/10/5134.html", "date_download": "2019-05-27T01:01:05Z", "digest": "sha1:VX72EBIXJXRHWJSD2GCOW7VPZT5BC3CB", "length": 26492, "nlines": 315, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஇந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு\nஇந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் \"Combined Higher Secondary Level Examination, 2016\" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ���ிருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200\nவயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2016\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுரூப் 4 தேர்வுக்கான சூப்பர் டிப்ஸ்\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவ...\n15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்\n‘அமிர்தா இன்ஸ்டிடியூட்’, தொலைநிலைக் கல்வி மையமா\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப...\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nதேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர் 2016 - மந்தணக் கட்...\nதேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரச...\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாக...\nகுரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nபள்ளிக்கல்வி - 2007-08 மற்றும் 2008-09 கல்வியாண்டு...\nஅகஇ - 2016-17 - கணின��� வழிக் கற்றல் உட்கூறின் கீழ் ...\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொ...\nதிண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்...\nமின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்ப...\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்; பராமரிக்க தேசி...\nபள்ளிக்கல்வி - அஇகதி - 2009-10 ஆம் கல்வியாண்டில் த...\nஅழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்த...\n5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்ட...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எ...\n'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; ம...\nதமிழகத்தில் கல்வி தரம் குறைய காரணம் என்ன\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்\nஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி...\n\"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை\"\nதொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை தலைமையாசிரியர்களுக்...\nமின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி...\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... ந...\n'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ள...\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முக...\nஅரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ர...\n28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்; ஆசிரியர் சங்கம்...\nதீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் ...\nபட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி\nதீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா \nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவ...\nதமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்...\nகிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி; ஆய்வு செய்ய வ...\nவெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு\nகருவூலக் கணக்கு துறை - அரசாணை எண்.277 நிதித்துறை ந...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெட...\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்க...\nசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்ம...\nபுதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்...\nகருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்...\nஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இ...\nதொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று...\nஅறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ...\nஅகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள...\n'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி\nவினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை\nSET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்க...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nஇந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்\nஅதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல்...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அவல நிலை; அரசுப்...\nஅரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு\nஉதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,6...\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு: பொதுத் தேர்வு முறை மீண்ட...\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்...\nகுழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா\nகுழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம்...\nபுதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன\n'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nவரும் 31ல் முடியுது அவக...\nமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சாதனை...\n : கல்வி அதிகாரிகள் குழப்பம்\nதமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தே...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 2011-12, 2...\n ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்...\nஉடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ண...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படு��ிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/12/29115710/1220304/Moto-G7-Launch-Set-for-February-Next-Year-Report.vpf", "date_download": "2019-05-27T02:00:56Z", "digest": "sha1:IEV642ORMYR6PHYGKCRM4WQI4ABDR5V2", "length": 17461, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோட்டோ ஜி7 வெளியீட்டு விவரங்கள் || Moto G7 Launch Set for February Next Year Report", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமோட்டோ ஜி7 வெளியீட்டு விவரங்கள்\nபதிவு: டிசம்பர் 29, 2018 11:57\nமோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #MotoG7 #smartphone\nபுகைப்படம் நன்றி: Mr Gizmo\nமோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #MotoG7 #smartphone\nமோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யலாம் எ�� தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி7 சீரிஸ் இந்த ஆண்டு அறிமுகமான மோட்டோ ஜி6 மாடல்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும்.\nமோட்டோ ஜி7 சீரிஸ் இல் அந்நிறுவனம் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் என நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம். இந்த ஆண்டு போன்றே மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போன்களை முதலில் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.\nபிரேசில் நாட்டில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பதால், அந்நிறுவனம் தனது புதிய சாதனங்களை முதற்கட்டமாக அங்கு அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் மோட்டோ ஜி7 வெளியீடு 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் நடைபெறலாம்.\n2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் மோட்டோ ஜி7 சீரிஸ் வெளியிடப்படலாம். புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகிவருகிறது.\nஅந்த வகையில் இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் வழங்கப்படும் என்றும் மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்டவற்றில் வழக்கமான நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.\nஇதேபோன்று மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என்றும் மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.\nமற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும். மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும்.\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்றும் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 2820 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=89932", "date_download": "2019-05-27T02:02:50Z", "digest": "sha1:7EF4UPKQFGOOYPIIZ6B6XG7VIHJDOFL7", "length": 9815, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "குளியலறையில் ரகசியக் கமரா...!! பதறியடித்து ஓடிய பணிப்பெண்...!மாட்டினார் வீட்டு எஜமான்....! « New Lanka", "raw_content": "\nநியூயார்க்கில் தன் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இளம்பெண் உடை மாற்றுவதையும், நிர்வாணமாக குளிப்பதையும் பார்த்து ரசிப்பதற்காக அவரது குளியலறையில் ரகசிய கெமரா ஒன்றை மறைத்து வைத்த வீட்டு உரிமையாளர் மீது இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த இளம்பெண். Vanessa Rivas என்ற அந்த இளம்பெண், Lauren மற்றும் Matthew Seltzer வீட்டில் அவர்களது குழந்தைகளை கவனிக்கும் வேலையில் இணைந்தார்.அவர்களது குழந்தைகளுக்கு நீச்சல் கற்று கொடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டபோது, நீச்சல் வகுப்புகளுக்குப் பின், அவர்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளார் Vanessa.\nஒரு நாள் குளிக்கும்போது தற்செயலாக குளியலைறையில் கெமரா ஒன்று மறைத்து கைக்கப்பட்டிருந்ததைக் கண்ட Vanessa, அதை எடுத்து சோதித்தபோது, அதில் தான் உடைமாற்றும் காட்சிகளும், நிர்வாணமாக குளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார்.\nஉடனடியாக அந்த கெமராவின் மெமரி கார்டை அகற்றியதுடன், வேலையை விட்டும் நின்றிருக்கிறார் அவர்.சம்பவத்தையடுத்து தொடர்ந்து Lauren, 45 முறைக்கு மேல் தொலைபேசியில் அழைத்ததாகவும், 26 குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் தெரிவிக்கும் Vanessa, அந்த மெமரி கார்டை தங்களிடம் கையளித்து விடுமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்ததாகத் தெரிவிக்கிறார்.\nVanessa மறுக்கவே, தான் வேலை செய்து வந்த அனைவரிடமும் தன்னைப் பற்றி வதந்திகள் பரப்பி, வேலையில்லாமல் செய்து விட்டதாக தெரிவிக்கிறார் அவர்.தன்னிடமிருந்து மெமரி கார்டை Lauren தம்பதியர் பறித்துக் கொள்ளலாம் என்று அஞ்சிய Vanessa, அந்த மெமரி கார்டை உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.\nLauren தம்பதியரின் மோசமான செயல்களால் கடும் மன உழைச்சலுக்கும், அவமானத்துக்கும் உள்ளானதால் Vanessa கடந்த வெள்ளியன்று Lauren தம்பதியர் மீது இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleசம்பந்தனுக்கு மஹிந்த வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி….\nNext articleமிகவும் ஆபத்தான இந்த 06 பழக்க வழக்கங்களையும் இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள்….உயிருக்கே ஆபத்து வருமாம்…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்���ையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/08/blog-post_15.html", "date_download": "2019-05-27T00:59:25Z", "digest": "sha1:EATFWIOUDHKT76LDWVLN3EWTUQI5ATNQ", "length": 21186, "nlines": 251, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்", "raw_content": "\nஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்\n“எல்லாப் பிரச்சினை களுக்கும் தீர்வு மூன்றே விஷயங்களில் அடங்கியிருக்கிறது. கல்வி, கல்வி, கல்வி’’ என்று சொல்லும் ரஃபியா உம் கோமர், ஜோர்டான் நாட்டின் முதல் பெண் சூரிய சக்தி பொறியாளர்.\nவறுமையும் கல்வியறிவின்மையும் நிரம்பி வழியும் நாடுகளில் ஒன்று ஜோர்டான். பெரும்பாலான ஜோர்டான் கிராமங்களில் மின் வசதி இல்லை. 10 வயது வரைதான் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். 15 வயதில் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். வீடு, கணவன், குழந்தைகளைக் கவனிப்பதுதான் பெண்களின் வேலை. வீட்டை விட்டுப் பெண்கள் வெளியேற அங்கே அனுமதி இல்லை.\nஇப்படிப் பட்ட ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் ரஃபியாவும் பிறந்தார். இவரது அப்பா கிராமத் தலைவராக இருந்தார். கிராமத்தில் இருந்த மற்றவர்களைவிட முற்போக்கான எண்ணம் கொண்டவர். பெண் குழந்தைகள் படிப்பதையும் முன்னேறுவதையும் ஊக்குவித்தவர். இதனால் கிராமத்தினரின் கடுமையான கண்டனங்களுக்கும் ஆளானவர்.\n15 வயதில் ரஃபியாவுக்குத் திருமணம் நடந்து, ஒரே ஆண்டில் அது முறிந்துபோனது. மீண்டும் பிறந்த வீட்டுக்கு வந்தார் ரஃபியா. ஒன்றரை ஆண��டுகளுக்குப் பிறகு இரண்டாவது திருமணம். அவர் கணவருக்கு இது மூன்றாவது திருமணம். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ரஃபியா.\nகிராமத்தில் இருந்த மற்ற பெண்களைப் போல குடும்பம், குழந்தைகள் என முடங்கிப் போனாலும் ரஃபியாவின் மனத்தில் எப்படியாவது தானும் முன்னேற வேண்டும், தங்கள் மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.\nஅரசாங்கம், ஐ.நா.வின் தன்னார்வத் தொண்டு அமைப்புகளிலிருந்து அந்தக் கிராமத்துக்குச் சிலர் வந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்து, கிராமத்தின் பிரச்சினைகளை அவர்களுடன் விவாதித்தார் ரஃபியா. அவரது தைரியமும் முன்னேறத் துடிக்கும் ஆர்வமும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தன. மின் வசதி, பள்ளி, தண்ணீர், ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளுக்காக 260 கி.மீ. தொலைவில் இருந்த ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு அடிக்கடி சென்று வந்தார் ரஃபியா. கிராமத்தினருக்கும் ரஃபியாவின் கணவருக்கும் இது பிடிக்கவில்லை. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய காரியத்தில் உறுதியாக இருந்தார் ரஃபியா.\nஇந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தும் கல்லூரியில் உலகம் முழுவதிலும் உள்ள பின்தங்கிய ஏழை மக்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரிக்குச் சில பெண்களை அனுப்பி, படிக்க வைக்க முடிவு செய்தது ஜோர்டான் அரசாங்கம். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் ரஃபியா. வீட்டினரின் கடும் எதிர்ப்பையும் மீறி படித்தார்.\nராஜஸ்தான் கல்லூரிக்கு அவர் வந்தபோது, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நிறையப் பெண்கள் வந்திருந்தனர். அவர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். எல்லோருக்கும் புரியும் விதத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கற்று வந்தார் ரஃபியா.\n“இந்தியாவில் நான் கற்றுக் கொண்டது கல்வி மட்டுமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தொழில்முனைவோருக்கான ஊக்கம், தலைமைப் பண்புகள் என்று ஏராளமான விஷயங்களை அறிந்துகொண்டேன். புதிய ரஃபியாவாக மாறி இருந்தேன். அந்த நேரம் என் கணவர் மிகவும் பிரச்சினை செய்துவிட்டார். உடனே நாட்டுக்குத் திரும்பவில்லை என்றால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எ���்கோ சென்று விடுவதாகக் கூறினார். என்னால் அந்த மிரட்டலை அலட்சியப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி படிப்பை முடிக்காமலேயே ஜோர்டான் திரும்பினேன்’’ என்கிறார் ரஃபியா.\nஎன்ன செய்தும் ரஃபியாவால் அவர் கணவர் மனநிலையை மாற்ற முடியவில்லை. அதற்காக அவர் சும்மா இருந்துவிடவில்லை. அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தார். சூரிய சக்தி மூலம் கிராமத்துக்கு மின் வசதி ஏற்பட வழிவகுத்தார். அவரே சூரிய மின் தகடுகளை உருவாக்கினார். 80 வீடுகளில் சூரிய சக்தி மின் தகடுகளை அமைத்தார். ரஃபியாவுடன் சஹியா உம் பாட் என்ற பொறியாளாரும் இதில் பங்குபெற்றார். அதுவரை விளக்கு வெளிச்சத்தை அறியாத கிராமம், ஒளிர்ந்தது. கிராமத்தினருக்கு ரஃபியா மீது நம்பிக்கை வந்தது.\nசூரிய மின் சக்திக் கருவி களை உருவாக்குவதற்குப் பெண்களுக்குப் பயிற்சியளித்தார். இவற்றை விற்பதன் மூலம் பெண்களுக்கு வருமானம் கிடைத்துவருகிறது. கிராமத்தில் மின் விளக்கு, தண்ணீர் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றமும் ஏற்பட்டுவருகிறது. பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறார். முதல் முறையாக நகராட்சித் தேர்தலில் நின்று, வெற்றி பெற்று, நகராட்சிமன்ற உறுப்பினராக மாறியிருக்கிறார் ரஃபியா.\nவறுமை என்ற கொடிய அரக்கனை விரட்டியடிக்க பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால், ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார் ரஃபியா. பழமையான சிந்தனைகளில் ஊறியிருக்கும் மக்களை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாதுதான். ஆனால் தொடர்ந்து செய்யும் முயற்சிகளுக்கு நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும். ஜோர்டான் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய அற்புதமான மந்திரம் ரஃபியாவிடம் இருக்கிறது\nநன்றி - தி இந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்...\nபெண்களின் அரசியல் கோரிக்கையும், பருவகால வாக்குறுதி...\nசீ……தனம் – பாத்திமா நளீரா\nகேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந...\nபெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம்...\nபாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்...\nஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெஞ்ச் பட...\nசக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின...\nதாலியும் குலக்குறிச் சின்னமும் - ஞா. ஸ்டீபன்\nஎனவே, என் பெயர் ரோஸி... - அனிருத்தன் வாசுதேவன்\nவராத சேதிகளும் எஞ்சும் நம்பிக்கைகளும் - அம்பை\nஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்\nமுடித்துவிடலாமா - வே. வசந்தி தேவி\nநாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்த...\nபோர்னோகிராபியும் இலக்கியமும் - யமுனா ராஜேந்திரன்\nவவுனியாவில் உயர்தர மாணவி தற்கொலை\n2015 தேர்தலில் 556 (9.2%) பெண்வேட்பாளர்கள் - பெண்க...\nபெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்\nமதுவுக்கு எதிரான போராட்டம் எங்கள் உரிமை - நிர்மலா ...\nபெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்க...\nஇளங்கோவின் கண்ணகியும் ஜெயமோகனின் கண்ணகியும்\nசக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் : தர்மினி...\nமன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/21080517/1001545/Vijay-Kumar-appointed-advisor-to-Jammu-And-Kashmir.vpf", "date_download": "2019-05-27T01:21:25Z", "digest": "sha1:V5A4STNHWLF26ZRRCZVWDHUM5OLSZM4H", "length": 10479, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்...\nஇன்று ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் விஜயகுமார், நாளை வெள்ளிக்கிழமை, ஆளுநரின் ஆலோசகராக பொறுப்பேற்கிறார்\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்...\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார், ஆளுநர் வோராவின் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, விஜயகுமார் கடந்த வாரம் தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில், விஜயகுமாரை தனக்கான ஆலோசகராக நியமித்து, காஷ்மீர் மாநில ஆளுநர் வோரா உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை அம்மாநில செயலாளர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இன்று ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் விஜயகுமார், நாளை வெள்ளிக்கிழமை, ஆளுநரின் ஆலோசகராக பொறுப்பேற்கிறார்.\nபாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே மோதல்\nபாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.\nஆப்பிள் விவசாயிகள் பனிப்பொழிவால் அவதி :9 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் கடும் பனிப்பொழிவு\nகடும் பனிப் பொழிவால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்கிறது.\nகாஷ்மீர் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்...\nகாஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.\nஆட்சியமைக்க உரிமை கோரினார், நவீன் பட்நாயக்\nஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம்\nஜெர்மனியின் முனி��் நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\nதிரிபுராவில் கடும் வெள்ளப்பெருக்கு : ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின\nதிரிபுராவில் பெய்து வரும் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nபாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்\n6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\n\"தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும்\" - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்\nபிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2015/06/tnpsc-political-science-question-1.html", "date_download": "2019-05-27T01:28:04Z", "digest": "sha1:4B3SUY5DJZERHJQT4N7RMSX3UVOLLMED", "length": 22312, "nlines": 370, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC POLITICAL SCIENCE QUESTION -1 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n A. வேளாண் பயிர்கள் -- பசுமை புரட்சி B.முட்டை மற்றும் கோழி வளர்ப்பு -- வெண்மை புரட்சி C.கடல் சார் பொருட்கள் -- நீல புரட்சி D.தோட்டக்கலை -- தங்கப் புரட்சி 2.உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார் A.அன்னா சான்டி B.விஜயலட்சுமி பண்டிட் C.இந்திராகாந்தி D.பாத்திமா பீவி 3.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி கூற்று (A) : நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் (LOKAYAKTHA) ஏற்ப்படுத்தியது. காரணம் (R) : 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது 2.இதில் அரசிய��் சாராதவர்கள் உள்ளனர் . இவற்றுள் எது சரி எனத் தீர்மானிக்கவும் A. (A) மற்றும் (R) இரண்டும் தவறு B. (A) மற்றும் (R) இரண்டும் சரி C. (A) தவறு ஆனால் (R) சரி D. (A) சரி ஆனால் (R) தவறு 4.இந்தியாவின் குடியரசுத்தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக I.ஆர் . வெங்கட்ராமன் II.டாக்டர். சங்கர்தயாள் சர்மா III.டாக்டர் .கே .ஆர் நாராயணன் IV.டாக்டர். ஏ .பி .ஜே .அப்துல்கலாம் A . I, II III, IV B. III, IV, I, II C. III, I, II, IV D. III, II, I, IV 5.போபால் துயரச் சம்பவம் நடைப்பெற்ற ஆண்டு A.1980 B.1978 C.1975 D.1984 6.பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது A.அன்னா சான்டி B.விஜயலட்சுமி பண்டிட் C.இந்திராகாந்தி D.பாத்திமா பீவி 3.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி கூற்று (A) : நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் (LOKAYAKTHA) ஏற்ப்படுத்தியது. காரணம் (R) : 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது 2.இதில் அரசியல் சாராதவர்கள் உள்ளனர் . இவற்றுள் எது சரி எனத் தீர்மானிக்கவும் A. (A) மற்றும் (R) இரண்டும் தவறு B. (A) மற்றும் (R) இரண்டும் சரி C. (A) தவறு ஆனால் (R) சரி D. (A) சரி ஆனால் (R) தவறு 4.இந்தியாவின் குடியரசுத்தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக I.ஆர் . வெங்கட்ராமன் II.டாக்டர். சங்கர்தயாள் சர்மா III.டாக்டர் .கே .ஆர் நாராயணன் IV.டாக்டர். ஏ .பி .ஜே .அப்துல்கலாம் A . I, II III, IV B. III, IV, I, II C. III, I, II, IV D. III, II, I, IV 5.போபால் துயரச் சம்பவம் நடைப்பெற்ற ஆண்டு A.1980 B.1978 C.1975 D.1984 6.பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது A.பசுமைப் புரட்சி - வேளாண் உற்பத்தி Bவெண்மைப் புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள் C.சாம்பல் புரட்சி - எண்ணெய் வித்துக்கள் D.பொன் புரட்சி - பழங்கள் 7.மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யும் விதி A.விதி 354 B.விதி 355 C.விதி 356 D.விதி 357 8.பொருத்துக a.முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் 1.தன்னிறைவு பெறுதல் b.2 - ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 2 .வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி c.3 - ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 3.வேளாண்மை வளர்ச்சி d.4 -ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 4. கனரக தொழில் வளர்ச்சி a b c d A. 2 4 1 3 B. 1 2 3 4 C. 3 4 2 1 D. 3 4 1 2 9.பொருத்துக a.உலக சுகாதார நிறுவனம் 1.பாரிஸ் b.பெண்கள் காப்பகம் 2 .ரோம் c.ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 3.நியுயார்க் d.பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4. ஜெனீவா a b c d A. 3 4 2 1 B. 4 3 1 2 C. 2 3 4 1 D. 4 3 1 4 10.நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது A.குடியரசுத் தலைவர் B.பிரதம அமைச்சர் C.மக்களவை சபாநாயகர் D.நிதி அமைச்சர் 11.கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக I.திரு . சரண்சிங் II.திரு . வி . பி . சிங் III.திரு . லால் பகதூர் சாஸ்திரி IV.திரு . சந்திரசேகர் A. III, I, II, IV B. IV, II, III, I C. II, III, IV, I D. IV, III, II, I 12. பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது A.பசுமைப் புரட்சி - வேளாண் உற்பத்தி Bவெண்மைப் புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள் C.சாம்பல் புரட்சி - எண்ணெய் வித்துக்கள் D.பொன் புரட்சி - பழங்கள் 7.மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யும் விதி A.விதி 354 B.விதி 355 C.விதி 356 D.விதி 357 8.பொருத்துக a.முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் 1.தன்னிறைவு பெறுதல் b.2 - ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 2 .வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி c.3 - ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 3.வேளாண்மை வளர்ச்சி d.4 -ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 4. கனரக தொழில் வளர்ச்சி a b c d A. 2 4 1 3 B. 1 2 3 4 C. 3 4 2 1 D. 3 4 1 2 9.பொருத்துக a.உலக சுகாதார நிறுவனம் 1.பாரிஸ் b.பெண்கள் காப்பகம் 2 .ரோம் c.ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 3.நியுயார்க் d.பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4. ஜெனீவா a b c d A. 3 4 2 1 B. 4 3 1 2 C. 2 3 4 1 D. 4 3 1 4 10.நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது A.குடியரசுத் தலைவர் B.பிரதம அமைச்சர் C.மக்களவை சபாநாயகர் D.நிதி அமைச்சர் 11.கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக I.திரு . சரண்சிங் II.திரு . வி . பி . சிங் III.திரு . லால் பகதூர் சாஸ்திரி IV.திரு . சந்திரசேகர் A. III, I, II, IV B. IV, II, III, I C. II, III, IV, I D. IV, III, II, I 12. பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது A. அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் . B. அவருக்கு இந்தி பேசவும் , படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் . C. அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் D. அவர் மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும் . 13. கீழ்க்கண்டவற்றுள் எந்த விதியின்படி சிறுவர்கள் தொழிற்சாலை மற்றும் சுரங்க வேலைகளில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது A. அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் . B. அவருக்கு இந்தி பேசவும் , படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் . C. அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் D. அவர் மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும் . 13. கீழ்க்கண்டவற்றுள் எந்த விதியின்படி சிறுவர்கள் தொழிற்சாலை மற்றும் சுரங்க வேலைகளில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது A.விதி 23 B.விதி 24 C.விதி 21 A D.விதி 64 14. கால வரிசைப்படி எழுது I.பைரான் சிங் ஷெகாவத் II.K.R. நாராயணன் III.முகமது ஹமீத் அன்சாரி IV.கிருஷ்ணகாந்த் A.III, IV, I, II B.II, IV , I , III C.I, III, II, IV D.IV, II, III, I 15.இந்தியாவின் துணை குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பது I. மக்களவை உறுப்பினர்கள் II. மாநிலங்களவை உறுப்பினர்கள் A. I அல்லது II - ம் இல்லை B.I மட்டும் C.II மட்டும் D.I மற்றும் II இரண்டும் MAIL ME : TNPSCSHOUTERS@GMAIL.COM FB: HTTPS://WWW.FACEBOOK.COM/TNPSCSHOUTERS\n1. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது \nA. வேளாண் பயிர்கள் -- பசுமை புரட்சி\nB.முட்டை மற்றும் கோழி வளர்ப்பு -- வெண்மை புரட்சி\nC.கடல் சார் பொருட்கள் -- நீல புரட்சி\nD.தோட்டக்கலை -- தங்கப் புரட்சி\n2.உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார் \nகூற்று (A) : நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் (LOKAYAKTHA) ஏற்ப்படுத்தியது.\nகாரணம் (R) : 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது\n2.இதில் அரசியல் சாராதவர்கள் உள்ளனர் .\nஇவற்றுள் எது சரி எனத் தீர்மானிக்கவும்\nA. (A) மற்றும் (R) இரண்டும் தவறு\nB. (A) மற்றும் (R) இரண்டும் சரி\nC. (A) தவறு ஆனால் (R) சரி\nD. (A) சரி ஆனால் (R) தவறு\n4.இந்தியாவின் குடியரசுத்தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக\nIII.டாக்டர் .கே .ஆர் நாராயணன்\nIV.டாக்டர். ஏ .பி .ஜே .அப்துல்கலாம்\n5.போபால் துயரச் சம்பவம் நடைப்பெற்ற ஆண்டு\nA.பசுமைப் புரட்சி - வேளாண் உற்பத்தி\nBவெண்மைப் புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள்\nC.சாம்பல் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்\nD.பொன் புரட்சி - பழங்கள்\n7.மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரை செய்யும் விதி\na.முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் 1.தன்னிறைவு பெறுதல்\nb.2 - ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 2 .வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி\nc.3 - ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 3.வேளாண்மை வளர்ச்சி\nd.4 -ஆம் ஐந்தாண்டுத் திட்டம் 4. கனரக தொழில் வளர்ச்சி\na.உலக சுகாதார நிறுவனம் 1.பாரிஸ்\nb.பெண்கள் காப்பகம் 2 .ரோம்\nc.ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல்\nமற்றும் கலாச்சார அமைப்பு 3.நியுயார்க்\nd.பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4. ஜெனீவா\n10.நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது\n11.கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக\nII.திரு . வி . பி . ���ிங்\nIII.திரு . லால் பகதூர் சாஸ்திரி\n12. பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு\nஅவசியமான தகுதி அல்லாதது எது \nA. அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .\nB. அவருக்கு இந்தி பேசவும் , படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க\nC. அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்\nD. அவர் மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட\nதகுதி பெற்றவராக இருக்க வேண்டும் .\n13. கீழ்க்கண்டவற்றுள் எந்த விதியின்படி சிறுவர்கள் தொழிற்சாலை மற்றும் சுரங்க வேலைகளில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது \n14. கால வரிசைப்படி எழுது\n15.இந்தியாவின் துணை குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பது\nA. I அல்லது II - ம் இல்லை\nD.I மற்றும் II இரண்டும்\n· தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nTNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்க...\nVAO 2 ம் கட்ட கலாந்தாய்வு : பணிநியமன ஆணை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/129686-bail-refusal-in-kerala-priests.html?artfrm=read_please", "date_download": "2019-05-27T01:18:50Z", "digest": "sha1:RXEVYNFN7QAFQNSHLXIJJCKVHKIFOZNW", "length": 17970, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`பாதிரியார்களைக் கைதுசெய்யத் தடை இல்லை' - பாலியல் வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அதிரடி! | bail refusal in kerala priests", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:40 (04/07/2018)\n`பாதிரியார்களைக் கைதுசெய்யத் தடை இல்லை' - பாலியல் வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அதிரடி\n'பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்களைக் கைதுசெய்யத் தடை இல்லை' என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலம் திருவல்லாவில், மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபைக்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற, திருமணம் ஆன இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஜோப் மேத்யூ, ஜான்சன் பி.மேத்யூ ஆகிய 4 பேர்மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணத்துக்கு முன்பு நடந்த தவறுகளைக் கூறி மன்னிப்பு கேட்டபோது, அந்தத் தவறுகளை அவரது கணவனிடம் கூறிவிடுவதாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇந்த நிலையில், பாதிரியார்கள் ஜோப் மேத்யு, ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கைது நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து அரசு எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.\nபாவமன்னிப்புக் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு உத்தரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n'தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்' அ.தி.மு.க.வின் 2 சாய்ஸ் யார் யார்\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145471-11", "date_download": "2019-05-27T01:41:40Z", "digest": "sha1:P37FGLRWL2FLX6ZW22EBLEFY4NYGMCGO", "length": 21863, "nlines": 190, "source_domain": "eegarai.darkbb.com", "title": "11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்\n» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்\n» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\n» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\n» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்\n» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.\n» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\n» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» கீ – திரைப்பட விமரிசனம்\n» அயோக்யா- திரைப்பட விமரிசனம்\n» இது சீரியல் டைம்…\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலி��ுந்து:\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது.\nஅதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம்,\nசசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் யாரும் எதிர்பாராத வகையில்\nதனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார்.\nஇதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை\nஅந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட\n11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர்\nதனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில்\nஇந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை\nஇல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும்\nஎன்றும் தமிழக கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான\nவெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார்\nஇதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு\nகொறடா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில்\nஅந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து\nஇந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.\nஅதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக\nஅதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த\nநம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட\n11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம்\nபுகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை\nதகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று\nஇதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான\nவெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில்\nவழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை\nநீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.\nபின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்\nகடந்த மாதம் 27-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை\nஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட\n11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா\nசக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி\nசபாநாயகர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை\nசபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்\nஎனவே, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது\nஎன தலைமை நீதிபதி கூறியிருந்தனர்.\nஇந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக\nதிமுக இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஏற்கனவே, இது தொடர்பாக எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல்\nஎந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஓ.பன்னீர் செல்வம்\nஉள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் த���விறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/page/44/", "date_download": "2019-05-27T02:21:51Z", "digest": "sha1:GZ7MH3HRPL5ASWASN7PGIBW7MWPJOXNP", "length": 2734, "nlines": 77, "source_domain": "www.supercinemaonline.com", "title": "Home - SuperCinema - Page 44", "raw_content": "\nகாஜல் அகர்வாலின் ஆசை என்ன தொரியுமா \nஅக்ஷரா ஹாஸன்னால் குழம்பி தவிக்கும் விவேகம் தயாரிப்பாளர்.\nவிஜய் ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி டபுள் சர்ப்ரைஸ்\nசக்க போடு போட தயாராகும் சந்தானம்\nதனுஷ் விஐபி மூன்றாம் பாகத்தில் என்ன வேலை செய்யபோகிறார் என்று தொரியுமா \nதொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கபோகும் அக் ஷரா ஹாசன்\nமிண்டும் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியா கமல்\nசிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் கே பாக்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளர்\nகடும் போட்டியில் சூர்யாவின் ரசிகர்கள்\nதெலுங்கு திரைத்துரையுலகில் பரபரப்பு முன்னணி நடிகையின் மானேஜர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=14&page=5", "date_download": "2019-05-27T01:31:48Z", "digest": "sha1:AJMP2THZFHFJELKEVHEMVKORHQIXH4DX", "length": 4032, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோ�� வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2018/07/22/genocide-27/", "date_download": "2019-05-27T02:38:20Z", "digest": "sha1:OKX6CEABBSVTSF6JMTXTGKA5YAIU5VE2", "length": 19053, "nlines": 289, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "காணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை! – eelamheros", "raw_content": "\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nசகோதரனை தேடி போராடிய சகோதரி பலியான பரிதாபம்\nகாணாமல் போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் வவுனியாவில் மரணமடைந்துள்ளார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த 24 வயதான இராசநாயகம் நிலா என்ற யுவதியே உடல்நலப் பாதிப்பினால் மரணமடைந்துள்ளார்.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் தகவல்களை வெளிப்படுத்தக் கோரி 500 நாட்களையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்தப் போராட்டத்தில் தனது சகோதரனைக் காணவில்லை எனத் தெரிவித்து குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமையால் மன அழுத்தத்தினால் பாதிப்படைந்திருந்ததாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nJuly 22, 2018 vijasanஇனப் படுகொலை, ஈழமறவர், ஈழம்இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம்\nPrevious Post ஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட��ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-orange-cap-s4/", "date_download": "2019-05-27T01:14:00Z", "digest": "sha1:4S5YFSXCEURTJOWOKGZJV7XHG3SLORSE", "length": 7119, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "IPL 2019 Orange Cap: டேவிட் வார்னர் With 692 Runs Holds Orange Cap - myKhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2019\nமுகப்பு » கிரிக்கெட் » IPL 2019 » ஆரஞ்சு தொப்பி\nஐபிஎல் 2019 ஆரஞ்சு தொப்பி\nஹைதராபாத் 14 6 8 12\nIPL 2019 Finals: Watson injury: காயத்திலும் சென்னை அணிக்காக போராடிய வாட்சன்- வீடியோ\nIPL 2019 FINALS:CHENNAI VS MUMBAI :பொல்லார்டுக்கு 25% அபராதம் போட்ட நடுவர்-வீடியோ\nIPL FINALS 2019:சோகத்துடன் விடை பெறுவதாக டுவீட் வெளியிட்ட ஹர்பஜன் -வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/how-to-make-popsicles", "date_download": "2019-05-27T01:14:48Z", "digest": "sha1:EUMVU7A2JKJH6SGOSD5ZBHUIORRMBIQ7", "length": 13489, "nlines": 162, "source_domain": "www.maybemaynot.com", "title": "#popsicles: சம்மரில் குழந்தைகளை சர்ப்ரைஸ் செய்ய செலவில்லாத சிம்பிள் ஐடியா !", "raw_content": "\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க \n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்ட�� மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n#popsicles: சம்மரில் குழந்தைகளை சர்ப்ரைஸ் செய்ய செலவில்லாத சிம்பிள் ஐடியா \nஇந்த சம்மரில் வெயிலின் தாக்கம் ரொம்பவே அதிகம். அதீத கோடை வெப்பத்தை தாங்கும் அளவிற்க்கு உடலை ரெடியாக வைத்து கொள்ள வேண்டும்.அவ்வப்போது இளநீர்,தர்ப்பூசணி,நுங்கு போன்ற ஆரோக்கியம் நிறைந்த குளிர்ச்சி உணவுகளை உண்டு கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் உடல் வெப்பத்தை தாங்காது தலைவலி, மயக்கம் ,உடல் சோர்வு போன்றவற்றை நேர்கொள்ள வேண்டியிருக்கும்.பெரியவர்களாக இருப்பின் மேற்சொன்ன உணவு பொருட்களை உண்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது..அதுவே குழந்தைகளாக இருப்பின் ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் டேஸ்ட்டாக இல்லையெனில் உண்ண மாட்டார்கள்..குழந்தைகளுக்கு இந்த உணவுகளை விதவிதமாக டெக்கரேட் செய்து கொடுத்தால் தான் உண்பார்கள். அந்த வகையில் சத்து நிறைந்த பழ வகைகளை கொண்டு popsicles செய்து கொடுக்கும் போது வெயிலுக்கு இதமானதாகவும் இருக்கும் அதே வேளையில் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும்\n#popsicles: கடைகளில் விற்பனை செய்யப்படும் popsicles முழுக்க முழுக்க இயற்கை பழ சாறு கொண்டு எந்தவிதமான ரசாயன கலப்பு இல்லாமல் செய்யப்படுகிறதா என்பது சந்தேகமே..அப்படி இருக்க காணொளியில் உள்ளவாறு நாமே செய்யும் போது குழந்தைகளுக்கு நல்லது தான் கொடுக்கிறோம் என்ற நம்பிக்கை உருவாகும்..\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2013_01_27_archive.html", "date_download": "2019-05-27T01:48:55Z", "digest": "sha1:IY7X44GJC2NCWQJOIY36YGOERZO5IFGS", "length": 29348, "nlines": 493, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 1/27/13 - 2/3/13", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nபிரபஞ்சத்தின் மெளனம் இரவின் மேல் படர்கிறது. தெளிந்த இந்த வானம் எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த அற்ப மனிதன் மேல் மிதக்க விடுகிறது. தெய்வீகத்தைச் சென்றடைய கோடானு கோடி விண்மீன்கள் வழியாக ஒளி ஏணிகளைச் சரம் சரமாகத் தொங்க விட்ட அந்த எல்லையற்றவன் எங்கே\nமல்லிகைக் கொத்துகளை விதைத்துப் பூக்க வைக்கின்ற மதுநிலா அள்ளியள்ளிப் பருகினாலும் தீராத போதை ஊற்று அல்லவா\nமோகன மணத்தைப் பரப்புகின்ற இந்த இரவின் படுக்கை மேல் விரிந்திருக்கும் கனவுகள் தாம் எத்தனை\nரோஜா இதழ்களைப் போன்ற வாசமும் நிறமும் செழித்த காற்றில் அவன் சொல்லியனுப்புகிற சொற்கள் தாம் எத்தனை இனியன\nபன்னீர் அருவியைப் பொழிய வைத்த பெருங்கருணையுடைவனின் ஒரு பார்வை, பாவங்களின் பெரும் மூட்டையைக் கொஞ்சம் இளைப்பாற்றி வைக்காதா\nதுயரத்தின் கரும் நிழல் தீண்டி நீல விஷம் மேனியெங்கும் பேரார்வத்துடன் ஊடுறுவுகையில், அவனது நு னி விரல் ஸ்பரிசம் ஆனந்தப் பேரலையாக வந்து மூடாதா\nஅந்த அளவற்ற அன்புடையவன் ஒரு பேரரசனைப் போல, பொன்னாலான சிம்மாசனத்திலா அமர்ந்திருப்பான்\nகடையனுக்கும் கடையனாய், மிகப் பழைய உடைகளுடன், யுக யுகங்களாய்க் கிழிந்த மேல் ஆடையும், எத்தனை எத்தனையோ கவிஞ்சர்களின், பக்தர்களின், நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்களும் தொழுகைகளும் அழுகைகளும் கதறல்களும் நெய்த போர்வையுமாய் அவன் அங்கே நமக்காகக் காத்திருக்கிறான்.\nஇந்த அகிலத்தின் அதிபன் யாருடைய தூய மனம் கரைந்தழும் தொழுகைக்குச் செவி திறப்பான்\nஇங்கே நிகழ்வதேல்லாமே அவனுடைய அளவிலா விளையாட்டு என்றால், நெஞ்சுருகி அவன் பாதத்தையேக் கடைசியாய்ச் சரணடைபவர்களின் துக்கங்க்களைத் தன தோள் மேல் ஏற்றிக் கொண்டு எங்கே செல்வான்\nபகலெல்லாம் ஒளியாய் ஜொலிப்பது அவனுடைய வார்த்தைகள் தானே இரவில் குளிராய் வந்திறங்குவது அவனுடைய மெளனம் தானே\nகரையில் திரண்டிருக்கும் வெண்சங்க்கின் மடிப்புகளில் பெரும் சமுத்திரத்தின் பேரொலியை ஒளித்து வைத்தவன் எவனோ, அலை நுரைகளில் உப்பு மலைகளைக் கரைத்து வைத்தவன் எவனோ , பாலை மணலிலும் காற்றுத் தூரிகைகளால் மர்மங்களால் ஆன பாதைகளைப் பதித்து வைப்பவன் எவனோ, எவன் இறுதியில் ஒரே ஒரு மிஞ்சிய காப்பானோ அவன் இடை நுனியில் முடிச்சிட்டிருக்கும் நூலாடையின் ஒற்றைப பிசிறு கிடைத்தாலே போதும்.\n உன்னைக் கண்டடைவதில் நான் உவப்புறுவேன்.\nபாய்ந்து கொண்டேயிருக்கும் குளிர்ந்த நீருக்குள் ஒரு நிர்வாண மீன் நீந்திக் கொண்டேயிருப்பது போல் நான் வாழ்வில் நனைந்து கொண்டிருக்கிறேன். முட்கள் நிரம்பிய ஒரு தூண்டில் கண் முன் தோன்றித் தோன்றி மறைகிறது. கவ்விக் கொள்ளப் பாய்வதற்குள் வெள்ளம் தள்ளிச் சென்று விடுகின்றது. மீண்டும் நடுக்கம்.. எத்தனை தொலைவுக்கு நீர் என்னை இழுத்துச் சென்று விட்டாலும் தூண்டில் மட்டும் துரத்துவதை நிறுத்துவதில்லை. வசீகரமான அத் தூண்டிலின் கூர்முனையை ஒரு மர்மமான கணத்தில் என் சிறு வாய் திறந்து மேல் அண்ணத்தில் குத்தும் போது ஒரு கணத்தில் மரிப்பதில்லை. அது துளைத்துத் துளைத்து மூளையை முட்டிச் செருகி அள்ளும் போது சூடான செந்நிறத் திரவம், புயல் காற்றுக்கு வெண் முகில்���ள் போல் விலகிப் பரவும்.\nஉனக்கு மட்டும் தான் எத்தனை ப்ரியம் மனிதர்கள் மீது ஒரு தேவதூதனைப் போல மனிதர்களின் அத்தனை துயர்களையும் உன் கருணையால் உன் ஒரு பார்வையால் காணாமல் போக்கி விடுகின்றாய். ஒரு மஞ்சள் வெயில் படிவது போல் உன் சாயல் படிகையில் முகங்கள் தான் எத்தனை திருப்தி கொள்கின்றன ஒரு தேவதூதனைப் போல மனிதர்களின் அத்தனை துயர்களையும் உன் கருணையால் உன் ஒரு பார்வையால் காணாமல் போக்கி விடுகின்றாய். ஒரு மஞ்சள் வெயில் படிவது போல் உன் சாயல் படிகையில் முகங்கள் தான் எத்தனை திருப்தி கொள்கின்றன ஒரு பேரருவியை மென்மையான தீண்டலால் பகல் ஆவியாக்கி விடுவது போல் அத்தனை உணர்வுகளையும் நீ சமனப்படுத்தி விடுகிறாய்.\n நீ என்ன ஆடைகளை அணிவாய்\nகுழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கதை சொல்லித் தூங்க வைக்கும் தளர்ந்த ஒரு மூத்த தாத்தா போல் வந்து எங்களை உன் பொன்னுலகத்திற்கு அழைத்துச் செல்வாயா பனி இறங்கிக் கொண்டிருக்கும் பின்னிரவில் தெரு விளக்குகளை ஏற்றி வைப்பதற்காக வரும் அந்த சுருட்டு பிடிப்பவனைப் போல் கோட் அணிந்து வருவாயா பனி இறங்கிக் கொண்டிருக்கும் பின்னிரவில் தெரு விளக்குகளை ஏற்றி வைப்பதற்காக வரும் அந்த சுருட்டு பிடிப்பவனைப் போல் கோட் அணிந்து வருவாயா சந்தையில் வாத்துக்களை விற்று விட்டுச் சிணுங்கும் சில்லறைகள் காதில் அறைய மெல்ல எட்டு வைத்துப் போகும் ஒரு கிழவியைப் போல் முணுமுணுத்துக் கொண்டு போவாயா\nநாங்கள் காலம் என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பாக எங்கே ஒளிந்திருந்தாய் பால் வெளி பண்டலத்தில் நாங்கள் காணவே இயலாத ஏதோ ஒரு கிரகத்தில், ஒற்றை லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டு தலையில் தொப்பியுடன் பனிக் குவியலில் கால்கள் புதையப் புருவங்கள் மேல் கை வைத்து தொலைவைப் பார்த்துத் தொலைந்து போன பேரனைப் தேடி நடக்கும் ஒரு கிழவனைப் போல் நீ நடந்து கொண்டிருக்கும் காட்சி சமீப காலங்களில் என் கனவுகளில் வந்து கொண்டிருக்கின்றது. உன் பழுப்பேறிய தாடியிலும் மீசையிலும் பனித் துகள்கள் படர்ந்து கிடக்கின்றன. உன் சட்டைப் பைக்குள் கணக்குச் சீட்டுகள், எங்களுக்கு என்றுமே புரியாத கணக்கீடுகளுடன்\nஉன் உள்ளங்கையில் தான் எத்தனை ரேகைகள் தானாகப் போகும் பாதையில் ஓடுகின்ற நதிகளைப் போல், அவற்றில் எத்தனை ரத்த நதிகள் தானாகப் போகும் பாதையில் ஓடுகின்ற நதிகளைப் போல், அவற்றில் எத்தனை ரத்த நதிகள் நாங்கள் இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம். சில சமயங்களில், உன் வரவிற்காகத் தங்க ஜாடியில் நூற்றாண்டுகள் பழைய புளித்த ஒயினைப் பாதுகாக்க விழித்திருக்கும் கஞ்சனைப் போல் கூர்மையான கவனத்துடன் காத்திருப்போம். சில சமயங்களில், பள்ளிப் பாடம் செய்யாத மாணவன் ஆசிரியரின் வரவின்மையை விரும்புவது போல் உன் வாராமையை வேண்டுவோம்.\nஆனால், என்று நீ எங்கள் பிரார்த்தனைக்குப் பதில் சொல்லியிருக்கிறாய் குடை இல்லாமல் பாலையைக் கடக்கும் போது மழையைப் போல் வருகிறாய். தாகத்தில் தவிப்பவனுக்கு அது இனிமை. காலையில் ஜன்னலைத் திறக்கும் போது, கூரையின் மேல் இரவெல்லாம் குளிர்ந்திருந்த பழுப்பு நிறச் சருகு கீழே விழுவது போல் சுழன்று சுழன்று வருகிறாய். நகரத்தின் ஆலைச் சங்கொலி கேட்க ஆரம்பிக்கும் போது, குயிலின் துயர்க் குரல் கரைந்து விடுவது போல் உன் வரவின் காலடிச் சத்தம் செவியில் விழத் துவங்குகையில், வாழ்வை எங்கோ தொலைவில் விட்டு விட்டு கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் கடிகாரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு தூரத்தில் வானோடு இணைகின்ற தண்டவாளத்தின் அதிர்வை எதிர்நோக்கும் குருட்டுப் பிச்சைக்காரனாய் நாங்கள் ஆகி விடுகின்றோம்.\nஉன் வீடு எதனால் ஆனது கூரைகளில் என்றும் தீராத கண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்குமா கூரைகளில் என்றும் தீராத கண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்குமா புகை போக்கி வழியாக எத்தனை குரல்களை நீ அனுப்புவாய் புகை போக்கி வழியாக எத்தனை குரல்களை நீ அனுப்புவாய் பூட் அணிந்து நீ நடமாடும் சமையலறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியின் நடுங்கும் சுடர் உன் முகத்தின் கொடூரத்தையோ அன்பையோ உன் நிழலில் எதிரொளிக்கையில், மூச்சுக் காற்றற்ற முகங்களின் கண்கள் இறுக்க மூடிக் கொள்கின்றனவா\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.ஆர்.வில்லியம் ப்ரை என்பவருடைய தலைப்பு அறியப்படாத கவிதையின் கிடைத்த பகுதி.\nLabels: காதல் தொடாத கவிதை.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாய���ம் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=other_comedians&download=20161126110918&images=comedians", "date_download": "2019-05-27T01:43:31Z", "digest": "sha1:26LRAAG3ATYW27VJR6K4MBMU6SXZISTS", "length": 2324, "nlines": 76, "source_domain": "memees.in", "title": "Other_comedians Images : Tamil Memes Creator | Comedian Other_comedians Memes Download | Other_comedians comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Other_comedians - Memees.in", "raw_content": "\nவெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் ஒரு பெண்\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/Kumar", "date_download": "2019-05-27T01:19:49Z", "digest": "sha1:Z6TU5MUNH3AFTMWNQF2WFU3YD5N7TOGF", "length": 5867, "nlines": 61, "source_domain": "tamilmanam.net", "title": "Kumar", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை இல் Udhayakumar ஆல் பின்னூட்டம்.\nஒரு மாமேதை வரலாறு தெரியாமல் இருந்தது எனது துரதிர்ஷ்டவசமாக நினைக்கிறேன் ஆனாலும் இப்போது இந்த வாய்ப்பை அறிந்து நேசிக்கிறேன் அவர்கள் வரலாறு சங்கீத உலகின் கதிரியக்கம் ...\nஒரு மாமேதை வரலாறு தெரியாமல் இருந்தது எனது துரதிர்ஷ்டவசமாக நினைக்கிறேன் ஆனாலும் இப்போது இந்த வாய்ப்பை அறிந்து நேசிக்கிறேன் அவர்கள் வரலாறு சங்கீத உலகின் கதிரியக்கம் தான்\nசுஜாதாவின் “கொலையுதிர்காலம்” இல் Kumar ஆல் பின்னூட்டம்.\nComment on தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…. by Ramkumar ...\nதோழர் இந்த பதிவில் உள்ள நா.வா. வின் புரட்டுகளும், அருந்ததியர் வரலாறும் புத்தகம் எங்கு கிடைக்கும். நன்றி.\nதோழர் இந்த பதிவில் உள்ள நா.வா. வின் புரட்டுகளும��, அருந்ததியர் வரலாறும் புத்தகம் எங்கு கிடைக்கும். நன்றி.\nComment on தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…. by Ramkumar ...\nதோழர் இந்த பதிவில் உள்ள நா.வா. வின் புரட்டுகளும், அருந்ததியர் வரலாறும் புத்தகம் எங்கு கிடைக்கும். நன்றி.\nதோழர் இந்த பதிவில் உள்ள நா.வா. வின் புரட்டுகளும், அருந்ததியர் வரலாறும் புத்தகம் எங்கு கிடைக்கும். நன்றி.\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/2016.html", "date_download": "2019-05-27T01:31:08Z", "digest": "sha1:5E64AKX5CBM7JNVBWH27LBGI54LHSSHE", "length": 26466, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது-அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட போகிறோம்! கஜேந்திரகுமார்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n2016ம் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்காது-அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட போகிறோம்\n2016ம் ஆண்டு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்க் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாம் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்படப் போகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nகனடா உறங்கா விழிகள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nபோர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதும் எமது மக்கள் இன்றும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து ��ாத்திருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் போரால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உதவிகளை எதிர்பார்த்திருந்தது சரியானதே.\nஅப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமது போராட்டத்திற்கு பின்புலமாக இருந்த மக்கள் பலம் வாய்ந்த சக்தியாக எழுச்சி பெறுவதை விரும்பவில்லை. பொருளாதார ரீதியாக நாம் எழுச்சி பெறுவதை அந்த அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறான கொடூரமான அரசாங்கம் இருந்தது. அது எல்லோருக்கும் தெரியும்.\nஆனால் ஜனவரி 8ம் திகதிக்கு பின் ஒரு புதுக்கருத்தை உலகம் கூறுகிறது. ஏதோ நல்லாட்சியாம். ஜனநாயகம் மலர்ந்து விட்டதாம். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் என கூறுகிறார்கள். நல்லிணக்கம் ஏற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் என்றால் தமது போரால், தமது இராணுவ முயற்சியால், தமது இனவழிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முதல் பொருளாதார, சமூக உதவிகளை செய்திருக்க வேண்டும்.\nபோர் முடிவடைந்து 6வது வருடம், நல்லாட்சி தொடங்கி 11 மாதம் முடிந்தும் கடந்த இனவழிப்பு செய்த அரசாங்கம் இருந்த போது எதிர்நோக்கிய அதே பிரச்சினையைத் தான் இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் எதிர்நோக்குகிறார்கள்.\nகடந்த தேர்தலில் நாம் தோல்வியடைந்தோம். ஊடகங்கள் எமக்கு உரிய இடத்தை கொடுக்கவில்லை. மக்கள் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார்கள். 2016ம் ஆண்டு எமக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்பட்டது. எமது உறவுகள் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. எங்களுடைய தலைவர்களால் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.\nஎங்களுடைய தமிழ் தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களாலே வழங்கப்பட்ட அந்த வாக்குறுதிகளுக்கு மத்தியில் அந்த தேர்தல் நடைபெற்றது. ஆனால் மக்கள் திரும்பவும் நம்பி தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள். இன்றைக்கு நீங்கள் படுகின்ற கஸ்டத்திற்கு பதில் சொல்வது யார்\nநாங்கள் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்தும் நாங்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எம்மைப் பொறுத்தவரை எமது இனம் எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதற்கு எமக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சொத்து எங்களுடைய மக்கள்.\nஈழத்தில் வாழ்கின்ற மக்களுக்கு சரிசமமாக புலம்பெயர் தேசங்களில் எமது உறவுகள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடன் எமது மக்களுக்கு நேரடியான உதவிகளை செய்வதற்கு நாங்கள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவோமாக இருந்தால் நிச்சயமாக எமது மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். குறைந்த பட்சம் குறிப்பிடத்தக்க நிதிகளை பெறக் கூடிய திட்டங்களை வகுத்தால் அதனை செய்ய முடியும்.\nஆனால் இந்த திட்டங்களைப் போட வேண்டிய பொறுப்பு எமது தமிழ் அரசியல் தலைமைகளிடம் தான் இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடிய அந்த தமிழ் அரசியல் தலைமைகள் இது சம்பந்தமாக எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை.\nதமது தேர்தலுக்காக காசு சேர்க்கவில்லை, தேர்தலின் போது தமக்காக செயற்படவில்லை என ஒரு வயது போன, அனுபவம் பெற்ற, ஒரு நேர்மையான மனிதராக இருக்கக் கூடிய வடமாகாண முதலமைச்சரை குற்றம் சாட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரும் வேளையை தான் தமிழ் பிரதிநிதிகள் செய்கிறார்கள்.\nஆகவே எம்மைப் பொறுத்தவரை இன்றைக்காவது அந்த உண்மைகளை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 2016ம் ஆண்டுக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு தேர்தலில் கூறியபடி கிடைக்கப் போவதில்லை.\nதமிழ் அரசியல் கைதிகள் எவ்வாறு திட்டமிட்ட வகையில் ஏமாற்றப்பட்டார்களோ அதேபோல அரசியல் ரீதியாகவும் நாங்கள் ஏமாற்றப்பட போகிறோம். இன்றைக்கு ஒரு தமிழ் அமைச்சர் கூறுகிறார். அவர் தேர்தல் காலத்தில் பேசிய பேச்சு வேற. இப்பொழுது கிளிநொச்சியில் வந்து பேசியிருக்கிறார். இரு பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பேசியிருக்கிறார்.\nஅவரது சொந்தக் கட்சியிலேயே அவருக்கு இடம் கொடுக்க ஆட்கள் இல்லாமல் தான் கடமைப்பட்ட தலைமைக்காக சொல்கிறார். அவர்கள் மக்களிடம் கடமைப்படவில்லையாம். அப்படிபட்டவர்கள் தான் வேணும். தமது சொந்த மக்களை காட்டிக் கொடுத்து, தமது சொந்த மக்களுக்கு நன்மை செய்யாமல் எஜமான்களுக்கு துணை போகும் முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் தேவை.\nகொழும்பு மேல்மட்டத்தைப் பொறுத்தவரை உண்மையான பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளாமல், உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், தமது சொந்த மக்களுக்கு உதவாமல் தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்டு போவதற்கு துணை போகக் கூடியவர்கள் தான் அவர்களுக்கு தேவை.\nஅவர்களை கொண்டு வருவதற்கு ஏதாவது செய்து அவர்களை கொண்டு வந்துள்ளனர். எங்களுடைய சொந்த விரும்பின் படியே, தமிழ் மக்களின் விருப்பத்துடனேயே அதாவது எங்களது அழிவை உலகத்திற்கு காட்டுவதற்காக துணை போபவர்களாக எங்களுடைய தலைவர்கள் இருக்கிறார்கள்.\nஇதை எமது மக்கள் காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என நாங்கள் இருக்க முடியாது. ஏனெனில் நாங்கள் புரிந்து கொள்ளும் போது எங்களுடைய இனத்தினுடைய, தேசத்தினுடைய அத்திவாரமே இல்லாமல் போய்விடும். எமது இனம் மீட்கமுடியாத அளவு அழிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் நாம் தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதும் எம்மால் முடிந்ததை செய்கின்றோம். இந்த உண்மையை புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் புரிந்து கொண்டுள்ளதால் தான் அவர்கள் எம்முடாக எமது மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். எம்மீது நம்பிக்கை வைத்து செயற்படுகிறார்கள்.\nஎம்மைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பால் எமக்கு இந்த தேசம் மீது பற்று இருக்கிறது. அது ஒன்று தான் எங்களுக்கும் உங்களுக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு உறவு. அந்த தேசத்தின் பற்று தான் எங்களுக்குடைய உறவு. தேசத்தின் முதுகெலும்பு எங்களது மக்கள். எமது மக்கள் இல்லாமல் தேசம் இருக்க முடியாது. தேசத்தில் இருக்கின்ற பற்றின் அடிப்படையில் தேர்தலுக்கு அப்பாலும், அரசியலுக்கு அப்பாலும் நாங்கள் உங்களுக்கு செய்ய வேண்டியதை செய்வோம் எனத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், அரசியல் ஆலோசகர் சி.ஆ.யோதிலிங்கம், வவுனியா தமிழ் சங்க தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், மதகுருமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாச���் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news", "date_download": "2019-05-27T02:19:07Z", "digest": "sha1:N2TTSFQWDDGXYQ6Z2JYTJAKHSEDCM2Q5", "length": 3517, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "Tamil News | Tamil News Live | Online Tamil News | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nசனிக்கிழமை 04 மே 2019\nஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் காஷ்மீர், கேரளாவுக்கு வந்தது ஏன்\nஉலகக் கோப்பைப் போட்டி பாண்டியாவுக்குச் சிறப்பாக அமையும்: யுவ்ராஜ் சிங் நம்பிக்கை\nவங்கதேசத்தைத் தாக்கிய ஃபானி புயல்: 14 பேர் பலி; 63 பேர் காயம்\nமேக் அப் இல்லாமல் சாய் பல்லவி நடிக்கவிருக்கும் விராட பர்வம் 1992\nபுயல் என்றாலே ஒடிஸாவைத் தாக்கக் காரணம் என்ன இதுவரை எத்தனை புயல்கள் தாக்கியுள்ளன\nஉமா பார்வதியின் ‘நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள்’ நாவல் அறிமுகம்\nயாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா : யோகி பாபு பதில்\nஃபானி புயல் காரணமாக ஒடிஸாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஃபானி புயலின் போது எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: இந்தியாவை பாராட்டும் ஐ.நா.\nதாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பம் கிடைக்க இது உதவும்\nபூஜையுடன் துவங்கியது அரவிந்த் சாமியின் புதிய படம்\nசீனாவில் சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/500-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4.html", "date_download": "2019-05-27T01:09:04Z", "digest": "sha1:6X5FGSVQQ46IBYTUWIMRMZPZ6YJBQZJU", "length": 6730, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "500 நாள் சிறைவாசம் முடிந்தது- ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் விடுவிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\n500 நாள் சிறைவாசம் முடிந்தது- ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் விடுவிப்பு\n500 நாள் சிறைவாசம் முடிந்தது- ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் விடுவிப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 7, 2019\nமியான்மர் சிறையில் இருந்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வா லோன், கியாவ் ஓ ஆகிய 2 செய்தியாளர்களையும் மியான்மர் அரசு விடுதலை செய்துள்ளது.\nமியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற 2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. செய்தியாளர்கள் கைதுக்கு ஐநா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.\nராய்டர்ஸ் செய்தியாளர்கள் இருவரும் 500 நாள்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் இருவரையும் மியான்மர் அரசு விடுவித்துள்ளது. செய்தியாளர்கள் இருவருக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை உத்தரவில் கையெழுத்திட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.\nமியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பது அந்நாட்டில் வழக்கமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயிரக்கணக்கான கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nதீவிரவாதிகளின் பல பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிப்பு\nகபடியில் சம்பியன் வென்ற- கரவெட்டி பிரதேச இளைஞர் அணி\nசிறைக்குள் கலவரம் – 29 கைதிகள் உயிரிழப்பு- 20 பொலிஸார் படுகாயம்\nபிரிட்டன் பிரதமர் பதவி விலகல்\nதேர்தல் வன்முறை- 6 பேர் உயிரிழப்பு\nமதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு- 11 பேர் உயிரிழப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதனியார் காணியில் புதையல் தேடியவர்கள் கைது\nமாமுனை கடற்­ப­ரப்­பில்- 233 கிலோ கஞ்சா மீட்பு\nசங்கிலியன் மன்னனின்- 400 ஆவது நினைவு தினம்\n40 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/premier-league-manchester-united-vs-brighton-and-hove-albion-match-987817/", "date_download": "2019-05-27T01:10:43Z", "digest": "sha1:FCZKT6EU5K3SC7HRZ5OZN22EONUMPEXW", "length": 10975, "nlines": 326, "source_domain": "tamil.mykhel.com", "title": "Manchester United vs Brighton and Hove Albion LIVE Score, Preview, Playing 11’s, 19 Jan 2019, 20:30 IST | Premier League Season 2018/2019 - myKhel", "raw_content": "\nTOT VS LIV - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » பிரீமியர் லீக் » மான்செஸ்டர் யுனைட்டெட் vs பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nமான்செஸ்டர் யுனைட்டெட் vs பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nBHA பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nஎப்ஏ கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற மான்செஸ்டர் சிட்டி\nசெல்போன் பேசிக் கொண்டே பயணித்த டேவிட் பெக்காம்.. 6 மாதங்கள்...\n ரசிகரின் முகத்தில் குத்துவிட்ட பிரபல...\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7043&ncat=2", "date_download": "2019-05-27T02:18:15Z", "digest": "sha1:BAQFJJMCY2CYFZJNWABWE33NNIYT7YRM", "length": 33833, "nlines": 341, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு மே 27,2019\nலோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு\n30ம் தேதி பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார் மோடி மே 27,2019\nசி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: 'ரபேல்' வழக்கில் மத்திய அரசு பதில் மே 27,2019\nசந்திரபாபு நாயுடு ஊழல்:'தோண்ட' ஜெகன் முடிவு மே 27,2019\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nதென்காசி அருகே உள்ள நண்பர் ஒருவரின் ஊரில், கடந்த மாதம் கோவில் திருவிழா... அதைக் காண என்னையும் அழைத்திருந்தார்; அவர்கள் இல்லத்திலேயே தங்க வைத்தார்.\nஅந்த கிராம வீட்டில், \"நடை' என்று அழைக்கப்படும் பகுதியில், ஏராளமான மர பீரோக்கள் இருந்தன... அவை, நண்பரின் தாத்தாவுடைய புத்தக அலமாரிகளாம்... 1930 முதல், 1960 வரை அவர் சேமித்த புத்தகங்கள், வார இதழ்களில் வெளியான தொடர்கதைகளின் தொகுப்பு பைண்டிங் புத்தகம் என, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன.\nஎனக்காக, எல்லா பீரோக்களையும் திறந்து விட்டார். கதவைத் திறந்ததும் பழைய புத்தகங்களின் நெடி... கர்சீப்பால் மூக்கை மூடிக் கொண்டேன். அதைக் கவனித்த நண்பர், \"இப்போதெல்லாம் எங்க வீட்டு இளைஞர்கள் இந்த பீரோக்கள் பக்கமே வருவதில்லை; திறப��பதில்லை\nபழைய வார இதழ்களின் தொகுப்பு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டேன். 1959ல் வெளியான இதழ் அது. அதில், மறைந்த நடிகர் சந்திரபாபுவின் பேட்டி வெளியாகி இருந்தது. அந்த பேட்டியில் இருந்து சுவையான ஒரு பகுதி இதோ...\nஎன் வாழ்க்கையிலேயே நான் மறக்க முடியாத நாள் ஒன்று உண்டு. அது தான், 1949ம் வருஷம், பிப்ரவரி மாதம், 18ம் தேதி.\nநாலு நாட்களாகக் குலைப் பட்டினி. காலை, 8:30 மணிக்கு, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனை அவரது வீட்டில் சந்தித்தேன். ஜெமினி படங்களில் சிறு வேடம் கொடுக்குமாறு கெஞ்சினேன்.\n\"மனு எழுதி ஸ்டுடியோவில் பதிவு செய்து வை; கவனிக்கிறேன்\n\"நான் என் திறமைகளை நேரில் நிரூபிக்க இதோ இருக்கிறேன். மனு எதற்கு' என்று வாதாடினேன். \"எல்லாம் முறைப்படி தான் நடக்க வேண்டும்' என்று வாதாடினேன். \"எல்லாம் முறைப்படி தான் நடக்க வேண்டும்' என்று பிடிவாதமாக சொல்லி விட்டார் அவர்.\nஏமாற்றத்துடன், நடுப்பகல், 12:00 மணி வரை கடும் வெயிலில் மனமும், காலும் போன போக்கில் திரிந்தேன். பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவனாக, ஜெமினி ஸ்டுடியோவுக்குப் போனேன். அங்கே (ஜெமினி) கணேசனை சந்தித்தேன். அவரும், அங்கு ஒளிப்பதிவாளராக இருந்த தம்புவும் என் திறமையில் நம்பிக்கை கொண்டவர்கள். இருந்தாலும், ஜெமினியில் என்னை சேர்த்து விட இயலாத வகையில், நடிகர் தேர்வு இலாகாவில் ஒரு சாதாரண குமாஸ்தாவாகத் தான் இருந்தார் ஜெமினி கணேசன்.\nகணேசனிடம் மூன்று ரூபாய் கேட்டேன்; கொடுத்தார். அதில், இரண்டு ரூபாய் செலவிட்டு ஒரு பாக்கெட் பாஷாணம் (விஷம்) வாங்கிக் கொண்டேன். ஒரு பிரபல ஓட்டலுக்குப் போய், டிபனை முடித்துக் கொண்டேன்.\nமீண்டும் ஜெமினி ஸ்டுடியோவுக்குத் திரும்பினேன். அங்குள்ள சிற்றுண்டிச் சாலையில் உட்கார்ந்து, வாசனுக்கு நீண்ட கடிதம் எழுதினேன். அதை மடித்து பையில் வைத்துக் கொண்டேன். ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி, அதில் விஷத்தைக்\nஒரே குமட்டல்; கொஞ்ச நேரத்தில் பிரக்ஞை இழந்து விட்டேன்.\nஅன்று இரவு, 1:30 மணிக்கு நான் கண் விழித்த போது, எனக்கு இரு பக்கத்திலும், இரண்டு போலீஸ் ஜவான்கள் உட்கார்ந்திருக்க கண்டேன். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பிழைக்க வைக்கப்பட்டிருந்தேன்.\n' என்று அன்புடன் கடிந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது எனக்குக் கோபமாக வந்தது; \"உங்களை யார் என்னைப் பிழைக்க வைக்கச் சொன��னது\nதற்கொலை முயற்சிக்காக என் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது நீதிபதியிடம் நான் எதிர்வாதம் செய்தேன்.\nநீதிபதி, \"உன் மனதில் ஏதோ குறை, ஏதோ குறை என்று சொல்கிறாயே... என்ன குறை என்று சொல்லேன்' என்று கேட்டார். நான், \"என் பேன்ட் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்தேன். ஒரு குச்சியைக் கிழித்து, என் கையைச் சுட்டுக் கொண்டேன். நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, சூடு எப்படி இருக்கும் என உணர்த்த முடியாது. அது, அவரவர்களால் தான் உணர முடியும்' என்று கேட்டார். நான், \"என் பேன்ட் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்தேன். ஒரு குச்சியைக் கிழித்து, என் கையைச் சுட்டுக் கொண்டேன். நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, சூடு எப்படி இருக்கும் என உணர்த்த முடியாது. அது, அவரவர்களால் தான் உணர முடியும்\nஇறுதியில், \"முதல்முறை என்று உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். மறுபடி நீ இங்கு வந்தால், கண்டிப்பாக தண்டிப்பேன்' என்று தீர்ப்பு கூறினார் நீதிபதி.\n\"அடுத்த தடவை நிச்சயமாக உங்களிடம் வர மாட்டேன்; இரண்டாவது முயற்சி நடந்தால், அது, வெற்றிகரமாக முடியும்' என்று கூறிவிட்டு, கூண்டிலிருந்து இறங்கி நடந்தேன்.\n— பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையை பின் நாளில் எட்டிய திறமையானவர் அனைவரின் ஆரம்ப கால கட்டங்களும் மிகக் கொடூரமாகவே இருந்திருக்கின்றன.\nமைக்கேல் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவப் பெரியவர், மூத்த பத்திரிகையாளர்... பத்திரிகைத் துறையின் பால பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தவர். ஓய்வு பெற்று விட்டாலும் அவர், சமீபத்தில் இறக்கும் வரை கூட, கிறிஸ்தவத்துக்கு தொண்டாற்றி வந்தார்.\nசமீபத்தில் மைக்கேலை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம், வாட்டிகன் நகரம் பற்றி விரிவாகச் சொல்லும்படி கேட்டேன். சொன்னார்...\nவாட்டிகன் நகரம், போப் ஆண்டவர்களின் தலைமை நிலையமாக கி.பி. 1377ம் ஆண்டு முதல் - அதாவது, 634 ஆண்டுகளாக இருந்து வருதுப்பா...\nவாட்டிகன் நகரில் இதுவரை, 265 க்கும் மேற்பட்ட போப் ஆண்டவர்கள் முடி சூடி, ஆட்சி செலுத்தியிருக்கின்றனர்.\nபிப்., 11, 1929 முதல், வாட்டிகன் நகரம் ஒரு தனி நாடாகத் திகழ்கிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள, ஐம்பது கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களின் மதகுருவான போப் ஆண்டவர், வாட்டிகனில் தனியாட்சி செலுத்தி வ���ுகிறார். ரோமின் ஒரு பகுதியாக வாட்டிகன் இருந்தாலும், ரோமுக்கோ, இத்தாலிக்கோ எந்த வகையிலும் வாட்டிகன் கட்டுப்பட்டதில்லை. இத்தாலியின் தலைநகர் ரோம்; ஆனால், வாட்டிகன் தனக்குத் தானே தலைநகர்.\nவாட்டிகனின் பரப்பளவு, 108 ஏக்கர் மட்டும் தான்; உலகிலேயே மிகச் சிறிய நாடு; ஆனால், உலகத்தில் மிகவும் செல்வாக்குள்ள நாடும் இது தான்.\nவாட்டிகனில் வரி கிடையாது; ராணுவமும் கிடையாது. ராணுவம் இல்லாத ஒரே நாடும் வாட்டிகன் மட்டுமே. ஆனால், வாட்டிகன் நகரைக் காவல் புரிவதற்கு, நூறு போர் வீரர்கள் உள்ளனர்; இவர்கள் வாட்டிகனுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. சுவிட்சர்லாந்து நாடு தான் வாட்டிகனுக்கு வீரர்களை அனுப்புவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறது.\nவாட்டிகனுக்கு வந்ததும் சுவிட்சர்லாந்து வீரர்கள் போப் ஆண்டவருக்கும், வாட்டிகனுக்கும் உண்மையாக நடந்து கொள்வதாக நம்பிக்கை தெரிவித்து, உறுதிமொழி எடுத்துப் பதவி ஏற்பர். இந்த, நூறு வீரர் களில் ஒருவர் குறைந்தாலும், உடனே, அவருக்கு பதில் மற்றொருவர் சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பப்படுவார். இவர்களுக்கு போப் ஆண்டவரே சம்பளம் கொடுக்கிறார். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள்.\nதிருமணம் ஆகாத, 19 - 25 வயதுக்கு உட்பட்ட இவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் ராணுவப் பயிற்சி கொடுக்கப்\nபடுகிறது. இவர்கள், போப் ஆண்டவருக்கு மெய்க் காப்பாளர்களாகவும் இருப்பர். இது தவிர, வாட்டிகனுக்கு என்று போலீஸ் படையும் உண்டு. அவர்கள் போக்குவரத்திலும், அரசாங்க அலுவல்களிலும் ஈடுபடுகின்றனர்.\nவாட்டிகனின் மொத்த மக்கள் தொகை, ஒரு லட்சம் பேர்.\nபோப் ஆண்டவர் அரண்மனையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மண்டபம், பொருட்காட்சி சாலை, அரங்கம், நூல் நிலையம், தோட்டங்கள் உள்ளன. அரண்மனை மேல் மாடியில் போப் வாழ்கிறார்.\nஇந்த அரண்மனை கி.பி., 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதில், இருநூறு அறைகளில் போப்பின் அலுவலகங்கள் உள்ளன. போப் அறையில் தங்க சிம்மாசனம் உண்டு. அவர் பேசுவதற்கு தங்கத்தாலான தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது.\nசில சமயங்களில் பல்லக்கில் ஊர்வலம் வருவார் போப். இவரது அரண்மனையில் குதிரை பூட்டும், \"கோச்' வண்டிகள், 14 உள்ளன.\nடிசம்பர், ஜனவரி மாதங்களில் இங்கு, 3 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பம் இருக்கும்; எங்கு பார்த்த��லும் பனி பரவலாயிருக்கும். எக்காலத்திலும் வாட்டிகனுக்கு உலக மக்கள் வருகை புரிவர்.\n— வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை போய் பாருங்களேன்\nடென்ஷனை மறக்கடிக்கும் மகதி குளியல் திருவிழா\nபுதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை\nதண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால்...\nமனைவியின் ரத்தத்தை குடித்த கொடூர கணவன்\nசுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்\nபல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது - வட்டார மொழி சிறுகதை\nபாலைவனத்தில் 1000 மைல்களைக் கடந்த முதல் பெண்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎங்கிருந்து தான் இந்த மாதிரி விஷயங்களை அந்துமணியார் சேகரிக்கிறாரோ தெரியவில்லை. எல்லாம் பொக்கிஷம் சார். வாழ்க உங்கள் பணி\nவாஜித், தங்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி கொடுங்கள். அல்லது என் மின்னஞ்சலில் தொடர்பு கொடுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய ம��யற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parliament.gov.sg/parliamentary-business/glossary/Details/budget/Budget", "date_download": "2019-05-27T01:46:15Z", "digest": "sha1:H4Z3PBCT4O5NTCZGAGCWFHA4WZR4MUN2", "length": 8738, "nlines": 125, "source_domain": "www.parliament.gov.sg", "title": "Glossary | Parliament Of Singapore", "raw_content": "\nபட்ஜெட் – வரவு செலவுத் திட்டம்\nஅரசாங்கம் எத்தகைய அளவு பணத்தைப் பெற எதிர்பார்க்கிறது எவ்வாறு அதனைத் திரட்டிச் செலவிட நினைக்கிறது என ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முன் அரசாங்கம் வைக்கும் திட்டம். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பட்ஜெட் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரிசீலிக்கப்படும்.\nநாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தனது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது பட்ஜெட் விளக்க விவாத முறை தொடங்கும். வரும் நிதி ஆண்டுக்கான அரசாங்கத்தின் நிதிக்கொள்கையையும் செயல்படுத்த உள்ள கருவூல நடவடிக்கைகள் பற்றியும் அறிக்கை வரையறுக்கும்.\nஅதனைத் தொடர்ந்து, மன்றம் குழு நிலையில் கூடி(சப்ளை குழுவைப் பார்க்கவும்) பட்ஜெட் புத்தகத்தில் உள்ளடக்கிய செலவின மதிப்பீடுகளை விவாதிக்கும்( பட்ஜெட் புத்தகத்தைப் பார்க்கவும்). பொதுச் சேவைக்கு அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை அங்கீகரிப்பதா இல்லையா என முடிவு செய்யும். இந்த விவாதம் வழக்கமாக ஏழு நாட்களுக்கு அல்லது அதற்கு மேலும் நடைபெறும்.\nசெலவின மதிப்பீடுகள் குறித்த வி��ாதத்தைத் தொடர்ந்து, ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டு நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அதிகாரம் வழங்கும் சப்ளை மாசோதா பரிசீலிக்கப்படும்.\n(நிலையான ஆணை 89-93ஐப் பார்க்கவும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/51165-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-5-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-27T02:28:38Z", "digest": "sha1:HQDH2EO6WBQO3NLIEYX2X75GR4KCJOZ6", "length": 8047, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "கர்நாடகாவில், ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர் ​​", "raw_content": "\nகர்நாடகாவில், ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர்\nகர்நாடகாவில், ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர்\nகர்நாடகாவில், ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர்\nகர்நாடகாவில், அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்ட 5 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினர்.\nகர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆளும் கட்சி மீது சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏ சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்து மும்பையில் தங்கியிருந்தனர்.\nதற்போது பெங்களூரு திரும்பியுள்ள 5 எம்ஏல்ஏக்களும், சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட உள்ளதாகவும், தெரிவித்தனர். இதற்கிடையே, எம்எல்ஏக்களை இழுக்க எடியூரப்பா பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ உள்நோக்கம் கொண்டது என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடகா மதசார்பற்ற ஜனதா தளம்காங்கிரஸ் கூட்டணிஎடியூரப்பா பாஜக KarnatakajdsCongressYeddyurappa\nஜாக்டோ, ஜியோ போராட்டத்தால் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை\nஜாக்டோ, ஜியோ போராட்டத்தால் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை\nபணிபுரியும் இடங்களில் பாலியல் குற்றங்கள் - நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்\nபணிபுரியும் இடங்களில் பாலியல் குற்றங்கள் - நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்\nகுமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சி\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பி.க்களில் 43சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nவாரிசுகளுக்கு சீட் கேட்டவர்கள் மீது ராகுல் காந்தி அதிருப்தி\nநாட்டை முன்னேற்றும் 100 நாட்கள்... பலே திட்டத்துடன் மோடி தயார்...\nஇடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க. எம்எல்ஏக்கள் 28 ஆம் தேதி பதவியேற்பு\nவரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு\nஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/01/01221431/1020307/Ayutha-Ezhuthu--Thiruvarur-ByElection--Who-Will-Be.vpf", "date_download": "2019-05-27T01:05:07Z", "digest": "sha1:YHYNQG2NBXXERP6OTLT5W4TZNSOT65EV", "length": 10107, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "(01.01.2019 ) ஆயுத எழுத்து : திருவாரூர் இடைத்தேர்தல்: திருப்பம் யாருக்கு...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(01.01.2019 ) ஆயுத எழுத்து : திருவாரூர் இடைத்தேர்தல்: திருப்பம் யாருக்கு...\n(01.01.2019 ) ஆயுத எழுத்து : திருவாரூர் இடைத்தேர்தல்: திருப்பம் யாருக்கு......சிறப்பு விருந்தினராக - சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // வெற்றிபாண்டியன், அமமுக // பேராசிரியர்கான்ஸ்டன்டைன், திமுக/ ஜவஹர் அலி, அதிமுக\n(01.01.2019 ) ஆயுத எழுத்து : திருவாரூர் இடைத்தேர்தல்: திருப்பம் யாருக்கு...\nசிறப்பு விருந்தினராக - சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // வெற்றிபாண்டியன், அமமுக // பேராசிரியர்கான்ஸ்டன்டைன், திமுக/ ஜவஹர் அலி, அதிமுக\n* திருவாரூர் இடைத்தேர்தல் - திருப்பம் யாருக்கு \n* மும்முனை போட்டியில் முந்தப்போவது யார்\n* பலத்தை நிரூபிக்க தயாராகிய கட்சிகள்\n* அதிரடியாய் அறிவித்த தேர்தல் ஆணையம்\n* திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15/03/2019) ஆயுத எழுத்து | தொகுதி ஒதுக்கீடு வெற்றிக்கான உத்தரவாதமா\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // மாலன், பத்திரிகையாளர் // பாலபாரதி, சிபிஎம் // சிவ.ஜெயராஜ், திமுக\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\nஆயுத எழுத்து - 17.05.2018 காவிரி வழக்கும்.. கர்நாடக ஆட்சியும்..\nஆயுத எழுத்து - 17.05.2018 காவிரி வழக்கும்.. கர்நாடக ஆட்சியும்..பெரும்பான்மை இல்லாமல் பதவி ஏற்ற எடியூரப்பா,ஜனநாயக படுகொலை என சாடும் எதிர்கட்சிகள், பீகார் கோவாவில் எதிரொலிக்கும் கர்நாடக ஃபார்முலா..\n(25/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் பூகம்பம் = மாற்றமும்...ஏமாற்றமும்\nசிறப்பு விருந்தினராக - சிவ.ஜெயராஜ், திமுக \\\\ நிர்மலா பெரியாசாமி, அதிமுக \\\\ கோபண்ணா, காங்கிரஸ் \\\\ கே.டி.ராகவன், பா.ஜ.க\n(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன...\n(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன... - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மருது அழகுராஜ், அதிமுக // அப்பாவு, திமுக // அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக\n(22/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் 2019 - ஆணையம் Vs கட்சிகள்\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // கரு.நாகராஜன் , பா.ஜ.க // சிவசங்கரி ,அதிமுக // அருணன் , சி.பி.எம்\n(21/05/2019) ஆயுத எழுத்து : முடிவை எட்டும் யுத்தம் : முடிசூடப்போவது யார் \nசிறப்பு விருந்தினராக - தங்கபாலு, காங்கிரஸ் \\\\ வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\\\ ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் \\\\ ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(20/05/2019) ஆயுத எழுத்து : கருத்துக் கணிப்பு : மீண்டும் மோடி தர்பார் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கோவை சத்யன், அதிமுக // கண்ணதாசன், திமுக\n(18/05/2019) ஆயுத எழுத்து : புதிய ஆட்சி பற்றிய கணிப்பு = மோடி Vs ராகுல்\nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை ,காங்கிரஸ் // லஷ்மணன் , பத்திரிகையாளர் // பெரோஸ் காந்தி // பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2018/", "date_download": "2019-05-27T02:08:58Z", "digest": "sha1:U4TEFUX2QEOE6SNCDTPC5B7652PHLC65", "length": 60694, "nlines": 477, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: 2018", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nபாரதியாரை நேரில் பார்த்தேன் என்று சொன்னால் நீங்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கக் கூடும். ஆனால் சென்னையில் நேற்று அவருடன் இரண்டு மணி நேரம் கூடவே இருந்தேன் என்பது உண்மை.\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nகைபேசி கைக்கு வந்ததும் கடிதம் எழுதும் வழக்கம் கடிதில் மறைந்து வருகிறது. கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. நகைச்சுவை, வருத்தம், வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி அழுகை என்னும் எண்வகை மெய்ப்பாடுகளையும் சரியான விகிதத்தில் வெளிப்படுத்துவன கலைகள். அப்படியே கடிதம் எழுதும்போதும் நாம் நம் அன்பை, பாசத்தை, மகிழ்ச்சியை, மனக்கவலையை, விருப்பை, வெறுப்பைத் தெரிவிக்கும் வகையில் சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தகுந்த நிறுத்தல் குறியிட்டு எழுதி அனுப்புகிறோம். கடிதத்தைத் தொடங்கும்போது இடப்படும் விளிச்சொல்லும், மடலை முடித்து எழுதப்படும் முடிப்புச் சொல்லும் மிக முக்கியம். இந்த வரைமுறைகளெல்லாம் இன்றைய இளை��ர்க்குத் தெரியாது.\nஎனக்கு நேற்று இருந்த மகிழ்ச்சி இன்று இல்லை. அறுபதைச் சில ஆண்டுகளில் எட்டிப்பிடிக்க உள்ள வயதிலும், என் மனைவி அதிகாலையில் எழுந்து இனிப்பு, காரங்களை வகை வகையாய்ச் செய்ததை வக்கணையாய்த் தின்ற பின்னும் மகிழ்ச்சி இல்லை.\nஎழுச்சிமிகு விழாவில் எட்டு நூல்கள் வெளியீடு\n24.10.2018 புதன் கிழமை, முழுமதி நன்னாள், மாலை ஆறு மணி அளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கிற்கு நூல் ஆர்வலர்கள் வரிசைகட்டி வந்தார்கள்.\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nதிருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவு தொடர்பான பொதுநல வழக்கில் மரபை மீறிய தீர்ப்பை அளித்துப் பனை அளவு பழியைச் சுமந்தபடி பணிநிறைவு பெற்றுச் சென்றுள்ளார் மாண்பமையா நீதிபதி தீபக் மிஸ்ரா.\nவறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தற்கொலை எண்ணத்துடன் திரிந்த ஒருவரை, “யாமிருக்கப் பயமேன்” என்று சொன்னதுடன் நில்லாமல் அவரை கோடீஸ்வரனாகவும் ஆக்கிக் காட்டியவை மரங்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா\nஇளமையை மீட்ட இன்பப் பயணம்\nபத்து ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலச் சிற்றுலா செல்லும் வாய்ப்புக் கிட்டியது. எங்கள் சம்பந்தி சரவணப்பெருமாள்- டாக்டர் காந்திமதி இணையருடன் சேர்ந்து சென்றது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.\nஊடகக் குதிரைமேல் ஒய்யாரமாக சவாரி செய்யும் வைரமுத்து மீண்டும் ஒரு வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார். சென்றவாரம் கால்டுவெல் என்னும் மேலைநாட்டுத் தமிழறிஞரைப் பற்றி திருநெல்வேலியில் பேசியிருக்கிறார். அது இந்து தமிழ் நாளிதழில் 26.8.18 அன்று வெளிவந்துள்ளது.\nபறவைகள் பறக்கும் அழகே அழகு\nஇன்று (ஆகஸ்ட் 19) உலக ஒளிப்பட நாள்.\nநான் அண்மையில் கனடா சென்றிருந்தபோது\nஅப்போது நான் எடுத்த ஒளிப்படங்கள்\nகடவுளின் நாடு கலங்கி நிற்கிறது\nGod’s own country என்பது கேரளா சுற்றுலாத் துறையின் முத்திரை வாசகமாகும். அந்தக் கடவுளின் நாடு இன்று கொட்டித் தீர்க்கும் பேய்மழையால் கலங்கி நிற்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, அரசு இயந்திரத்தை உரிய முறையில் இயக்கி, மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்து வருகின்றார்.\nஉயர்நீதி, உச்ச நீதி மன்றங்களிடத்தில் எனக்கு எப்போதும் தனி மதிப்புண்டு. மறைந்த கலைஞரின் உடல் அடக்கம் செய்வது தொடர்பான சிக்கலில் தமிழகம் போர்க்களமாக மாறாமல் தடுத்த பெருமையை சென்னை உயர்நீதி மன்றம் தக்கவைத்துக் கொண்டதை நாமறிவோம்.\nகபிலா மருத்துவமனை என்பது கரூர் நகரில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த மருத்துவ மனையாகும். அது ஓர் ஐந்துடு விடுதி போன்று இருக்கும். இந்த மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை வசதியாக நிறுத்த முடியும்.\nதமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை\nஇந்த நூலாசிரியர் திரு.த.ப.சுப்பிரமணியன் அவர்கள் எழுபத்தேழு வயது இளைஞர். நான் அவரினும் பத்து வயது இளையவன். அவரும் நானும் சம காலத்தில் தமிழாசிரியர், தலைமையாசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எனப் பற்பல பதவிகளை ஏற்று இணைந்துப் பணியாற்றியவர்கள். தமிழ்ப் பற்றுக் காரணமாக மரபை மீறி வருகைப் பதிவேட்டிலும் பிற ஆவணங்களிலும் தமிழில் கையொப்பம் இட்டவர்கள்; இடுகிறவர்கள்.\nஒரு குருவி நடத்திய பாடம்\nமூன்று நாள்களுக்கு முன்னால் அதிகாலை நேரத்தில் விழித்து எழுந்து வெளியில் வந்தபோது ஒரு சாம்பல் வண்ண குறுங் குருவியைப் பார்த்தேன். எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓரத்தில் அது உட்கார்ந்திருந்தது. நான் அருகில் சென்றபோதும் அது பறந்து செல்லவில்லை.\nகாலை எழுந்தவுடன் தோட்டம் பின்பு வியர்வை தரும் மெல்ல ஓட்டம் என்று இருக்கும் நான் இன்று காலை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் ஒரு விரிப்பை விரித்து ஒரு மணி நேரம் யோகா செய்தேன் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nசிதம்பரம் வந்து ஒரு வாரம் தங்க நேர்ந்தது. காலை நடைப் பயிற்சியின் போது அறிமுகமான ஒருவரிடம், “சிதம்பரத்தில் நந்தனார் கோவில் எங்கே உள்ளது” என்று கேட்டேன். “தெருவுக்குப் பத்து கோவில்கள் உள்ளன. எந்த கோவிலுக்கும் பெயர்ப்பலகை இல்லை. அதனால் எது நந்தனார் கோவில் என்று எனக்குத் தெரியாது” என்றார். நான் கேட்டது அறியா வினா அன்று; அறிவினா.\nபூட்டுப் போடலாம் பூம்புகார் நகருக்கு\nகாவிரி புகும் பட்டினம் என்னும் காரணப்பெயர் பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் ஆனது. காலப்போக்கில் அது மருவி பூம்புகார் ஆனது. பண்டையத் தமிழ்நாட்டின் பழைய துறைமுக நகரங்களில் மிகவும் பழமையானது பூம்புகார்.\nஇதுவரை சாப்பிடாத இட்லி இது\nஇதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை எழுதி��ுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் முதல் முறையாக என் மனைவி தயாரித்த புதுமையான புதுவகையான இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.\nகடந்த இரு பத்தாண்டுகளில் ஆடம்பர திருமணங்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்த வகைத் திருமணங்களால், திருமண வீட்டாரின் செல்வச் செழிப்பைப் பறைசாற்றும் பயனைத்தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என்பதே எனது கருத்தாகும்.\nதேடினும் கிடைக்காத தேன் சிட்டு\nகனடாவிலும் அமெரிக்காவிலும் பறவைகளுக்குப் பஞ்சமில்லை. தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு காலையில் புறப்பட்டால் நடைப்பயிற்சி முடியும்போது பத்துவகையான பறவைகளைப் படம் பிடித்து வருவேன். ஆனால் நான் வசிக்கும் கரூரில், காந்திகிராமம் பகுதியில் பறவைகள் அதிகம் இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் ஆங்கில எழுத்தான V வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கிறேன். இதை ஆங்கிலத்தில் skein என்னும் சொல்லால் குறிப்பிடுவர். இப்போதெல்லாம் இத்தகு காட்சியைப் பார்க்க முடிவதில்லை.\nஅதேசமயம் என் வீட்டுக்கு விதவிதமான பறவை விருந்தாளிகள் வருகின்றன. வீட்டை ஒட்டியுள்ள இரண்டாயிரம் சதுர அடி நிலத்தில் நிறைய மரங்களை நட்டு வளர்த்துள்ளேன். தென்னை, தேக்கு, கொய்யா, அகத்தி, புங்கை, முருங்கை, சப்போட்டா, வேம்பு, நெல்லி, வாழை, மாதுளை என பல்வகை மரங்களும் பாங்குற வளர்ந்துள்ளதால், பறவைகளுக்குக் கொண்டாட்டமாக உள்ளது. கூடு கட்டி, குஞ்சு பொறித்துக் கொஞ்சி மகிழ்கின்றன. மேலும் பெரிய தட்டுகளில் தூய குடிநீரை தினமும் நிரப்பி வைக்கின்றேன். அதைக் குடிப்பதற்கும், அதில் குளித்துக் கும்மாளம் போடுவதற்கும் அதிக எண்ணிக்கையில் வண்ணப் பறவைகள் வந்த வண்ணம் உள்ளன.\nஅண்மையில் தேன் சிட்டு என்னும் குறுங்குருவிகள் அடிக்கடி வந்து செல்கின்றன. சிட்டுக் குருவியைவிட சிறியது இது. நீண்ட சற்றே வளைந்த அலகை உடையது. ஊசி முனை போன்ற கூரிய அலகால் பூவில் இருக்கும் குண்டூசி தலை அளவு தேனை ஒரு நொடியில் உறிஞ்சி எடுக்கும் திறமை உடையது இக் குட்டிச் சிட்டுகள். நாளும் காலையில் மட்டும் அதுவும் ஏழு மணிக்கு முன்னதாக வந்து விடுகின்றன. மாலை நேரத்தில் வந்தால் பூக்கள் வாடி இதழ்கள் மூடிக்கொள்ளும் என்பதைச் சரியாக அறிந்து வைத்திருக்கின்றன.\nதொங்கு���் பூக்களில் இந்தத் தேன் சிட்டு தலை கீழாய்த் தொங்கியபடி தேனைக் குடிக்கும் காட்சியைப் பார்க்கும்போது வியப்பு இமயத்தைத் தொடுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பூக்களில் தாவித் தாவி அமர்வதால் படம் எடுப்பதற்குப் படாத பாடு பட்டேன். நான் படம் எடுப்பதை அது பார்த்துவிட்டால் அடுத்த நொடியில் பறந்தோடிவிடும்.\nதேனை எடுக்கும் அந்த நொடியில் ஒரு மகத்தான செயலை அந்தச் சின்னச் சிட்டு சிறப்பாக நடத்தி முடித்து விடுகிறது. ஆம், தான் நுகர்ந்த ஒரு துளி தேனுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஆண் பூக்களில் உள்ள மகரந்தப் பொடியை பெண் பூக்களின் மீது வைத்து விடுகின்றன. அதன் விளைவாக மலர்களுக்கும் மசக்கை உண்டாகி, மகசூல் மட்டிலா அளவில் அமைகிறது.\nஐந்தறிவுள்ள இந்தச் சிட்டுக்கு உள்ள சுறுசுறுப்பும் முயற்சியும் ஆறறிவுள்ள மனிதனுக்கு இல்லை என்பதே என் கணிப்பாகும்.\nமக்காத குப்பையும் என் மனைவியின் மகத்தான தீர்வும்\nநம் நாட்டில் திடக் கழிவுகள் பிரச்சனை என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. அழகு நகரங்கள் பட்டியலில் உள்ள திருச்சி மாநகரிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இது தொடர்பாக ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட்டும் கூட போதிய விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.\nசிதம்பரம் கோவில் நகரம் எனக் குறிப்பிடும் அளவுக்கு தெருவுக்குத் தெரு கோவில்கள் காணப்படுகின்றன. கொஞ்சம் பெரிய கோவிலாக இருந்தால் திருக்குளமும் இருக்கும். போதிய பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாத காரணத்தால் அந்தத் திருக்குளங்கள் பொதுமக்களின் கையகப்படுத்தலுக்கு உள்ளாகி இன்று கழிவு நீர்க் குட்டைகளாக மாறிவிட்டன. இளமையாக்கினார் கோவில் திருக்குளம் இதற்கு முதன்மையான எடுத்துக்காட்டாகும்.\nபத்து மாத வெளிநாட்டு வாசத்திற்குப் பிறகு நாடு திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. நாளும் பல்வேறு அலுவலக வாயில்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன். அலுவலக ஊழியர் பலரையும் சந்திக்கிறேன். பெரும்பாலோரிடத்தில் நான் எதிபார்த்த இன்சொல்லோ, ஒரு புன்னகையோ இல்லை. எதிரில் இருக்கைகள் தயாராக இருந்தாலும் அவர்கள் நிற்க வைத்தே பேசுகிறார்கள்; அதுவும் எதிரியிடம் பேசுவதைப் போல்.\nஇன்னும் சில மணி நேரத்தில் இந்தியாவை நோக்கிய இனிய பயணம் தொடங்க உள்ள ���ிலையில், நிறைவாக நிறைவான ஒரு பதிவை இடும் நோக்கில் மடிக்கணினியைத் திறக்கிறேன்.\nபதினெட்டாம் நூற்றாண்டில் வெளிவந்த அமெரிக்க நாட்டின் பணத்தாள் இன்றும் செல்லும் என்றால் வியப்பாக உள்ளதா சுதந்திரம் அடைந்தபின் நான்கு முறைகள் பணமதிப்பு இழக்கச் செய்த நாட்டில் வாழும் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.\nகலங்க வைத்த கண்ணீர் அருங்காட்சியகம்\nஆம். இது ஒரு கண்ணீர் அருங்காட்சியகம்தான். ஆருயிர் மனைவியும், அருமைக் குழந்தைகளும் சிந்திய கண்ணீருக்குச் சாட்சியாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின.\nமறக்க முடியாத மரக்கா Arboretum\nஆர்போரீட்டம் (Arboretum) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மரங்களின் தொகுதி அல்லது கூட்டம் எனப் பொருள் சொல்லலாம். குறிப்பாகச் சொன்னால் வெவ்வேறு பெயருடைய மரங்களை ஒரு பெரும்பரப்பில் நட்டு வளர்ப்பதாகும். இந்த ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக மரங்கள் நிறைந்த சோலை என்னும் பொருள் தரும் வகையில் மரக்கா என்னும் புதிய சொல்லை நான் உருவாக்கியுள்ளேன்.\nஒரு நூறு ஏக்கர் பரப்பில், அதுவும் நகரின் நடுவில், ஓர் அழகான தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது என்னும் செய்தியை நம்பாமல்தான் அங்கு போனேன். நம்பினேன் நேரில் பார்த்தபின்.\nவிடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளிச் சிறுவன் வீட்டு நினைப்பு அதிகமாகி, விடுமுறையில் வீடு திரும்ப ஏங்கிக் காத்துக்கிடப்பது போல இப்போது என் மனநிலை உள்ளது. அவனுக்கு வீட்டு நினைப்பு; எனக்கு நாட்டு நினைப்பு. அவ்வளவுதான் வேறுபாடு. இந்தியாவுக்கு விமானம் ஏறும் அந்த இனிய நாள்- இந்த மாதம் இருபத்து எட்டாம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்.\nபண்டைத் தமிழரின் கவி மரபு வியப்புக்குரியது. ஆடவர்க்கு இணையாக மகளிரும் யாப்பிலக்கணம் அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்கப் பாக்களைப் பாடியுள்ள பெண்பாற் புலவர்களே சான்றாக அமைவர். மேலும் சமூகத்தில் வாழ்ந்த பல்வகைத் தொழில் செய்தாரும் பாங்குற பாவியற்றும் ஆற்றல் பெற்றிருந்தனர். மருத்துவன் இளநாகனார், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கணியன் பூங்குன்றனார் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஅப்படி அவர்கள் இயற்றிய பாவகைகளில் ஒன்று சித்திரக் கவி என்பதாகும். சித்திரக் கவிகளை இயற்றுவதற்கு மட்டுமல்ல இத்தகு பாக்களை���் படிப்பதற்கும் தனித்திறன் வேண்டும்.\nபாம்புகள் பிணைந்து நிற்பதாகப் படம் வரைந்து அவற்றின் மீது கவிதை வரியை அமைத்தார்கள். இதற்கு நாக பந்தம் என்று பெயர். இறைவன் உலாவரும் தேர் போன்ற படத்தில் பா அமைத்து இரதபந்தம் என்று அழைத்தார்கள். இப்படி இச் சித்திரக் கவி பலவகைப்படும்.\nசென்ற நூற்றாண்டுவரை இச் சித்திரக் கவிமரபு தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. இப்போது அத்தி பூத்தாற்போல் சிலரே முயல்கின்றனர். இவ்வகைக் கவிதைகளைப் படித்துப் பாராட்டுவோரும் இல்லை. கொள்வோர் இல்லையேல் கொடுப்போரும் இல்லாமல் போவர் என்பது உண்மை.\nநான் கடந்த ஒரு மாதமாக என் தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பல சித்திரக் கவிகளை இயற்றினேன். அவற்றில் சிலவற்றை வலைப்பூ வாசகரிடையே அரங்கேற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅருள்தரும் பால்மனம்சேர் நம்பிமுரு காநீ\nவருகுதிசீர் தந்திடுவாய் வேண்டுவோர் கண்பார்க்க\nமீதிறத்தோய் போக்கிலார் போற்ற வருகுதியே\n(எழுத்துகள்:பாடலில் 73, படத்தில் 66)\nபொருள்: அடியார்க்கு அருள் தரும் பால்மனம் கொண்ட நம்பியே முருகா நீ வருக. எமக்குச் சீர் தருக. மீ திறம் உடையானே உன்னை வேண்டி நிற்கும் அடியார்கள் பார்க்கும் வண்ணம் என்னைப் போன்ற போக்கிடம் இல்லாதோர் போற்றிட வருக. வந்து நீ உன் கண் திறந்து எம்மை நோக்கினால் எம்மிடத்தில் உள்ள மயக்கம் வெந்து சாம்பலாகும்.\nஎன் மனம் கவர்ந்த மழலையர் பள்ளி\nகால் நூற்றாண்டு காலம் பள்ளித் தலமையாசிரியராகப் பணியாற்றிவன் என்பதால் பள்ளியைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தால் உடனே சென்று பார்ப்பது என் வழக்கம். அந்த வகையில் அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் கெல்லர் என்னும் நகரில் அமைந்துள்ள ரிட்ஜ் வியூ தொடக்கப் பள்ளியைப் பார்க்க நேர்ந்தது.\nசுட்டிக் குழந்தைகளைச் சுட்டுத் தள்ளினான்\nநள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறேன். குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறது. ஒரு கோணத்தில் அப்பாவாக, இன்னொரு கோணத்தில் ஆசிரியராக நின்று நினைத்துப் பார்க்கிறேன். இது இன்னொரு செய்திதானே என்று ஒதுக்கிவிட்டு என் வேலையைப் பார்க்க முடியவில்லை. சென்ற வாரத்தில் நடந்த இந்தச் சோக நிகழ்வு பற்றி தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒருவர் என் உடலுள் புகுந்து என் இதயத்தை இரு கைகளாலும் பிசைவதாக உணர்கிறேன்.\nவேலண்ட்டைன் டே எனப்படும் காதலர் தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இளம் காதலர்களும் இளம் கணவன் மனைவியரும் புத்தாடை அணிந்து ஒருவர்க்கொருவர் கொய்மலர், வாழ்த்து அட்டை, ஆடை அணிகலன் போன்ற அன்பளிப்புகளைத் தந்து மகிழ்கிறார்கள். உணவகங்களுக்குச் சென்று உண்டு மகிழ்கிறார்கள். சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள்.\nஎங்கு நோக்கினும் எண்ணிலா வண்ணத்துப் பூச்சிகள்\nஅமெரிக்காவிற்கு வந்து அக்கடா என்று என் பெரியமகள் இல்லத்தில் தங்கி ஓய்வாக எழுதவும் படிக்கவுமாய் இருந்த சமயத்தில் ஒரு நெடுந்தூர பயணம் வாய்த்தது.\nஇவர் யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இவர் தயாரித்துள்ள பத்மாவதி என்னும் இந்தித் திரைப்பட வெளியீட்டிற்குத் தடைகேட்டு ஒரு வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு வரவும் இந்தப் பெயர் இந்தியாவில் வீட்டுக்கு வீடு உச்சரிக்கும் பெயராகிவிட்டது. இந்தியா என்ன, கடந்த எட்டு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும் எனக்கே அந்தப் பெயர் அத்துபடி ஆகிவிட்டது.\nஅமெரிக்காவின் அழகிய சந்திர கிரகணம்\nஒருவன் குண்டூசிகளை எடுத்து நம் உடல்மீது குத்திக்கொண்டே இருந்தால் எப்படியிருக்கும் அப்படி ஒரு குளிர் அதிகாலையில். காலை ஐந்து மணிக்கு எழுந்து குளிர் தாங்கும் உடையணிந்து காமிராவும் கையுமாக புறப்பட்டு, வெளியில் ஓடிப் பார்த்தால் அம்புலி மாமா என் கண்ணுக்கு அகப்படவே இல்லை. சுற்றிலும் உயர்ந்த கட்டடங்களும் மரங்களும் இருந்தால் எப்படித் தெரியும்\nமகாத்மா காந்தி இலண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றார். அவர் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்ததால், மாநாடு முடிந்ததும் அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பலவேறு வினாக்களைக் கேட்டனர். நிறைவாக ஒரு நிருபர், “நீங்கள் நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி என்ன” என்று கேட்டார். காந்தியடிகள் சற்றும் தாமதிக்காமல், “My life is my message“ என்று சொன்னார். இப்படி என் வாழ்வே என் செய்தி என்று சொல்வதற்கு முற்றிலும் தகுதியுடையவர் அவர். இன்றையத் தலைவர்கள் யாரேனும் இப்படிச் சொன்னால் சிறந்த நகைச்சுவை என்று சிரிக்கலாம்.\nசிரம் தாழ்த்தினேன் சீனக் கலைஞர்களுக்கு\nஷென் யூன் நிகழ்த்துக் கலைக்குழு(Shen Yun Performing Arts) என்பது சீன நாட்டின் புகழ் பெற்ற பாரம்பரிய கலைக்குழுக்களில் முதன்மையானதாகும். இவர்கள் அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் நிகழ்த்துக்கலை பயிற்சிக் கல்லூரி ஒன்றைச் சிறப்பாக நடத்துகிறார்கள். உலகம் முழுவதும் சென்று முக்கிய நகரங்களில் முகாமிட்டுக் கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.\nவிளையாடுதல் என்பது விலங்கினங்களுக்கே உரித்தான ஓர் இயல்பூக்கமாகும். மேய்ந்து வயிறு நிரம்பிய ஆடுகள், மாடுகள் ஒன்றுடன் ஒன்று கொம்புகளால் உரசித் துள்ளி விளையாடுவதை நாம் பலகாலும் பார்த்திருக்கிறோம். நாய்கள் சேர்ந்து ஓடித் தழுவி விளையாடும் அழகே அழகு.\nமாலை முழுதும் முகநூல் என\nகவின் தமிழ்ச் செல்வர் கணக்காசிரியர்\nஇனியன் எழுதும் இனிய மடல். நலம். நலமே சூழ்க. நன்றே வாழ்க.\nநீங்கள் பல ஊர்களுக்கும் சென்று மறக்கப்பட்ட மாமனிதர்களின் சிறப்புகளை வெளிக்கொணர்ந்து வலைப்பக்கத்தில் வரைந்து காட்டுகிறீர்கள். வாய்ப்பு நேருமாயின் சிதம்பரம் என்னும் தில்லையம்பதிக்குச் செல்லுங்கள். கூடவே முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். தகவல்களைச் சேகரித்துத் தக்கவாறு வலைப்பக்கத்தில் எழுதுங்கள்.\nவைரத்தைக் கொச்சைப் படுத்தும் வைரமுத்து\nதிரைப்படங்களுக்குப் பாட்டெழுதும் வைரமுத்து அவர்கள் இன்று(8.1.18) தினமணியில் தமிழை ஆண்டாள் என்னும் தலைப்பில் ஒரு நெடுங்கட்டுரையை (கொடுங்கட்டுரையை) எழுதியுள்ளார். வழக்கம்போல் சொற்சிலம்பம் ஆடியுள்ளார்.\nஉலகில் மிகப் பெரிய குடியரசு நாடு நம் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் முதன்மையானது பேச்சுரிமை ஆகும். நம் நாட்டுடன் தொடர்புடைய யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் விமர்சிக்கலாம். ஆனால் அதற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம். நா என்னும் நல்ல கருவியை நச்சு வாளாக மாற்றி பிறர்மீது வீசிக் காயப்படுத்துவதில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறோம்.\nகாலமாகிப் போன கடிதம் எழுதும் கலை\nஎழுச்சிமிகு விழாவில் எட்டு நூல்கள் வெளியீடு\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nஇளமையை மீட்ட இன்பப் பயணம்\nபறவைகள் பறக்கும் அழகே அழகு\nகடவுளின் நாடு கலங்கி நிற்கிறது\nதமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை\nஒரு குருவி நடத்திய பாடம்\nநாடுவார் இல்லா நந்தனா���் கோவில்\nபூட்டுப் போடலாம் பூம்புகார் நகருக்கு\nஇதுவரை சாப்பிடாத இட்லி இது\nதேடினும் கிடைக்காத தேன் சிட்டு\nமக்காத குப்பையும் என் மனைவியின் மகத்தான தீர்வும்\nகலங்க வைத்த கண்ணீர் அருங்காட்சியகம்\nமறக்க முடியாத மரக்கா Arboretum\nஎன் மனம் கவர்ந்த மழலையர் பள்ளி\nசுட்டிக் குழந்தைகளைச் சுட்டுத் தள்ளினான்\nஎங்கு நோக்கினும் எண்ணிலா வண்ணத்துப் பூச்சிகள்\nஅமெரிக்காவின் அழகிய சந்திர கிரகணம்\nசிரம் தாழ்த்தினேன் சீனக் கலைஞர்களுக்கு\nவைரத்தைக் கொச்சைப் படுத்தும் வைரமுத்து\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/07/one-of-the-best-movie-of-the/", "date_download": "2019-05-27T02:25:28Z", "digest": "sha1:3ZTVREGGKW7U4RE4IA2VGB7LK67B3LKF", "length": 3112, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "One of the Best Movie of the", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/10/blog-post_29.html", "date_download": "2019-05-27T01:11:04Z", "digest": "sha1:4WE6D5CARCUZ77NCSBK6RLABY7NZUAHM", "length": 17961, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து", "raw_content": "\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து | உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் வி���்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய் எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம் எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம் கப்பலோட்டிய தமிழன் யார் நம்முடைய சுதந்திர தினம் எது தேசிய சின்னம், பறவை, மரம் எது தேசிய சின்னம், பறவை, மரம் எது என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது. ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே கு���ைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவு பணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்'' என்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ''இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர் என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது. ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவு பணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்���ெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்'' என்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ''இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல். எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம். இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்'' என்றார். | ஆர்.பாலசரவணக்குமார்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வத��. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/category/hotnews/page/37/", "date_download": "2019-05-27T02:22:29Z", "digest": "sha1:S5JKBWUHYLIOK2QJUZWRP6UCYSIN2M2Q", "length": 9231, "nlines": 97, "source_domain": "www.supercinemaonline.com", "title": "HotNews Archives - Page 37 of 40 - SuperCinema", "raw_content": "\nசமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் \nபெண்களின் ஆதரவு குரலாக உருவாகும் ‘புயலில் ஒரு தோணி’..\nஓவியா, ஆரவ் காதல் உண்மையா அல்லது நடிப்பா\nநடிகர் கமல்ஹாசன் நிழ்சிதொகுப்பளராக பங்குபெறும் ‘பிக் பாஸ்’ விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது .இன் நிழ்ச்சியில் மாடல் ஆரவும் நடிகை ஓவியாவும் கலந்து கொண்ட நாள் முதல் இன்றுவரை நெருக்கம் காட்டி வந்தனர். இந்த...\nஆவலுடன் எதிர்பார்க்கும் கீர்த்தி சுரேஷின் ஏன்\nசூரியாவுடன் முதல்முறையாக தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி . இந்த படத்தில் வரும் காதல் காட்சிகளில் சிற்பி சிலை செதுக்குவது போல பார்த்து பார்த்து செதுக்கி செதுக்கி நடித்துள்ளார். நவரச...\nதமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் விஜய்சேதுபதின் புதிய படம்\nடபுள் ஹீரோ சப்ஜெக்ட்களில் கலக்கிகொண்டு இருக்கும் தமிழ் நடிகர்கள் தற்போது மலையாள நடிகர்களுடன் உடன் இணைந்து. நான்கு ஹீரோ சப்ஜெட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர். இதில் விஜய்சேதுபதி முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் இவருடன்...\nஒரு குறுப்படம் தனுஷ் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதா\nவிவசாயிகளின் துயர்வை கண்டு யாரும் உதவாமல் இல்லை போரடதவர்களும் இல்லை விவசாயிகளுக்கு பிரச்னை அவ்வப்போது சினிமா பிரபலங்களும் அறிந்து உதவி வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது தனுஷ் இணைந்து உதவி தொகை வழ்ங்கிவுள்ளார். கொலை விளையும்...\nஇறுதி கட்டத்தை எட்டிய மெர்சல்\nதேனாண்டாள் நிறுவனம் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் மெர்சல் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இப் படம் விஜய் ரசிகர்கள் ரொம்பவே எதிர்ப்பார்க்கும் படம் மெர்சல். காரணம் இந்த படத்தின் தலைப்பு விஜய்யின்...\nநடிகர் அஜித்துக்கு சிலை வைத்த கும்பகோண ரசிகர்கள்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் விவேகம். இம்மாதம் 24 ம் தோதி வெளியகயுள்ளது படத்தை வரவேற்கும் வைகையில் பகுதியாக கும்பகோணத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் சிலர், அஜித்துக்கு சிலை அமைத்துள்ளனர்....\n300 துணை நடிகர் நடிகைகளுடன் நடி��்கும் விஜய்சேதுபதி மற்றும் திர்ஷா\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயரிக்கும் படம் 96 இந்த படத்தின் ஹீரோ வாக விஜய்சேதுபதி இவருக்கு ஜோடியாக திர்ஷா நடிக்கிறார். படத்தின் இயக்குனர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅஜித் ஒரு நல்ல புத்தகம் கபிலன் வைரமுத்து புகழராம்\nவைரமுத்துவின் வாரிசான கபிலன் வைரமுத்து ‘கவண்’ படம் மூலம் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானவர். பின் தற்போது அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் திரைக்கதையிலும் அவரது பங்களிப்பு உள்ளது. அஜித்...\nமெர்சல்க்கும் – மதுரைவீரன்விற்கும் இடையயுள்ள ஒரு ஒற்றுமை\nவிஜயகாந்த்தின் மகனான சண்முக பாண்டியன் சாகப்தம் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முதல் படம் தோல்வியை தழுவியதால்.பிறகு தற்போது மதுரைவீரன் என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மீனாட்சி...\nசூர்யா படத்தில் நயன்தாரா நடிக்காதது ஏன் இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம்\nநானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் சூர்யா. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/199696?ref=magazine", "date_download": "2019-05-27T01:12:28Z", "digest": "sha1:4YUHQ373UDRHXTSPGKLCMQFBXP4SFJRA", "length": 7484, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஆன்லைனில் விற்பனைக்கு வருகின்றது ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன்..! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆன்லைனில் விற்பனைக்கு வருகின்றது ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன்..\nஒப்போ நிறுவனம் தொடர்ந்து புதிய போன்களை அறிமுகம்செய்து வருகின்றது. அந்த வகையில், இந்நிறுவனம் புதிய ஒப்போ ஏ5எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.\nஇது குறித்த முழு விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ம��டல் டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nDisplay: 6.2-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடிடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.\nMemory: இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இருக்கும்.\nChip: இந்த போன் பொதுவாக மீடியாடெக் ஹீலியோ பி35சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.\nCamera: இந்த சாதனத்தில் 13எம்பி + 2எம்பி டூயல்ரியர் கெமரா மற்றும் 8எம்பி செல்பீ கெமரா பொருத்தப்பட்டுள்ளது.\nBattery: ஒப்போ ஏ5எஸ் சாதனத்தில் 4230எம்ஏஎச் Batteryபொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட்,என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு இவற்றுள் அடக்கம்.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2018/01/blog-post_32.html", "date_download": "2019-05-27T02:07:00Z", "digest": "sha1:FKKLSFBKYZ24CJDOZISLDILWA52COITR", "length": 43955, "nlines": 261, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': பொய்யர்,வஞ்சகர்,அற்பமானவர்.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசனி, 20 ஜனவரி, 2018\n2ஜி வழக்கு குறித்து 'தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' (The 2G Saga Unfolds) என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.\nஅதையொட்டி பத்திரிகையாளர்களுடன் அவர் நடத்திய உரையாடலில்\nஆ .ராசா கூறியவை உங்களுக்காக:-\n\"புலனாய்வு செய்த நிறுவனம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் ஊடகங்களில்கூட எனது தரப்பு நியாயங்களை முன்வைக்கும் இயற்கை நீதி எனக்கு மறுக்கப்பட்டது.\"\n\"எனக்கு வழங்கப்படவேண்டிய இயற்கை நீதி வழங்கப்படாததால், நான் ஒரு கொடூர அரசியல்வாதி என்பதை சித்தரிக்கப்பட்டதை மறுக்கவே ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று சிறையில் இருக்கும்போது தீர்மானித்தேன்.\"\n\"அதற்காக ஆவணங்கள் சேகரித்தேன். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு கூடுதலாக சில ஆவணங்களையும் சேகரித்து சென்ற ஆண்டே அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தேன்.\"\n\"தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்பு பதிப்பகத்தாரை அழைத்து தீர்ப்பு என்னவாக இருந்தாலும், என் தரப்பு நியாங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினேன்.\"\n\"இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு நல்லாட்சி நடத்திக்கொண்டிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்தவேண்டும் என்று ஒரு சதி நடந்திருக்க வேண்டும் அந்த சதிக்கு முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய் அவரது அறிக்கை மூலமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\"\n\"அதனால்தான், அவரது துறையினரே ஒப்புக்கொள்ளாதபோது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய தொகையை உருவாக்கி, நாட்டை ஏமாற்றி, மிகப்பெரிய உக்கிரத்தை உருவாக்கி அதன்மூலம் அந்த அரசை வீழ்த்தி இருக்கிறார்.\"\n\"அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அலைவரிசை ஏலம் விடுவதோ நுழைவுக் கட்டணத்தை மாற்றுவதோ கொள்கை முடிவு, எனினும் அது நடைமுறைப்படுத்தப்பட்டதில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். அவருடன் இருந்த கேபினட் அமைச்சர்களோ, சி.பி.ஐ அதிகாரிகளோ அவருக்கு சரியான தகவலைத் தந்திருக்க வேண்டும். ஆனால், அது தரப்படவில்லை. எனவே தவறாக வழிநடத்தப்பட்டு, தவறு நடந்திருப்பதாக அவர் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் அவர் அமைதி காத்தார் என்று நான் கருதுகிறேன்.\"\n\"வினோத் ராய் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படியென்றால், அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவும் தவறா என்ற கேள்விக்கு, \"அதை அப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். உச்ச நீதிமன்றமே இறுதியானது. ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளில் தவறு இருக்கலாம்.\"\nமீண்டும் ரத்து செய்யப்பட்ட உரிமங்களை பெற நீதிமன்றத்தை நாடுவது குறித்து அந்த நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும். நியாயமாக அவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்கப்பட வேண்டும்.\"\n\"அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உண்மையை வெளியில் கொண்டுவரவில்லையா என்ற கேள்விக்கு, நிதி அமைச்சரின் ஆலோசனைகளை கேட்காமல் தாம் மீறி செயல்பட்டதாக கூறப்பட்டதற்கு, நிதி அமைச்சரிடம் சென்று வாக்குமூலம் வாங்குங்கள் என்று நான் சி.பி.ஐ இடம் கோரினேன். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. சிதம்பரமும் அது குறித்து வாய் திறக்கவில்லை. அதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் காட்டிய மௌனமே அவர்கள் அரசை காலி செய்தது. \"\n\"ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 'செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அஸோஸியேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டு, தொழிலில் அவர்களின் ஏகபோகத்தை நிறுவ பல சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.\"\n\"நான் புதிய உரிமங்கள் கொடுக்கக்கூடாது என்று அந்த நிறுவனங்கள் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் சென்றனர். அங்கு அவர்கள் போட்டியை விரும்பாமல் செயல்படுவதாக அபராதம் விதிக்கப்பட்டது. அங்கெல்லாம், தோற்றுப் போனபின்புதான் அவர்கள் பிரதமர் அலுவலகம் சென்று ஒரு கையெழுத்து இடப்படாத கடிதத்தை கொடுத்தனர்.\"\n\"உச்ச நீதிமன்றத்தில் கூறிய அதே வாதங்களையே அந்த கடிதத்திலும் முன்வைத்தனர். அதை நம்பி அப்போதைய பிரதமர் எனக்கு கடிதமெழுதினார். அதற்கு நான் அளித்த பதில் உண்மையென்று இந்த தீர்ப்பு மூலம் உறுதியாகியுள்ளது.\"\n\"ஆனால், ஒரு கையெழுதுகூட இல்லாத கடிதத்தை நம்பி \"தகுந்த நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்கும் முன் என்னிடம் பேசவும்\" என்று பிரதமரை எழுத வைத்த வித்தை எது என்று எனக்குத் தெரியவில்லை.\"\nவினோத் ராய் அளித்த அறிக்கையால்தான் அவர் கைது செய்யப்பட்டார் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளீர்களா என்ற கேள்விக்கு, \"இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் அவர் தேசத்தை ஏமாற்றியதற்காக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் சட்டப் பதவி வகித்தவர் என்பதால் தடை வரும். அவருக்கு சில விலக்குகள் உள்ளன.\"\n\"அரசியல் சட்டம், \"மன்னன் தவறிழைக்க மாட்டான் என்கிறது. ஆனால், மன்னன் தவறிழைத்தால் என்ன செய்வது என்று அரசியலமைப்பு கூறவில்லை. எனவே இது குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும், அப்படி அமைக்கப்பட்டால் அது நாட்டுக்கு நல்லது என்று திமுக தலைமையிடம் விளக்கியபின், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளேன்,\" என்று ராசா கூறினார்.\n\"திமுக தலைவர் மற்றும் செயல் தலைவருடன் கலந்தாலோசித்து வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்வேன்.\"\n\"காங்கிரஸ் - திமுக அரசியல் உறவுகளுக���கும் இந்த புத்தகத்துக்கும் தொடர்பில்லை. பொது நலன் கருதி 1%க்கும் குறைவான தகவல்களை வெளியிடவில்லை. \"\n\"எந்த தொலைக்காட்சிக்கும் தங்கள் விரும்புவதை செய்தி வெளியிட உரிமை உண்டு. நான் கோபித்துக்கொள்வதென்றால் எல்லா ஊடகங்களையும் நான் கோபித்துக்கொள்ள வேண்டும். ஊடகங்களுக்கும் வேறு வழியில்லை. அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஒருவர் (வினோத் ராய்) பொய் சொல்வாரென்று யாரும் நினைக்கவில்லை.\"\n\"அவர் ஒரு பொய்யர், வஞ்சகர், தன் சுயநலம் அல்லது வேறு காரணங்களுக்காக ஆவணங்களை திருத்தி வாசிக்கக்கூடிய அற்பத்தனம் உடையவர் என்பதை இந்த புத்தகத்தில் நிரூபித்துள்ளேன்.\"\nஅரசுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை தாங்களே நிர்ணயம் செய்துகொண்டு அபரிமிதமான லாபம் ஈட்டுகின்றனர்.\nஅதனால், புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான நுழைவுக்கட்டணத்தை அதிகரிக்காமல், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கான அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று நான், நிதியமைச்சர், பிரதமர் ஆகியோர் முடிவு செய்தோம்.\"\n\"அதற்காக தொலைத்தொடர்பு ஆணையத்தைக் கூட்ட முடிவு செய்தோம்.\nஆனால், புதிய அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் இருந்த அலுவல்கள் காரணமாக, அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு முன்பே அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற வேண்டுமென்றே கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவை இரண்டுக்கும் தொடர்பில்லை.\nஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடைபெறுவது புதிய நிறுவனங்களுக்காக, பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படுவது ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்காக என்று தொலைத்தொடர்புத் துறை செயலர் இரண்டு முறை எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.\"\nஇந்த விளக்கம் அளித்தபின்பும், நுழைவுக்கட்டணம் இருந்தால் இந்த உரிமங்களை வழங்க தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புக்கொள்ளாது என்பதால் வேண்டுமென்றே திட்டமிட்டு திருட்டு தனமாக கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறுவது பெரிய அயோக்கியத்தனம், பொய். கீழமை நீதிமன்றத்தில் அந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டபோது நீதிபதியும், வழக்கறிஞர்களும் சிரித்தனர்.\"\n\"ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பு வருவதற்கு முன்பே சில நிறுவனங்கள் வரைவோலை எடுத்தது குறித்த அ��ுண் ஜேட்லி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராசா, செப்டம்பர் 25 (2008க்கு) முன் விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்று முடிவு செய்தது செய்திகளில் வெளியானது. தங்கள் விண்ணப்பங்கள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் எழுத்துபூர்வமாகவே தெரிவித்தனர்.\nஅதனால், அந்த கால வரையறைக்குள் விண்ணப்பித்த நிறுவனங்கள் முன்கூட்டியே நிதி திரட்டி வரைவோலை எடுத்துள்ளனர்,\"தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்திருந்தது. அதைப் புரிந்துகொள்ளாமல் பேசுகின்றனர், \"\nதினமும் பல்வேறு வலிகளை உடலில் வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியாதவர்கள் அதிகம் பேர்கள் உள்ளனர்.\nமூட்டுவலி,தலைவலி,கைகால் வலி,வயிற்றுவலி என நிறையவலிகள் உள்ளன.\nபல வலி நிறைந்த பிரச்சனைகளைப் போக்கும் வழியாக ஒரு தைலம் கிடைத்தால் நன்றாக இருக்கும்,என ஏங்குவோருக்கு இதோ ஒரு தைலம்.\nஇந்த தைலத்தை மிக எளிதாக நீங்களே தயாரித்துக்கொள்ளலாம்.\nஇதற்காக காய்ச்சல்,வயித்தல்,ஊறவைத்தால்,பஸ்பமாக்கல் ,காய் வலிக்க இடித்து துகளாக்கள் என நீங்கள் துன்பப்படவேண்டாம்.\nமிக எளிய முறைதான்.மூன்று நிமிடத்தில் இந்த சகல வலிகளுக்குமான தைலம் நீங்களே தயாரித்து விடலாம்.\nசித்த மருத்துவம் மூலம் தைலம் செய்யும் முறை.\nஇவை மூன்றும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.\nஇம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 10 கிராம் அல்லது 20கி வாங்கிக் கொள்ளலாம்.\nஅது அவரவர் தேவைக்கேற்ப வாங்கலாம்.\nஇதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும். இப்பொழுது தைலம் தயார்.\nஇது மிகவும் வீரியமான தைலம். உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.\nஇதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.\nபல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய��� துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.\nஇதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து வீரியத்தை குறைத்து உபயோகிக்கவும் செய்யலாம் அப்படி பயன்படுத்த எரிச்ச்சல் குறைந்து வேலை செய்யும்..\n.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.\nகோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.\nசுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.\nஇந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.\nவிளாதிமிர் லெனின் மரணம் (1924)\nஅல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.( 1925 )\nஉலகின் முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலஸ்வெள்ளோட்டம்(1954)\nதிரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன(1972) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது(2009)\nபழம்பெரும் நடிகர் சொக்கலிங்க பாகவதர் மரணம்(2002 )\nசுயமுன்னேற்ற எழுத்தாளர் எம். எஸ். உதயமூர்த்தி மரணம் (2013)\nநித்தியானந்த மட சீடர்களுக்கு மணிவண்ணன் எழுதுவது,\nவைரமுத்து அவர்களுக்கு எதிராக நீங்கள் பேசிய காணொளி கண்டேன், அதைப் பார்த்த பிறகு உங்கள் அறியாமையின் மீதும் அறீவீனத்தின் மீதும் பரிதாபமும் உங்கள் மதங்களின் மீது கோபமும் தான் வருகிறது.\nஉங்கள் பேச்சில் தான் எவ்வளவு கருணை, ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு பெருக்கடுத்து ஓடுகிறது.\nவைரமுத்து அவர்களின் ஆண்டாள் பற்றிய கட்டுரையை நானும் படித்தேன். அதில் அவர் ஆண்டாளைப் பற்றி பெருமையாகவே எழுதியுள்ளார். அதில் ஆண்டாளைப் பற்றிய ஒரு ஆய்வாளாரின் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவ்வளவே.\nஅந்தக் கருத���து தவறு எனில் நீங்கள் சரியான கருத்தை நிறுவ வேண்டும். அந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர் கருத்தோடுதான் நீங்கள் மோத வேண்டும் அதை விடுத்து அவரை எவ்வளவு தரக் குறைவாக பேசி இருக்கிறீர்கள், உங்கள் பேச்சில் எவ்வளவு வன்மம் எவ்வளவு ஆபாசம், ஒரு தனி மனிதனின் உறவுகளை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். இதுதான் அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் மதங்கள் சொல்லித் தந்ததா.\nநீங்கள் என்ன செய்வீர்கள் பாவம், உங்கள் மதங்கள் எதைப் பேசுகிறதோ எதை எழுதுகிறதோ எதைச் செய்கிறதோ அதையே தான் நீங்களும் செய்துள்ளீர்கள்.\nஅன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் உங்கள் எல்லா மதங்களும் தங்களுக்கு எதிராக விமர்சனம் வரும்போதும் கருத்துக்கள் வரும்போதும் கருத்துக்களோடு மோதாமல் கருத்துச் சொன்னவர்களோடுதான் மோதி இருக்கின்றன, மிரட்டி இருக்கின்றன, அடி பணியாத போது எங்கே நாம் தோற்று விடுமோவோ எனப் பயந்து கொலை செய்திருக்கின்றன. இதுதான் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது.\nஏனென்றால் உங்கள் மதங்கள் வெற்று நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உணர்சிகளால் கட்டப்பட்டவை. அவைகளால் விவாதிக்கவோ தங்களது கருத்துக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளவோ தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவோ முடியாது.\nஉலகம் தட்டை எனச் சொன்ன உங்கள் மதங்கள் உருண்டை எனச் சொன்ன கலிலியோவின் அறிவியலைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியது. அறிவியலாளர் புருனோவை ரோம் நகர வீதியில் வைத்து உயிரோடு கொளுத்தியது.\nவங்காள தேசத்தில் முற்போக்கு எழுத்தாளர்களைக் கொன்றதும் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் தலைகளுக்கு விலை வைத்ததும் உங்கள் மதங்கள் தானே. சமணர்களையும் பௌத்தர்களையும் கழுவேற்றிக் கொன்றதும், எழுத்தாளர்கள் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்றதும் உங்கள் மதங்கள் தானே.\nஆனால் நாத்திகம் என்பது அப்படி ஆனது அல்ல, அது மனித நேயத்துடனான அறிவியல் சிந்தனை. அதனால் தான் அது தன்னுடைய கருத்து தவறு என்றால் திருத்திக்கொள்ளவும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது. மதங்கள்தான் மனிதனைக் கொன்று இருக்கின்றன, ஆனால் நாத்திகம் எந்த மனிதனையும் கொன்றதாக வரலாற்றின் எந்தப�� பக்கங்களிலும் பதிவே இல்லை.\nசாக்ரடீஸ் முதல் புத்தன் வரை, காரல் மார்க்ஸ் முதல் பெரியார் வரை, இங்கர்சால் முதல் பெட்ரன்ட் ரஸ்ஸல் வரை, அனைவரின் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் கடவுள் மறுப்பை விஞ்சிய மனித நேயமே இருக்கிறது. நாத்திகர்களே ஆகச் சிறந்த சமூகப் போராளிகளாகவும் இருந்து வருகிறார்கள். உங்கள் மதங்கள் கடவுளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது நாத்திகம் தான் மனிதர்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறது.\nஉங்களை எல்லாம் நான் நாத்திகர்களாக மாறச் சொல்லவில்லை. ஏனென்றால் நாத்திகனாக மாறுவதும் வாழுவதும் எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். எனவே குறைந்த பட்சம் மதங்களை விடுத்து மனிதர்களாக மாறுங்கள்.\nஅல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் மத்திய பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி நாடாளுமன்றத்தில் தொடங்கியது\nபட்ஜெட் என்றாலே ஏழைகளுக்கு அல்வா கொடுப்பதுதான் என்பதை இப்படி பட்டவர்த்தனமாக காண்பிக்க வேண்டுமா என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅதிர்ச்சிகளை ஏற்க தயராக இருங்கள்.\nமக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக வெளிவந்துள்ள செய்...\nகாசி-+மோடி +ராஜா =வாக்கு எந்திரம்.\nஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏதாவது சூழ்ச்சி செய்திருக்கலாம்; அப்படி ஏதாவது நடந்தால்...\nதென்னாட்டைப்பொறுத்தவரை மட்டுமல்ல இந்தியா முழுக்கவே எதிர்பாரா தேர்தல் முடிவுகள் தான்.பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்களுக்கு மாற்ற...\nதமிழகம் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்.\nஇந்த முடிவுகளுக்காக நாம் கடந்த வந்த நிகழ்வுகள். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவஷ் பாரத் (Swachh Bharat), மேக் இன் இந்தியா (Make in India...\nமுதல் பயங்கரவாதம்; முதல் ஊழல் ; முதல் எதிரி\n இந்தியாவின் முதல் மாபெரும் ஊழல் நடந்தது LIC வழியாக. சரி. LIC-ன் வரலாறு என்ன ராம் கிருஷ்ணன் டால்மியா. ராஜஸ்தானின் ம...\n 'ரேடார்' என்ற ஒற்றை வார்த்தை மூலமாக இந்தியா முழுவதும் இந்த வாரம் டிரெண்டிங்கில் இருக்கிறார் மோடி. போர் விமா...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nசென்னையில் தீவிர (வாதிகளுக்கு) வசூல் \nஏன் விசாரணையை எதிர்க்க வேண்டும்\nஆதாரை கைவிடுவதே ஒரே சிறந்த வழி\nசோகத்தைத் தவிர வேறென்ன சொல்ல\nவட மாநிலக் கலவரங்கள் எதற்காக\nதலை குனிய வைத்த தப்புக்கணக்குகள்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/jan/12/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3075756.html", "date_download": "2019-05-27T02:00:44Z", "digest": "sha1:CMGWGCHVXRJUZPT5LYUGEDOVIW5Z4CWA", "length": 12912, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கல்வி நிறுவனங்களில்சமத்துவப் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகல்வி நிறுவனங்களில்சமத்துவப் பொங்கல் விழா\nBy DIN | Published on : 12th January 2019 11:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரி களில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாட ப்பட்டது.\nஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாணவியருக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. கரகம், ஒயிலாட்டம், கிராமியப் பாடல், பொங்கல் பற்றி கானாபாடல் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் சத்தியசீலி, சசிகலா, தேவிபாலா, ஆஷா, சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமாதனூர் அருகே பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.\nகுடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் புதுப்பானையில் பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.\nகல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி. சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.\nகுடியாத்தம் பாண்டியன் நகரில் உள்ள அன்னை இந்திரா காந்தி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை டி.ஹேமலதா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் வி.காளியப்பன், பி.தாமரைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளிச் செயலர் டி.வாசுதேவன் விழாவைத் தொடங்கி வைத்தார்.\nஅரக்கோணத்தை அடுத்த சயனபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தினரால் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். இதில் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சாந்திதிருமால், திமுக பிரமுகர் எஸ்.ஜி.சி.பெருமாள், கிராம பிரமுகர் கண்ணப்பன், சயனபுரம் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் பிரேமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nவேலூர் கிழக்கு மாவட்டம், ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் கட்சியின் 134-வது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு, நகரத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் விருந்து வழங்கினார்.\nநகர மூத்த நிர்வாகிகள் எஸ்.எம்.இப்ராஹிம், புலவர் ரங்கநாதன், எஸ்.எம்.முருகேஷ், பி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nவாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், சமூகசேவா சங்கத் தலைவர் ராஜேந்திரன், செயலர் குமரேசன், தலையாசிரியர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் சமூக சேவா சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு வழிப்பட்டனர்.\nவிழாவுக்கு, கல்லூரித் தலைவர் விமல்சந்த தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கல்லூரி முதல்வர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் நித்யா வரவேற்றார். விழாவை முன்னிட்டு காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியைகள் மற்றும் மாணவியர் பாரம்பரிய உடைகளை அணிந்து கல்லூரி வளாகத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக மைதானத்துக்கு வந்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்து கோபூஜை நடத்தினர்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் கல்லூரி மாணவியர் சேகரித்த ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தை கல்லூரி நிர்வகத்தினரிடம் வழங்கினர். விழாவில் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா உள்ளிட்டோர் கலந்து கொண்���னர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jan/13/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3076012.html", "date_download": "2019-05-27T01:54:21Z", "digest": "sha1:LH53ABEHBUR3X35G5HPJMA37C6NXGZRS", "length": 9227, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "அகமது படேலின் வெற்றியை எதிர்த்த வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் புகார் பதிவு- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nஅகமது படேலின் வெற்றியை எதிர்த்த வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் புகார் பதிவு\nBy ஆமதாபாத் | Published on : 13th January 2019 02:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் தொடுத்த வழக்கில், குஜராத் உயர்நீதிமன்றம் 6 புகார்களைப் பதிவு செய்துள்ளது.\nகுஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அகமது படேல் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் பல்வந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடுத்தார்.\nஇந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பெலா திரிவேதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற அகமது படேல் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தாரா, இல்லையா 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாதவையாக மாறியதா, இல்லையா 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாதவையாக மாறியதா, இல்லையா காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 2 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா, இல்லையா காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 2 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா, இல்லையா என மொத்தம் 6 புகார்களை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி இந்த வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 18-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.\nமுன்னதாக, பல்வந்த் சிங் ராஜ்புத் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் அகமது படேல் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅவரது மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்ததால், உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.\nஅதைத் தொடர்ந்து, அகமது படேல் தாக்கல் செய்த புதிய மனுவையும் குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.\nஅவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/congress-races-ahead-in-chhattisgarh-bjp-and-raman-singh-trail-1960781", "date_download": "2019-05-27T01:28:37Z", "digest": "sha1:LGURXDD2LGL42NWIKUFMKIXE2D33SPZ7", "length": 7083, "nlines": 81, "source_domain": "www.ndtv.com", "title": "Congress Races Ahead In Chhattisgarh; Raman Singh, Bjp Trail | சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக முதல்வர் ரமண் சிங் இறங்குமுகம்", "raw_content": "\nமுகப்பு | தேர்தல்கள் | Assembly Polls\nசத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக முதல்வர் ரமண் சிங் இறங்குமுகம்\n2013 தேர்தலில் ரமண்சிங் 36000 வாக்குகள் வித்தியாசத்தில் ���ென்றது குறிப்பிடத்தக்கது.\nமாயவதியின் பகுஜன் சமாஜ் மற்ரும் அஜித் ஜோகியின் ஜனதா கூட்டணி காங்கிரஸின் வாக்குகளில் பிளவை ஏற்படுத்தியுள்ளன.\nசத்தீஸ்கரில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக காங்கிரஸைவிட முன்னிலையில் பின் தங்கியுள்ளது. மூன்று முறை முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த ரமண்சிங்கும் தான் போட்டியிட்ட தொகுதியில் பின் தங்கியுள்ளார். ராஜ்னந்தகோன் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கருணா சுக்லாவைவிட வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார். கருணா சுக்லா வாஜ்பாயின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nரமண்சிங் தான் பாஜகவில் அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர். மோடி குஜராத்தில் இருந்ததை விட 3 வருடங்கள் அதிகமாக முதல்வர் பதவியில் இருந்தவர். 2013 தேர்தலில் ரமண்சிங் 36000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.\nமாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்ரும் அஜித் ஜோகியின் ஜனதா கூட்டணி காங்கிரஸின் வாக்குகளில் பிளவை ஏற்படுத்தியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதால் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2013 தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக 49 இடங்களையும், காங்கிரஸ் 39 இடங்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபாஜகவுடன் கூட்டணி இல்லை - மிசோரம் தேசிய முன்னணி அறிவிப்பு\nசட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018: மத்திய பிரதேசத்தில் தாமதமாகும் வாக்கு எண்ணிக்கை\nதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - தயாநிதி மாறன்\nசிவப்பும் காவியானது இடதுசாரிகளின் வாக்கு பாஜகவிற்கு சென்றது ; உண்மையுடன் மம்தா பானர்ஜி\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்தார்\nதேர்தல் முடிவு நாள்: ‘X’ ஃபேக்டராக மாறும் மாயாவதி\n“மோடி அரசு, மூழ்கும் கப்பல்; ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கைவிட்டுவிட்டது”- மாயாவதி தாக்கு\nகாங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, மாயாவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/36682-CBI-Director-Alok-Verma,-who-has-been-handed-over-to-the-Central-Anti-Corruption-Bureau", "date_download": "2019-05-27T02:44:58Z", "digest": "sha1:FTUB65TXAHFFTEHMEC2R3ZQ6NTYARNDX", "length": 8853, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "அதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜர் ​​", "raw_content": "\nஅதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜர்\nசற்றுமுன் இந்தியா வீடியோ முக்கிய செய்தி\nஅதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜர்\nசற்றுமுன் இந்தியா வீடியோ முக்கிய செய்தி\nஅதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜர்\nஅதிகாரம் பறிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜராகி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். சிபிஐ-யில் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவுக்கும் இடையே அதிகார மோதல் மூண்டு, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் மீது சிபிஐ லஞ்ச வழக்கு பதிவு செய்தது.\nஇதைத் தொடர்ந்து, இருவரது அதிகாரங்களும் பறிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றம் சென்றதை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் கண்காணிப்பில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதன் அடிப்படையில் நேற்று மத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு ஆஜரான அலோக் வர்மா, தன் மீது ராகேஷ் அஸ்தனா கூறிய முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்நிலையில் இன்றும் அவர் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதேபோல ராகேஷ் அஸ்தனாவும் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nஅலோக் வர்மாAlok Vermaசிபிஐ இயக்குனர்CBIமத்திய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை\nமத்திய அந்தமான் கடல் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு\nமத்திய அந்தமான் கடல் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்குப் 10 முதல் 50 வயது வரையுள்ள 539பெண்கள் பதிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்���ுச் செல்வதற்குப் 10 முதல் 50 வயது வரையுள்ள 539பெண்கள் பதிவு\nராஜீவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்த சிபிஐ\nரபேல் விவகாரத்தில் நீதிமன்றத் தலையீடு தேவையற்றது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\nமுன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு\nஇடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க. எம்எல்ஏக்கள் 28 ஆம் தேதி பதவியேற்பு\nவரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்பு\nஒய்.எஸ்.ஆர் காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநிதின் கட்கரிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/04/tnpsc-online-questions-answers.html", "date_download": "2019-05-27T01:06:06Z", "digest": "sha1:S2JVPMEJLEDJCX5HPWZTZHNJXPAEPGUP", "length": 48666, "nlines": 404, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC ONLINE CERTIFICATE VERIFICATION PROCESS FAQ | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nQ1: சான்றிதழ் சரிபார்ப்பு என்பது என்ன\nA1: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் செல்லும் அடுத்த கட்ட நகர்வே சான்றிதழ் சரிபார்ப்பு ஆகும். அதாவது, விண்ணப்பதாரர்கள் தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மூலச் சான்றிதழ்களையும் சரியாக முறைப்படி வைத்து உள்ளார்களா என்று உறுதி செய்வதே சான்றிதழ் சரிபார்ப்பு.\nQ2: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எவ்வாறு போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள்\nA2: முன்னர் மொத்த காலியிடங்களில் ஒரு காலியிடத்திற்கு இரண்டு பேர் (அதாவது 1:2 விகிதம்) என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டனர், பின்னர் 1: 1.5 அல்லது சமீபத்தில் 1: 1.2 என்ற அளவில் கூட அழைக்கப்படுகிறார்கள். இந்த குரூப் 2A தேர்வில் 1:3 என்ற அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.\nQ3: சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு வேலை நிச்சயம் என்று எடுத்துக் கொள்ளலாமா\nA3: அப்படி சொல்ல முடியாது. நிர்ணய��க்கப்பட்ட காலியிடங்களுக்குத் தேவையான போட்டியாளர்களை விட அதிகமான அளவில் போட்டியாளர்கள் அழைக்கப்படுவதால் சான்றிதழ் சரிபார்ப்பிற்குச் சென்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று சொல்ல முடியாது. அவர்களில் சிலருக்கு அடுத்தகட்ட கலந்தாய்வில் கூட அழைப்பு இல்லாமல் போகலாம்.\nQ4: எதற்க்காக தேவைக்கும் அதிகமானோரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு TNPSC அழைத்து அதில் சிலரை திரும்ப அனுப்புகிறது\nA4: சரியான நபர்களை அழைக்கும் பட்சத்தில் அவர்களில் பலர் ஏற்கனவே வேலையில் இருந்து இந்த வாய்ப்பை புறக்கணித்தல் அல்லது தகுதி இல்லாத போட்டியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளியேற்றப் படல் போன்ற நிகழ்வுகளால் TNPSC-க்கு மீண்டும் மீண்டும் அனைவரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த கால விரயம் மற்றும் வேலைப் பளுவை குறைக்கவே தேவைக்கும் அதிகமானோர் அழைக்கப் படுகிறார்கள்.\nQ5: இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடந்து வந்தது\nA5: சென்னை TNPSC அலுவலகத்தில் நடந்து வந்தது. தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை வரவேண்டும்.\nQ6: இனி சான்றிதழ் சரிபார்ப்பு எங்கு நடை பெரும்\nA6: இனி சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்ந்து எடுக்கப் பட்ட போட்டியாளர்கள் சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது மூலச் சான்றிதழ்களை (ஒரிஜினல்) ஆன்லைனில் பதிவேற்றம் செய்து முடித்துக் கொள்ளலாம்.\nQ7: அப்படியானால் நானே அருகில் உள்ள எனது நண்பன் நடத்தி வரும் கணினி மையத்திற்குச் (Computer center) சென்று எனது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யலாமா\nA7: கூடாது. இதற்க்கான வாய்ப்பு, மாவட்டங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் E-சேவா மையங்களுக்கு மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே E-சேவா மையம் மூலம் அல்லாமல் தன்னிச்சையாக உங்களால் உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பொது சேவை மையம் மூலமாக மட்டுமே பண்ண முடியும்.\nQ8: நான் இப்பொழுது வேலை காரணமாக வெளியூரில் வசித்து வருகிறேன். அந்த மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பண்ணலாமா\nA8: உங்கள் சொந்த மாவட்டத்தில்தான் சான்றிதழ்க��ை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, தமிழ் நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம்.\nQ9: பொது சேவை மையங்கள் எனது மாவட்டத்தில் எங்குள்ளது என்பதனை எப்படித் தெரிந்து கொள்வது\nA9: TNPSC வெளியிட்டுள்ள பொது சேவை மையங்களின் பட்டியல் மற்றும் அதன் முகவரிகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.\nQ10: பொது சேவை மையங்கள் செயல் படும் நேரம் எது\nA10: காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.\nQ11: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என TNPSC நிர்ணயித்துள்ள நாட்கள் எவை\nA11: ஏப்ரல் 23 , 2018, திங்கள் கிழமை முதல் மே 4, 2018, வெள்ளிக்கிழமை வரை. மே 4 க்கு பிறகு உங்களால் உங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியாது. TNPSC-யால் இதற்குண்டான இணையதளம் முடக்கப்பட்டு விடும்.\nQ12: ஏப்ரல் 23--மே 4, இந்த நாட்களில் நான் எந்த நாளில் செல்ல வேண்டும் என்று TNPSCஅறிவுறுத்தி உள்ளதா நான் அந்த குறிப்பிட்ட நாளில்தான் சென்று எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா\nA12: இல்லை. இந்த நாட்களில் அரசு விடுமுறை நாட்கள் தவிர உங்களுக்கு தோதான எந்த நாளிலும் சென்று உங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியரும் இந்த நாளில் தான் செல்ல வேண்டும் என TNPSC குறிப்பிடவில்லை.\nQ13: TNPSC குறிப்பிட்டுள்ள நாட்களில் எனது சான்றிதழ்களை நான் பதிவேற்றம் செய்யாவிட்டால் என்ன ஆகும்\nA13: நீங்கள் Gr-2A வேலைக்கான போட்டியில் இருந்து நிரந்தரமாக விலக்கப் படுவீர்கள். மறு வாய்ப்பும் அளிக்கப் படாது.\nQ14: சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலில் எனது பதிவு எண் உள்ளது. இது தவிர எனக்கு தனிப்பட்ட கடிதத்தினை TNPSC அளிக்குமா\nA14: ஆம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வான போட்டியாளர்களுக்கு TNPSC-யால் வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட கடிதத்தினை கீழ்கண்ட இணைப்பில் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டுக் கொள்ளலாம்.\nQ15: என்ன என்ன சான்றிதழ்களை நான் கொண்டு போக வேண்டும்\n1. உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.\n2. SSLC மதிப்பெண் சான்றிதழ்\n4. இளநிலைப் பட்டத்திற்க்கான (UG) சான்றிதழ்.\n5. முதுநிலைப் பட்டத்திற்க்கான (PG) சான்றிதழ்.\n6. சாதிச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 15Fல் தெரிவித்துள்ளபடி)\n7. முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்��ளுக்கான அறிவுரைகளில் பத்தி 13 ல் தெரிவித்துள்ளபடி).\n8. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 5ல் தெரிவித்துள்ளபடி).\n9. மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 12 ல் குறிப்பு 1 ல் தெரிவித்துள்ளபடி).\n10. இறுதியாகப் பயின்ற கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ்.\n11. இளநிலை பட்டம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்.\n12. தொழில்நுட்பத் தகுதி. (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் சான்றிதழ்கள்).\nQ16: சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு மேற்கண்ட சான்றிதழ்களைத் தவிர வேறு என்ன வேண்டும்\nA16: உங்களது நிரந்தர பதிவின் (One Time Registration) பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Pass word) தேவை.\nQ17: எனது மாற்றுச் சான்றிதழில் (Transfer Certificate) நன்னடத்தை உள்ளது. நான் தனியாக வாங்க வேண்டுமா\nA17: உங்கள் மாற்றுச் சான்றிதழில் (TC) உங்களது நன்னடத்தை இருப்பின், அதனையே பயன்படுத்தலாம்.\nஆனால், மாற்றுச் சான்றிதழில் \"His/Her Conduct and Character is Good\" என்ற வார்த்தை முழுவதுமாக இருக்க வேண்டும். His/Her Conduct is Good என்று மட்டும் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமாற்றுச் சான்றிதழில் உங்களது நன்னடத்தை கொடுக்கப்பட்டு இருந்தாலும், இறுதியாகப் பயின்ற கல்வி நிலையத்தில் சென்று சான்றிதழ் வாங்குவது சிறப்பு. இதனை ஒரு முறை மட்டும் வாங்கினால் போதும், அனைத்துத் தேர்வுக்கும் பயன்படுத்தலாம்.\nQ18: நான் இறுதியாக தொலை தூரக் கல்வியில் பயின்றேன். அப்படியானால் நான் எங்கு எனது நன்னடத்தைச் சான்றிதழ் வாங்க வேண்டும்\nA18: நீங்கள் அதற்க்கு முன்னதாக எந்த கல்வி நிறுவனத்தில் ரெகுலரில் படித்தீர்களோ அங்கு இந்த நன்னடத்தைச் சான்றிதழை வாங்க வேண்டும். அதாவது குறைந்தது ஒருவருட கோர்ஸில் படித்து இருக்க வேண்டும். ஆறு மாதம் அல்லது மூன்று மாதம் டிப்ளமோ கோர்ஸ் படித்த நிறுவனங்களில் வாங்கக் கூடாது.\nஉதாரணமாக நீங்கள் முதுகலை தொலைதூரக் கல்வி முறையில் படித்து இருந்தால், இளநிலை ரெகுலரில் படித்து இருந்தால் அங்கு வாங்கலாம். அல்லது முதுகலைக்கு முன்பு இளங்கலை கல்வியியல் (B.Ed) படித்து இருந்தால் அங்கு வாங்கலாம்.\nநீங்கள் இளங்கலை தொலை தூரக் கல்வியில் படித்து இருந்தால், +2 எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அங்கு வாங்கலாம்.\nQ19: இளங்���லை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் எங்கு வாங்க வேண்டும்\nA19: ரெகுலரில் படித்தவர்கள் அவர்கள் கல்லூரி முதல்வரிடமும், தொலை தூரக் கல்வியில் படித்தவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடமும் வாங்க வேண்டும்.\nQ20: தமிழ் வழி சான்றிதழ் கொடுத்துள்ள ஆங்கிலப் படிவத்தில் தான் வாங்க வேண்டுமா\nA20: TNPSC ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் படிவம் கொடுத்துள்ளது. இருப்பினும், ஆங்கிலத்தில் வாங்குவது நலம். தமிழில் வாங்கி வைத்து இருப்பவர்கள் அதனை பதிவேற்றம் செய்து விட்டு, முடிந்தால் ஆங்கிலத்தில் ஒன்று வாங்கி கலந்தாய்வின்போது கொண்டு செல்லலாம். இரு சான்றிதழ்களும், தேதி மாறுபட்டு இருந்தாலும் பரவாயில்லை.\nQ21: என்னிடம் தமிழ் வழி சான்றிதழ் மற்றும் இறுதியாகப் பயின்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கக் கூடிய நன்னடத்தைச் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்கள் இல்லை. கிடைக்குமா\nA21. கீழ்க் கண்ட இணைப்பின் மூலம், எனது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nQ22: இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. இதற்க்கு முன்பு குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழை கேட்டர்களே, அது மேற்கண்ட வரிசையில் இல்லையே\nA22: ஆமாம், குரூப் A அதிகாரி அல்லது குரூப் B அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் இப்போது பதிவேற்றம் செய்யத் தேவை இல்லை. அதனை கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.\nQ23: நான் தற்சமயம் அரசு அலுவலராக உள்ளேன். நான் எப்பொழுது தடையின்மைச் சான்றிதழ் (NOC) கொடுக்க வேண்டும் இப்பொழுது அதனை பதிவேற்றம் செய்யலாமா\nA23. அரசு ஊழியர்களுக்கான தடையின்மைச் சான்றிதழை தற்சமயம் பதிவேற்றம் செய்ய சொல்லவில்லை. எனவே இதனையும் கலந்தாய்வின் பொழுது கொண்டு செல்ல வேண்டும். இதற்க்கான அறிவுரை கலந்தாய்விற்க்கான அழைப்புக்கு கடிதத்தில் இருக்கும். அதனை பின்பற்றி நடக்கவும்.\nஆனால், தடையின்மைச் சான்றிதழ் தற்சமயம் இருக்கும் பட்சத்தில், அதனையும் பதிவேற்றம் செய்யலாம், தவறில்லை என TNPSC-யில் தெரிவித்தார்கள்.\nQ24: நான் பட்டப் படிப்பிற்க்கான தகுதிக்கு (Degree Qualification) எனது மதிப்பெண் பட்டியல் (Cumulative Mark Sheet) சான்றிதழ் எ��்ணையும், தேதியையும் கொடுத்து விட்டேன். அப்படியானால், நான் எதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்\nA24: நீங்கள், பட்டச் சான்றிதழை (Convocation) பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்த, மதிப் பெண் பட்டியலை (Cumulative Mark Sheet) பதிவேற்றம் செய்ய தேவை இல்லை.\nQ25: எனது சாதிச் சான்றிதழில் தவறு இருப்பதனை நான் தற்போதுதான் கவனித்தேன். அதனைப் பதிவேற்றம் செய்யலாமா\nA25: உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு போன்றவற்றில் தவறு இருப்பின் அது பெரும் பிழையாகக் கருதப்படும். நீங்கள் புதிதாக ஒரு சாதி சான்றிதழை வாங்கி அதனைப் பதிவேற்றம் செய்யலாம்.\nQ26: அப்படியானால், நான் ஏற்கனவே விண்ணப்பத்தில் கொடுத்து இருக்கும் பழைய சாதி சான்றிதழுக்கும், தற்போதைய புதிய சான்றிதழுக்கும், சான்றிதழ் எண் (Certificate Number) வேறுபடுமே\nA26: சான்றிதழ் எண் வேறுபாட்டால் பரவாயில்லை. அது ஏற்றுக் கொள்ளப்படும். சாதி சான்றிதழைப் பொறுத்தவரை உங்கள் பெயர், அல்லது தகப்பனார் பெயர், சாதி, சாதி உட் பிரிவு மிகச் சரியாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.\nQ27: நான் பொதுச் சேவை மையத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்யும் பொழுது ஒரு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப் படமால் விடுபட்டு விட்டது. அதனை மறு நாள் சென்று பதிவேற்றம் செய்யலாமா\nA27: செய்யலாம். பொது சேவை அலுவலருக்கு தணிக்கை வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரால், மே 4 வரை உங்கள் கணக்கில் உள்ள, எந்த ஒரு சான்றிதழையும் சேர்க்க முடியும், நீக்க முடியும்.\nஇருப்பினும், முதல் முறை பதிவேற்றம் செய்யும் பொழுதே கவனமாக செயல்படுதல் நலம்.\nQ28: நான் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களில் என்னையறியாமல் பெரிய தவறுகள் ஏதும் இருப்பின், அது எப்போது எனக்குத் தெரியப்படுத்தப் படும். கலந்தாய்வில் போதுதான் தெரிய படுத்துவார்களா\nA28: இல்லை. நான் இன்று அலுவலகத்தில் நேரில் சென்று கேட்ட பொழுது, பெரிய தவறுகள் உள்ள போட்டியாளர்களுக்கு, கலந்தாய்விற்கு முன்னனதாக தெரியப்படுத்தப் படும் என்று கூறினார்கள்.\nQ29: சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக மேலும் எனக்கு ஏதும், குறுந்செய்தி அல்லது மின் அஞ்சல் யிலிருந்து வருமா\nA29: உங்களது சான்றிதழ்களில் எந்த பிரச்சினையும் இல்லாத வரை எதுவும் வராது.\nQ30: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்படும் பொழுது, எனது இளங்கலை சான்றிதழ் பத��வேற்றம் செய்யாமல் விடுபட்டு விட்டது. சான்றிதழ் பதிவேற்றத்திற்கு என்று கொடுக்கப்பட்ட நாளும் முடிந்து விட்டது. இப்போது என் நிலை என்ன\nA30: அப்படி விடுபட்டுப் போனால், நீங்கள் இளங்கலை பட்டதாரியாக கருதப்பட மாட்டீர்கள். உங்களது கல்வித் தகுதி என்ற +2 அளவிலேயே TNPSC-யால் கணக்கில் கொள்ளப்படும். மேலும், Gr 2A தேர்விற்கு இளங்கலை பட்டம் என்பதே அடிப்படைத் தகுதி என்பதனால் நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள். கலந்தாய்விற்கு அழைக்கப்பட மாட்டீர்கள். எனவே, ஒவ்வொரு சான்றிதழையும் பதிவேற்றம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.\nQ31: நான் விண்ணப்பத்தில் முதுகலை என குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொழுது முதுகலை பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்தால் நான் முதுநிலை பட்டதாரியாக கருதப் பட வாய்ப்பு உண்டா\nA31: நிச்சயமாக இல்லை. நீங்கள் விண்ணப்பத்தில் கூடுதல் தகுதிகளைக் குறிப்பிடாமல் சான்றிதழை மட்டும் பதிவேற்றம் செய்தால் அதனை TNPSC ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது.\nQ32: கொஞ்சம் புரியும்படி விளக்கமாக சொல்ல முடியுமா\nA32: கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதற்க்கு உண்டான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று தவறினாலும் நீங்கள் உங்கள் கல்வித் தகுதியை இழப்பீர்கள்.\nQ33: பல்வேறு வேலைப் பளுவின் காரணமாக, குறிப்பிட்டுள்ள நாட்களில் (Apr 23 - May 04) என்னால் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை. எனவே கொடுக்கப்பட்ட தேதி முடிந்த பின்னர் நான் அஞ்சலிலோ அல்லது அலுவலகத்திற்கு நேரிலோ எனது சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் பதிவேற்றம் செய்ய இயலுமா\nA33: கண்டிப்பாக முடியாது. பொது சேவை மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் பதிவேற்றம் செய்யமால் அதன் பின்னர் அஞ்சலில் அல்லது நேரில் பதிவேற்றம் செய்ய முடியாது. நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவீர்கள்.\nQ34: நான் இந்த தேர்விற்க்காக TNPSC அறிவுறுத்தியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து விட்டேன். நான் அடுத்து வரும் வேறு ஒரு தேர்வில் இதே போன்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் இதே போன்று மீண்டும் எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமா\nA34: ஆமாம். ஒவ்வொரு தேர���விற்கும் நீங்கள் இதே போன்று ஒவ்வொரு முறையும் பொது சேவை மையத்திற்குச் சென்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nQ35: நான் கொஞ்சம் பிசியாக உள்ளேன். எனவே, எனது உறவினர் அல்லது நண்பர்களிடம் கொண்டு எனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாமா\nA35: உங்களது சான்றிதழ்களை நீங்களே செய்வது தான் சிறப்பு. ஏனெனில் உங்களது விபரங்கள் உங்களுக்கே நன்றாகத் தெரியும். தவறு நடந்த பின் மனம் உடைவைத்தாய் விட, என்றும் வருமுன் காப்பது சிறந்தது.\nQ36: நான் சான்றிதழை பதிவேற்றம் செய்தமைக்கு பொது சேவை மையத்திலிருந்து, எனக்கு ஒப்புதல் சீட்டு எதுவும் கொடுக்கப்படுமா\nA36: ஆமாம், புகைப்படத்தில் உள்ளவாறு எந்த எந்த சான்றிதழ்களை நீங்கள் பதிவேற்றம் செய்து உள்ளீர்கள் என்று பொது சேவை மையத்தினால் ஒப்புதல் சீட்டு தரப்படும்.\nQ37. இந்த புதிய வகை ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்றத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்\nA37: .ஒரு சான்றிதழுக்கு ரூ.வீதம் வசூலிக்கப்படும்.\nQ38: இதனை முழுவதுமாகப் படித்த பின்னரும் எனக்கு ஐயம் தீரவில்லை. நான் என்ன செய்வது\nA38: பின் வரும் தொலைபேசி எங்களுக்கு அழைத்து நீங்களே உங்களது சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். அல்லது, சென்னைக்கு அருகில் இருப்பின் நேரில் சென்று விபரம் கேட்கலாம்.\nQ39: எனக்கு மேற்கண்ட அனைத்தும் நன்றாக புரிந்து விட்டது. நான் என்ன செய்ய வேண்டும்\nA39: கூறி இருப்பவற்றை பயன்படுத்தி நல்ல விதமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஒப்புதல் சீட்டு வாங்கவும். மேலும், அனைவருக்கும் பயன்படும் முறையில் இந்த விபரத்தினைப் பகிரவும் (Share).\nமேலும் இதில் சொல்லப் படாத கூடுதல் விபரங்கள் தெரிந்தால் கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும்.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nகுரூப் - 1 ஏ' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு - TNPSC GR...\nதேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24 (National ...\nபோட்டித்தேர்வுகளுக்கு வேதியியல் (Chemistry) அவசியம...\nஇயற்பியல் (PHYSICS) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்...\nபணவீக்கம் (inflation) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எ...\nTNPSC இந்திய பொருளாதாரம் 2018\nடி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி இந்திய பொருளாதாரம்...\nமின் உதவி ��ொறியாளர் எழுத்து தேர்வு எப்போது\n50 தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nதமிழக அரசின் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்...\nநியூட்ரினோ (Neutrinos) என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2018/02/", "date_download": "2019-05-27T01:02:25Z", "digest": "sha1:CYOKU65JYWJLVYSYIAVEPWRYSYCRDPMF", "length": 7869, "nlines": 114, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: February 2018", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஎன் மனம் கவர்ந்த மழலையர் பள்ளி\nகால் நூற்றாண்டு காலம் பள்ளித் தலமையாசிரியராகப் பணியாற்றிவன் என்பதால் பள்ளியைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தால் உடனே சென்று பார்ப்பது என் வழக்கம். அந்த வகையில் அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் கெல்லர் என்னும் நகரில் அமைந்துள்ள ரிட்ஜ் வியூ தொடக்கப் பள்ளியைப் பார்க்க நேர்ந்தது.\nசுட்டிக் குழந்தைகளைச் சுட்டுத் தள்ளினான்\nநள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறேன். குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறது. ஒரு கோணத்தில் அப்பாவாக, இன்னொரு கோணத்தில் ஆசிரியராக நின்று நினைத்துப் பார்க்கிறேன். இது இன்னொரு செய்திதானே என்று ஒதுக்கிவிட்டு என் வேலையைப் பார்க்க முடியவில்லை. சென்ற வாரத்தில் நடந்த இந்தச் சோக நிகழ்வு பற்றி தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம் யாரோ ஒருவர் என் உடலுள் புகுந்து என் இதயத்தை இரு கைகளாலும் பிசைவதாக உணர்கிறேன்.\nவேலண்ட்டைன் டே எனப்படும் காதலர் தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இளம் காதலர்களும் இளம் கணவன் மனைவியரும் புத்தாடை அணிந்து ஒருவர்க்கொருவர் கொய்மலர், வாழ்த்து அட்டை, ஆடை அணிகலன் போன்ற அன்பளிப்புகளைத் தந்து மகிழ்கிறார்கள். உணவகங்களுக்குச் சென்று உண்டு மகிழ்கிறார்கள். சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள்.\nஎங்கு நோக்கினும் எண்ணிலா வண்ணத்துப் பூச்சிகள்\nஅமெரிக்காவிற்கு வந்து அக்கடா என்று என் பெரியமகள் இல்லத்தில் தங்கி ஓய்வாக எழுதவும் படிக்கவுமாய் இருந்த சமயத்தில் ஒரு நெடுந்தூர பயணம் வாய்த்தது.\nஇவர் யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இவர் தயாரித்துள்ள பத்மாவதி என்னும் இந்தித் திரைப்பட வெளியீட்டிற்குத் தடைகேட்டு ஒரு வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு வரவும் இந்தப் பெயர் இந்தியாவில் வீட்டுக���கு வீடு உச்சரிக்கும் பெயராகிவிட்டது. இந்தியா என்ன, கடந்த எட்டு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும் எனக்கே அந்தப் பெயர் அத்துபடி ஆகிவிட்டது.\nஎன் மனம் கவர்ந்த மழலையர் பள்ளி\nசுட்டிக் குழந்தைகளைச் சுட்டுத் தள்ளினான்\nஎங்கு நோக்கினும் எண்ணிலா வண்ணத்துப் பூச்சிகள்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/1431-2016-08-24-11-06-24", "date_download": "2019-05-27T01:28:39Z", "digest": "sha1:UB7XU3G3EDPSXYTZVBNYSB7M32ZWYWN2", "length": 9156, "nlines": 146, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழக மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பவே எம்எல்ஏக்கள் இடை நீக்க நாடகம்: ஆம் ஆத்மி", "raw_content": "\nதமிழக மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பவே எம்எல்ஏக்கள் இடை நீக்க நாடகம்: ஆம் ஆத்மி\nPrevious Article கிருஷ்ண ஜெயந்தி இன்று\nNext Article இன்டெர்நெட் பயன்பாட்டில் தமிழகம் முதலிடம்\nதமிழக மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பவே எம்எல்ஏக்கள் இடைநீக்க நாடகத்தை ஜெயலலிதா நடத்துகிறார், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு சட்டபேரவையில் கடந்த 17-8-2016 அன்று நடைபெற்ற வாக்குவாதத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிதலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், ஒரு வார காலம் இடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தமிழக முதல்வர்வரின் எதேச்சதிகாரம் மற்றும் ஜனநாயக விரோத செயலாகும் இதுவும் மக்களின் உரிமைகளை பறிப்பதாகும் மேலும் தவறான முன்னுதாரணத்தையே இது ஏற்படுத்தயுள்ளது, இதுவரை நாடாளுமன்றத்தில் கூட எந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் இப்படி ஒட்டு மொத்தமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nபாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் நடைபெறும் விவாதங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் எல்லாமே ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். இதனைக் கூட சகித்துக்கொள்ள முடியாத வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் நடந்துகொண்டிருப்பது தவறானது. எம்.எல்.ஏக்களின் இடை நீக்க நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nகடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், எதிர்க் கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றமே ரத்து செய்ததோடு இது ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் என்று கூறி தமிழக அரசிற்கு குட்டு வைத்தது குறிப்பிடதக்கது.\nஎதிர்கட்சி உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக இடை நீக்கம் செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. ஊழலில் திளைத்து நிற்கும் தமிழக அரசு தமிழக மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பவே இந்த இடை நீக்க நாடகத்தை ஜெயலலிதா நடத்துகிறார்.\nமக்கள் கொடுத்த தீர்ப்பை யார் ஆட்சியில் இருந்தாலும் அதை மதித்து நடத்தல் வேண்டும் ஆகவே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெற்று ஜனநாயகத்தை நிலை நாட்டி சட்டசபை நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பணியாற்றிட முன்வர வேண்டும் என்று தமிழக ஆம்ஆத்மிகட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.என்று தெரிவித்துள்ளது தமிழக ஆம் ஆத்மிக் கட்சி.\nPrevious Article கிருஷ்ண ஜெயந்தி இன்று\nNext Article இன்டெர்நெட் பயன்பாட்டில் தமிழகம் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/nasa-scientists-have-recorded-earthquake-mars-first-time", "date_download": "2019-05-27T01:57:38Z", "digest": "sha1:LCUSIPSHSGTWWBQ5MCRLRYL6KNKVEBJN", "length": 13359, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - நாசா கண்டுபிடிப்பு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsRagavan's blogசெவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - நாசா கண்டுபிடிப்பு..\nசெவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - நாசா கண்டுபிடிப்பு..\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை முதல் முறையாக நாஸாவின் இன்சைட் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தை 'மார்ஸ்குவேக்' என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். செவ்வாய் கிரகத்தின் உட்பகுதி நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவே இன்சைட் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும், பூமியில் ஏற்படும் நிலநடுக்க அளவை வைத்து செவ்வாய் கிரக நிலநடுக்கத்தை கணிக்கவும் முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபச்சைக்கொடிகள் பற்றிய பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை அவகாசம்..\nசென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை மீண்டும் விரைவு மின்சார ரயில் சேவை...\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு..\nதேர்தல் நடத்தை விதிகள் திரும்�� பெறப்பட்டது - தேர்தல் ஆணையம்\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nநாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnusrb-si-fingerprint-exam-date-2018-announced-004331.html", "date_download": "2019-05-27T01:23:54Z", "digest": "sha1:77BCSLQOE2BUXRJ4CH7KMVRNFDOCNTLM", "length": 11450, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு! | TNUSRB SI (Fingerprint) Exam Date 2018 Announced - Tamil Careerindia", "raw_content": "\n» உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு\nஉதவ��� ஆய்வாளர் பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் பணியில் விரல் ரேகைப் பணியிடங்களுக்கான காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்விற்குக் கடந்த செப்டம்பர் 28ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அக்டோபர் 13ம் தேதி வரையிலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.\nஇதனைத்தொடர்ந்து, இந்தப் பணிக்கு 40 ஆயிரத்து, 236 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றுள், பொதுப்பிரிவில் 34 ஆயிரத்து 933 பேரும், காவல் துறையை சேர்ந்த 2,608 பேரும் எழுத்து தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.\nஇவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்டு 8 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. காவல் துறையை சேர்ந்தோருக்கு 22ம் தேதியன்றும், பொதுப் பிரிவினருக்கு,23ம் தேதியன்றும் தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியுடையோர் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தங்களுக்கான பதிவெண்ணை இட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nவேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-recruitment-2019-manager-technician-other-vacancie-004550.html", "date_download": "2019-05-27T01:51:43Z", "digest": "sha1:4H5NVNGYKVJKLBBPNZBZGEGD744X5TVY", "length": 12683, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை..! ஆவின் நிறுவனம் அழைப்பு..! | AAVIN Recruitment 2019, Manager, Technician & Other Vacancies, Apply aavinmilk.com - Tamil Careerindia", "raw_content": "\n» உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை..\nஉங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை..\nதமிழக அரசிற்கு உட்பட்ட காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஉங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை..\nநிர்வாகம் : கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்), காஞ்சிபுரம்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : மேலாளர் (பொறியியல்)\nகாலிப் பணியிடங்கள் : 02\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ருமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.37,700 மாதம���\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.250.\nஇதனை \"The General Manager, K.T.D.C.M.P.U. Ltd\", என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வரையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 2019 மார்ச் 04\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aavinmilk.com/hrkt130219.html என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅதிர்ச்சியில் அண்ணா பல���கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-05-27T01:04:30Z", "digest": "sha1:SU5KAWDFCFLLPEZLJPAAOCR5BYH4FFJM", "length": 15188, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n\"லஞ்சம் கொடுத்துதான் வேலை வாங்கணும்னா.. அது வேணாம்\" ஒரு நிஜ 'இந்தியன் தாத்தா' கதை\n\"இது நம்ம நாடுய்யா... போகப்போக சரியாகி விடும் \" - நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்த காந்தி யார்\n சுதந்திர போராட்டத் தியாகியிடம் மன்னிப்புக் கேட்ட நீதிபதி\nஇந்தி திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த சின்னசாமிக்குத் தலைவர்கள் மரியாதை\nதியாகி கக்கன் பிறந்த கிராமத்தில் இப்படி ஒரு நல்ல முடிவு\nஎஸ்.பி.தியாகி ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ மனு\nராம்கிஷனை தியாகியாக அறிவிக்க டெல்லி அரசு முடிவு\nசசிபெருமாள் குடும்பத்தினர் கைது அடக்குமுறையாகும்: வைகோ கண்டனம்\nவாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டருக்கு மலரஞ்சலி: நெல்லையில் பரபரப்பு\n'ஏறினால் ரயில்..... இறங்கினால் ஜெயில்..தோழமையை இழந்து நிற்கிறோம்\n'தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்' அ.தி.மு.க.வின் 2 சாய்ஸ் யார் யார்\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\nமிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்\nகணக்கு பலித்தது... குஷியில் எடப்பாடி\n - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்\n2019 - 20 வரிச் சேமிப்பு முதலீடு... ஈஸி பிராக்டிகல் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/07/thirupuram-movie-photos/", "date_download": "2019-05-27T02:29:09Z", "digest": "sha1:WE6CDQPVN42NW4GQCZFZNGSDMFXOSEIO", "length": 2261, "nlines": 24, "source_domain": "kollywood7.com", "title": "Thirupuram movie Photos", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-05-27T01:01:03Z", "digest": "sha1:IN73JFVOXB7IQXO6DVAF2GQOV4KDY766", "length": 2587, "nlines": 47, "source_domain": "tamilmanam.net", "title": "தமிழ் அலை", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nமணல் உரையாடல் குறித்து அண்ணன் ஆசிப் மீரான்\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் Prof Suba Vee மணல் உரையாடல் நூல் ...\nகவிஞர் மு.மேத்தா Poet Mu Mehtha மணல் உரையாடல் நூல் ...\nஇயக்குநர் மீராகதிரவன் Director Meera kathiravan மணல் உரையாடல் நூல் ...\nமணல் உரையாடல் குறித்து கவிஞர் பழநிபாரதி\nகவிஞர் அறிவுமதி Poet ARIVUMATHI மணல் உரையாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/kavan-movie-actress-chandhini-got-engaged/", "date_download": "2019-05-27T01:57:31Z", "digest": "sha1:LN25TCMEO667J7P6V5FZ2D2P7PZQCF76", "length": 7144, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Kavan Movie Actress Chandhini Got Engaged", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தின் நடிகைக்கு திருமணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே\nவிஜய் சேதுபதி படத்தின் நடிகைக்கு திருமணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் திரைக்கதை மூலம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஒருவர்தான் பாக்கியராஜ் ஆகும். அவரது இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்கு தவறிவிட்டார். வில் அம்பு, கவண், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.\nஇவரது நடிப்பில் வணங்காமுடி, டாலர் தேசம் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. இன்னிலையில் தமிழ் தனக்கான இடத்தை பிடிக்க கடினமாக உழைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையை தனது திருமண செய்தியை அறிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சாந்தினிக்கும் நடன இயக்குநர் நந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் 9 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.\nதற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இருவருக்கும் நாளை திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமண விலாவில், இருவரது வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து டிசம்பர் 16-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைத் தொடர நடிகை சாந்தினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nNext பார்ட்டி படத்துக்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ் என்ன தெரியுமா \nசாமி 2 படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் பாடிய மெட்ரோ ரெயில் பாடலின் உருவாக்க காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nநடிகர் சிம்பு பற்றி அதிரடி கருத்து கூறிய முன்னணி திரை பிரபலம். விவரம் உள்ளே\nதனுஷின் அசுரன் நாவலை மையமாக கொண்டதா\nசர்ச்சைக்கு பயந்து அந்தர் பல்டி அடித்த ஜக்கி வாசுதேவ். வறுத்தெடுக்கும் பொது மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kavithaiulagam.in/2018/09/10-best-good-night-kavithaigal.html", "date_download": "2019-05-27T01:25:56Z", "digest": "sha1:RP6HLFPLMTM5MXK4SO4PP7GTF45NRW3J", "length": 7763, "nlines": 153, "source_domain": "www.kavithaiulagam.in", "title": "10 Best Good Night Kavithaigal Status SMS", "raw_content": "\nநாளை என்ன நடக்குமோ என்று எண்ணி ஏங்குபவன் ஏமாளி..\nநேற்று நடந்ததையே இன்றுவரை எண்ணி பயப்படுபவன் கோமாளி..\nஇன்று இங்கு இந்தநொடியில் நடப்பதை ஏற்றுக்கொள்பவன் அறிவாளி..\n*உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறப்பு....\n *இனிய இரவு வணக்கம்* \nஎன் மனம் அமைதி கண்டுவிட்டது\nவண்ணத்து பூச்சி வந்தமர்வதால் வண்ணமலருக்கு பாரம் யேறுவதில்லை, வீசும் காற்றின் வேகத்துக்கு தானே அது அசைந்தாடுகிறது ,\nநிழல் வந்து தன்மேல் விழுவதால் இந்த பூமிக்கு பாரம் யேறுவதில்லை ,\nகடமை எனவேஅது தனது அச்சில் சுழன்றாடுகிறது ,\nவிதியே என்று அதுவும் சோர்ந்துவிடும் .\nநினைவுகளை தள்ளிவைத்துவிட்டு சற்றே கண்ணுறங்குவோம் குட் நைட் .\nமட்டும் எப்போதும் எனக்குள் கானல் நீராய் ... ஏன் ...\nவிடை தெரியாத வினாக்கள் நீண்டு கொண்டே போகின்றன ...\nஎன் நேசம் ஆழமானதோ நீளமானதோ எனக்குத் தெரியாது..\nஆனால் உன்னை விட்டு நீங்காதது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்...\nமனதின் எண்ணங்கள் சிறகை விரித்து பறந்து கொண்டு தான் இருக்கும்.....\nவிடியும் வரை அதை சிறையில் அடைத்து நிம்மதியாக உறங்கு\nதூக்கம் வரலயா என்பது பாசம்\nதூக்கம் வருதா என்பது ஏக்கம்\nசரி தூங்கு என்பது சலிப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/iitdetail.asp?cat=IIT&id=42", "date_download": "2019-05-27T01:46:42Z", "digest": "sha1:HELC2WUWK3FJCIFE4JKE4TPICAH4YNGN", "length": 10818, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, மண்டி\nபுதியதாக தொடங்கிய ஐ.ஐ.டி.,களில் ஒன்று ஐ.ஐ.டி. மண்டி. 2009 ம் ஆண்டு பிப்ரவரி 24 தேதி ஐ.ஐ.டி., மண்டிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 523 ஏக்கர் நிலபரப்பில் கமன்ட் பகுதியில் இந்த நிறுவனம் அமைக்கப்படுகின்றது. 2009 ம் ஆண்டு ஜூலை 17 தேதி முதல் இந்த நிறுவனம் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.\nகம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்\nகம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, மண்டி\nபி.டபள்யு. டி. ரெஸ்ட் ஹவுஸ் ப்ளோர்\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை\nவெளிநாட்டு மொழிகளைக் ���ற்றுக் கொள்வதால் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா இலவசமாக இதை படிக்க முடியுமா\nநானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும்.\nசென்னையிலுள்ள சில பி.பி.ஓ. பயிற்சி நிறுவனங்களின் விபரங்களைத் தரவும்.\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/finish-exams-before-12-april-schools-told-004630.html", "date_download": "2019-05-27T01:47:53Z", "digest": "sha1:2LK25CQLKHI4OCD63XIKORJ5O6IZQG4G", "length": 11444, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..! | Finish exams before 12 April, schools told - Tamil Careerindia", "raw_content": "\n» ஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nதமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்றாம் பருவத் தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nஇது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் பிற வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகளை, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.\nமூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணையை மாவட்ட அளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சுற்றற���க்கை அனுப்பி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.\nமேலும், வேலை நாட்களின் இழப்பினை சனிக் கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் நடப்பு கல்வியாண்டில் ஏப்ரல் 12-ஆம் தேதி கடைசி வேலை நாளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் வேலை வேண்டுமா\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mumbai-indians-players-greeted-by-their-fans-during-an-open-top-bus-ride-014456.html", "date_download": "2019-05-27T02:21:29Z", "digest": "sha1:VJQGRHSC5NFVSPQ3XI3D4NSLN7DEOSOO", "length": 14155, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐபிஎல் கோப்பையுடன் ஊர் திரும்பிய மும்பை…!! 6 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்கள் வாழ்த்து மழை | Mumbai indians players greeted by their fans during an open top bus ride - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» ஐபிஎல் கோப்பையுடன் ஊர் திரும்பிய மும்பை… 6 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்கள் வாழ்த்து மழை\nஐபிஎல் கோப்பையுடன் ஊர் திரும்பிய மும்பை… 6 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்கள் வாழ்த்து மழை\nMumbai Indians celebration 2019: ரசிகர்கள் கூட்டத்தில் மாஸாக என்ட்ரி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்\nமும்பை: ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில், டாஸ்வென்ற மும்பை அணி பேட் செய்தது. முதலில் களமிறங்கிய தொடக்க வீரர்களான டி காக் 29 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடினர். மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது.\n150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களான டு பிளசிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், வாட்சன் நிலைத்துநின்றார். சுரேஷ் ரெய்னா 8 ரன்னிலும், ராயுடு ஒரு ரன் மற்றும் தோனி 2 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.\nபிராவோ 15 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, வாட்சன் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மலிங்கா வீசிய பந்தில் தாக்கூர் அவுட்டானார். இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை த்ரில் வெற்றிபெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.\nஇந்நிலையில், ஹதராபாத்தில் இருந்து மும்பை வந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மும்பையின் முக்கிய சாலையில் 6 கிலோ மீட்டர் தூரம் ர��ிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தனர்.\nகூட்டத்துக்கு நடுவே கோப்பையுடன் திறந்த பேருந்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாகமாக ஊர்வலம் வந்தனர். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், வெற்றி வீரர்களை நோக்கி உற்சாக முழக்கமிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n12 hrs ago தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\n12 hrs ago அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா\n13 hrs ago தோனி… தோனி… தோனி… பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\n13 hrs ago 6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவை ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன\nNews 2வது முறையாக 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ தகவல்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abaranathi-character-in-jail-revealed/45929/", "date_download": "2019-05-27T01:03:38Z", "digest": "sha1:IA6IA7ZP4PSEDXR2HGHUXNQEVV2H7EGD", "length": 5827, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "‘ஜெயில்’ படத்தில் அபர்ணதியின் கேரக்டர் ஸ்கெட்ச் – என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ‘ஜெயில்’ படத்தில் அபர்ணதியின் கேரக்டர் ஸ்கெட்ச் – என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\n‘ஜெயில்’ படத்தில் அபர்ணதியின் கேரக்டர் ஸ்கெட்ச் – என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\n‘சர்வம் தாள மயம்’ படத்துக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் படம் ‘ஜெயில்’. இந்த படத்தை வசந்தபாலன் இயக்கி வருகிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி புகழ் அபர்ணதி டூயட் பாடி ஆடியுள்ளார்.\nஇதற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தில் அபர்ணதி லேடி தாதாவாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256207&dtnew=4/15/2019", "date_download": "2019-05-27T02:22:21Z", "digest": "sha1:BTUCNQYOTZGQAEGWLFSVG7VZV6IGPQ7S", "length": 22716, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு.இன்னும் ஒரே நாள்!..மக்களிடம் ஓட்டு சேகரிப்பு தீவிரம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஅரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு.இன்னும் ஒரே நாள்..மக்களிடம் ஓட்டு சேகரிப்பு தீவிரம்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு மே 27,2019\nலோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு\n30ம் தேதி பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார் மோடி மே 27,2019\nசி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: 'ரபேல்' வழக்கில் மத்திய அரசு பதில் மே 27,2019\nசந்திரபாபு நாயுடு ஊழல்:'தோண்ட' ஜெகன் முடிவு மே 27,2019\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், நாளையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அதனால், இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவம், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் பொள்ளாச்சி பக்கம் திருப்பியுள்ளது.\nஇந்நிலையில், பொள்ளாச்சி தொகுதியை தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க., தரப்பில் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியில் வெற்றிக் கொடியேற்ற வேண்டும் என்பதில், தி.மு.க.,வினரும் தீவிரமாக உள்ளனர்.பொள்ளாச்சியில், ஏழு முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வினர் இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கி களப்பணியாற்றி வருகின்றனர்.இந்த முறை ஆளுங்கட்சிக்கு எதிராக எழுப்பப்பட்ட பிரச்னைகளை கடந்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர், துணை முதல்வர் பிரசாரம் செய்துள்ளனர்.எந்தெந்த பகுதிகள் பலவீனமாக உள்ளது என, கள ஆய்வு செய்து அதற்கேற்ப வியூகங்களை அமைத்து, ஓட்டு சேகரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொள்ளாச்சியில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பொறுப்பாளர்கள் நியமிக்க்பட்டு, களப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் இரு அமைச்சர்கள், துணை சபாநாயகர், இரு எம்.எல்.ஏ.,க்களின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், ஒவ்வொரு பகுதியில் நிலவும் பிரச்னைகள், ஆளுங்கட்சியினர் செயல்பாடுகளை விமர்சித்து, தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிக்கின்றனர்.மக்கள் நீதி மையம், அ.ம.���ு.க., வேட்பாளர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, அ.தி.மு.க., - தி.மு.க.,வினரின் செயல்பாடுகளை விமர்சித்து ஓட்டு வேட்டையாடுகின்றனர்.வரும், 18 ம் தேதி ஓட்டுப்பதிவு நடப்பதால், அரசியல் கட்சிகள் கடந்த, ஒரு மாதமாக மேற்கொண்ட பிரசாரம் நாளை, 16ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது.\nஇதனையடுத்து, அரசியல் கட்சியினர் இறுதி கட்ட பிரசாரத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டுகளை சேகரிக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.கடைசி நேர பிரம்மாஸ்திரம்இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யாருக்கு வெற்றி என தீர்மானிக்க முடியாத சூழலில், போட்டி நிறைந்த களமாக காணப்படுகிறது. ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளதால், அ.தி.மு.க., தி.மு.க., தரப்பில், கடைசி நேர பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக, ரகசியமாக வாக்காளர்களை சந்தித்து, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஓட்டுகள் உள்ளது என்பதற்கேற்ப, ஓட்டுக்கு பணம் கொடுக்க துவங்கியுள்ளனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. கழிவு தருகிறது அழிவு வாலாங்குளத்தில் பஸ் டிப்போ ஆயில்\n1. எல்லா கட்சிக்கும், 'தலை': ஒரு கட்சிக்கு 'விரல்'\n2. திட்டம் முழுமை பெற தீர்த்தக்குட யாத்திரை\n3. வங்கிப்பணம் சிக்குது; கட்சிப்பணம் தப்புது\n4. 'தேர்தல் ஆணையத்தில்அரசியல் தலையீடு கூடாது'\n5. 'தேர்தல் ஆணையத்தில்அரசியல் தலையீடு கூடாது'\n1. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: பாய்லர்கள் வெடித்ததால் தவிப்பு\n2. குழாய் உடைந்து குடிநீர் வீண்\n3. மின் மயான கட்டுமான பணி முடக்கம்: சோமனூர் மக்கள் கலக்கம்\n5. 'பார்க்கிங்' பகுதியான கோவை ரோடு நாள் முழுக்க நெரிசலில் திணறும் அவலம்\n1. வாகன சோதனையில் 28.5 பவுன் தங்க நகைகள் பறிமுதல்\n2. பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை\n3. தி.க., வீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\n4. மூன்று பைக்குகள் மோதல்: ஒருவர் பலி; நால்வர் காயம்\n5. துணிக்கடையில் தீ விபத்து சேதம் தவிர்ப்பு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_22.html", "date_download": "2019-05-27T02:26:03Z", "digest": "sha1:TUD6XB6ZCBGYEF45FDIWSLYBLQPRO6Q5", "length": 34596, "nlines": 298, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: உலகு தழுவிய தமிழ்த்தொடர்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 22 மார்ச், 2009\nஅயலகத் தமிழறிஞர்கள் தொடருக்குப் பின்னுரையாய் அமையும் முன்னுரை...\nதமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் பற்றித் தொடர் எழுதும் வாய்ப்பு வழங்கிய தமிழ் ஓசை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும்.நூல்கள்,உரையாடல், மடல், தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல்,இணையக்குழுக்கள் வழியாகத் தொடருக்கு உதவிய அன்புள்ளங்களுக்கும் என் நன்றி.\nஉள்ளூரில் இருப்பவர்களைப் பற்றியே நம்மவர்கள் செய்திகளைப் பதிவாக்காமல் இருக்கும் பொழுது அயலகத்தில் தமிழ்ப்பணிபுரிந்த-புரியும் அறிஞர்கள் பற்றி எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது அன்று.என் முயற்சி கடலில் இறங்கிக் கையால் மீன்பிடித்ததற்குச் சமமாகும்.இத்தகு வலிவும் உரமும் அமைந்தமைக்கு ஒரு வரலாறு உண்டு.\nதிருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஐந்தாண்டுகள் படித்து முடித்த கையுடன் புதுவைப் பல்கலைக் கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக(1992-93)இணைந்தேன். என் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுதும் அறிவரங்கில் உரையாடும்பொழுதும் அயல்நாடுகளில் நடைபெறும் தமிழாய்வுகள் பற்றி அடிக்கடி கூறுவார்கள்.ஒவ்வொரு நாளும் அயல்நாடுகள் பற்றிப் பேசாமல் அவர் வகுப்பு இருக்காது.அப்பொழுதே அயலகத் தமிழ்ப்பணிகளை அறியும் வேட்கை எழுந்தது.\nமலேசியா சார்ந்த குறிஞ்சிக்குமரனார்(பாவாணர் தமிழ் மன்றம்) என்னுடன் மடல்தொடர்பு கொண்டார்.பாரிசில் வாழும் என் நண்பர் இரகுநாத்மனே அவர்கள்(நாட்டியக்கலைஞர்,தாசிகள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) எனக்குப் பாரிசில் நடைபெறும் தமிழாய்வுகளை அறிமுகம் செய்து வந்தார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது கனடாவில் வாழும் ஈழத்துப்பூராடனார் நூல் வழி எனக்கு அறிமுகமானார். பதினைந்��ாண்டுகளாக அவரைப் பார்க்காமலே மடல்வழி நெருங்கிப் பழகி வருகிறேன்.மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறனும் எனக்கு அறிமுகமானார்.\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது நாளும் ஒரு வெளிநாட்டு அறிஞருடன் பழகும் சூழலை முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் அமைத்துத் தந்தார். முத்துநெடுமாறன்,அலெக்சாண்டர் துபியான்சுகி.பேராசிரியர் மௌனகுரு, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாசு,மனோன்மணி சண்முகதாசு, பாலசுகுமார்,அம்மன்கிளி முருகதாசு உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது.இவர்களுடன் பழகும்பொழுது தமிழ் வழங்கும் இடம் வடவேங்கட மலை தென்குமரி வரை இல்லை.கடல் கடந்தது என்று உணர்ந்தேன். அயலகத்தமிழ் என்று ஒரு கட்டுரை அங்கு(உ.த.நி) நிகழ்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் படித்தேன்.பலருக்கும் புதுமையாக இருந்தது.பேராசிரியர் இரா.இளவரசு அமர்ந்து ஆற்றுப்படுத்தினார்.\nஅயலகத்தமிழ் என்று ஓர் இதழ் தொடங்கி அயலகத் தமிழ்ச் செய்திகளைத் தமிழகத்துக்கு வழங்க முயன்றேன்.அதன்பொருட்டுத் துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டேன்.அந்த முயற்சி அப்பொழுது கைகூடவில்லை.உள்ளத்தில் அதற்கான சுடர் அணையாமல் இருந்துகொண்டே இருந்தது.\nஆசியவியல் நிறுவனத்தில் நடந்த கந்த முருகன் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிசீயசு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பும் அமைந்தது.பாரதிதாசன் பலைக்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களிடம் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிந்தபொழுது அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர்கள் பற்றியும் அவரிடம் இசைகற்ற மேனாட்டார் பற்றியும் அறிந்தேன்.\nகலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக யான் பணிபுரிந்த பொழுது சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு அமைந்தது. சற்றொப்ப இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் அங்கு வந்தனர். ஒரு கிழமை தங்கி அவர்களுடன் உரையாடும் பேறு பெற்றேன்.முனைவர் சுப.திண்ணப்பன், முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்,சிவகுருநாதப்பிள்ளை உள்ளிட்டவர்களைக் கண்டு பழகினேன்.மலேசியா சென்று பேராசிரியர் மன்னர்மன்னன்,பரமசிவம்(புத்ரா பல்கலைக் கழகம்),மாரியப்பன் ஆறுமுகம் உள்ளிட்டவர்களுடன் பழகினேன்.\nஉலகம் முழுவதும் தமிழ்க்கல்வி எந்த நிலையில் உள்ளது,கற்பிக்கப்படுகிறது என்று உணர்ந்தேன்.தமிழ் ஆய்வுகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்று அறிந்தேன். அயலகத் தமிழறிஞர்களைப் பற்றி நாம் அறியாமல் உள்ளோமே என்ற கவலை எனக்குள் இருந்தது.\nபொதுவாக வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டும்,பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு எப்பொழுதும் உண்டு.அந்த வகையில் இணையத்தில் தமிழறிஞர்கள்,தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதிவு செய்து வருவதை உலகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.அந்த வகையில் எனக்கு அறிமுகமானவர்களையும், நூல்களில் படித்தவர்களையும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து, சிறு கட்டுரைகளாக எழுத நினைத்தேன்.அதனைக் களஞ்சியத்தில் எழுதினால் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் பயன்படும் என நினைத்த வேளையில் களஞ்சியத்தில் எழுதத் தமிழ் ஓசை நாளிதழ் ஆசிரியர் வாய்ப்பு வழங்கினார்.களஞ்சியத்தின் பொறுப்பாசிரியர் யாணன் தந்த ஊக்கமும் தொடர் 25 கிழமைகள் தொய்வின்றி வெளிவர உதவியது.\nதொடர் எழுதத் தொடங்கிய பிறகுதான் அதன் சிக்கல் எனக்குப் புரியத் தொடங்கியது. பெரும்பாலும் தொடரில் இடம்பெற்றுள்ளவர்கள் உயிருடன் வாழ்பவர்கள்.அவர்களைப் பற்றிய செய்திகள் சரியாக,நடுநிலையுடன் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். சிலரிடம் இருந்து செய்திகள் உடனுக்குடன் கிடைத்தன.சிலரிடம் இருந்து செய்திகள் பெறுவது இயலாமல் இருந்தது.சிலரின் படம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது.சிலரின் படம் இணையத்தில் இருந்து எடுக்கவேண்டியிருந்தது.சில அறிஞர்களின் குடும்பத்தினர் அன்புடன் உதவினர்.\nபேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் உடல்தளர்ந்து பாரிசில் படுக்கையில் இருப்பதாக அறிந்தேன்.அவர் மின்னஞ்சல் முகவரி இல்லாதபொழுது அவர் மகனாரின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது.அவருடன் தொடர்புகொண்டேன்.உடன் விடை தந்தார்.ஒருமாதத்தில் தந்தையார் பற்றி செய்திகள் பெற்று அனுப்புவதாகத் தெரிவித்தார்.அவர் வேறு நாட்டில் இருந்ததே காரணம்.அந்த வேளையில் செம்மொழித்தமிழ் நடுவண் நிறுவத்தில் பணிபுரியும் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் வழியாகவும் சில செய்திகள் பெற்றேன்.\nகமில் சுவலபில் அவர்க��ின் துணைவியார் என் முயற்சியைப் போற்றி ஒரு மடல் எழுதியமையும் குறிப்படத்தக்க ஒன்றாகும்.என் நண்பர் இரகுநாத் மனே அவர்கள் பாரிசிலிருந்தபடி கமில் அவர்களின் துணைவியாரிடம் பேசியும் செய்திகள் பெறமுடியாமல் போனது.இருந்த செய்திகள் கொண்டு சிலநாளில் கட்டுரையும் வந்தது.அந்தோ இந்நிலையில் அவர் சனவரி 17 இல் இயற்கை எய்தினா. இந்தச் செய்தியும் களஞ்சியம் வழி முதற்கண் உலகினருக்குத் தெரிவிக்கப்பட்டது.\nபேராசிரியர் க.கைலாசபதி அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது அ.முத்துலிங்கம் அவர்கள் வழியாகப் பேராசிரியரின் துணைவியார் சர்வமங்களம் கைலாசபதி அவர்களின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது.அவர்கள் வழியாகப் பல செய்திகள் பெற்றேன்.தமிழை உலக அளவில் அறிமுகப்படுத்திய அ.கி.இராமானுசன் அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது கொரியா நா.கண்ணன் அவர்கள் வழியாக இராமானுசத்தின் அண்ணன் பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் தொடர்பு கிடைத்தது.இதனால் அ.கி.இராமானுசன் பற்றிய பல புதிய செய்திகள் என்கட்டுரையில் வெளிவந்துள்ளன.கனடாவில் வாழும் பேராசிரியர் பசுபதி அவர்களும் பல வகையில் துணைநின்றுள்ளார்.\nஇவ்வாறு பலரும் அன்புடன் வழங்கிய தகவல்கள் உதவியால்தான் இத்தொடரைச்\nசிறப்பாக உருவாக்க முடிந்தது.சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் ஒவ்வொரு தொடர் உருவாகும்பொழுதும் பயனுடைய செய்திகளை உரையாடலில் வழங்குவார்கள். கட்டுரை வெளிவந்ததும் பாராட்டு நல்கி ஊக்கப்படுத்துவார்கள். அப்பெருமகனாருக்கு என்றும் நன்றியுடையேன்.\nதமிழ் ஓசை களஞ்சியத்தில் வெளிவந்த அன்று காலையில் இணையத்தில் என் பக்கத்திலும், மின்தமிழ் இதழிலும் வெளியிடுவேன்.அவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.சிலர் இதனைத் தங்கள் இதழ்களில் மறுபதிப்புச் செய்து உலக அளவில் பரப்பினர்.தட்சுதமிழ் இணைய இதழில் அதன் ஆசிரியர் திரு.ஏ.கே.கான் அவர்களும் உதவி ஆசிரியர் அறிவழகன் அவர்களும் பல கட்டுரைகளை மறுபதிப்பு செய்ததுடன் என்னுடைய பிற கட்டுரைகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.\nஅமெரிக்கன் ஆன்லைன்( AOL) என்ற இணைய இதழிலும் இத்தொடரின் கட்டுரைகள் மறுவெளியீடு கண்டன.இதனால் உலகெங்கும் பரவி வாழும் ���மிழர்கள் பலரின் பார்வைக்கு இக்கட்டுரைகள் உட்பட்டதுடன் இணையத்தில் பதிவாகியுள்ளதால் யாரும் எந்த நொடியும் இக்கட்டுரைகளைப் பார்வையிடலாம்.பாவாணர்,பெருஞ்சித்திரனார் விரும்பிய தமிழ் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு வெளிவரும் தமிழ் ஓசையில் அயலகத் தமிழறிஞர்கள் தொடர் வெளிவந்தமையை வாழ்க்கையில் பெற்ற பெறற்கரும் பேறாக எண்ணுகிறேன். தொடரிலிருந்து நன்றியுடன் விடைபெறுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம் ஐயா உங்கள் பின்னுரையாக அமைந்த முன்னுரையைக் கண்டேன்.25 வாரங்கள் சென்றதே தெரியவில்லை.உங்கள் தொடர் மூலமாகப் பல அயலகத் தமிழறிஞர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து.இன்னும் பல அறிஞர்கள் இருக்கின்றனர் அவர்களையும் உங்கள் இணையப் பக்கத்தில் ஏற்றினால் ,அப் பதிவுகள் எல்லாம் வரலாற்று ஆவணமாகத் திகழும்.\nசுப.நற்குணன் - மலேசியா. சொன்னது…\nதமிழறிஞர்கள் பற்றி தாங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் காலத்தால் தமிழர்க்குக் கிடைத்த வரலாற்று ஆவணங்கள்.\nகாலவெளியில் நிலைக்கவேண்டிய - நினைக்கவேண்டிய அறிஞர் பெருமக்களைத் தங்களின் சொல்வெட்டுகளால் கல்வெட்டாகச் செதுக்கியுள்ளீர்கள்.\nதங்களின் அரும்பணி தமிழ்கூறு நல்லுகலம் போற்றவேண்டிய அருமைப்பணி - பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பெருமைப்பணி.\nஇந்தச் செயற்கறிய பணியைச் செவ்வனே செய்துமுடிக்க தாங்கள் என்னவெல்லாம் சிரமப்பட்டிருப்பீர்கள் - சிக்கலை எதிர்நோக்கியிருப்பீர்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.. நெஞ்சார்ந்த நன்றிகளை நேசக்கரங்குவித்து தெரிவிக்கின்றேன்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல் என்ற\nநமது வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழியைத் தங்கள் வழியாக நிறுவியுள்ள 'தமிழ் ஓசை' நாளிகைக்கும் இவ்வேளையில் நன்றிசொல்ல வேண்டியது கட்டாயமானது.\nஇறுதியாக, இந்தத் தொடரைத் தாங்கள் கண்டிப்பாகப் புத்தகமாக்க வேண்டும் என்ற வேண்டுகையை முன்வைக்கின்றேன். மறுக்காமல் - தவறாமல் தாங்கள் இந்தத் தமிழ்க் காப்புப் பணியை - தமிழறிஞர் காப்புப் பணியைச் செய்தே ஆக வேண்டும் ஐயா.\nமலேசியத் தமிழர்கள் சார்பில் தங்களுக்கு மனங்கனிந்த நனி நன்றியைச் சொல்லி அமைகின்றேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை ��டு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்த...\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தள...\nபுதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்த...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nகொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...\nகடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி....\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு மு...\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங...\nகரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர...\nகரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு\nதிருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியத...\nதமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்\nகே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் பாவாணர் இல்லம...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உடல் தஞ்சை மருத்துவக்கல...\nகுடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இயற்கை எய்தினா...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/cauverycartoontoday-gomathimarimuthu", "date_download": "2019-05-27T01:41:45Z", "digest": "sha1:26UP375DWUJLBGBEVDXEDHPZXSKJDMJJ", "length": 12086, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " காவேரி கார்ட்டூன் டுடே : ஆணிகளை ஏணிகளாய் மாற்றிடு...! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsSari Maaris's blogகாவேரி கார்ட்டூன் டுடே : ஆணிகளை ஏணிகளாய் மாற்றிடு...\nகாவேரி கார்ட்டூன் டுடே : ஆணிகளை ஏணிகளாய் மாற்றிடு...\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n’ராஜாவுக்கு செக்’ படத்தின் டிரைலர் வெளியீடு..\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nகுழந்தைள் விற்பனை விவகாரம் : 7 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு...\nமகாத்மா காந்தியைக் கொன்றவரின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது - திக்விஜய் சிங் வேதனை\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொ���்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2026", "date_download": "2019-05-27T02:01:35Z", "digest": "sha1:RMMRIBWE2VRWFWXOOLLLSVV47TZQUJ4N", "length": 14688, "nlines": 205, "source_domain": "www.paramanin.com", "title": "‘மேதகு மனைவி’ : த வைஃப் : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘மேதகு மனைவி’ : த வைஃப் : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nParamanIn > Manakkudi Talkies > ‘மேதகு மனைவி’ : த வைஃப் : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஅதிகாலை அரைத்த���க்கத்தில் இருக்கும் மூத்த தம்பதிகளை தொலைபேசி மணியின் சிணுங்கல் எழுப்புகிறது. படுத்தவாறே தூக்கக் கலக்கத்தில் ரிசீவரை எடுத்து ‘ஹலோ’ என்று சொன்ன மனிதன், அரை வினாடியில் அதிர்ந்து எழும்பி உட்காருகிறான். ‘திரு ஜோசப் கேஸில்மேன், நான் நோபல் பரிசுக் கமிட்டியிலிருந்து பேசுகிறேன். உங்களது எழுத்திற்காக, இந்த ஆண்டின் நோபல் பரிசுக்கு நீங்கள் தேர்வாயிருக்கிறீர்கள்.’ என்கிறார் அடுத்த முனையில் இருப்பவர்.\nஎப்படி இருக்கும் அந்த மூத்த எழுத்தாளனுக்கு மகிழ்ச்சியில் பெருமையில் திளைக்கிறார் அவர். மகன், கருவுற்றிருக்கும் மகள், நண்பர்கள் என எல்லோரையும் அழைத்து விருந்தளித்துக் கொண்டாடிவிட்டு ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம்ஸ் நோக்கிப் புறப்படுகிறார்கள்.\nநோபல் பரிசு வாங்கக் குதூகலமாய் குடும்பமாய் அவர்கள் பயணிக்கும் அதே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இன்னொருவரும் பயணிக்கிறார். எழுத்தாளர் ஜோவிடம் ஏதோ பேச முயன்று விரட்டியடிக்கப்படுகிறார் அவர்.\nநோபல் பரிசுக் கமிட்டியின் சிறப்பான வரவேற்பு, ஏற்பாடுகள், விருது வாங்கும் முறைக்கான ஒத்திகை என மும்முரமாய் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் கருத்து வேறுபாடு வெடித்து மகன் தனியே நடக்கிறான். பொறாமை கொண்ட சக போட்டியாளர் எழுத்தாளரின் மனைவியிடம் நடு சபையில், ‘நான் என் மனைவியை இப்படி ஆக்கியிருக்கிறேன், பிள்ளைகளை இப்படி ஆக்கியிருக்கிறேனாக்கும்’ என்று பீற்றி வெறுப்பேற்றுகிறார்.\nஉச்ச கட்ட நிகழ்வான அந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழக்கும் விழா தொடங்குகிறது. பெரும் சான்றோர்கள் நிறைந்த அந்த அவையில் ஜோசப் கேஸில்மேன் பெயர் அழைக்கப்பட்டு பெரும் கரவொலிக்கிடையே மன்னர் அவர்களால் நோபல் விருது அளிக்கப்படுகிறது. கையில் பெரும் பரிசோடு உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஜோ, ‘இந்த இடத்தில் நான் நிற்பதற்குக் காரணம் என் மனைவி. அவள் இல்லையென்றால் நானிங்கே இல்லை. உண்மையில் இந்தப் பரிசிற்கு உரியவர் உண்மையில் என் மனைவி’ என்று மனைவியை நோக்கிப் பேசுகிறார். மொத்த அவையும் அவரது மனைவியை நோக்கும் அந்தத் தருணத்தில் அவர் அவையை விட்டு எழுந்து ‘சீ..தூ ’ என்று மனைவியை நோக்கிப் பேசுகிறார். மொத்த அவையும் அவரது மனைவியை நோக்கும் அந்தத் தருணத்தில் அவர் அவையை விட்��ு எழுந்து ‘சீ..தூ \nபின் தொடர்ந்து போன கணவனிடம் ‘இதற்கு மேல் முடியாது, உன்னோடு இனி நான் வாழ முடியாது\nஜோன் கேஸில்மேன் தனது கணவரை விட்டு விலகுவது ஏன் என்ன நடந்தது திடீரென்று\nகட்டிலில் படுத்திருந்த கணவனைக் காணாது தேடி, ‘நடுராத்திரியில இனிப்பை அள்ளிக் கொட்டிக்காதீங்க, அப்புறம் தூக்கம் போயிடும், சொல்லிட்டேன்’ என்ற முதல் காட்சியில் தொடங்கி, கணவனின் துரோகத்திற்கு வெகுண்டெழும் காட்சி, நடுப்பகலில் தெரியாத ஊரில் எவரோடோ உட்கார்ந்து தண்ணியடித்து புகைத்தும் விட்டு எழுந்து கண்ணியமாய் மிரட்டும் காட்சி, மகனும் கணவனும் அடித்துக் கொள்வதைப் பார்த்து குமைந்து விலக்கும் காட்சி, மாரடைப்பு வந்து விழும் கணவனை அனைத்து ஆதரவாய் பேசும் காட்சி, அதே பிரிட்டிஷ் ஏர்வேய்ஸில் திரும்பி வரும் போது இறும்புப் பெண்மணியாக அழுத்தம் காட்டும் கடைசிக் காட்சி வரை பின்னிப் பெடலெடுத்து நிற்கிறார் நடிகை க்ளென் க்ளோஸ்.\n‘அப்படியானால், நோபல் கமிட்டிக்கு இதுகூடவா தெரியாது அப்படியேவா பரிசளிப்பார்கள்’ போன்ற கேள்விகள் எழுப்பும் திரைக்கதை பலவீனம்.\nக்ளென் க்ளோஸ் படம் முழுக்க நிறைந்து பலவீனங்களை தெரியாமல் செய்து விடுகிறார்.\nஅடுத்தவர் படைப்புகளைத் திருடி தனதென்று சொல்லிக்கொள்ளும் திருடர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள், ஒரு பெண் தனது சுய விருப்பு வெறுப்பு கொண்ட லட்சியம் தன்மானம் என எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்கிறாள் தனது ஆணிற்காக. பெண்மையின் இந்த பெரும்பான்மை குணத்தைப் பயன்படுத்தி இன்னமும் சூறையாடல்கள் தொடரத்தானே செய்கின்றன எல்லா தேசங்களிலும்… என்ற எண்ணங்கள் எழும்பி நிற்கின்றன, படம் முடிந்த பின்னும்.\nவி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘த வைஃப்’ – அயலூர் வைஃப், ஆனால் அதே லைஃப். பார்க்கலாம்.\n: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்���ு\nசேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்\nசெட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்\nஅவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nதி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-mi-vs-csk-imran-tahir-took-most-wickets-in-ipl-2019-014427.html", "date_download": "2019-05-27T01:53:33Z", "digest": "sha1:QAQ5JKVEU7H5YXAMCHVVTTRVKDS42BNV", "length": 14267, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஓடி ஓடி ஓடாய் தேய்ந்த இம்ரான் தாஹிர்.. பட்ட கஷ்டம் வீண் போகலை.. ஹர்பஜனை மிஞ்சிய சூப்பர் சாதனை! | IPL 2019 MI vs CSK : Imran Tahir took most wickets in IPL 2019 - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» ஓடி ஓடி ஓடாய் தேய்ந்த இம்ரான் தாஹிர்.. பட்ட கஷ்டம் வீண் போகலை.. ஹர்பஜனை மிஞ்சிய சூப்பர் சாதனை\nஓடி ஓடி ஓடாய் தேய்ந்த இம்ரான் தாஹிர்.. பட்ட கஷ்டம் வீண் போகலை.. ஹர்பஜனை மிஞ்சிய சூப்பர் சாதனை\nIPL 2019: ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதை பெற்ற இம்ரான் தாஹிர்- வீடியோ\nஹைதராபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் 2019 ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.\nநடப்பு ஐபிஎல் தொடரில் சக நாட்டு வீரரான காகிசோ ரபாடாவை முந்தி, அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். மேலும், இதனிடையே, ஹர்பஜன் சிங்கின் சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார்.\n.. பேட்டை தூக்கிப் போட்டு அம்பயருக்கு மிரட்டல்.. அட்டகாசம் செய்த பொல்லார்டு\n2019 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் வேகப் பந்துவீச்சாளர் ரபாடா 25 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அவர் 12 போட்டிகளில் மட்டுமே ஆடிய நிலையில், காயம் காரணமாக தன் நாட்டுக்கு திரும்பினார். அவரது சாதனையை நெருங்கிய ஒரே வீரர் இம்ரான் தாஹிர்.\nஇறுதிப் போட்டியில் இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட்கள் எடுக்கும் பட்சத்தில், அவரை முந்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரியலாம் என்ற வாய்ப்பு இருந்தது. அதே போல, இறுதிப் போட்டியில் சூர்யகுமார், இஷான் கிஷன் விக்கெட்களை வீழ்த்திய இம்ரான் தாஹிர் இந்த தொடரில் 17 போட்டிகளில் ஆடி, 26 விக்கெட்கள் என்ற எண்ணிக்கையை தொட்டார்.\nஇந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் என்ற சாதனையோடு, சுழற் பந்துவீச்சாளர்களில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சுனில் நரைன், ஹர்பஜன் சிங் ஆகியோரை முந்தி முதல் இடம் பிடித்தார் இம்ரான் தாஹிர்.\nஇம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்த பின் அதைக் கொண்டாடும் விதம் தனித்துவமானது, விக்கெட் எடுத்த உடன் கையை உயர்த்திக் கொண்டு அவர் வேகமாக மைதானத்தை வலம் வரும் காட்சியை காணவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி விக்கெட் எடுத்து ஓடி, ஓடி ஓடாய் தேய்ந்த இம்ரான் தாஹிர், சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\nஅடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்\n8 hrs ago இந்தியா மேட்ச் முடியுற வரைக்கும்.. பொண்டாட்டி.. புள்ளைங்களை பார்க்கக்கூடாது.. பாக். அணி காமெடி\n9 hrs ago பீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா\n9 hrs ago முக்கியமான 3 கேப்டன்கள்.. விராட் கோலி பெயரை சொல்லி.. பாராட்டித் தள்ளிய ஆஸி. ஜாம்பவான்\n10 hrs ago IND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nTechnology ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nFinance மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nNews ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு... வரும் 30ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nAutomobiles பாதுகாப்பான கார் இன்னும் பாதுகாப்பாக... டியாகோவில் டாடா மோட்டார்ஸ் செய்த அப்டேட்கள் இவைதான்...\nMovies நயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜ���னியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/08/03142428/1181198/jesus-christ.vpf", "date_download": "2019-05-27T01:59:53Z", "digest": "sha1:YNHCQXY53EL6RETMICCUMTPMNFUFRIKA", "length": 22123, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதற்பலன் விழா || jesus christ", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.\nமுதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.\nஉலகைப் படைத்தவர் இறைவன். உயிர்களைப் படைத்தவர் இறைவன். பயிர்களைப் படைத்தவர் இறைவன்.\nஅவரன்றி எதுவும் உருவாகவில்லை என்பதே விவிலியம் சொல்லும் பாடம். படைத்தவருக்கு எப்போதும் முதலிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த விழா வலியுறுத்தும் பாடம்.\nமுதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.\n“அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு அந்தத்தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின் வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.\nஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபது படி அளவுள்ள மரக் காலில், பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப்பழ ரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். உங்கள் கடவுளின் காணி க்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது.\nஇந்த விழாவுக்கான விதிமுறை களாக இறைவன் கொடுத்தவை இது. அதை இஸ்ரவேல் மக்கள் தவறாமல் நிறைவேற்றி வந்தார் கள். நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்காவைக் கொண்டாடி, 15-ம் நாள் முதல் புளிப்பற்ற அப்பத் திருவிழாவை ஆரம்பித்து, 16-ம் நாளில் முதல் பலன் விழாவைக் கொண்டாடினார்கள் இஸ்ரே வலர்கள்.\nஎகிப்தியரின் அடிமைத்தனத் திலிருந்து மீண்ட அவர்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பிறகே இந்த விழா ஆரம்பமாகிறது. அலைந்து திரிந்த காலத்தில் அவர்கள் பயிர் செய்ய இயலாது என்பதே அதன் காரணம்.\nஇறைவனுக்கு முதலில் விளையும் கதிரைக் கொடுப்பது, இறைவனுக்கு தானியம் வேண்டும் என்பதால் அல்ல. இறைவன் நம் வாழ்வின் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதால்.\nஇந்த விழாவும் இறைமகன் இயேசுவை குறிப்பிடுகின்ற விழாவாகவே அமைந்திருக்கிறது. ‘முதற்பயன்’ என்பது இறைமகன் இயேசுவைக் குறிக்கிறது. அவர் தந்தையின் தலைமகன். அவர் மரணமடைந்து உயிர்த்த முதல் மனிதர்.\n“இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது (1 கொரிந்தியர் 15:20)” எனும் இறைவார்த்தை அதை நமக்கு புரிய வைக்கிறது.\nஅந்தக்காலத்தில் விளைந்த முக்கிய தானியமான பார்லி இறைவனின் முன்பு வருகின்ற முதல் தானியமாக இருந்தது. ஏழைகளின் தானியமான பார்லி இயேசுவைக் குறிக்கிறது.\nஇறைமகன் இயேசு ஏழையிலும் ஏழையாய் வந்தவர். விண்ணகத்தில் கடவுளாக இருந்தவர், பூமியில் அனைத்தையும் துறந்து எளிமையாய் வந்தார். பணிவு எனும் குணத்திலும் அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டவராய் இருந்தார்.\nபார்லியானது ஆலயத்தில் அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, கடைசியில் அதிலிருந்து மாவு பெறப்படும். பெறப்படும் மாவு தூய்மையானதாய் இருக்கும். அதை குரு பலியாய் செலுத்துவார்.\nஇறைமகன் இயேசுவும் அடிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார், ஆனாலும் தூய்மை விலகாமல் இருந்தார். கடைசியில் அவர் பலியாய் மாறினார்.\nஉயிர்த்த இயேசுவை மகதலேன் மரியா அன்பினால் தொட முயல்கிறார். அப்போது இயேசு, ‘என்னை தொடாதே, நான் இன்னும் தந்தையிடம் செல்லவில்லை’ என்றார். அதன் பின் விண்ணகம் சென்று தந்தையை சந்தித்தார். தந்தையை அடைந்த முதல் உயிர்ப்பு, இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். அவரே நமக்கெல்லாம் முதல் சகோதரராய் இருக்கிறார்.\n“இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர், தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்” எனும் திருவெளிப்பாடு வசனமும் இதை தெளிவாக்குகிறது.\nஇப்படி இறைமகன் இயேசுவின் வாழ்க்கை முதற்பலன் பண்டிகையோடு பின்னிப் பிணைந்ததாய் மாறிவிடுகிறது.\nஇன்றைய சூழலில் நாம் இந்த விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும். இறைமகன் இயேசு ஏற்கனவே பூமியில் பிறந்து, வாழ்ந்து போதித்து, இறந்து, உயிர்த்து நம்மை மீட்டுக்கொண்டார். அந்த அடிப்படையில் இந்த முதற்பலன் விழா புதிய பரிமாணம் பெறுகிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, முதலிடத்தை எப்போதும் இறைவனுக்கே வழங்கு, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கே மரியாதை செலுத்து, என்பது போன்ற சிந்தனைகளே இந்த முதற்பலன் விழாவின் அடிப்படையாய் இன்றைக்கு இருக்கிறது.\nநமது வாழ்வும், நமது வளமும் இறைவன் நமக்குத் தந்தவை என்பதை உணரும் போது அதை அவருக்கே சமர்ப்பிப்பதில் சஞ்சலம் இருக்காது.\n“வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும், பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” என்கிறார் இயேசு.\nஅந்த இறைவனிடம் நம்மை ஒப்படைப்பதில் இந்த விழா முழுமையடைகிறது.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nபுனித உபகார மாதா ஆலய தேர் பவனி\nதைரியமாயிருங்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார்\nநம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்\nகாரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி\nபைபிள் கூறும் வரலாறு: நீதிமொழிகள்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4072/", "date_download": "2019-05-27T00:57:41Z", "digest": "sha1:34W4SVFEA7G3ZHG6QPVWQYVVB5WMUH62", "length": 12452, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை.\n20.10.2016 அன்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்ட பவன்ராஜ் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகியோரின் படுகொலையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாக கண்டிக்கிறது. மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபோருக்கு பின்னரான சூழலில் நீதியும் கௌரவத்துடனான சமாதானமும் இல்லை. சமாதானமுமற்ற யுத்தமுமற்ற சூழலில் நுண் வழிகளில் அடக்குமுறை சூழல் தொடர்கிறது. இத்தகைய சூழலில் இடம் பெற்றுள்ள இந்த கொலைகள் இந்த அடக்குமுறைச் சூழலை மேலும் ஆழப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. இப்படுகொலைகள் முறையாக விசாரிக்கப்பட்டு தவறிழைத்தோர் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இல்லாவிடில் இத்தகைய கொலைகள் மிகப் பெரிய சமூக அச்சத்தை உருவாக்க வல்லன.\nஆரம்பத்தில் படுகொலையை மூடி மறைத்து விபத்தாக காவல்துறை காட்ட முயற்சித்தமை விசாரிக்கப்படவேண்டியது. மு���ையான விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கையை இது பாதிப்பதாக உள்ளது. இலங்கையின் காவல்துறை முறையான விசாரணைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. ஓர் சமூகமாக, நாம் விழிப்பாக இந்த விசாரணையை கண்காணிக்க வேண்டும். அமைதியான, ஒழுங்கமைக்கப்பட்ட போராட்ட உத்திகள் மூலமாகவே நாம் நீதியான விசாரணைகளை ஓரளவுக்கேனும் உறுதிபடுத்திக்ககொள்ளலாம். இக்கொலைகள் எம்மை கூட்டு அச்சத்திற்குள் மூழ்கடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. ஆழமான சமூக உரையாடல்களுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைதி வழி சமூக செயற்பாட்டுக்குமான காலமிது.\nஎழில் ராஜன், குமாரவடிவேல் குருபரன்\nதமிழ் சிவில் சமூக அமையம்\nTagsதமிழ் சிவில் சமூக அமையம் நடராஜா கஜன் பவன்ராஜ் சுலக்ஷன் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nதமிழர்களை அழிக்க வேண்டும் என்ற நோக்குடன் ஒரு தமிழனைக் கொன்றாலும் அதை தமிழ் இன அழிப்பின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.\nஅளவெட்டி வாள்வெட்டு வழக்கு – குழுத் தலைவன் கனியின் மேன் முறையீட்டு மனு தள்ளுபடி\nகாவல்துறையினரின் அழுத்தம் காரணமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தம்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/devarattam-palapakkuthu-song-released", "date_download": "2019-05-27T02:03:06Z", "digest": "sha1:GSQCP67I7I2N566FT7VUV7W243X2MJ3G", "length": 14736, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " ’தேவராட்டம்’ படத்தின் மதுர பளபளக்குது பாடல் வெளியீடு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blog’தேவராட்டம்’ படத்தின் மதுர பளபளக்குது பாடல் வெளியீடு..\n’தேவராட்டம்’ படத்தின் மதுர பளபளக்குது பாடல் வெளியீடு..\nதேவராட்டம் படத்தின் மதுர பளபளக்குது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nதமிழ் சினிமாவில் சமீப காலமாக இளைஞர்களுக்கு பிடிக்கும் விதமாக படங்கள் கொடுத்து வருபவர் தான் கெளதம் கார்த்திக். இவரின் நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான 'தேவராட்டம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.\nமதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்திக் சட்டக் கல்லூரி மாணவராகவும், கிராமத்தின் நலனுக்காக பாடுபவராகவும் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ராஜ்கிரண், கோவை சரளா, கலையரசன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் தேவராட்டம் படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.\nதேவ���ாட்டம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவான மதுர பளபளக்குது என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n'தும்பா' படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழு திட்டம்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்....\nஇன்று இரவு குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி..\nராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிப்பார் : செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..\nதேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டது - தேர்தல் ஆணையம்\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nநாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானு��்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_775.html", "date_download": "2019-05-27T01:48:08Z", "digest": "sha1:5XB4XSEFJM7FWNI25ACKZKFACX3BU7GE", "length": 9315, "nlines": 252, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: திருமண அழைப்பிதழ்", "raw_content": "\nடிசம்பர் திங்கள் 1ம் நாள்\nபிறை 18 காலை 9 முதல் 10க்குள்\nஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்\nநேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி\n86, காளியம்மம் கொவில் தெரு\nமணமகள் இல்லத்தில் என்னுடன் இணைய\nLabels: * * 10 தமிழ் முஸ்லிம்\nஇல்லறத்தை நல்லறமாக்க இணையும் மணமக்களே 1985ல் நடந்த திருமணத்திற்கு இப்பொழுது வாழ்த்து. மிகப் பெரியவனான இறைவன் எல்லா நலனையும் இருவருக்கும், சந்ததியினருக்கும், உறவினர்களுக்கும் அருள இறைஞ்சுகிறேன்.\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nதினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து\nயேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிறிஸ்துமஸ் வாழ்த...\n199101 சுகைல் குட்டித் தம்பிக்கு\n198204 விழி எழுதும் புது சிறு வரிகள்\nஇன்றைய ஒளிர்வாய் நேற்றுகளில் சிக்காத நெய்வாச நம்ப...\n200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து\nஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை\nஒரு கிளியினை நான் கண்டேன்\n200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்\n198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்\nஅன்பே என் வீட்டுத்தோட்டத்தில் புதியதாய் மலரும் பூக...\nஅன்பே உன் விழிகளில் விளக்கேற்றி என் இதய அறைக்குள் ...\n1998301 தீ மூச்சைத் தூதுவிடு\n** பைசா கோபுரங்கள் நிமிரட்டும் நாம் கைகுலுக்கி...\n200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE.html", "date_download": "2019-05-27T01:12:03Z", "digest": "sha1:E7N6B3PZHLLCZFHW3AREWOG3VOL5KG2S", "length": 4266, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "அறநெறி மாணவர்களால்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனை!! - Uthayan Daily News", "raw_content": "\nஅறநெறி மாணவர்களால்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனை\nஅறநெறி மாணவர்களால்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனை\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 12, 2019\nமுல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலய “கற்பகா” அறநெறிப் பாடசாலை மாணவர்களால், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி தீபம் ஏற்றி ஆத்ம சாந்திப் பிரார்த்தனை செய்யப்பட்டது.\nதோட்ட தொழிலாளர் சங்கத்தின் மாநாடு\n40 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி\n150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\nகொக்குளாயில் 6 மீனவர்கள் கைது\nகோவில் வீதி புனரமைப்பு ஆரம்பம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\n150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\nகட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் நேருக்கு நேர் விபத்து- ஒருவர் உயிரிழப்பு\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகி- 50 பேர் மருத்துவமனையில்\nவன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி\n40 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Therar.html", "date_download": "2019-05-27T01:16:19Z", "digest": "sha1:BZMJIPMBOM5ZE4MLWIRUK2PUATOZLJ3F", "length": 15188, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / முக்கிய செய்திகள் / பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா\nபிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் ஏற்படுத்த மீண்டும் பிரபாகரன்தான் வர வேண்டுமா என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரை��ளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை. தற்போது உள்ள அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உள்ளிட்ட பலர் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். யுத்தக்காலத்தில் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 2000 சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்கை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல முறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தமிழ் மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என்மீது குற்றம் சுமத்தினர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறந்தவெளி பல்கலைக்கழகம் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் மக்களுக்கு வழங்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி கொடுத்தது. தமிழர்களின் பிரதிநிதி என கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இதனை நிறுத்த முடியுமா புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா கிழக்கு பறிபோயிருக்குமா எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் பிரபாகரனே மீண்டும் வரவேண்டுமா என எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில�� தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_2.html", "date_download": "2019-05-27T02:08:53Z", "digest": "sha1:5SC7FUKYYH64HSE67N6KZWQBIH4RLNCB", "length": 9508, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "எச்சரிக்கை!! பேஸ்புக் பாவனையாளர்களுக்கான ஓர் செய்தி.. இதில் நீங்களும் சிக்கலாம். - VanniMedia.com", "raw_content": "\n பேஸ்புக் பாவனையாளர்களுக்கான ஓர் செய்தி.. இதில் நீங்களும் சிக்கலாம்.\n பேஸ்புக் பாவனையாளர்களுக்கான ஓர் செய்தி.. இதில் நீங்களும் சிக்கலாம்.\nஅமெரிக்காவில் பேஸ்புக் போஸ்ட் செய்த பெண்மணிக்கு 6 கோடி ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் தன் நண்பர் குறித்து பொய்யான பேஸ்புக் போஸ்ட் செய்த பெண்மணிக்கு இலக்கை ரூபாவில் 6 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதன் மகன் கொலை செய்யப்பட்டதாக வடக்கு கரோலினாவை சேர்ந்த ஜாக்குலின் ஹாம்மோண்ட் 2015-இல் டுவெயின் டயல் என்பவர் குறித்து போஸ்ட் செய்திருந்தார்\nஜாக்குலின் போஸ்ட் பார்த்து மனம் வருந்திய நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டுவெயின் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கில் வடக்கு கரோலினா நீதிமன்ற நீதிபதி, ஜாக்குலினுக்கு இலக்கை ரூபாவில் 6 கோடி ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் போஸ்ட்களை பதிவு செய்ய எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.\nஹாம்மோண்ட் தொடர்ந்து பொய்யான தகவல்களை ஓரிரு ஆண்டுகளாக பதிவு செய்து வந்துள்ளார்.\nஅவை என் மனதை வெகுவாக பாதித்தது என டயல் தெரிவித்துள்ளார்.\n பேஸ்புக் பாவனையாளர்களுக்கான ஓர் செய்தி.. இதில் நீங்களும் சிக்கலாம். Reviewed by VanniMedia on 15:45 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்து���்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20171210/63037.html", "date_download": "2019-05-27T02:27:38Z", "digest": "sha1:BLCHC4GKNYLC3PSJPJTWJUVN73XETIHZ", "length": 3757, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-இலங்���ை அம்பந்தோட்டை துறைமுக ஒத்துழைப்புத் திட்டப்பணி துவக்கம் - தமிழ்", "raw_content": "சீன-இலங்கை அம்பந்தோட்டை துறைமுக ஒத்துழைப்புத் திட்டப்பணி துவக்கம்\nஅம்பந்தோட்டை துறைமுக ஒத்துழைப்புத் திட்டப்பணி அதிகாரப்பூர்வமாகத் துவங்குவதாக இலங்கை அரசு 9ஆம் நாள் அறிவித்துள்ளது. இத்துறைமுகத்தின் இயங்கும் உரிமை கூட்டு முதலீடு என்ற முறையில் சீனாவின் சிஎம் போட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே சனிக்கிழமை நடைபெற்ற தொடர்புடைய துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். சீனா நீண்டகாலமாக அம்பந்தோட்டை பிரதேசத்துக்கு வழங்கிய உதவிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சிஎம் போட் நிறுவனத்தின் முதலீடு இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும், இரு தரப்புகளின் ஒத்துழைப்புடன் அம்பந்தோட்டை துறைமுகம் சீரான வளர்ச்சி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅம்பந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு தெற்கில் பன்னாட்டு கடல் வழி சரக்குப் போக்குவரத்து நெறிக்கு சுமார் 10 கடல் மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு ஆழ் நீர் பன்னோக்கு துறைமுகமாகும்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/cultureandtourism/531/20171218/66404_5.html", "date_download": "2019-05-27T02:30:27Z", "digest": "sha1:BNY4YMJP5ADN4FOGUABWBXJNXISP253V", "length": 2292, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "“ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”என்ற தலைப்பிலான 2018ஆம் ஆண்டின் நேபாளத்தின் புகைப்படப் போட்டி(6/6) - தமிழ்", "raw_content": "“ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”என்ற தலைப்பிலான 2018ஆம் ஆண்டின் நேபாளத்தின் புகைப்படப் போட்டி(6/6)\nநேபாளத் தேசிய சுற்றுலாப் பணியகம் ஏற்பாடு செய்த “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”என்ற தலைப்பிலான 2018ஆம் ஆண்டின் நேபாளத்தின் புகைப்படப் போட்டி டிசம்பர் 17ஆம் நாள் சீனாவின் செங்தூ நகரில் துவங்கியது. இப்போட்டி உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகளின் மூலம், சீன-நேபாளப் பன்முகப் பொருளாதாரப் பரிமாற்றத்தை வலுப்படுத்த நேபாளம் விரும்புகிறது என்று சீனாவுக்கான நேபாளத் தூதர் லீலா மனி பாடியால் தெரிவித்தார். மேலும், நேபாளத் தேசிய சுற்றுலாப் பணியகத்தின் நிழற்படக் கண்காட்சி டிசம்பர் 17 முதல் 23ஆம் நாள் வரை செங்தூ நகரில் நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/bharathirajas-treat-to-kennedy-club-crew/", "date_download": "2019-05-27T01:08:20Z", "digest": "sha1:O6QGHZMWB254S6GHPIRYQUBB2IV2AOC4", "length": 7138, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "கபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து", "raw_content": "\nகபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து\nகபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து\nநல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர்.\nபாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். மார்ச் 14-ம் தேதியுடன் பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், 15.03.2019 அன்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ கபடி வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.\nஇமயம் கொடுத்த விருந்து இனித்ததா மக்களே..\nசிந்துபாத் படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nஅரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் – பிரகாஷ்ராஜ்\nதாய்மையின் அழகை வெளிக்காட்டிய எமி ஜாக்ஸன்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-27T01:22:13Z", "digest": "sha1:ESKXFDCTW7SY67CNCQ4AUYAORN4UFDE2", "length": 5191, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "சுந்தர் சி Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags சுந்தர் சி\nதனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி….\nபடப்பிடிப்பில் பயங்கர விபத்து – விஷாலுக்கு என்ன ஆச்சு\nதமன்னா- விஷால் ஜோடியின் புதிய பட படப்பிடிப்பு குறித்து அப்டேட் \nநெட்டிசன்கள் கழுவி ஊற்றும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’…\nஎனக்கும் சிம்புக்கும் பஞ்சாயத்து செய்து வைத்தது சுந்தர் சி: ராபர்ட்\nவந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் வெளியீடு : வீடியோ உள்ளே\nசிம்புவின் அடுத்த படத்தின் தலைப்பு\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்\nதமிழக கோவில்கள் சுற்றுலா சென்ற ஸ்ரீ ரெட்டி- ஏழைகளுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் உணவளித்து மகிழ்ந்தார்\nபால் காய்ச்சி சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/special_main.php?cat=68", "date_download": "2019-05-27T02:12:04Z", "digest": "sha1:PAJBQ6OTJUVECURHGF4WCROY2V2JAE4O", "length": 5392, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - பக்கவாத்தியம் | Dinamalar\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதர்மபுரி லோக்சபா தொகுதியில், பா.ம.க.,இளைஞரணி தலைவர், அன்புமணியை ...\nஇப்போ பேசி என்ன பயன்\n'குண்டக்க மண்டக்க பேசுறீங்களே பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/23173601/1004391/ErodeBhavaniSagar-DambridgeholeTraffic-Disruption.vpf", "date_download": "2019-05-27T02:06:06Z", "digest": "sha1:YSBJHEY2TN73JSQ7MR6O2WEELPNVGOYF", "length": 10325, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பவானி சாகர் அணைப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓட்டை - பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபவானி சாகர் அணைப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓட்டை - பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு\nஈரோடு பவானிசாகர் அணை அருகேயுள்ள பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளதால், பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓட்டை விழுந்தது. இதனால் பாலத்தின் மீது செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஓட்டை விழுந்து நான்கு மாதங்கள் ஆகியும், அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாலத்தை பயன்படுத்த முடியாததால், புங்கார், பெரியார் நகர், கொத்தமங்கலம், பட்டரமங்கலம், கல்லாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமருந்து பொருட்களை திருடிய கும்பல் : போதைப்பொருளாக மாற்றியது அம்பலம்\n2 ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருளாக மாற்றுவதற்காக, மருந்துபொருட்களை திருடிய 4 பேர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர்\nஆட்சியமைக்க உரிமை கோரினார், நவீன் பட்நாயக்\nஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/06/bobby-simha-will-be-more-intelligent-villain-in-saamy-2/", "date_download": "2019-05-27T02:24:19Z", "digest": "sha1:AYYR7RHRRTN2TYK5UKWUYTDO2C7HXBSO", "length": 2224, "nlines": 24, "source_domain": "kollywood7.com", "title": "Bobby Simha will be more intelligent villain in Saamy 2!", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/04/blog-post_5.html", "date_download": "2019-05-27T02:18:45Z", "digest": "sha1:DMQDZD4RSNW7PY5DWC4NUUGN4YPWL6ZR", "length": 15048, "nlines": 251, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் திருமண விழா…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு ச��ய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 5 ஏப்ரல், 2013\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் திருமண விழா…\nபுலவர் செந்தலை ந.கௌதமன் அவர்கள் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் குருதி உறவுடைய பிறங்கடைகள் (வாரிசுகள்) அவரின் பிள்ளைகள். நாம் அவரின் தமிழ் உறவுடைய பிறங்கடைகள் (வாரிசுகள்) என்பார். ஆம். அதுபோல்தான் அமைந்துவிட்டது.\nகல்லூரிப் பருவத்தில் பெருமழைப்புலவரின் உரைகளைக் கற்று அவர்மேல் ஏற்பட்ட மதிப்பு கடந்த கால் நூற்றாண்டாக வளர்ந்து அவரின் குடும்பத்துடன் நெருங்கிய நட்பாக மலர்ந்து நிற்கின்றது.\nபெருமழைப்புலவரின் குடும்பத்தினரைச் சந்திக்க நான் முதன்முதல் சென்றமையும், அதன் பிறகு அக்குடும்பத்திற்குத் தமிழக அரசின் பரிவுத்தொகை உருவா பத்து இலட்சம் கிடைப்பதற்கு வழி செய்தமையும், புலவர் பிறந்த மேலைப்பெருமழை ஊரில் நூற்றாண்டுவிழா கொண்டாடியமையும், அமெரிக்காவில் பெட்னா விழாவில் புலவரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியமையும், அதன் பிறகு புதுச்சேரியில் பெருமழைப்புலவருக்கு ஒரு விழா எடுத்தமையும், கேப்டன் நியூசு சொலைக்காட்சியில் புலவரின் நினைவுநாள் ஒன்றில் உரையாற்றி அவரின் புகழையும் சிறப்பையும் நினைவுகூர்ந்தமையும் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்க நிகழ்வுகளாகும்.\nஇச்செயல்களின் ஊடே பெருமழைப்புலவரின் குடும்பத்தாரும், மேலைப்பெருமழை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்ப்பெருமக்களும், அறிவார்ந்த இளைஞர்களும் என் மேல் காட்டி நிற்கும் அன்பிற்கு இணைசொல்லமுடியாதபடி அனைவரும் தொடர்புகொண்டு நிற்பதை எண்ணி மகிழ்கின்றேன்.\nஅந்த வகையில் புலவரின் இளையமகனார் திரு. சோ. மாரிமுத்து ஐயா அவர்களின் திருக்குமரன் சோ. மா. குமார் அவர்களுக்கும் புலவரின் குடும்பப் பெண்வழிப் பெயர்த்தி சி. கிருத்திகாவிற்கும் திருமணம் உறுதிசெய்யப்பெற்ற அரங்கிலிருந்து ஒரு செய்தி சொன்னார்கள். வரும் ஏப்ரல் 7 இல் திருமணம் உறுதி செய்துள்ளோம். தாங்கள் வந்திருந்து நடத்தித்தரவேண்டும் என்று உறவினர்களும் ஊர்ப்பெரியோர்களும் கேட்டுக்கொண்டனர்.\nநானும் அதற்கு இசைந்து, அறிஞர் பெருமக்கள் சிலரையும் அழைத்து அந்தத் திருமணத்தை நடத்த எண்ணினேன். புலவர் குடும்பத்தாரும் உறவினர்களும் இசைந��தனர். அதன் அடிப்படையில் வரும் ஞாயிறு (07.04.2013) மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மேலைப்பெருமழையில் அமைந்துள்ள அம்மன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.\nதிரு. சி.ரெங்கசாமித் தேவர் தலைமையில் நடைபெறும் திருமணவிழாவில் சோ.இராசமாணிக்கம் (முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்), இரா.வேதரத்தினம் ((உதவி ஆணையர், காவல்துறை), சி.சிவபுண்ணியம், முனைவர் மு.இளமுருகன், புலவர் செந்தலை கௌதமன், பேராசிரியர் கி.செம்பியன், அந்திமழை ஆசிரியர் நா. அசோகன், க.சக்திவேல் (ஊ. ஒன்றிய ஆணையர்), மு.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழர் நெறி நின்று திருமணத்தை நடத்திவைக்க உள்ளனர். தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், பெருமழைப்புலவர், பொ.வே.சோமசுந்தரனார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகொள்கைப் பாவலர் தமிழேந்தியின் தமிழ் வாழ்க்கை…\nஇலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு, நூலறிமுக...\nஇசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன்\nகணினி, கையடக்கக் கருவிகளில் தமிழ் - முத்து நெடுமாற...\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினித் த...\nதிராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ.இளங்கோ\nபேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களுக்குத் தமிழக அரசின்...\nவறுமையில் வாடும் கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் ப...\nஅசோகன் நாகமுத்துவின் போதியின் நிழல்…\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் ...\n\"செவாலியே\" மதனகல்யாணியின் மொழிபெயர்ப்பில் “தந்தை க...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5587:%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-05-27T02:11:38Z", "digest": "sha1:XSCORIJ6MXV64MUKI2SOS63S7MS3E4Y7", "length": 14789, "nlines": 123, "source_domain": "nidur.info", "title": "இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்?", "raw_content": "\n இளைய சமூ��த்தை காப்பாற்றுவோர் யார்\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\n கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்விமான்களினதும் பணி இன்றியமையாதது.\nகல்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட இன்றைய எமது சமூகம் அதனை எப்படி எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதை சரிவர புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nபிரசித்திப் பெற்ற பாடசாலைகளிலும் International Schools களிலும் பிள்ளைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். அத்தோடு மேலதிக வகுப்புகளில் (Tution Class) பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அனுப்பிவைக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகைளின் எதிர்கால முன்னேற்றம் கருதி இரவு பகலாக கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி சம்பாதிக்கிறார்கள்.\nபெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் காணப்படுகின்றனவா என்பதை பெற்றோர்கள் ஒரு முறை சிந்திக்கவேண்டும்.\nவளர்ந்து வரும் இளம் சமூகத்தினதும் மாணவ மாணவிகளினதும் செயற்பாடுகள் இன்று பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதை யாவரும் அறிந்ததே. பாடசாலைக்கும் Tution Class க்கும் செல்வதாக கூறிக் கொண்டு தங்களுடைய காதலன் காதலியுடன் தெரு ஓரங்களிலும் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் சினிமா அரங்குகளிலும் சுற்றித்திரிகிறார்கள். குறிப்பாக சனி ஞாயிறு தினங்களில் அதிகமாக இக்காட்சி காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக வெளிப்பகுதிகளிலிருந்து கொழும்புக்கு Tution Class வரும் பிள்ளைகளும் இத்தகைய செயல்களில் அதிகமாக ஈடுபாடுகொள்கிறார்கள்.\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய கண்ணியமான ஆடை தான் ஹிஜாப் அபாயா என்னும் ஆடை. அந்த ஆடை இன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டு காதல் லீலைகளுக்கு பாதுகாப்பு அரணாக ஆக்கப்படுகிறது. இந்த அபாயா ஆடையை கள்ள உறவுக்காகவும் தங்களை அடையாளம் காணாமல் இருக்கும் பொருட்டும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.\nRoom Services என்ற இடத்திற்கு போய் தவறான செயல்களில் ஈடுபடவும் இவ் ஆடையை (முகமூடி அபாயாவை) பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு நடந்து கொண்ட பல பெண்கள் பிடிக்கப் பட்���ிருக்கிறார்கள். அபாயா அணிந்து காதலனுடன் எமது பெண்பிள்ளைகள் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் Bus-லும் Train-லும் செய்யும் அசிங்கங்களையும் சில்மிஷங்களையும் பார்க்க சகிக்க முடியவில்லை.\nபலரும் காரித் துப்புகின்ற அளவுக்கும் வேதனை படக்கூடிய அளவுக்கும் நிலமை காணப்படுகிறது. ஒருசிலர் இதனை படம் பிடித்து Websites & YouTube களிலும் போட்டிருக்கிறார்கள். அண்மையில் பம்பலப்பிட்டி கடற்கரைபகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஊனுகளாக வெளியிட்டிருந்தார்கள்.\nஅது போலவே களுத்துரை கடற்கரை பகுதியில் போலீஸாரால் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது எமது முஸ்லிம் வாலிப பெண்கள் அகப்பட்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே கருகொள்வதும் கருவை கலைப்பதும் என்ற நிலை தோன்றியுள்ளது. இது எவ்வளவு பெரிய அவமானம் என்று சிந்தித்துப் பாருங்கள். பாலினக் கவர்ச்சியில் கட்டுண்டு காதல் மோகத்தில் ஈடுபட்டு கற்பையும் ஈமானையும் இழந்து விட்டு கடைசியில் பெற்றோரையும் எதிர்த்து நின்று மார்க்கத்தையும் தொலைத்து விட்டு போய்விடுகிறார்கள்.\nகாதலித்து கைவிடப்பட்ட பெண்களையும் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்களையும் அன்றாடம் கேள்விப்படுகிறோம். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் தலைமறைவாகிப்போன பெற்றோர்களையும் பார்த்திருக்கிறோம். வாலிபர்களின் அட்டகாசமான செயற்பாடுகள் மற்றும் பாவனைகள் மிகுந்த அதிர்சிசியூட்டக்கூடியதாக மாறியுள்ளன. செல்போன் பாவனைகள் இளம் வாலிப ஆண் பெண்களிடம் ஒழுக்கச்சீரழிவுக்கு வழிகாட்டியாக ஆக்கப்பட்டுள்ளது.\nஇது ஒரு அபாயகரமான சைக்கினை. முன்பு ஒருபோதும் இல்லாத வகையில் ஒழுக்கச் சீரழிவு வேகமாக பரவிவருகிறது. இந்நிலை நீடித்தால் இஸ்லாமிய குடும்ப அமைப்பு மற்றும் சமூக ஒழங்கு உடைந்து சிதறுண்டு விடும்.\nஅல்லாஹ்வின் தண்டனையும் இறங்கிவிடும். எனவே இச்சீரழிவுகளை தடுத்து நிறுத்தி இளம் சமூகத்தை பண்படுத்தி வழிநடாத்தும் பொறுப்பை பற்றி முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். பள்ளிவாசல் கதீப்மார்கள் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் தங்கள் களத்தை குத்பா மிம்பர்களை பயன்படுத்தவேண்டும்.\nகல்வியை எமது பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும். அதைவிட ஈமான் பற்றிய தெளிவையும் மறுமை பற்றிய அறிவையும் கொடுக்க��ேண்டும். பிள்ளைகளின் விடயத்தில் விழிப்பாக இருங்கள்.அனைத்தையும் இழந்த பின் கண்ணீர் விடுவதில் எந்த பலனுமில்லை. எனவே பிள்ளைகள் சகவாசம் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் போய்வரும் இடங்கள் தூங்கும் நேரங்கள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துங்கள்.\nஒளிவு மறைவின்றி பிள்ளைகளுடன் கலந்துரையாடுங்கள். ஈமானுக்கு பாதகமான எச்செயலும் கூடாது என்ற அறிவுரையை மனதில் பதிய வையுங்கள். இன்ஷாஅல்லாஹ் உங்கள் முயற்ச்சி வெற்றியளிக்கலாம். ''நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புத்தாரிகள் உங்கள் பொறுப்பை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/tamilnadu-gets-first-place-seizing-money", "date_download": "2019-05-27T01:45:58Z", "digest": "sha1:PYG7ZDICRLSFOAQVSINJILJWAUN4Y43R", "length": 13522, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " பணம் பறிமுதலில் தொடர்ந்து தமிழகம் முதலிடம்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogபணம் பறிமுதலில் தொடர்ந்து தமிழகம் முதலிடம்..\nபணம் பறிமுதலில் தொடர்ந்து தமிழகம் முதலிடம்..\nதமிழகத்தில் இதுவரை 514 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது\nமக்களவை தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 2628 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதில் தமிழகத்தில் மட்டும் 514.57 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு..\nமுன்பு இல்லாத அளவு அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட 17-வது மக்களவை..\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் : மோடியின் வெற்றி குறித்து டிரம்ப் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்�� திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-27T01:20:26Z", "digest": "sha1:DGAQCNFRUKWSRFCDS454ZWNTTKFLE53J", "length": 5530, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "மம்தா பானர்ஜி - பாஜக இடையே வார்த்தை மோதல் | INAYAM", "raw_content": "\nமம்தா பானர்ஜி - பாஜக இடையே வார்த்தை மோதல்\nமேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பா.ஜனத��� தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்றுகொண்டிருந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோ‌ஷமிட்டனர்.\nபல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பா.ஜனதா தொண்டர்கள் விடுதி கதவுகளை பூட்டிவிட்டு, வெளியில் இருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு தீவைத்தனர். விடுதிக்கு வெளியே இருந்த தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைத்தனர். பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது.\nஇதுபற்றி அமித்ஷா கூறும்போது, ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்னை தாக்க முயன்றனர். மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். ஆனாலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விவேகானந்தர் இல்லத்துக்கு செல்ல நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.\nஇந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கடுமையாக சாடினார்.\nமணமகளை திருமணம் செய்யும் மணமகனின் சகோதரி வினோத திருமணம்\nசேவல் மீது போலீசில் பெண் புகார்\nமோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nவெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28-ம் தேதி பதவியேற்பு\nபட்டப்பகலில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற கும்பல்\nஇலங்கையில் இருந்து 15 ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகில் நுழைய முயல்வதாக தகவல்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24019/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-32-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-27T00:57:26Z", "digest": "sha1:XHDPJMZ72I3K35OY75MAW7Y5HWBWRA7L", "length": 9571, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "மடவளையில் விபத்து; 32 பேர் வைத்தியசாலையில் | தினகரன்", "raw_content": "\nHome மடவளையில் விபத்து; 32 பேர் வைத்தியசாலையில்\nமடவளையில் விபத்து; 32 பேர் வைத்தியசாலையில்\nமடவளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (30) பிற்பகல் 5.00 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nகட்டுகஸ்தோட்டை - குருணாகல் பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் புரண்டு வீழ்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் கண்டி உள்ளிட்ட அப்பிரதேசத்தை அண்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரியா மீது டிரம்ப் தொடர்ந்தும் நம்பிக்கை\nவட கொரியாவின் அண்மைய ஏவுணை சோதனைகள் பற்றி கவலை இல்லை என்று அமெரிக்க...\nஉபாதையில் இருந்து மீண்ட இசுரு உதான, பெர்னாண்டோ\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான பயிற்சிப்போட்டியில் காயமடைந்த இலங்கை...\nபிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள்\nபதவி விலகிய பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் இடத்திற்கு இதுவரை ஏழு...\nஎவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் பலர் உயிரிழப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்....\nஉலகின் விலை உயர்ந்த மருந்து\nஉலகில் மிக விலை உயர்ந்த மருந்து 2.125 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு...\nஉலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானது\nஜீவன் மெண்டிஸ்ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்...\nஈரானின் அச்சுறுத்தல்: சவூதிக்கு 8 பில். டொலருக்கு ஆயுதம் விற்க டிரம்ப் ஒப்புதல்\nஈரானின் அச்சுறுத்தலை காரணம் காட்டி சவூதி அரேபியாவுக்கு பில்லியன் டொலர்கள்...\nஇந்தியாவிடம் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி\nஉலகக் கிண்ண போட்டியையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்,...\nசித்தம் பி.ப. 4.12 வரை பின் அசுபயோகம்\nசதயம் மாலை 4.12 வரை பின் பூரட்டாதி\nஅஷ்டமி பகல் 11.16 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வ���ா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2013/02/", "date_download": "2019-05-27T02:20:57Z", "digest": "sha1:TBGXC6C6RCXWS6E2P7HTDJ5JJ3UWF5ZK", "length": 90874, "nlines": 586, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 02/01/2013 - 03/01/2013", "raw_content": "\nLabels: * * * 08 மெருகேற்றுக் கவிதைகள்\nஇனவெறி ராணுவ ரத்த ரவைகளின்\nLabels: * * * 08 மெருகேற்றுக் கவிதைகள்\nதன் உயிருள்ளவரை இசைதான் உயர்ந்தது கவிதைகள் தாழ்ந்தவை என்று நிரூபிக்கும் வெறி இளையராஜாவை விட்டு அகன்றால் நான் ஆயிரத்தெட்டு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன் எங்கள் வீட்டின் சட்னித் தேவைக்கு ;-)\nஎன் நாடி நரம்புகளை எல்லாம் தீண்டிய இசையைத் தந்த இளையராஜா ஏன் இப்படி ஆகிப்போனார் என்று எனக்குக் கவலை உண்டு. என் இதயம் கவர்ந்த இசைவேந்தர் இளையராஜாவின் கர்வ நெஞ்சம் அப்போதே மாறவேண்டும் என்று அந்த நொடியே ஆசைப்பட்டேன்.\nஇளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை.\nஓ.... இளையராஜா, நம் தமிழன்னை அள்ளிக் கொஞ்சி நேசிக்கும் தமிழன் நீ. அது உங்கள் பிரியமான எதிரி வைரமுத்து சொல்வதுபோல நெருப்பில் போட்டெடுத்த நிஜம்.\nசுமார் பத்தாண்டுகள் வைரமுத்து + இளையராஜா பாட்டுக்களால் இந்த வையம் தித்திக்கும் தேன் பூக்களால் மூச்சு முட்ட முட்ட நிறம்பிப் போனதை எவரும் மறந்திருக்க முடியுமா\nஇளையராஜா இசை உலகில் ஒரு நீல வானம் என்றால் வைரமுத்து திரையிசைப் பாடல் உலகில் ஒரு செவ்வானம்.\nகளங்கள் வேறு என்றாலும் உயரம் சற்றும் குறைந்ததல்ல. இப்படியான பிள்ளைகளைக் கொண்ட தமிழன்னை உள்ளம் முழுவதும் பூரித்திருந்தாள். ஆனால் இயல் என்ற தமிழை தற்காலிகமாக நசுக்கிய இளையராஜா இசை என்ற தமிழால் அவள் கண்ணீர் மட்டுமே சிந்தினாள். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஇளையராஜாவின் தனிச்சிறப்பே அவர் தமிழிசையை வானுயர உயர்த்தினார் என்பதுதான். ஆனால் அதில் பெரும் கரும்புள்ளியாய் தமிழை அதல பாதாளத்த்துக்குத் தள்ளினார் என்பது எத்தனைப் பெரிய கலங்கம் இளையராஜாவுக்கு\nகனடாவின் மேடையிலும் வைரமுத்து இளையராஜா இணைந்த பாடல்களுள் ஒன்றுகூட பாடப்படவே இல்லை. பாடியிருந்தால், நான் புல்லரித்துப் போயிருப்பேன். அரங்கமே அழுது நிறைந்திருக்கும்.\nஇளையராஜா தன் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது இது பனிவிழும் மலர்வனம் என்றார். வெளியே பனி உள்ளே இசை வனம் என்று அழகாகச் சொன்னார்.\nஅது இளையராஜாவும் வைரமுத்து இணைந்திருந்ததால் வந்த அற்புதப் பாட்டு.\nஉன் பார்வை ஒரு வரம்\nசேலை மூடும் இளம் சோலை\nமாலை சூடும் மண மாலை\nஇருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிர்விடும்\nஇளமையின் கனவில் விழியோரம் துளிர்விடும்\nஇப்படியே தேன் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டே போய்க்கொண்டிருக்கும் இந்தப் பாட்டு.\nஆனால் மேடையில் அந்தப் பாடலை இளையராஜா பாடவே இல்லை\nகண்ணதாசன் திரையிசைப் பாடல்களுக்குள் சந்தக் கவிதைகளையும் சங்கடமே தராத எளிய வார்த்தைகளையும் அற்புதமாய் வழங்கினார்.\nவைரமுத்து புதுக்கவிதைகளை திரையிசைப் பாடல்களுக்குள் அப்படியே முறுகல் நெய் தோசைகளாக ஐவகை சட்னி சாம்பார் பொடிகளோடு அமர்க்களமாகத் தந்தார்.\nவைரமுத்துவுக்குமுன் புதுக்கவிதைகளை பாடல்களில் பொத்தி வைத்த மல்லிகை மொட்டு வேறு யாராவது உண்டா அந்தப் பாட்டுக்காரனுக்குத்தான் எத்தனை எத்தனை தேசிய விருதுகள். வேறு எவருக்கு அத்தனை தேசிய விருதுகள் திரைப்படப்பாடலுக்காக இந்த உலகில் கிடைத்தது அந்தப் பாட்டுக்காரனுக்குத்தான் எத்தனை எத்தனை தேசிய விருதுகள். வேறு எவருக்கு அத்தனை தேசிய விருதுகள் திரைப்படப்பாடலுக்காக இந்த உலகில் கிடைத்தது\nஅவன் தமிழை அடித்து நொறுக்கி அழித்துப் போட்ட ராஜா ராஜாதானா பட்டு ரோஜா ரோஜா இவர்தானா பட்டு ரோஜா ரோஜா இவர்தானா எப்படி இருக்க முடியும் பட்டு ரோஜாவாய்\nவைமுத்து என்ற மனிதனை ராஜா மானசீகமாக வெறுக்கலாம், ஆனால் வைரமுத்துவின் இசைத்தமிழை எப்படி தமிழர்கள் கேட்கக்கூடாது என்று தடுக்கலாம்\nகண்டநாள் முதல் வைரமுத்துவைப் போற்றிப்பாடிய நீங்களே தூற்றிப்பாடுவது சரியா ராசய்யா\nஉங்கள் இருவரின் இணைவில் வந்த கற்பூரப் பிறப்புகள் எத்தனை எத்தனை. அவை அனைத்தையும் தமிழர்களுக்கு இல்லாமல் செய்ய உங்களுக்கு என்ன உரிமை உண்டு இளையராஜா\n-அந்தி மழை பொழிகிறது ��வ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\n-பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு\n-இளைய நிலா பொழிகிறது இதயம் வரை\n-இது ஒரு பொன் மாலைப் பொழுது\n-கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்\n-சூரியன் வழுக்கிச் சேற்றில் விழுந்ததது சாமி\n-என்விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே\nஎன்று எத்தனை எத்தனை மகுடங்கள் அத்தனை மகுடங்களையும் தமிழன்னையின் தலையிலிருந்து கழற்றி எறிய உங்களுக்கு உரிமை தந்தது யார்\nஎங்கள் கண்களெல்லாம் உங்கள் இசைகேட்டுக் கசியாத நாளுண்டா ஆனால் தமிழைத் தள்ளிவைத்து தவறு செய்தது மட்டுமல்லாமல் இன்றுவரை அதே பிடிவாதத்தில் இருக்கிறீர்களே இளையராஜா. இது தகுமா\nதமிழைவிட உங்களுக்கு உங்கள் வரட்டுக் கௌரவம்தான் பெரிதாகிவிட்டதா\nஎந்த மேடையிலும் உங்களைத் தரக்குறைவாகப் பேசுவதில்லை வைரமுத்து. ஆனால் நீங்கள் கிடைக்கும் மேடைகளை எல்லாம் அவரைத் தூற்றவே பயன்ப்டுத்துகிறீர்களே கிடைக்கும் மேடைகளை எல்லாம் அவரைத் தூற்றவே பயன்ப்டுத்துகிறீர்களே என்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்\nஇளையராஜா மறக்காமல் மலேசியா வாசுதேவன் அவர்களை நினைவு கூர்ந்து பேசியதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருந்தது. மலேசியா வாசுதேவன் பாடிய ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே அதேபோல அழகாகப் பாடப்பட்டது.\nமான் தானோ மீன் தானோ\nவேப்பந் தோப்புக் கிளி நீ தானோ\nஎன்ற பாடலை ஹரிஹரனை வைத்துப் பாடவைத்தார் இளையராஜா. அத்தனை அற்புதமாய் இருந்தது அது. ஹரிஹரன் குரலிலும் பாவத்திலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது தனக்கு வேறு வகையில் இந்தப் பாடலை அமைக்கத் தோன்றுவதாக இளையராஜா விரும்புவதாக பார்த்திபன் சொன்னார்.\nஅடுத்து எனக்குப் பிடித்தபாடலாய் வந்தது ”நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னாத் தெரியுமா” இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை எனக்கு.\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ என்ற பாடலை எஸ்பிபி பாடினார். பாடல் முடிந்ததும் சுவையான இசை விருந்து ஒன்று நிகழ்ந்தது.\nகரகாட்டக் காரன் படத்தில் வரும் “மாங்குயிலே பூங்குயிலே” என்ற மெட்டில் அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் வரிகளைப் பாடிக்காட்டினார் இளையராஜா. அரங்கு அப்படியே கைத்தட்டல்களால் சூடானது. அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் மெட்டில் மாங்குயிலே பாட்டு வரிகளையும் பாடிக்காட்டினார்.\n”தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே” என்ற உருக்கமானப் பாடலையும் பாடிவிட்டு, அண்ணே நீங்க எப்படி “நிலா அது வானத்துமேலே” என்றும் பாடினீங்க என்று விவேக் கேட்டார். அதற்கு இளையராஜா ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார்.\nஉண்மையில் மணிரத்தினம் நாயகனில் கேட்ட சூழலுக்கு “தென்பாண்டிச் சீமையிலே” மெட்டையும் ”நிலா அது வானத்து மேலே” என்ற மெட்டையும் போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஒன்றை எடுத்துக்கொண்டு, அதோடு நில்லாமல் இரண்டாவது மெட்டையும் தனக்கே வேண்டும் என்றும் அதைக் கொஞ்சம் மாற்றி உஜாலாவாகப் பாடுவதுமாதிரி மாத்திக்கொடுங்கள் என்றும் கேட்டாராம்.\nநிலா அது வானத்து மேலே என்ற பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாடல் போன்ற ஓர் உருக்கமான மெட்டில் மிக அழகாகப் பாடிக்காட்டி ஏராளமான கைத்தட்டல்களைத் தட்டிக்கொண்டுபோனார் இளையராஜா. இப்படியே இசையின் நெளிவு சுழிவுகளைப் பேசப் பேச நான் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். அதனால்தான் அப்படியான நிமிடங்களையே எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.\nமற்ற இசையமைப்பாளர்கள் செய்வதுபோலெல்லாம் நடனங்களோடு பாடல் என்றெல்லாம் இளையராஜா செய்யவில்லை. நிகழ்ச்சி முழுவதும் இசை இசை இசை மட்டுமே என்று அழகாகவும் எளிமையாகவும் செய்திருந்தார். நிச்சயம் அது பாராட்டுக்குரிய ஒன்று.\nபார்த்திபன் பாதியில் விடைபெற்றதும் விவேக் வந்தார். வரும்போதே அரங்கம் சிரிப்பால் கடகடத்துப் போனது. உனனே பார்த்திபன் அவரை புதுமாதிரியாக அறிமுகம் செய்யத் தொடங்கினார். நிகழ்ச்சியின் உச்ச நிலைக் கைத்தட்டல்களில் அதுவும் ஒன்று.\nவிவேக் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர். இளையராஜா பாட்டைக் கேட்டுக் கேட்டு இளையராஜா பாட்டாகவே ஆகிப்போனார் விவேக். அதைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்கலாமா என்றார் பார்த்திபன். விவேக் சரியென்று சொல்லி நேராக நின்றார்.\nவிவேக்கின் தலையில் பார்த்திபன் தன் கையை வைத்தார். உடனே தலை தொடர்பான ஒரு இளையராஜா பாட்டு வந்தது விவேக்கிடமிருந்து. கைத்தல்கள் அரங்கைப் பிளந்தன. பின் நெற்றியைத் தொட்டார். நெற்றி தொடர்பான இன்னொரு பாட்டு. மீண்டும் கைத்தட்டல்கள். பின் மூக்கைத் தொட்டார்.... அதற்கொரு பாட்டு. ஆ ஆ வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்ற மூக்கால் பாடும் பாட்டு. கைத்தட்டல். பிறகு இடுப்பைத் தொட்டார்..... அவ்வளவுதான் ஹாங்ங்ங்ங்ங்ங்ங்ங்.... நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்.... என்று வெகு கவர்ச்சியாகப் பாடினார். சொல்ல வேண்டுமா\nஅப்போது தொடங்கியதுதான் சிரிப்பலைகள். விவேக் அசராமல் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக விவேக் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு மிகுந்த வலிமைதான்.\nநீ ஒரு காமெடியன் நீ எதை வேண்டுமானாலும் காமெடி பண்ணு என்னை வெச்சிமட்டும் காமெடி பண்ணாதே என்று இளையராஜா ஒரு முறை சிரித்துக்கொண்டே ஆனால் சீரியசாகச் சொன்னார்.\nபாத்தீங்களா, அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்டு...... ஸ்ட்ரிக்டு..... ஸ்ட்ரிக்டு..... என்று சொல்லி அதையும் காமெடி ஆக்கினார் விவேக்.\nவிவேக் விடைபெற்றதும் பிரசன்னா வந்தார். அவர் மைக்கைக் கையில் எடுத்து ஏதோ கிசுகிசுத்தார். ஒருவருக்கும் ஒன்றும் கேட்கவில்லை. மைக்கை பக்கத்துல வெச்சிக்கங்க என்று பார்த்திபன் சொன்னார். மீண்டும் பாதாளத்திலிருந்துதான் குரல் வந்தது. பிரசன்னாவுக்கு மேடை அனுபவமே இல்லை என்று புரிந்துகொண்டேன். மைக்கைக் கையில் வாங்கினால் அரங்கத்தை அதிரடிக்க வேண்டாமா\nஅப்படியே முக்கலும் முணகலுமாய் இதோ என் மனைவி சினெகா வந்திருக்கிறார். நாங்கள் இருவரும் இளையராஜாவின் ரசிகர்கள். எங்கள் காதலுக்கும் கல்யாணத்துக்கும் காரணம் இளையராஜாதான் என்றார். அவர் பாடல்களைப் பாடித்தான் நாங்கள் காதலித்தோம் கைப்பிடித்தோம் வாழ்கிறோம் என்று புகழ்ந்தார்.\nஆனால் இளையராஜா இதற்குச் சட்டெனக் குறுக்கிட்டார். நீங்க பண்ற கூத்தையெல்லாம் என் தலையில் போடாதீர்கள். நான் ஏதோ என் இசைப்பயணத்தில் இருக்கிறேன். அந்தப் பாடல்களை நீங்கள் கேட்டு காதல் வயப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என்றார்.\nஆனால் அடுத்த பாட்டு ஆரம்பிக்கும்போது பிரசன்னா இளையராஜாவுக்கு ஒரு பதிலோடு வந்தார். ”இந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு” என்று நீங்க தானே சார் பாடினீங்க அதனால்தான் நாங்க காதலிச்சோம் என்றார்.\nமேடையில் சினேகா தோன்றினார். பிரசன்னா சினேகா இருவரின் ஆடையலங்காரம் மிக மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது. மேடைக்கே அது ஒரு புது வர்ணம் பூசியது. ஹலோ டொராண்டோ என்று சினேகா கணீர��� என்று முழங்கினார்.\nகடைசியாக இளையராஜா, வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக என்று ஒரு பாடலின் வார்த்தைகளை மாற்றிப் பாடினார். ஆனால் ஈழத் தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவர்களுக்காக ஒரு பாடலை உருவாக்கிக்கொண்டு வரவில்லை. அந்த ஈழ ஏக்கக் கண்களுக்கு எந்த ஒரு போலிக் கனவைக்கூட பரிசளிக்கவில்லை. அவர்மட்டும் அல்ல நீயா நானா கோபியோ, பார்த்திபனோ, விவேக்கோ, கார்த்திக் ராஜாவோ, யுவன் சங்கர் ராஜாவோ எவருமே ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அது ஏன் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.\nஅப்படியே ஒருவழியா இளையராஜாவின் வடை பாயச இசை விருந்து முடிந்துபோனது. நான் பனியில் நனைய என்னைத் தயார்ப் படுத்திக்கொண்டேன். அந்த ஊசிக் குளிரில் கொட்டும் பனியில் மக்கள் இறங்கி நடந்து விடைபெற்றார்கள். ஒரு ஆறுதல் வார்த்தை தந்திருக்கலாம்தான் வேறு எதைச் செய்துவிட முடியும் உங்களால் என்று மீண்டும் எனக்குத் தோன்றியதைத் தடுக்க முடியவில்லை.\nநிகழ்ச்சிக்குச் செல்லும்போது எனக்கு அதிக அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. நான் இன்னும் ஆழத்துக்குப் போகலாம் என்ற கனவுகளோடுதான் சென்றேன். என் எதிர்பார்ப்புகளில் தவறிருந்ததாக நான் இப்போதும் நினைக்கவில்லை. எனக்கான இசைத் தீனி போதவில்லை என்று எனக்குப்பட்டது.\nஇளையராஜா என்னை ஆட்டிப்படைத்த இசைஞானி. இன்று அவரைத் தேடித் தேடிப் பார்க்க வேண்டிய நிலை.\nஎன்ன காரணம் என்று மீண்டும் யோசித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.\n(நிறைந்தது - உள்ளமல்ல நிகழ்ச்சி வர்ணனை)\nஇஸ்லாம் அமைதியைப் போதிக்கும் அற்புத மார்க்கம்.\nஒரு மனிதரைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும். அதாவது \"அன்பும் அமைதியும் நிறைக\" என்று அதற்குப் பொருள். பிறகு மனிதர்களோடு சண்டையிட முடியுமா\nஇஸ்லாத்தின் வேத நூலான குர்-ஆனைத் தொட்டால் அதன் முதல் வாசகத்தை ஓத வேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அதாவது \"அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் உடைய இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்\" பிறகு அங்கே வெட்டு குத்து பேசுவதற்கோ ஆதரிப்பதற்கோ இடமுண்டா\nஉண்மையான இஸ்லாம் குர்-ஆனில் உள்ளது. அதை முழுமையாக நடைமுறியில் காண இன்னும் எத்தனைக் காலமோ என்று மனம் ஏங்குகிறது. இஸ்லாத்தில் பாதிக்குப் பாதி உண்மையான மார்க்கச் செயல���பாடுகளின் அறிதலில்லாதவர்களாய் இருப்பது வேதனையாய் இருக்கிறது. ஆனால் அதைவிட வேதனை ஏதெனில்... பிற மதங்களில் இருப்பவர்களைப்போலவே இஸ்லாத்திலும் ஒரு சதவிகிதத்தினர் தீவிரவாதிகளாய் இருப்பதுதான்.\nLabels: * * 18 அன்புடன் இஸ்லாம்\nதீவிர இறைப் பற்று என்பது நல்ல விசயம்.\nஇறையின் மீது தீவிர பற்று இருந்தால்\nதீவிர பற்று இருக்க வேண்டும்.\nதுவக்கத்தில் வந்த கோபிநாத் விடைபெற்றதும், பார்த்திபன் களத்தில் இறங்கினார். அவரின் வழமை மாறாத குண்டக்க மண்டக்கக்களை விட்டு ஆட்டினார்.\nஎலிவேட்டரில் மேலேறிக்கொண்டிருக்கும்போது பாருங்க எல்லாம் குட்டிக்குட்டியா எவ்ளோ அழகா இருக்கு என்று உடனிருந்த பெண்சொல்ல பார்த்திபன் சொனனாராம் குட்டிகள் எல்லாம் அழகாத்தான் இருக்கும் என்று.\nபார்த்திபன் சொன்னதை அப்படியே சரியாகச் சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஏன்னா அது என்னைச் சென்று சேரவே இல்லை ;-)\nகடிக்கலாம், ஆனால் அடித்தொடையை விழுந்து கடிக்கப்படாது ;-)\nஇளையராஜாவின் வழமையான பாடல்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி வந்ததும் அது என்னை என்னவோ செய்தது. எழுந்து உட்கார்ந்தேன். சாதனா சர்க்கம் சொர்க்கம் காட்டினார். ஹரிஹரன் வழக்கம்போல சொர்க்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.\nநிகழ்ச்சிக்கு வரமுடியாமல்போன என் நண்பருக்கு நான் உடனே தொலைபேசி மூலம் அந்தப் பாடலில் வரிகளைக் கேட்க வைத்தேன்.\nஇளையராஜா தன் சொந்த இசைக்குழுவை அப்படியே அழைத்து வந்திருந்தார். தரத்தில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் அவர் எடுத்துக்கொள்ளும் கவனம் எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். இந்த விழாவிலும் அப்படியேதான். பாராட்டுக்கள்.\nபிசிறுகள் இல்லாமல் இசை சன்னமாக ஒலித்தது. அது இதயத்தின் ஆழத்தில் இதயாக இறங்கியது. சில நேரங்களில் நிகழும் சிறுபிழையும் ராஜா விடவில்லை.\nமீண்டும் வாசிங்கடா என்று சொல்லிவிட்டார். இறங்கிச் சென்று நின்று ஒவ்வொருமுறையும் அவர் அக்கறையாய் நேசித்துக் கவனித்துச் செய்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது.\nஏன்னா..... அண்ணன் ரொம்ப ஸ்டிரிக்டு..... ஸ்டிரிக்டு.... ஸ்டிரிக்டு.... என்று விவேக் அவ்வப்போது அதையும் சுட்டிக்காட்டிக்கொண்டேதான் இருந்தார்.\nபார்த்திபனும் விவேக்கும் உண்மையி��ேயே இளையராஜாவின் இசை வெறியர்கள்தாம். எங்குமே விட்டுக்கொடுக்காமல் எத்தனை உயரம் உயர்த்திப்பிடிக்கமுடியுமோ அத்தனை உயரம் உயர்த்திப் பிடித்தார்கள்.\nஎத்தனை நல்ல விசயமாக இருந்தாலும், அதை உயர்த்திப் பிடிக்க நிச்சயம் ஆட்கள் தேவை.\nஇதே மேடையில் 2000 அல்லது 2001ல் ஏஆர் ரகுமான் இசையைக் கேட்டிருக்கிறேன். அது உட்காரவும் இடமில்லாத கூட்டத்தைக் கொண்டிருந்தது.\nஅப்போது கிடைத்த ஒரு குதூகலம் எனக்கு இப்போது இல்லை என்பது உண்மை. அதற்குக் காரணம் நானாகவே இருக்கலாம். எனக்கு அது முதல் நேரடி நிகழ்ச்சி.\nஅதுமட்டுமல்லாமல் அதுபோல கனடாவில் பிரம்மாண்டமாக ஒரு தமிழ் இசையமைப்பாளரைக் கொண்டு நிகழும் நிகழ்ச்சி நிகழ்வது அதுதான் முதன்முறை.\nகூடவே இந்திப்பாடல்களும் பாடப்பட்டதால், தமிழ் அல்லாத இந்தியர்களின் கூட்டமும் சொல்லிமாளாத அளவு வந்திருந்தது. அப்படி வந்த கூட்டம் தமிழ்ப்பாட்டையும் மிகவும் ரசித்துக் கேட்டது வரவேற்கக்கூடியதாய் இருந்தது,\nஅறிமுகமே இல்லாத ஒரு இந்திக்காரர் ”ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பாட்டை எனக்கு எப்படியாவது பதிவு செய்து கொடுத்துவிடு என்று என்னிடம் அன்று கெஞ்சினார்.\nரகுமானின் இசை அரங்கையே அதிரடிக்கும் இசை. ராஜாவின் இசை பூ மலர்வதைப் போன்ற இசை. இரண்டையும் ரசிக்க முடிந்த நான் இசையின் ரசிகனே தவிர ஒருவரை ரசித்து ஒருவரை விட்டுவிடும் கண்மூடி ரசிகன் அல்ல.\n”கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்ற பாடல் அன்று என் கண்களில் நீரை வரவழைத்தது. நான் மிகவும் நெகிழ்ந்துபோயிருந்தேன்.\nஅப்படியான ஒரு இதயத் தாக்கம் எனக்கு நேற்று கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் என் சொந்தச் சூழல்களின் மாற்றமாகவும் இருக்கலாம்.\nஆனாலும் எம் எஸ் விஸ்வனாதன் தன் பாடல்களை இந்த மேடையில் ஏற்றியிருந்தால் நாம் மீண்டும் அழுதிருப்பேன் என்று எனக்குத் தோன்றியது.\nஎன்னால் மறக்கவே முடியாத பாட்டு. அந்தப் பாடலைத் தேர்வு செய்து எஸ்பிபியைப் பாடவைத்து அரங்கில் எனக்கொரு தங்கத் தொட்டில் செய்துகொடுத்தார் ராஜா. நன்றி பண்ணைப்புரத்து பாட்டுக்காரா\n”தந்தன நந்தன தாளம் வரும்....” என்ற பாடலை எவரும் மறந்திருக்கமுடியாது. அது அவ்வகைப்பாடல்களில் முதலாவது. அதைத் தொடர்ந்து ஆயிரம் பாடல்கள் அதுபோல வந்துவிட்டாலும் அதை மட்டும் அசைக்கவே முடியவில்லை.\nஅந்தப் பாடலுக்கு எங்களுக்காகவே பிரத்தியேகமாய் இசையைக் கொஞ்சம் மாற்றியமைத்துப் பாடவைத்து இசையமைப்புப் பணியைச் செம்மையாய்ச் செய்துகாட்டினார் ராஜா.\nஇதுபோலெல்லாம் வேறு இசையமைப்பாளர்கள் செய்வதே இல்லை. இது ராஜாவுக்கே உரித்தான சிறப்பு. ராஜா இசையை எடுத்து எளிமையாய்ச் சொல்வதில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். இதுவரை நான் கண்ட இளையராஜா நிகழ்ச்சிகளிலெல்லாம் இதை அழகாகச் செய்து என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார்.\nநிகழ்ச்சி முழுவதுமே நான் இதுபோன்ற விசயங்களையே விரும்புவேன். அப்படியே அனைத்துப் பாடல்களையும் சோதனை முயற்சிகளாகவே செய்திருந்தால் நான் இன்னும் இரண்டு நாள்கூட அந்த அரங்கிலேயே உட்கார்ந்திருப்பேன்.\nஇளையராஜா ஒரு நல்ல கவிஞர். ஆனால் வைரமுத்துவுடன் வந்த லடாய்க்குப் பிறகு அவர் இசையா கவிதையா என்ற சண்டையிலிருந்து மீளவே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது.\nஎல்லா மேடைகளிலும் பாடல் வரிகளை அவர் கேவலமாகவே பேசுகிறார். ஆனால் பாரதி பாடல்களைத் தேடிப்பிடித்து இசையமைத்து வெற்றிபெறுகிறார் ;-)\nஒரு முறை கண்ணதாசன் சொன்னார். இசை வார்தைகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடும் என்று. அது உண்மைதான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.\nஆனாலும் இறக்கை கட்டிக்கொள்ளத் தகுதியான அந்த வரிகளை எழுத ஒரு கண்ணதாசன் வேண்டும், ஒரு வைரமுத்து வேண்டும். ஒரு டி ஆர், நா.முத்துக்குமார், மதன் கார்க்கி என்று வார்த்தைகளின் சுவையறிந்தவர்கள் வேண்டும்.\nஅப்போதுதான் பாட்டு ஆயுள் கூடிய ஒன்றாய் இருக்கும். இல்லை என்றால் ஓரம்போ ஓரம்போ என்று ஓரம்போய்விடும்.\nஎன்னிடம் கொடுத்தாலும் நானும் வார்த்தைகட்டி வையம் ஏற்றுவேன். இதை யாருக்கிட்டேயும் அவசரப்பட்டு சொல்லிடாதீங்க ;-)\nஓரம்போ ஓரம்போ என்ற புகழ்வாழ்ய்ந்த பாடலையும் இளையராஜா பாடினார். பாட்டுலகில் அது ஒரு புதிய முயற்சி என்று பேசப்பட்டது. ஆனால் இலங்கை வானொலி அந்நாளில் இது பாட்டே இல்லை என்று கூறி காற்றலையில் ஏற்ற மறுத்தது.\nஇன்றும் நாம் அதைக் கேட்கிறோம். ஆனால் ஒருவரும் விரும்பிப் பாடுவதில்லை. ஏனெனில் அதன் வார்த்தைகள் இதயத்தோடு பேசவில்லை.\nஆனால் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் பாடலை மக்கள் தாங்களாகவே விரும்பிப் பாடுகிறார்கள். இளைய நிலா பொழிகிறது என்றால் இயல்பாகவே இதயத்தி��ிருந்து பாடுகிறார்கள். எல்லாம் ராஜாவின் பாட்டுத்தான் என்றாலும் ஏன் இந்த வித்தியாசம்\nஅங்கேதான் வரிகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன.\nஇந்த ஓரம்போ பாடலைவிட இளையராஜாவின் இன்னொரு அந்த சமயத்துப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.\nஇந்தப் பாடலை எவருக்காவது நினைவிருக்கிறதா முழுக்க முழுக்க ஸ்டீரியோவிலான பாட்டு. ஸ்டீரியோவை உச்சத்தில் உயர்த்தி தனித்தனியே பிரித்துப் பாடப்பட்ட பாட்டு என்று சொன்னார்கள் அன்று. ஆனால் இளையராஜா இந்தப் பாடலை எங்கும் பாடுவதே இல்லை ஓரம்போ ஓரம்போ என்றுதான் பாடுகிறார்.\nஏன் என்று எனக்குத் தெரியவில்லை. என் இசை ஞானம் என்பது என் காதுகளோடு சரி. மூளை.... சுத்தம் ;-)\nஇளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக்ராஜா வந்தார். இளையராஜாவின் மேஜிக் என்ற தலைப்பில் சில விசயங்களைச் சொன்னார். அதில் முக்கியமானது என்னவென்றால் கவிதை என்பதெல்லாம் குப்பை. இசை என்பது மட்டுமே கோபுரம் கோபுரம் கோபுரம்.\nஅதை நிரூபிக்கும் வகையில் இளையராஜா சில வரிகளைச் சொன்னார்\nஎன்று இசை எதுவும் இன்றி மொட்டையாக வாசித்தார். தாமரை மனதில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். இந்த வரிகளைக் கேட்கும் போது உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகிறது என்று அரங்கத்தாரைக் கேட்டார். ஆனால் பதிலுக்குக் காத்திருக்காமல் ராஜாவே சொன்னார், இதில் ஒன்றுமே இல்லை. வெத்து வார்த்தைகள். இதில் எந்தப் பொருளும் இல்லை என்றார்.\nஆனால் இப்ப பாருங்க என்று அப்படியே இசையோடு பாடிக்காட்டினார்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றியது\n”தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்”\nஅடடா எத்தனை அற்புதமான கண்ணதாசனின் வரிகள் உனக்காக என் மனதை நான் எப்படி வைத்திருந்தேன் என்று காதலி சொல்கிறாள். எந்த எண்ணங்களும் இடைமறிக்காத வேறு எந்த நினைவுகளும் தீண்டாத தனிமையில் வைத்திருந்தேன் என்கிறாள்.\nஅத்தோடு நின்றாளா நிற்கவில்லை, மேலும் சொல்கிறாள் அந்த மனதை உனக்காகக் காத்திருக்க எங்கோ ஒரு நாற்காலியில் உட்கார வைக்கவில்லை. அல்லது படுக்கையில் கிடத்திருக்கவில்லை. ஏனெனில் என் மனம் காதல் மனம். மெல்லிய மனம். பூவினும் மெல்லியது அது. ஆகவே அதை தாமரை என்ற நீண்ட இதழ்களைக் கொண்ட பூவின் இதழ்களின் மேல் தனியே வைத்திருந்தேன் என்கிறாள். சிறிய இதழ்கள் என்றால் உன்னை நி��ைத்துக் கனத்துக்கிடக்கும் என் இதயம் கீழே விழுந்துவிடுமே என்ற அக்கறையில் தாமரை இதழ்களின் மேல் வைத்திருந்தேன் என்கிறாள்.\nஉன்னிடமிருந்து ஒரு தூதும் இல்லை. ஒரு தூதும் இல்லாமல் இந்த மனம் எப்படிச் சமாதானம் அடையும் என்று காதலி கேட்பது எத்தனை நியாயமானது\nசரி தூதுதான் இல்லை, என் நினைவினில் அல்லது கனவினில் உன் தோற்றமாவது வரவேண்டுமா இல்லையா அதுவும் இல்லையே ஒரு பொய்யான தோற்றத்தைக்கூட நீ தராமல் போய்விட்டாயே காதலா என்று எப்படி உருகுகிறாள் காதலி பிறகு தூக்கம் எங்கிருந்து வரும்\nஇந்த வரிகளை எல்லாம் இளையராஜா வெத்து வார்த்தைகள் என்கிறார்.\nஎன்றால் இவர் கவிஞர்தானா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக இளையராஜா நல்ல கவிஞர் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஏன் இப்படி சொல்கிறார் என்றால் அதற்கொரு காரணம் உண்டு. வைரமுத்துவோடு வந்த லடாயின் காரணமாக இவர் கவிஞர்களை எல்லாம் கீழாக்கினார். அதனால் கவிதைகளும் இவருக்குக் கீழாகத் தெரிகின்றன.\nஇது ஒரு மனப்பிறழ்வன்றி வேறென்ன\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிருக்கிறார்.\nகோபி நீ போய் ராஜாவை ��னுப்பி வைக்கிறாயா இல்லையா என்று ஒரே விசில் விசில் விசில்........... நீயா நானா என்று கோபி ஒரு பக்கமும் ஆவல் கொண்ட கூட்டம் இன்னொரு பக்கமுமாய் ஒரே கூச்சல்...\nமுதலில் இந்த ராஜர்ஸ் செண்டரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இது திறந்து மூடும் கூரையைக் கொண்ட பிரமாண்டமான அரங்கு.\nஇதுதான் உலகத்திலேயே 20 நிமிடங்களில் திறந்துமூடும் முதலாவது பெரிய அரங்கு என்று சொல்கிறார்கள்.\nஇது நிகழ்ச்சிகளுக்கான அரங்குமட்டும் இல்லை மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் ஆகும். இந்த விளையாட்டு மைனாத்தில் எட்டு 747 விமானங்கள் அல்லது 743 இந்திய யானைகள் சுலபமாக நிறுத்தலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇதன் பழைய பெயர் ஸ்கைடூம் -SkyDome. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இது CN Tower என்றழைக்கப்படும் கனடா தேசக் கோபுரத்தின் காலடியில் இருக்கிறது.\nஇந்த அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அருமையாக நடந்தது. 25 ஆயிரம் ரசிகர்கள் வந்து அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏ ஆர் ரகுமானுக்கு இதைவிடவும் மிக அதிக கூட்டம் வந்திருந்தது. ஆனால் ஏ ஆர் ஆர்க்கு வந்த கூட்டம் தமிழர்கள் மட்டும் இல்லை. ஆனால் இளையராஜாவுக்கோ அவ்வளவு பேரும் தமிழர்கள். அது ஓர் ஆனந்த விசயம்.\nஅமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும்கூட மக்கள் வந்து குவிந்திருந்தார்கள். கனடாவிலும் டொராண்டோ மட்டும் இல்லாமல் மாண்றியால் போன்ற பல தூர ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள்.\nவெளியில் பனி கொட்டுகிறது. உள்ளே இசை கொட்டுகிறது. அதுதான் ராஜா மழை\nஇலையில் விழுந்த பனித்துளி இலையின் நரம்புகளில் இயல்பாய் இழைவதுபோல் இளையராஜாவின் இசை இழைந்தோடியது.\nநிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரம் மாலை 5 மணி. நான் என் அரங்கச்சீட்டை வாங்கும்போதே அதன் அமைப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள், அரங்கு 4 மணிக்கே திறந்துவிடும். ஆனால் இசை நிகழ்ச்சி ஏழுக்குத்தான் தொடங்கும் என்று.\nஅது சரி, ஐந்து முதல் ஏழுவரை மக்களை எதைச் சொல்லி சமாளிப்பது அதற்காகப் பணிக்கப்பட்டவர்தான் நீயா நானா கோபிநாத். ஆரம்பத்தில் கோபிக்கு ஏகோபித்த வரவேற்பைக் காட்டிய கூட்டம் நேரம் செல்லச் செல்ல கடுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டது. நானா மாட்டேங்கிறேன், இதோ வந்துகிட்டே இருக்கார்ல என்று கோபி சொன்னது சிரிப்பாக இருந்தது.\nகோபி கூடவே ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்துக்கொண்டு, யாருக்கெல்லாம் பாடத்தெரியும் பாடுங்க என்று ஒவ்வொருவரிடமும் மைக்கைக் கொடுத்தார்.\nஒரு சிறுமி மட்டும் பாடினாள். மற்றவர்களெல்லாம்..... மக்களை பாடி (body) ஆக்கினார்கள். இடையில் வந்த ஓரிரு குரல்கள் சட்டென முடிந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பாடியது.\nகோபிநாத்திடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். இளையராஜாவின் இசைக் கதைகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கலாம். உலக இசை பற்றிப் பேசி இருக்கலாம்.\nகனடாவில் இந்தத் தமிழனின் இசை நிகழ்ச்சி பற்றிப் பேசி இருக்கலாம். ஆனால் அது எதுவுமே செய்யாமல், வெறுமனே நேரத்தை எப்படி இழுப்பது என்று மேலும் ஜவ்வாக்கினார்.\nசட்டென திட்டத்தில் இல்லாமல் அவர் முன் நிறுத்தப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.\nஇடை இடையே வெள்ளைக்கார மந்திரிகள் வந்து வணக்கம், நன்றி என்று சொல்லிப் போனார்கள். ஒருவர் மட்டும் கொஞ்சம் காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்து இரண்டு வரி வாசிக்க முயன்று எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.\nஅரங்கின் உள்ளே சுடு-நாயும் ;-) குளிர்பானமும் வாங்க நான் வரிசையில் நின்றபோது ஒருவர் மிகவும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். அஞ்சு மணிக்குன்னு சொன்னானுவ. மணி ஏழாவப் போவுது. எவனையும் காணோம். எட்டுக்கு ஆரம்பிச்சு பத்துக்கு முடிச்சுடுவானுவ. எல்லாம் போச்சு. ஏமாத்துக்காரணுவ ஏமாத்திட்டானுவ. இளையராஜாவை கண்ணுலயே காட்டமாட்டேன்றானுவ...\nடிரினிடி இவெண்ட்ஸ் தான் ஏற்பாட்டாளர்கள். இத்தனை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்ற சரியான தகவலை முன்கூட்டியே அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். அல்லது கோபிநாத் மூலமாகவாவது இத்தனை மணிக்கு மிகச் சரியாக இளையராஜா தோன்றுவார் என்றாவது சொல்லி இருக்க வேண்டும்.\nஇதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். வசூல்தான் வேறென்ன. கூட்டம் இன்னும் வரட்டும் என்றும் தனிச்சலுகை டிக்கட் விற்பனைக்காக கனடிய தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி மக்களை வரவழைப்பதுமாக இருந்திருக்கிறார்கள். கூடவே அநியாய விலை விற்கும் அந்தக் கடைகளுக்கு எந்தக் கூட்டம் வரும் 3 டாலர் கொடுத்து வாங்கவேண்டியதை 30 டாலர் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தோம்.\n25000 பேர் வந்திருந்தார்கள் என்றாலும் இது அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை. அரங்கு திணரும் கூட��டம் என்றால் அது 60 ஆயிரத்தைத் தாண்டவேண்டும்.\nரசிகர்களுக்கு வேண்டுமானால் இது கலை நிகழ்ச்சி. ஆனால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இது வருமான முயற்சிதானே\nஇளையராஜா நிகழ்ச்சியின் இடையில் பல முறை குறிப்பிட்டார். நாங்கள் நிறைய தொகுத்துக்கொண்டு வந்திருந்தோம். நேரம் போதாததால் எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்க இயலவில்லை என்றார். இயன்றவரை சிறப்பானவற்றைத் தருகிறோம் என்றார்.\nஆனால் நிகழ்ச்சி 7 மணி தொடங்கி 11:45 வரை சென்றது அதாவது நாலேமுக்கால் மணி நேரம். இடையில் வந்துபோல சில மந்திரிகளுக்கு 15 நிமிடங்களைக் கழித்துவிட்டாலும் இளையராஜா நாலரை மணி நேரங்கள் எங்களோடு இருந்தார்.\nநீங்கள்லாம் கொட்டும் பனி என்றும் பாராமல் 5 மணிக்கே வந்து உக்கார்ந்து இருக்கீங்க. ஆனால் நாங்க இந்திய நேரப்படி இந்த அரங்குக்கு அதிகாலை மூணு மணிக்கே வந்துட்டோம் என்று விவேக் காமெடி பண்ணப் பார்த்தார், ஆனால் யாரும் ரசிக்கவில்லை.\nஆறரை மணி நேரம் இருக்க வேண்டிய நிகழ்ச்சி நாலரை மணி நேரமாகக் குறைந்துவிட்டதே என்ற கவலை தெரியவில்லை மக்களிடம். ஐந்து மணிக்கே ஏன் ராஜா வரவில்லை என்ற ஆதங்கம்தான் தெரிந்தது.\nநேரம் தாழ்த்தித் துவங்கியதுமட்டுமல்ல. இன்னொரு குளறுபடியையும் செய்தார்கள் டிரினிட்டி இவெண்ட்ஸ்காரர்கள். ஏகப்பட்ட பாடகர்களைப் பட்டியலில் இட்டிருந்தார்கள். அங்கே வந்ததோ அதில் கால்வாசிகூட இருக்காது.\nமகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் எஸ்பிபி வந்திருந்தார், ஹரிஹரன் வந்திருந்தார். சித்ரா வந்திருந்தார். சாதனா சர்க்கம் வந்திருந்தார். கார்த்திக்\nவந்திருந்தார். யுவன் & கார்த்திக்ராஜா வந்திருந்தார்கள். அவ்வளவுதான். வேறுயாரும் வரவில்லை.\nநிகழ்ச்சித் தொகுப்பினை வழங்குவதற்கு கோபி வந்திருந்தார். பார்த்திபன் வந்திருந்தார். விவேக் வந்திருந்தார். ப்ரசன்னாவும் சினேகாவும் ஜோடியாக வந்திருந்தார்கள்.\nஇவர்களோடு இளையராஜா. இளையராஜாவோடு நாங்கள்.\nஅரங்கு நிறைய வந்திருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எந்தத் தகவல் பறிமாற்றமும் செய்யவே இல்லை. இத்தனை மணிக்குத்தான்\nதொடங்குவோம், வர முடியாமல் போன பாடகர்களுக்காக வருந்துகிறோம் என்றெல்லாம் ஏதும் சொல்லவில்லை.\nஇது ஒரு விஜய் நிகழ்ச்சிகூட. அவர்களும் ஏதும் சொல்லவில்லை.\nஇளையராஜாவுக்கு நேரம் போ��வில்லை என்பதை இளையராஜாவே மேடையில் சொல்லிவிட்டார். இதெல்லாம் ஒருங்கிணைப்பாளரின் குறைபாடு என்றே நான் காண்கிறேன். இளையராஜாவை ஒன்றும் சொல்லமுடியாது.\nஅந்த இரண்டு குறைகளைத்தவிர வேறு ஏதும் குறையே இல்லை. எல்லாம் நிறைதான் நிறைதான் நேர் நேர் நிறைதான் ராஜா இசையில்.\nஅந்த இரு குறைகளுக்கும் நிச்சயமாக ராஜா பொறுப்பு இல்லை. அது அமைப்பாளர்களின் சதியன்றி வேறில்லை.\nஇளையராஜா வந்ததும் வழக்கமான தன் ஜனனி ஜனனியைக் கம்பீரமாகத் தொடங்கினார். அந்த அற்புதப் பாட்டுக்கு அரங்கம் குத்தாட்டமே போட்டது. விசில் ராக்கெட்டுகளாய்க் கிளம்பி அரங்கத்தையே அல்லோலகல்லோலப்படுத்தியது.\nஉங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள். எவ்வளவு வேணும்னாலும் கைத்தட்டிக்கங்க, கூச்சல் போட்டுக்கங்க விருப்பம்போல உங்கள் உணர்களை\nவெளிப்படுத்திக்கங்க. ஆனால் இந்த விசில் மட்டும் வேண்டாம். விசில் என்றாலே எனக்கு அலர்ஜி. என்று இளையராஜா கறாராகக் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு மூலையிலிருந்து விசில் ஒன்று எம்பிக் குதித்து ராஜாவை நோக்கி ஏவுகணையாய் வந்தது.\nஅவ்வளவுதான் ராஜாவுக்கு ’அது’ வந்துவிட்டது. ஒரு முறைமுறைத்தார். அந்த விசிலும் உயிரைவிட்டுவிட்டது. விசில் அடிச்சீங்கன்னா நான் போய்க்கிட்டே இருப்பேன் என்றுவேறு ஒரு அலாரக்குண்டு (டைம்பாம்) வைத்தார்.\nவிசிலடிச்சாங்குஞ்சுகள் வாடி வதங்கி வெம்பி வெறுத்துவிட்டார்கள். அதன் பின்னெல்லாம் ஒரே அமைதிதான். கைத்தட்டுங்க கைத்தட்டுங்க என்று விவேக் கெஞ்ச வேண்டியதாயிடுச்சு.\nஇப்படித்தான் அண்ணே ரொம்ப ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... என்று விவேக் அடிக்கடி சொன்னது அரங்கத்தினரை சிரிப்பு ஞானிகளாய் ஆக்கியது.\nஇளையராஜா கொஞ்சம் மேடையைவிட்டு உள்ளே சென்றார். அதைப் பயன்படுத்திக்கொண்ட விவேக், அரங்கத்தை விசிலடிக்க உற்சாகப்படுத்தினார். அவரு வந்துருவாரு இத்தோடு நிறுத்திக்கவும் செய்யுங்க என்றும் சொன்னார்.\nஇந்த விசிலுக்கும் ராஜாவுக்கும் இடையில ஒரு கதை இருக்கு. உண்மையிலே ராஜாவுக்கு விசில்னா ரொம்பப் பிடிக்கும் அதை அப்புறம் சொல்றேன் விவேக் விவரித்தது ஒரு இசைக்கதை.\nகாதலின் தீபம் ஒன்று என்ற அற்புதமான பாடலை தரும்போது இளையராஜாவுக்கு கடுமையாக உடல்நலம் சரியில்லையாம். அப்போது விசில் வழியாகவே கொடுத்த ப��ட்டுத்தான் அதுவாம். கைத்தட்டல்கள் ராஜர்ஸ் கோபுரத்தைத் திறந்து மூடின.\nஎந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை\nகிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல\nLabels: - 08 எட்டாம் நூல்\nஅப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்\nஎன் விரல் கன்னியர் நாணிச் சிவக்க\nஅப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்\nஎன் விரல் நுனிகள் இப்படிச் சிவந்தன\nநீ யாருக்குப் பரிசம் போட\nஇங்கே பச்சைக் கம்பளம் விரித்தாயோ\nநீ சிந்தும் இரத்தக் கண்ணீரோ இது\nஎன் சின்ன விரல் காம்புகளில்\nஉன் காயங்களுக்கு அவர் இதழ் எடுத்து\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nLabels: - 08 எட்டாம் நூல்\nநீ பல நூறு கதாநாயகன்\nகடவுள் தந்த அரிய வாழ்வும்\nLabels: * * * 08 மெருகேற்றுக் கவிதைகள்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nமாம்பழக் கவிதை மாம்பழத்தைப் பற்றி ஆயிரம் கவிதைகள...\nஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன் கொஞ்சுமுகப் பிஞ்சு...\nஎந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை\nகிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல\nஅப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்\nஇலக்கியம் யாதெனிலோ வாழ்க்கையில் வாழ்க்கை தேடிக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bed-room-sharing-for-film-chance/33794/", "date_download": "2019-05-27T01:04:29Z", "digest": "sha1:WOCTAK5IOGGT3FWHEWHNV6OLWY4PA2VW", "length": 6924, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "பட வாய்ப்புக்காக படுக்கை அறை: மனம் திறக்கும் நடிகை மீனா! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பட வாய்ப்புக்காக படுக்கை அறை: மனம் திறக்கும் நடிகை மீனா\nபட வாய்ப்புக்காக படுக்கை அறை: மனம் திறக்கும் நடிகை மீனா\nபிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா தான் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் போது பட வாய்ப்புக்காக படுக்கை அறை கலாச்சாரம் இருந்ததாக மனம் திறந்துள்ளார்.\nநடிகை மீனா 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என பல முன்னணி பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள இவர் 150 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகை மீனா தனது சினிமா பயணம் குறித்த கேள்விகளுக்கு பத���லளித்தபோது, தன்னுடைய காலத்திலும் பட வாய்ப்புக்கு படுக்கை அறை கலாச்சாரம் இருந்தது என தெரிவித்தார். மேலும் எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பிரச்சனை உள்ளது. நான் எதிர் கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலும் இது போன்ற பிரச்சனை இருந்தது என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் திருந்த வேண்டும். அவர்கள் ஒரு பெண்ணிடம் டீல் பேசுவதற்கு முன்பு, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெற வேண்டும் என்றார்.\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=857833", "date_download": "2019-05-27T02:22:04Z", "digest": "sha1:EELONYT563EDM6HMIPFVIARQTOGA2X7M", "length": 21549, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "Chennai HC give approval for GAIL's project | விவசாயிகள், தமிழக அரசு எதிர்ப்பை மீறி கெய்ல் திட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி| Dinamalar", "raw_content": "\nசிக்கிம் முதல்வராக பிரேம்சிங் தமாங் இன்று ...\nஜாகிர் நாயக் வங்கி கணக்கில் போலி பெயர்களில் நன்கொடை 5\nமே 27: பெட்ரோல் ரூ.74.50; டீசல் ரூ.70.45\nபிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 ... 1\nஇன்றும், நாளையும் வெயில் எகிறும்\nவாத்ராவின் முன் ஜாமின் ரத்தாகுமா\nபிளஸ்2 மறு கூட்டல் இன்று 'ரிசல்ட்'\n2 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு 10\nபிரிட்டன் புதிய பிரதமர் யார் எட்டு பேர் கடும் போட்டி\nவிவசாயிகள், தமிழக அரசு எதிர்ப்பை மீறி கெய்ல் திட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி\nசென்னை : தமிழக விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் கெய்ல் நிறுவன திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nகொச்சியில் இருந்து மங்களூருவிற்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் எரிவாயு அனுப்ப கெய்ல் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த எரிவாயு குழாய் தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக செல்ல உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் எனவும், அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தமிழக விவசாயிகளின் கோரிக்கை மற்றும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.\nதமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்த கெய்ல் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டதற்கு, அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கெய்ல் நிறுவனம் தெரிவித்திருந்தது. எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மாற்று வழியாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், தமிழக அரசின் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளனர். மேலும் கெய்ல் நிறுவனம் தமிழக விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.\nசென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக விவசாயிகளுக்கு எதிராக ஐகோர்ட், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.மேலும் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nRelated Tags Chennai HC give approval for GAIL's project விவசாயிகள் தமிழக அரசு எதிர்ப்பை மீறி கெய்ல் திட்டத்திற்கு\n2 மாதங்களில் 142 புதிய கட்சிகள்;அரசியல் போர்வையில் நிதி மோசடி : தேர்தல் கமிஷன்(32)\nஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள்(46)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎன் இந்த திட்ட பாதையய் நெடுஞ்சாலை அருகில் உள்ள நிலங்கலை சந்தைமதிப்பில் 4 மடங்கு பணம் கொடுத்து வாங்கி இந்த திட்டத்தை நிறைவேற்றலாமே இந்த கெயில் நிறுவனம்\nSundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nSanjay Kumar - சென்னை,இந்தியா\nதமிழனுக்கு மதிப்பில்லை என்று இதன் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் மு���வரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2 மாதங்களில் 142 புதிய கட்சிகள்;அரசியல் போர்வையில் நிதி மோசடி : தேர்தல் கமிஷன்\nஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/03/blog-post_2381.html", "date_download": "2019-05-27T01:29:02Z", "digest": "sha1:7DLZX24GUPDMT3XV7KEGN4V6UJ7WRXVF", "length": 36902, "nlines": 269, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்", "raw_content": "\nசர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்\nசர்வதேச மகளிர் தின விசேட கட்டுரை\nஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன.\nஇனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமகளிர் தினத்தின் சுருக்க வரலாறு:\nமகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட��டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்\nஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் வாக்களித்தார். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தார். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் 'விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.\nபிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் 8, 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, \"மகளிர் தின\"மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது\n1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தா��். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார்.\nபெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னர் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8யை, நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8க்கு மாற்றியமைத்து.\nஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ம் தேதி ரஷ்யாவில் உள்ள சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஷ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921ம் ஆண்டு மார்ச் 8ம் தேதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ம் தேதி சர்வதேசப் பெண்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.\nஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்��ைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது.\n1975ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.\nஇச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம்இ உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.\nஇதன்படி உடற்கூற்றை (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் (Feminism) என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச் சொல் கிபி 19ம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.\nமுதலாளித்துவவாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.\nபெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வ���த்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக்கொண்டான்.\nபெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.\nபாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.\nசர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள் மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே.\nசர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும்.\nபெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண் விடுதலை என்பது, சம உரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை... இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்.... வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விஷயம��� என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.\nபெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.\nஇந்த விஷயத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில் 'அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்\" என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர், அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்���ுடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஇந்துத்துவம் : தலித்கள் பெண்கள் - மஞ்சுளா நவநீதன்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு - ஜெயந்தி சங்கர்\nபெண்களின் உலகம் - கவின் மலர்\nதஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்... வெளி ரங்கர...\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில...\nவெள்ளிவீதியார் பாடல்கள் பெண்ணிய உளவியல் நோக்கில் வ...\nகருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர் - கொற்றவை\nதிருவள்ளுவரின் பெண்ணுரிமை - தந்தை பெரியார்\n“உயிர்ப்பு” நாடகப் பட்டறையின் மூன்றாவது நிகழ்வு.\nமகளிர் தினமும், பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள...\nமார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச...\nதேவரடியார்கள் ஒரு பார்வை - துரை இளமுருகு\nபெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பிதம் - ச.தமிழ்ச்செல...\nகேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல் - சா.தேவதா...\nபழைமைவாதக் கருத்துக்களினால் மலையகத்தில் தொடர்ந்து ...\nதிலினி குமாரி சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண...\nகூண்டில் அடைப்பட்ட பெண் தொழிலாளர்கள் - ஒரு பார்வை ...\nஉடலை எழுதுதலும் வாசித்தலும் (பாலியல் அறம் மிக்க பி...\nசர்வதேசப் பெண்கள் தினம்-2011 இன் போது ‘மிசெல் பாஷெ...\nதேசிய மட்டத்தில் பெண்களின் நிலை\nஉலகின் சிறந்த 100 பேரில் 5 இந்திய பெண்கள் -\nபெண்களுக்கு எச்சரிக்கை :- கர்ப்பகாலத்தில் ஆன்டிபயா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....- எம...\nபெண்கள் தினம் - குட்டி ரேவதி\nசர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்\nவருடங்கள் வளர்கின்றன - தேவா-ஜெர்மனி\nபெருந்தோட்டப் பெண்களும் பெண்ணிய கருத்துகளும் : சை....\nசர்வதேச பெண்கள் தினம் பற்றிய வீடியோ தொகுப்புகள்\nயுத்தமும் இலங்கை பெண்களும் சில குறிப்புகள் - சூரிய...\nநூற்றாண்டைக் கொண்டாடும் அகில உலக மாதர் தினம் -இரா...\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு - ஈழக்கவிதை நூல் - ல...\nஅம்பேத்கரின் பெண்ணியம் - ஒரு பார்வை - பொன்.குமார்\nஏதிர்பார்க்காதொரு வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Sampanthan.html", "date_download": "2019-05-27T01:55:20Z", "digest": "sha1:WJKBHGEBLK3F2WO2ZE465O6RJLIU2OPD", "length": 11815, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "சம்மந்தன்,அதிகாரம் உரிமைகளை அனுபவிக்க இடமளிக்க வேண்டுமென முதலை கண்ணீா்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / சம்மந்தன்,அதிகாரம் உரிமைகளை அனுபவிக்க இடமளிக்க வேண்டுமென முதலை கண்ணீா்\nசம்மந்தன்,அதிகாரம் உரிமைகளை அனுபவிக்க இடமளிக்க வேண்டுமென முதலை கண்ணீா்\nதமிழ் மக்களுக்கு இறமை உள்ளது. அதன் அடிப்படையில் எங்களுடைய உாிமைகளை நாங்கள் அனுபவிப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.\n2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கான இறுதி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇவ்வாறு சபையில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.\n“தற்போதைய அரசால் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதிலும், தற்போது அந்தப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. எதற்காக அந்தப் பணிகள் கைவிடப்பட்டன என்று தெரியவில்லை.\nதமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு. எங்கள் அதிகாரம், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும்” – என்றார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_83.html", "date_download": "2019-05-27T01:07:05Z", "digest": "sha1:6ZE6SKVCI7TOTYTOLR5U5LSMFR6Y24WJ", "length": 13280, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "இவரின் வாழ்வில் நேற்று நடந்த துயரம்…. - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News இலங்கை இவரின் வாழ்வில் நேற்று நடந்த துயரம்….\nஇவரின் வாழ்வில் நேற்று நடந்த துயரம்….\nமே தின கூட்டத்தில் பங்குபற்றிய பின் வீடு திரும்பிக�� கொண்டிருந்த நபர் ஒருவர் பஸ் சில்லில் சிக்கி மரணமடைந்துள்ளார். சிகிரியா, பிதுரங்கல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஏற்றிச் செல்லப்பட்ட பஸ்ஸில் சிகிரியாவிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த இவர், தங்களுடன் வந்தவர்களை, வீடுகளுக்கு விடுவதற்காக பிதுரங்கலை பிரதேசத்திற்கு சென்று அவர்களை வழியனுப்பி விட்டு நன்றி தெரிவித்து விட்டு, பஸ்ஸில் ஏறி தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.\nஇதன்போது, இவர் மிதி பலகையிலிருந்து கீழே வீழ்ந்து பஸ்ஸின் சில்லில் சிக்கி விபத்திற்குள்ளாகியுள்ளார். இன்று (02) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, படுகாயமடைந்த இவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்துள்ளதாக பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர் சிகிரியா, நவநகர பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான அதிகாரம் ஜனக என்பவர் என பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஜ தலைமையில் இடம்பெற்ற பொது எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅதிக வெப்பம் மற்றும் களைப்பு காரணமாகவே குறித்த இருவரும் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் மே தின ஊர்வலம் தொடர்பில் கலந்துகொண்ட மூவர் இது வரை மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாலி முகத்திடலில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தில் பங்குபற்றிய 5 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே இறந்திருந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த மேதின கூட்டத்தில் பங்குபற்றிய மற்றைய மூவரில் இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மற்றையவர் இன்று (02) காலை வீடு திரும்பியுள்ளதாக த��ரிவிக்கப்படுகின்றது. சிகிச்சை பெற்று வரும் குறித்த இருவரினதும் நிலை பாரதூரமானதன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபலியான குறித்த இருவரினதும் பிரேத பரிசோதனைகள் இன்று (02) இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கண்டியில் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊர்வலத்தில் பங்குபற்றியிருந்த ஒருவர், பஸ் ஒன்றினுள் ஏறுவதற்காக முயற்சி செய்த வேளையில், பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்து மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (01) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆர���்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2016-sep-14/exposure/123248-controversy-about-kalyani-mathivanan.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-05-27T01:13:48Z", "digest": "sha1:WK3RX7UR3KNZBV3IZE2BM3T4DKFBP2U6", "length": 18595, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "கல்யாணிக்கு கம்பளம் விரித்த அ.தி.மு.க! | Controversy about Kalyani Mathivanan - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 14 Sep, 2016\nமிஸ்டர் கழுகு : ஜூ.வி.ஆக்‌ஷன்... அரசு ரியாக்‌ஷன்\n“லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர ஜெயலலிதாவுக்கு தைரியமில்லை\nஅடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜெ\nஅழைப்பு விடுத்தோம்... காத்திருந்தோம்... கமிஷனர் வரவில்லை\nகல்யாணிக்கு கம்பளம் விரித்த அ.தி.மு.க\n - கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில் `கப்சா’ வங்கி\nபொய் வழக்கு... வேட்டையாடும் போலீஸ்\nஅவர்களே ஆக்கிரமிப்பார்கள்... அவர்களே இடிப்பார்கள்\nஅமைச்சர் கருப்பண்ணன் அடாவடி... விவசாயிகள் தடாலடி\nகொட்டப்பட்டு குளம் - ஆக்‌ஷனும் ரியாக்‌ஷனும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/09/2016)\nகல்யாணிக்கு கம்பளம் விரித்த அ.தி.மு.க\n“மன்னர் ஆட்சி முடிந்துவிட்டது தெரியுமா’’ நீதிமன்றம் வீசிய அஸ்திரம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகல்யாணி மதிவாணன் அதிமுக மன்னராட்சி நெடுஞ்செழியன் மருமகள் நீதிமன்றம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள���\n - கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில் `கப்சா’ வங்கி\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்\n - மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்...\n - ஊழலில் சிக்கி சீரழியும் அவலம்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலை\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #Viral\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nஇரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசியுங்கள்\n'தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்' அ.தி.மு.க.வின் 2 சாய்ஸ் யார் யார்\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/", "date_download": "2019-05-27T01:54:43Z", "digest": "sha1:CKDE2TRXQ2MVSVQDS2UPHKUL2T5DXEHV", "length": 4731, "nlines": 79, "source_domain": "muslimleaguetn.com", "title": "Home | muslimleaguetn.com", "raw_content": "\nஎம். முஹம்மது இஸ்மாயில சாகிப் (ரஹ்)\nசெய்யத் அப்துல் ரஹ்மான் பாபக்கி தங்கள் (ரஹ்)\nகுலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப���\n“இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ...\nமுஸ்லிம் லீக் இணையத்தின் புதிய செய்திகளை உடனே தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திடுங்கள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு\n1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்களஆட்சசெய்துள்ளனர். முகலாய சக்கரவர்த்திகளின காலத்தில இந்திய துணை கண்டமே அவர்களின ஆட்சியில இருந்துள்ளது.\nதிருச்சி பிரஸ் கிளப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். ...\nமத நம்பிக்கைகளில் நீதிமன்றம், யாரும் தலையிட கூடாது; இதுதான் இ.யூ.முஸ்லிம் ...\nகடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்கள், வேதனைகளிலிருந்து மீண்டு ...\nமுஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீடுகள்\nமுஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/news-nm/29-funtions", "date_download": "2019-05-27T01:33:09Z", "digest": "sha1:EES2A23GZS6NM3UDK6SP77IREEN6WP6M", "length": 3291, "nlines": 45, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - News", "raw_content": "\nதிருமங்கலத்தில் முதலமைச்சர் தேவர் சிலைக்கு மரியாதை\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி . பழனிசாமி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க இணைப்பு விழா\nதமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினை தொ.மு.சவுடன் இணைப்பு விழா மதுரையில் மாநில தொ.மு.ச பேரவையின் தலைவர் பசீர் அகமது தலைமையில் நடைபெற்றது.\nஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்\nமதுரை மாவட்டம் மேலூர் காஞ்வனத்தில் நடைபெற்ற தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை\nஅம்மா திட்ட முகாமில் நலதிட்ட உதவிகளை வீரராகவ ராவ் வழங்கினார்\nமதுரை மாவட்டம் சாமநத்தம் கிராமத்தில் நடை பெற்ற அம்மா திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.\nபச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.\nபச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.\nமூன்று மாவடி, புதூர் பகுதியில் நடைபெற்ற எதிர் சேவை\nமீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\nமீனாட்சி சுந்தரேஷ்வரர் திருத்தேரோட்டம் சிறப்பாக ஆரம்பம்\nஒன்றரை டன் மலர்களால் உருவ���க்கப்பட்ட மீனாட்சி-சொக்கர் மணமேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/167371/", "date_download": "2019-05-27T01:48:47Z", "digest": "sha1:NXQZAY6ULXD7JYHCPZMPH6DKKJW57ICB", "length": 6380, "nlines": 78, "source_domain": "www.dailyceylon.com", "title": "சாதாரண தர பரீட்சை மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில் - Daily Ceylon", "raw_content": "\nசாதாரண தர பரீட்சை மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில்\nகடந்த 2017 – டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதன்பிரகாரம், நேற்றிரவு வெளியிடப்பட்ட குறித்த பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, உரிய பெறுபேறுகள் இவ்வாரம் சகல பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த வருடம், 2017 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சைகள் இடம்பெற்றன.\nநாடு முழுவதிலுமுள்ள 5,116 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சையில், 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 (688,573) பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்தனர்.\nஇதன் அடிப்படையில், பரீட்சை பெறுபேறுகள், மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில், மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கான பெறுபேறுகளே தற்போது பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)\n– ஐ. ஏ. காதிர் கான் –\nNext: கொரிய வேலைவாய்ப்பைக் காட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்க வேண்டாம்\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_12.html", "date_download": "2019-05-27T01:15:13Z", "digest": "sha1:TLFN4M3ZPE36ONOAVWSTZ2UXPZKNU3YM", "length": 45615, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொதிநிலையில் இருக்கும், இனவாத சூழல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொதிநிலையில் இருக்கும், இனவாத சூழல்\nஇலங்கையின் இனவாதிகளின் செயற்பாடுகளும் அதற்குத் தூபமிடும் ஊடகங்களின் அட்டகாசமும் மற்றுமொரு இரத்தக் களரியை நாட்டிலே ஏற்படுத்தி விடுமோ என்கின்ற நியாயமான அச்சம் பலரிடமும் துளிர்க்கத் துவங்கியிருக்கிறது.\nதேர்தல் என்றாலே மேலெழும் வில்பத்து விவகாரம் இனவாதத்தைத் தூண்டும் விடயமாக தொடர்ந்தும் கையாளப்பட்டு வருகிறது. சூழலியலாளர்கள் என்ற பெயரில் மக்களிடையே தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களை உசுப்பேற்றுவதற்கு இவர்கள் முயற்சித்து வருகின்றனர். புத்தளம் அருவாக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதனால் ஏற்படும் சூழல் தாக்கங்களையும் மனித அவலங்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் போராட்டத்தில் எந்த ஒத்துழைப்பும் வழங்காமல் வில்பத்துவில் சூழல் தாக்கம் பற்றி மட்டும் பேசுவது சூழல் தொடர்பிலான இந்தச் சூழலியலாளர்களின் போலி ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. பாரிய சூழல் தாக்கத்தை ஏற்படுத்தியதனால் இடையில் கைவிடப்பட்டுள்ள உமாஓயா திட்டம் பற்றியும் இவர்கள் எதனையும் பேசவில்லை. எதனையும் இனவாதமாக மாற்றி அதனூடே இரத்தக் களரியை ஏற்படுத்த விளையும் இந்தக் காட்டேரிகளை தோலுரித்துக் காட்டுவதற்கு நடுநிலையாகச் சிந்திப்பவர்கள் முன்வர வேண்டும்.\nஅதேபோல இந்த இனவாதிகளின் தாளத்துக்கு ஏற்ப ஆடுகின்ற ஊடகங்கள் பற்றி அரசாங்கம் கவனத்தைச் செலுத்த வேண்டும். அரசாங்கம் அனுமதிப்பதினாலேயே இந்த ஊடகங்கள் இனவாதத்தைக் கக்கி வருகின்றன. வில்பத்து விவகாரத்தை இனவாதமாக மாற்றியதில் ஒரு சில சிங்கள ஊடகங்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது. சிங்கள மக்களிடையே தவறான பீதியையும் புரளியையும் கிளப்பி சிங்கள மக்களை திசை திருப்புவதில் இந்த ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன. கிறிஸ்ட்சேர்ச் பள்ளிவாசலில் நிராயுதபாணிகளாக வணக்கத்தில் ஈடுபட்டிருந்த வர்களை சுட்டுக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை யின் சில சிங்கள ஊடகங்கள் கையாண்ட விதம் அவர்கள் தமது பிழைப்புக்காக இனவாத��்தையே மூலதனமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.\nஇந்தத் தொடரில் வாக்குக் கேட்டுப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும் ஒன்றும் குறைந்தவர்கள் அல்லர். தேர்தலில் தமது வாக்கு வங்கியைக் குறியாக வைத்தே செயற்படும் இவர்கள் பேரின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் இறங்குகின்றனர். தேர்தல் நெருங்கும் காலங்களில் இனவாதச் செயற்பாடுகளை முடுக்கி விடுவது இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. எத்தனை பேரின் உயிரைப் போக்கியாவது எத்தனை உடைமைகளைச் சேதப் படுத்தியாவது எத்தனை வாழ்வாதாரங்களை தீக்கிரையாக்கியாவது தனது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதே இந்த அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரமாக அமைகிறது.\nஅதேபோல வியாபாரத்தில் ஏற்படும் போட்டியையும் சில வர்த்தகர்கள் இனவாதத்துக்குப் பயன்படுத்துகின்றனர். கடந்த வருடம் கண்டி, திகன பிரதேசங்களில் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதல்களில் பல வர்த்தகர்கள் குளிர் காய்ந்தமை மறைக்கக் கூடிய விடயமல்ல. சித்திரைப் புத்தாண்டுக்காக முஸ்லிம் வர்த்தகர்களால் கொண்டு வந்த சேமிக்கப்பட்டவைகளை இலக்காக வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் பல ஆடைக் காட்சியறைகள் தீவைத்து கருக்கப்பட்டமைக்கும் இந்த வர்த்தகப் போட்டி காரணமாக அமைந்தது.\nஇனவாதிகளதும் இனவாத ஊடகங்களதும் அரசியல்வாதிகளதும் வர்த்தகர்களதும் இத்தகைய செயற்பாடுகளினால் ஏமாற்றப்பட்ட சில பொதுஜனங்கள் எதற்கெடுத்தாலும் அதனை இனவாதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் அணுகுவதற்கும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாணந்துறையில் அண்மையில் நடந்த சம்பவம் இதற்கு நல்லதோர் உதாரணமாகும். இனவாத உணர்வுகள் கொதிநிலையில் இருக்கும் சூழலில் இனி எந்த அசைவும் தீப்பற்றக் கூடியதாகவே இருப்பதை இது காட்டுகிறது. ஒன்றாக இருக்கையில் சாதாரண விடயங்களாக இருந்தவைகள் எல்லாம், உறவுகள் தூரமாக்கப்பட்ட நிலையில் துவேஷச் செயற்பாடுகளாகப் பார்க்கப்படுகின்றன. கட்டுகஸ்தோட்டை சம்பவமும் இதற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.\nஇந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது நீதிய�� விரும்பும் அனைத்து மக்களதும் கடமையாகும். அரசாங்கமும் இந்த இனவாதச் சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நீதியை நிலைநாட்டுவதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nநாட்டின் இயற்கை வளங்களை அழிக்கப்படுவதை எதிர்த்து போராடுவது எப்படி இனவாதம் ஆகும்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகு���்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\nஞானசாரர் மீண்டும் குற்றமிழைத்தால் அது, மன்னிக்கமுடியாத பெரிய குற்றம் - அவர் பயங்கரவாதியல்ல - மைத்திரி\nநாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வ��ரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-27T01:51:49Z", "digest": "sha1:XELGAK7D56JTGEP3IXGLOGL7RPYGALKW", "length": 5026, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது | INAYAM", "raw_content": "\nகடைசி கட்ட தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது\nகடைசிக் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் நாளையுடன் நிறைவடைகின்றன.\nமக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8, ஜார்க்கண்டில் 3, இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் என 59 தொகுதிகளுக்கு வருகிற 19ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nபிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்வதால் வாக்கு சேகரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nமேற்கு வங்கத்தில் ஏற்பட்ட மோதலால் இன்று இரவுக்குள் பிரச்சாரத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் 15 நாட்களாக நடைபெற்று வரும் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் ப��்வேறு கட்சிகளின் தலைவர்கள் அத்தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nமணமகளை திருமணம் செய்யும் மணமகனின் சகோதரி வினோத திருமணம்\nசேவல் மீது போலீசில் பெண் புகார்\nமோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nவெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28-ம் தேதி பதவியேற்பு\nபட்டப்பகலில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற கும்பல்\nஇலங்கையில் இருந்து 15 ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகில் நுழைய முயல்வதாக தகவல்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8.html", "date_download": "2019-05-27T02:08:00Z", "digest": "sha1:SVKA7KBBGUQCEUCUFZ75AGKP37OSWOVD", "length": 4533, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "சாய்ந்தமருது மக்களைச் சந்தித்தார் மைத்திரி!! - Uthayan Daily News", "raw_content": "\nசாய்ந்தமருது மக்களைச் சந்தித்தார் மைத்திரி\nசாய்ந்தமருது மக்களைச் சந்தித்தார் மைத்திரி\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 8, 2019\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சாய்ந்தமருதுக்குச் சென்றிருந்தார்.\nநாட்டில் இடம்பெறவிருந்த பெரும் தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு சாய்ந்தமருது வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவரது பயணம் அமைந்தது.\nஜனாதிபதியின், இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் சென்றிருந்தனர்.\nமசூதி அருகே குண்டு வெடிப்பு- பொலிஸார் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nமுஸ்­லிம் மீன­வர்­க­ளின் பட­கு­க­ளுக்கு தீ வைப்பு\nஇரு குழுக்களிடையே மோதல்- ஒருவர் உயிரிழப்பு\nதெளஹீத் அமைப்பாளர் தங்கியிருந்த வாடகை வீட்டில் தேடுதல்\nமதகுக்குள் இருந்து சடலம் மீட்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஈரோஸ் கட்சி அலுவலகம் பேசாலையில் திறப்பு\nபுலம்பெயர் நன்கொடையாளரால் – மாணவர்களுக்கு உதவிகள்\nமுகமாலை ஆரோக்கிய மாதா ஆலயம் மறுசீரமைப்பு\nதஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கக் கோரிக்கை\nமின்கம்பத்துடன் மோதிய ஓட்டோ- ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.7224.html", "date_download": "2019-05-27T01:31:52Z", "digest": "sha1:IZV2XKUOXIKYYCGY3JQYYLIVIXFV3TJW", "length": 2991, "nlines": 71, "source_domain": "pillayar.dk", "title": "விநாயக சதுர்த்தி - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nசெப்டம்பர் 13, 2018 செப்டம்பர் 13, 2018\nகணபதி ஹோமம் மே 18, 2019\nசதுர்த்தி மே 12, 2019\nமஹா கணபதி ஹோம விஞ்ஞாபனம் மே 12, 2019\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 23, 2019\nவிகாரிவருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ,கணபதி ஹோமம் விஞ்ஞாபனம் மார்ச் 16, 2019\nசதுர்த்தி மார்ச் 11, 2019\nசிவராத்திரி மார்ச் 5, 2019\nவருடாந்த பொதுக்கூட்டம் 2019 பெப்ரவரி 20, 2019\nசதுர்த்தி பெப்ரவரி 10, 2019\nஇலட்சார்ச்சனை டிசம்பர் 29, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-madras-recruitment-2019-project-assistant-vacancies-004448.html", "date_download": "2019-05-27T01:07:15Z", "digest": "sha1:7UQHC4FMDDHJNNUQ7E7RVVSDR526DD3N", "length": 11290, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..! தகுதி என்ன தெரியுமா? | IIT Madras Recruitment 2019 for Project Assistant Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..\nசென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..\nசென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : திட்ட உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல்\nவயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sctimst.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.02.2019 அன்று காலை 10.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nLifestyle சூரிய பகவானின் ஆசிபெற்ற இரண்டு ராசிக்காரர்கள் யார் யார்\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஅரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tzarevich.ru/disneyporno/showthread.php?mode=linear&tid=142&pid=369", "date_download": "2019-05-27T01:38:18Z", "digest": "sha1:XLZDFTD3BWHQ5ZPW7QFYBWXCOA7QKQRZ", "length": 11868, "nlines": 56, "source_domain": "tzarevich.ru", "title": "அம்மா நான் தங்கை -- Tamil Family Sex Stories - Part1 | tzarevich.ru", "raw_content": "\nஇக்கதை தீவிர தகாத உறவைப் பற்றியது…தகாதவுறவு பிடிக்காதவர்கள் இக்கதையைப் படிப்பதை தவிர்க்கவும்…..எங்கள் ஊர் திருநெல்வேலி அருகிலுள்ள மிகச்சிறிய கிராமம்.கிராமம் முழுவதும் விவசாயத்தையே நம்பி உள்ளது.கிராமத்தில் முக்கால்வாசி பேர் விவசாயிகள்தான் மற்றவர்கள் சொந்த தொழில்\nசெய்துவருபவர்கள்.இப்பொழுது எங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்கிரேன் எங்கள் குடும்பம் மிகச்சிறிய குடும்பம்தான் அப்பா அம்மா நான் மற்றும் என் தங்கை.அப்பா பெயர் மாடசாமி அம்மா பெயர் கல்யாணி நான் தமிழரசு மற்றும் தங்கை பெயர் செல்வி.அப்பாவுக்கு சொந்தமாக சிற��ய அளவில் நிலம் உள்ளது அதில் தான் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அம்மா அப்பாவுக்கு உதவிக்கு செல்வாள். நான் எங்கள் ஊரிலுள்ள அரசுப்பள்ளியில் 12 படித்துக்கொண்டிருக்கிரேன் செல்வி(தங்கை) 9 படித்துக் கொண்டிருந்தாள். இனி கதைக்கு வருவோம்….எங்கள் வீடு மிகச்சிறிய ஓட்டுவீடுதான். மொத்தம் இரண்டுஅறைகள் ஒன்று சமையல் அறை மற்றொன்று சமையல் அறையை விட கொஞ்சம் பெரிய அறை அதில்தான் நாங்கள் அனைவரும் உறங்குவோம்.அப்பா அம்மா நான் தங்கை என்ற வரிசையில் தான் உறங்குவோம்.குளிப்பதற்கு வீட்டின் பின்புறம் கூரையால் சுற்றி மட்டும் கட்டிய இடம் உள்ளது அங்குதான் அம்மாவும் என் தங்கையும் குளிப்பார்கள்.நானும் அப்பாவும் வயற்காட்டில் கிணற்றில் குளிக்க சென்று விடுவோம்.வீட்டில் தண்ணீர் இல்லாத சமயம் மட்டும் அவர்களும் எங்களுடன் குளிக்க வருவார்கள்.துவைக்க துணி அதிகமாக இருந்தாலும் எங்களுடன் அம்மா வருவாள்.அம்மாபார்பதற்கு நடிகை சீதா மாதிரி இருப்பாள் என் தங்கை சூப்பர் சிங்கரில் வரும் ப்ரகதியைப் போல இருப்பாள்.எங்கள் குடும்பம் கலகலப்பான குடும்பம். எனக்கும் தங்கைக்கும் அடிக்கடி சண்டை வரும் பள்ளியில் நான் திட்டு வாங்கினது தெரிந்தால் வீட்டில் அம்மாவிடம் வந்து சொல்லிவிடுவாள்.இதனால் நான் வேண்டுமென்றே கடந்து செல்லும் போது காலை உள்ளே கொடுப்பது அவளது அந்த சிறிய குண்டியில் கில்லுவதுமாக இருப்பேன். குண்டியில் கில்லுவதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள் ஏன்னெனில் சிறு வயது முதலே நானும் அவளும் மாறி மாறி கில்லி சண்டை போடுவோம்.எனக்கும் எந்த தவறான எண்ணமும் வந்ததில்லை.விடுமுறை நாட்களில் நான் அப்பாவுக்கு உதவியாக வயலுக்கு சென்று விடுவேன் அவள் அம்மாவுக்கு சமையலுக்கு உதவி செய்வாள்.அந்தசமயம் தான் நண்பனிடமிருந்து காமக்கதைகள் உள்ள புத்தகம் வாங்கி படித்திருந்ததால் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை.வயலில் வேலை செய்யும் பெண்களின் மார்பகங்கள் என்னைத் தட்டி எழுப்பியது. அந்த காம எண்ணங்கள் அங்கோடு நிற்கவில்லை வீட்டிலும் வரத்தொடங்கியது. அம்மா வீட்டை பெருக்கும் போது அவளது சேலை மலை போல் குத்தி நிற்கும் முலைகளுக்கு நடுவே சென்று விடும். அவளது அந்த ஜாக்கெட்டுடன் கூடிய முலையை பார்த்த பொழுது இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போதுதான் முழைத்த மாதிரி தோன்றியது.நானே எண்ணிக்கொண்டேன் இவ்வளவு வருடங்கள் என் கண்ணில் இது படவில்லையே..அன்றிலுருந்து அவளை ரசிக்க தொடங்கினேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=89662", "date_download": "2019-05-27T01:18:00Z", "digest": "sha1:6E67FAMMYK6PLYRIFORBICCI5UUYJO7O", "length": 7469, "nlines": 89, "source_domain": "www.newlanka.lk", "title": "இந்து பக்தர்களுக்கு ஓர் முக்கிய தகவல்...நாளைக் காலையில் யாழில் இடம்பெறப் போகும் முக்கிய நிகழ்வு...!! « New Lanka", "raw_content": "\nஇந்து பக்தர்களுக்கு ஓர் முக்கிய தகவல்…நாளைக் காலையில் யாழில் இடம்பெறப் போகும் முக்கிய நிகழ்வு…\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நாவற்குழி திருவாசக அரண்மனையில் நாளை மறுதினம் சனிக்கிழமை(12)திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை-07 மணி முதல் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உப தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் சிறப்புரை ஆற்றுவார்.திருவாசக முற்றோதலுக்கான அனுசரணையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவரும், தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினருமான கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் வழங்கியுள்ளார். இதேவேளை, மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வில் திருவாசக ஆர்வலர்களைப் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவீடு வீடாகச் சென்று காரைநகரில் டெங்கு ஒழிப்புச் சோதனை….\nNext articleஆற்றங்கரையோரத்தில் நிகழ்ந்த அதிசயம்….\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_92.html", "date_download": "2019-05-27T01:09:37Z", "digest": "sha1:QTDUUZE7PZJMYJ2ZYPLPRMKLNVCFSOIL", "length": 9077, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "மைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்! - VanniMedia.com", "raw_content": "\nHome சினிமா மைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nமைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நந்தினி.\nஇவர் ‛வம்சம், ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கார்த்திக்கிகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில், கார்த்திகேயன் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் மைனாவும் அவருடைய தந்தையும்தான் என கார்த்திகேயன் எழுதிவைத்து விட்டு சென்ற கடித்தத்தில் எழுதப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.\nமேலும் விவாகரத்து கேட்டு மைனா கார்த்திகேயனை சித்திரவதை செய்ததாகவும் அதனால்தான் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கார்த்திகேயனின் சகோதரி ரம்யா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.\nமைனா கணவர் தற்கொலைக்கு காரணம் இவர் தான்: ரம்யா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இ��ர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_93.html", "date_download": "2019-05-27T02:23:16Z", "digest": "sha1:EDSN7YWGR5SSMZ43VVHWAJ7MBUVMZ5LD", "length": 9528, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "வெளிநாட்டொன்றில��� கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம் - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News இலங்கை வெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம்\nவெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம்\nவெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.\nமுள்ளந்தண்டு உடைந்தமையினால் எழுந்து நிற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.\nநொச்சியாகம, கொக்கெனேவ பகுதியை சேர்ந்த சுஜானி ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.\nஅநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் கடந்த ஏழாம் திகதி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண் குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணியாற்றிய வீட்டில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.\nபெண் மற்றும் ஆண் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 10 மாதங்கள் எழுந்து நிற்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nகடந்த வருடம் கடும் தாக்குதலுக்கு உள்ளான சுஜானி, அநாட்டு வைத்தியசாலையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்றார்.\nஇந்நிலையில் அவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாத கால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம் Reviewed by VANNIMEDIA on 13:50 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/185283", "date_download": "2019-05-27T01:38:23Z", "digest": "sha1:4RHFD7HXTHQHVI5CHOYLD3DIDLCXYW27", "length": 3968, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் ...", "raw_content": "\nமார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் ...\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nமார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் ...\nசென்னை:பழனிசாமியின் மரண��் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி அவரது மகன் ரோஹன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்தது. ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nகாசாளர் பழனிசாமி உடலை மீண்டும் உடல் கூறு ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிமுக எம்.பி கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரனைக்கு தடை :சென்னை உயர்நீதிமன்றம்\nவாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்\nபள்ளிப்பைகள், மதிய உணவுப்பைகள் வாங்க பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36742", "date_download": "2019-05-27T01:41:05Z", "digest": "sha1:XLV4KW5OA7YGMTV5D35GQWBUA3KRPNCX", "length": 13184, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "35 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணி தொடர்கிறது | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள தற்போதைய நிலை என்ன \nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n35 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணி தொடர்கிறது\n35 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணி தொடர்கிறது\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 35ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nமன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார்.\nமன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் இன்றும் மனித எச்சங்கள் தென்பட்டுள்��ன.\nகடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இப் பகுதியில் அகழ்வுப் பணி இடம்பெற்று வருகின்றது.\nகுறித்த பணியானது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் நோக்குடன் துப்பரவு செய்யும் பணியும் அத்துடன் இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள நடைப்பாதையில் ஐந்து அடி அகழ்வுக்காக விரிவுபடுத்திய இடத்திலேயும் இன்று அகழ்வு இடம்பெற்றது. இன்று இடம்பெற்ற புதிய இடத்திலும் மனித எச்சங்கள் தென்பட்டன.\nஇது வரைக்கும் 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவெளியேற்றப்பட்ட எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக மன்னார் நீதிமன்றிலுள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமன்னார் லங்கா சதொச ரி.ஜே.பிராபாகரன் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ\nபாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள தற்போதைய நிலை என்ன \nசஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர் என கூறப்பட்ட பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரின் கைது தொடர்பில் பல்வேறு உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.\n2019-05-27 07:10:27 பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு குருணாகல்\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 21:50:14 ரயில் மோது முதியவர்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n2019-05-26 20:58:37 வெல்லம்பிட்டிய சி.ரி.ஐ.டி. செப்புத் தொழிற்சாலை\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\n2019-05-26 20:33:16 வைத்தியர் முறைப்பாடு கருத்தடை\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2019-05-26 20:31:33 வாகனம் சாரதிகள் 2 வார காலம்\nபாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள தற்போதைய நிலை என்ன \nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-27T01:48:53Z", "digest": "sha1:VTB2PHJRQ2SD75KD75BEAAWXKYPH3ENI", "length": 8129, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆண்டு | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள தற்போதைய நிலை என்ன \nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐ.‍தே.க.வின் 72 ஆவது ஆண்டு நிகழ்வு சிறிகொத்தாவில்\nஐக்கிய தேசியக் கட்சியின் 72 ஆவது ஆண்டு நிறைவுக்கான நிகழ்வு தற்போது கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவர்...\nவரவு செலவுத்திட்டத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு\n2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்...\nவரவுசெலவு திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு மூன்று விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்கு நிதியமைச்சினால் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்ப...\nமுதல் தடவையாக டெஸ்ட் மகுடத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்\nஇந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் டெஸ்ட் மகுடம் பாகிஸ்தான் அணிக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.\nபேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ; சாரதிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்\nஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\n“புதிய நாடு - ஒருமித்த பயணம்” எனும் தொனிப்பொருளில் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா “புதிய நாடு – ஒரு...\nயாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு\nயாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ். நூலகத்தில் நினைவ...\nபாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள தற்போதைய நிலை என்ன \nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-27T01:30:32Z", "digest": "sha1:JGCD2XBC4R7KCAF24OGBD5LTA3YIKFLB", "length": 9175, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹரிசன் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பி���் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nபெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம்\nபெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளா...\nநிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கான பிரேரணையை யார் சமர்பித்தாலும் ஆதரவு - ஐ.தே.க.\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதற்கு யார் பிரேரணை கொண்டுவந்தாலும் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி எந்த...\n\"சேனா படைப்புழுவின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது\"\nநாட்டின் பிரதான விவசாயப் பயிர்கள் மீதான சேனா படைப்புழுவின் தாக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு,\nஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க திட்டம்\nஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க நெல் ஆலை கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.\nபெரிய வெங்காய இறக்குமதிக்கு தடை\nஉள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய கி...\nசேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளிடம் உதவி\nநாடு முழுவதும் பயிர்செய்கைகளை தாக்க ஆரம்பித்துள்ள சேனா படைப்புழுவினை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பினை நாடவுள்...\nபீடைகளை கட்டுப்படுத்த புது முயற்சி\nஇலங்கையில் முதற்தடவையாக கலென்பிந்துனுவௌ பகுதியிலுள்ள சோளப் பயிர் செய்கை காணில் பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொ...\n\"மஹிந்தவுக்கே பயப்படாத நாம் கோத்தாவுக்கு பயப்படுவோமா\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே பயப்படாத நாம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பயப்படுவ��ாமா எ...\nஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது மஹிந்தவின் கண்ணீர் எங்கே இருந்தது.\nஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கண்ணீர் எங்கே இருந்தது\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2005/", "date_download": "2019-05-27T02:29:18Z", "digest": "sha1:FDL4L5V7QXWNWKMMUVSWHXRAFBKXHI2U", "length": 229451, "nlines": 2295, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 2005", "raw_content": "\nதினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து\nஅன்புச் சுடர் - உங்கள்\nஇந்தப் புவி தனில் வேறெவர்க்கும்\nஇதை எழுதி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இன்று இதை வாசித்தால் கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கவிதையின் தரம் சரியா என்ற கேள்வி எழுகிறது\nதிமிர் ஒன்றே குணமாய்க்கொண்ட ஒரு பெண்மணி அநியாயத்துக்கு எல்லொரிடமும் வம்பு செய்தார். அது ஒருநாள் என்மீதும் பாய்ந்தது. நான் ஒரு சலாம் போட்டுவிட்டு விலகி வந்துவிட்டேன். ஒரு வார்த்தையும் அங்கே பேசவில்லை.\nவந்தவன் இப்படி ஒரு கவிதையை எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். அதாவது அந்தக் கோபத்தை வெளியேற்றிவிட்டு நான் நானாக நிம்மதியடைந்துவிட்டேன். அதை வாசித்த என் மனைவி சொன்னாள் உங்கள் தரத்துக்கு இதுக்கெல்லாம் கவிதை எழுதலாமா என்று. அதை என் மனைவியைத் தவிர வேறு எவரிடமும் காட்டியதில்லை நான்.\nஅந்த கவிதையை இப்போது வாசிக்க நேர்ந்தது. அட அழிக்காமல் வைத்திருக்கிறேனே இன்னமும் என்று தோன்றியது. அதோடு ஏன் அழிக்க வேண்டும் அதுபாட்டுக்கு என் நாட்குறிப்பேட்டுக் கவிதையாக இருந்துவிட்டுப்போகட்டுமே என்று வலைப்பூவில் ஏற்றுகிறேன் :)\nஅழியாக் கவிதைகள் என் கைகளில்\nஅடுக்களைப் பருப்பு உன் கைகளில்\nசபைக்கு வந்தால் எனக்குக் கிரீடம்\nபதவியில் இருந்தால் உனக்குப் பெயர்\nபதவியே எனக்கு இன்னொரு பெயர்\nஎன் படைப்பு தங்குவ���ு இதயத்தில்\nஉன் படைப்பு தங்குவதோ மலக்குடலில்\nLabels: - 08 எட்டாம் நூல்\n199101 சுகைல் குட்டித் தம்பிக்கு\nஎன் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.\nஅக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.\nவலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)\nசின்னச் சின்னப் பாட்டுப் பாடவா\nLabels: * * * 08 மெருகேற்றுக் கவிதைகள்\n198204 விழி எழுதும் புது சிறு வரிகள்\nவிழி எழுதும் புது சிறு வரிகள் - உன்\nவிழி எழுதும் புது சிறு வரிகள்\nஅழகே தேவி நீயே அமுதம் ஏந்துவாயே\nஅழகே தேவன் நீயே இதழில் நீந்துவாயே\nஎன்தாகம் தீர்க்கும் பூமுகமே வா\nபருவ நெஞ்சிலே அலையே அலையே\nஅலைகள் முழுவதும் உன் நினைவே\nஅரபுநிலச் சட்டம் ஆத்திரம் ஊட்டப்\nபரபரத்தேன் பாட்டொன்று கட்ட - மரபோ\nவறட்டிகளாய்க் காய்ந்த வார்த்தைகள் கேட்டுக்\nLabels: * * 01 அன்புடன் புகாரி\nபோதுமும் புன்னகையையே - உம்முன்\nநிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்\nநேரமுங் கரைகிறதே - இனியும்\nஅற்புதச் சொற்களை அள்ளிப் பொழிந்தே\nஆளை விழுங்காதீர் - நல்லக்\nகற்பனை குழைத்துக் கைவசச் சரக்கைக்\nநெற்பயிர் சரியும் சூரியன் சரியும்\nநீங்களோ சரிவதில்லை - உங்கள்\nசொற்களில் செயலில் உலகமே நிற்பினும்\nசுத்தமோ குறைவதில்லை - இந்தக்\nகற்பிலா உலகில் எப்படி நீங்களும்\nநிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்\nLabels: * * 01 அன்புடன் புகாரி\nதமிழ்க் கலாச்சாரச் சங்கம் வளர்ந்து வான்முட்டி தமிழ் வளம் எட்ட என் நெஞ்சார்ந்த பொன்மலர் வாழ்த்துக்கள்\n(எழுத்துத் துறையில் சாதனைகள் படைக்கத் துடிக்கும் தமிழ்பெண்ணுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை)\nLabels: - 08 எட்டாம் நூல்\nஇந்தக் கவிதையை எப்போது எழுதியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :)\nஎனக்குள் இருப்பதெலாம் அழுகைதானோ - என்\nஉனக்கும் என்மீதினில் வெறுப்பேதானோ - உன்\nமணக்கும் பூக்களைநான் நேசிக்கிறேன் - அதன்\nபிணக்கம் எனக்கொன்றும் விளங்கவில்லை - நான்\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nஎப்போதோ சின்னச் சின்னதாய் எழுதியவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு இங்கே ஒவ்வொன்றாய் இடுகிறேன். இந்த வலைப்பூ என் திறந்தவெளி நாளேடாய் ஓரளவுக்காவது இருக்கட்டும்.\nநான் அசைகள் பிரித்து சந்தக் கவிதைகள் எழுதிப்பழகிய ஆரம்பக் காலக் கவிதை இது. இதை எழுதும்போது நான் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதற்கு எத்தனை நீளமாக கவிதை எழுதமுடியுமோ அத்தனை நீளம் எழுதுவது. பின் அதை வாசித்து வாசித்து மகிழ்வது. இந்தக் கவிதையில் எதுவெல்லாம் நித்திரையாகலாம் என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு பத்தியாக எழுதினேன். அது இன்னும் பசுமையாக எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அப்போது என் வயதென்ன என்பதுதான் நினைவில் இல்லை. நித்திரைகள் பத்து என்றுதான் இந்தக் கவிதைக்குத் தலைப்பிட்ட ஞாபகம். பின்னொருநாளில் ஏற்பில்லாமல் போன இரண்டு பத்திகளை நானே வெட்டியெறிந்திருப்பேன். ஏன் வெட்டினேன் அப்படியே விட்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. அந்த நித்திரைகளும் ஞாபகம் வந்தால் ஒருநாள் இதனுடன் கோத்துவிடுவேன். எழுதும் கவிதைகளெல்லாம் பரிசு வாங்க வேண்டுமா என்ன ஒரு ஞாபகத் திட்டாக இருந்துவிட்டுப் போகட்டுமே\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nடிசம்பர் திங்கள் 1ம் நாள்\nபிறை 18 காலை 9 முதல் 10க்குள்\nஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்\nநேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி\n86, காளியம்மம் கொவில் தெரு\nமணமகள் இல்லத்தில் என்னுடன் இணைய\nLabels: * * 10 தமிழ் முஸ்லிம்\n200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து\nஇப்போது ஒரு நகைச்சுவைப் பாட்டு. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்ற இளையராஜாவின் அற்புதமான பாடலை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே மெட்டு ஆனால் காலத்திற்கேற்ப கணினிச் சூழல். என்ன நடக்கிறதென்று பாருங்கள் :)\nவலையில் விழுந்து இணையம் நுழைந்து\nயாகூ பேச்சின் கரையில் இருப்பேன்\nஎனக்கு மட்டும் சொந்த��் உனது\nஉனக்கு மட்டும் கேட்கும் எனது\nஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை\nசந்தக் கவிதைகளில்தான் என் பிஞ்சு மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது அப்போதெல்லாம். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சந்தக் கவிதைகள் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னும் ஏதோ கிறுக்கிப் பார்த்த ஞாபகம் மங்கலாய் இருக்கிறது.\nநான் முதன் முதலில் எழுதிய புதுக்கவிதை இதுதான் என்று நினைக்கிறேன். இதை ஒரு கவிதையாக நான் எழுதவில்லை. என் புகமுக வகுப்பு நண்பர்களின் ஞாபகத் தாள்களில் எழுதித் தருவதற்காக எழுதினேன். நண்பர்கள்தான் அருமையான கவிதை என்று புகழ்ந்தார்கள். அதனால் இது என் முதல் புதுக்கவிதையாய் ஆனது :) ஜமால் முகமது கல்லூரியிலிருந்து புகுமுகவகுப்பு முடித்து வெளியேறிய மாணவ மனதைப் பாருங்கள்...\nLabels: * * 01 அன்புடன் புகாரி\nஒரு கிளியினை நான் கண்டேன்\nஒரு கிளியினை நான் கண்டேன்\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\n200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்\nகிறுக்குத்தனமா எழுதணும்னு எப்பவாச்சும் தோணும் எனக்கு. அப்பல்லாம் இப்படி ஒரு பாட்டெழுதிட்டுப் படுக்கப்போயிடுவேன் :)\nகோடிப் பூவா பூக்க வேணும்\nபிஞ்சுப் போன நெஞ்சத் தச்சு\nபஞ்சுப் போல காக்க வேணும்\nகன்னக் குழியில் விரலை விட்டு\nகாதல் கவிதை எழுத வேணும்\nகண்ணப் பாத்து கனவக் கேட்டு\nகையக் கோத்துச் சிரிக்க வேணும்\nநீட்டிப் படுத்துக் கெடக்கும் போது\nநெட்டி முறிச்சு அணைக்க வேணும்\nநெஞ்சு முடியில கைய விட்டு\nமாத்தி மாத்தி கன்னங் காட்டி\nஊத்து முத்தம் கேக்க வேணும்\nமுத்தம் முடிச்சு நிமிரும் போது\nமீண்டும் தொடங்க சொல்ல வேணும்\nகாதல் மூச்சு சேர வேணும்\nகட்டிப் புடிச்சுக் கட்டிப் புடிச்சு\nகெட்டித் தேனச் சொட்ட வேணும்\nகண்ண மூடி நிக்க வெச்சி\nகரும்பு எறும்பா ஊர வேணும்\nசெவக்கச் செவக்க முத்தம் வெச்சி\nசொர்க்கக் கதவைத் திறக்க வேணும்\nமெத்து மெத்து மேனி எல்லாம்\nபொத்திப் பொத்தித் தழுவ வேணும்\nபொத்துக் கிட்டு ஆசை வந்தா\nஒத்துக் கிட்டு சாக வேணும்\n198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்\nஒரு பழைய இந்திப் பாட்டின் மெட்டில் வந்து விழுந்த வரிகள்\nமன ஓடத்தில் நீ பாய்மரம்\nஉன் விழிச் சிமிழில் நானிருந்தேன்\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nஎங்கும் எழில் பொங்கும் நீ\nஅங்கம் தமிழ்ச் சங்கம் நீ\nவங்கம் எனப் பொங்கும் நீ\nஇங்கும் வெளி எங்கும் நீ\nமஞ்சம் உன் நெஞ்சம் அதில்\nவஞ்சம் உனில் மிஞ்சும் எனில்\nவஞ்சிக் கொடி கொஞ்சும் என்\nதஞ்சம் உன் நெஞ்சம் இனி\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nநீ என்னுள் கரைக்க வா\nநான் உன்னுள் புதைக்க வா\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nஎன் ஆருயிர்க் காதல் கிளியே\nபுதுப் பாலாற்றில் நீந்துது மனமே\nஎன் காதலின் மொத்தமும் நீயே\nஎன் அணுக்களில் உனக்கென ஏக்கம்\nஎன் மனதினை இழந்தேன் நானும்\nஅதில் உறங்காத நானோர் பிணமே\nஎன் வாழ்க்கையின் ஒற்றைப் பூவாய்\nஎன் உயிர்தந்து உன்மடி வீழ்வேன்\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nபறந்து வந்து ஒற்றை முடி இறகை\nஒரே ஒரு சின்னப் பூவாகவேனும்\nஎன்னைத் தடவுவதே அழகு என்று\nஎன் கனவுகளை மிதித்துக் கொண்டு\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nஎன் மார்பினில் அலைய விட்டு\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், * * 15 இசைச் சிறகுகளில்\n1998301 தீ மூச்சைத் தூதுவிடு\nமணத் தேர்ஏறத் தேதி கொடு\nஉனை எண்ணியே உயிர் வாழ்கிறேன்\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nLabels: * * 15 இசைச் சிறகுகளில்\nநினைவுநாள் ஏப்ரல் 21, 1891\nபிறந்தநாள் ஏப்ரல் 29, 1964\nLabels: - 08 எட்டாம் நூல்\nLabels: * 06 அறிதலில்லா அறிதல்\n200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை\nபூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற மெட்டுக்கு கணினி வார்த்தைகளை வைத்து எழுதப்பட்ட பாட்டு\nமின்னஞ்சல் ஓசை - அதை\nமடிக்கணியின் பாஷை - அதில்\nமவுஸ் முட்டும் ஓசை சங்கீதம்\nஇன்பத் தென்றல் தழுவும் சுகமாய்\nஅள்ளி அள்ளிக் கண்ணீர் கிள்ளும்\nநான் தஞ்சை மாவட்டத்துக்காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். என் ஊரைப்பற்றியும் மாவட்டத்தைப் பற்றியும் என் வலைப்பூவில் கொஞ்சம் எழுதி இருக்கிறேன். 'என்னைப்பற்றி' என்ற பகுதியில் அவற்றைக் காணலாம்.\n1999 முதல் நான் கனடாவில் வாழ்கிறேன். இங்கே என் ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். இரண்டாவது கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கனடாவின் டொராண்டோ மாநகரில் நான் கவிதை வழியே சொன்ன என் நன்றிதான் இது.\nஇதை சிந்து என்ற யாப்புப்பா வடிவில் சொல்லி இருக்கிறேன். சிந்து பாரதிக்கு மிகவும் பிடித்த ஒரு பாவகை. அவருக்கு முன் காவடிச் சிந்தை ஏளனம் செய்து அதன் பக்கமே செல்லாதவர்கள் பாரதிக்குப் பின் சிந்துப் பாவகைகளை மிகவும் புகழ்ந்தார்கள். அவ்வகைப் பாடலில�� அமைந்த என் நன்றியை வாசித்துப் பாருங்கள். என் நாடு என் மாவட்டம் என் கிராம மண் என் மக்கள் என எல்லாம் பேசுகிறேன்.\nஇந்தியா இன்பத்திரு நாடு - இங்கே\nசிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்\nவந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த\nசெந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்\nநானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்\nவானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்\nமானந்தான் தமிழர்தம் எல்லை - பெற்ற\nதேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த\nLabels: * * 01 அன்புடன் புகாரி\nLabels: - 08 எட்டாம் நூல்\nமுட்டியது நீர் அன்றே என்\nமனம் முழுதும் பசுமை பூக்க\nபெற்ற மண்ணை உறவை நட்பை\nவாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை\nஇலக்கியச் சுடரொளி(3) - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி\nநேர்காணல் - நன்றி: நிலாச்சாரல்\n'வரவு செய்கிறவன் தமிழ் செய்வதில் ஆச்சரியமில்லை. செலவு செய்கிறவன் தமிழ் செய்வதுதான் ஆச்சரியம். புகாரி, நீங்கள் கவிஞனாக இருப்பது தான் கவிதை, நாங்களல்ல' இப்படி கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்திப் பேசிய கவிஞர் புகாரி தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவரல்லர். அவரின் கவிதையின் வாசனை படாத தமிழ் இணைய இதழ்கள் இல்லை எனலாம்.\nகவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நயங்கள் படைத்தவை. மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளைப் பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கும் கவிஞர் புகாரி இது வரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவருடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே\n1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துதலின் பின்னணியில் அமைந்தது \nதிட்டம் தீட்டிக்கொண்டு நான் என் முதல் கவிதையை எழுத அமரவில்லை. என் முதல் கவிதை எதுவென்றே எனக்குத் தெரியாது என்பதுதான் என்\nஞாபக இடுக்குகளில் ஒட்டிக்கிடக்கும் உண்மை.\nஇன்றும் நான் என் அடுத்த கவிதையை எப்போது எழுதுவதென்ற திட்டமும் இல்லை, அது எதைப் பற்றியது என்ற திடமும் இல்லை. சட்டென கொட்டும் மழைக்குத் திட்டங்கள் இருப்பதில்லை. மிக இயல்பாக அது பொழிகிறது.\nஅடையாளம் தெரியாத அடர்த்தியான சிற்சில தாக்கங்களால் உள்ளுக்குள் கொதிபடும் எவையெவையோ சட்டென்று ஆவியாகின்றன. ஆவியானவை எல்லாம் எப்போதென்றறியாத விசித்திரப் பொற்கணங்களில் இதய வெளிகளில் கவி இழைகளாய்க் கருக்கொள்கின்றன, சற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு தனிமைப் பொழுதில் வீரியம்பெற்ற அந்த உணர்வுகள் கறுப்புக் குடை கண்ட பசுக்களாய் நரம்புகளில் வெறித்துக் கொண்டோட, கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுகின்றன கவிதைகளாய். பின் அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, அறிவின் சுடரொளியாலும் மொழியின் உளிகளாலும் தேவைக்கும் ரசனைகளின் உச்சத்திற்கும் ஏற்ப தட்டித் தட்டி செம்மையாய்ச் செதுக்க வேண்டியதுதான் என் மீதப்பணி.\nபுத்தி மொட்டுக்கள் பூத்துச் செழிக்காத பிஞ்சு வயதில் சிறுவர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிக்கொண்டிருந்தேன். என்னை இழுத்து நிறுத்திய கலைகளையெல்லாம் நின்று நிதானித்து ஆழமாய் ரசித்தேன். என்னை வேரோடு விழுங்கிய வார்த்தைகளில் எல்லாம் விழுந்து விழுந்து தொழுதேன். என்னை அறியாமல் ஆடிய கால்களும் அதனோடு அசைந்த இதயப் பசும்புல் பரப்பும் இசையின் ஆளுமையால் என்று உணராத வயதிலேயே மயங்கி\nநின்றேன். நெகிழ்ச்சியோடு முட்டிய கண்ணீர் மணிகள்தாம் என் ரசனையின் உயரத்தை எனக்கு அடையாளம் காட்டித் தந்தன. எதுவுமே அறியாதவன், உணர்வுகளின் தேவைகளால் எல்லாமும் ரசித்தேன்.\nகவிதைப் பயிற்சி, இசைப்பயிற்சி, ஓவியப் பயிற்சி என்று முறையான எந்தக் கலைப் பயிற்சியும் என்னிடம் இல்லை. ஆனால் என் இதயம் கவிதைகளை நேசிக்கவே துடித்துக் கொண்டிருப்பதுபோலவும், என் செவிகள் இசையைக் கேட்கவே திறந்து கிடப்பதுபோலவும், என் விழிகள் அழகினை ரசிப்பதற்கே ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் உணர்வேன் எப்பொழுதும்.\nஎன்றோ என் நினைவு தெளிவில்லாத நாளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன் என்றாலும், பல காலம் என்னை அறிந்த பலருக்கும் நான் கவிதை எழுதுவேன் என்றே தெரியாது.\n2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவைகள் எந்த இடத்தில் கைகோர்க்கின்றன எந்த இடத்தில் விலக முற்படுகின்றன \nஅருமையான கேள்வி. வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியற்று வாழ்பவனே கவிஞன். இதனால் அவன் எதிர்கொள்ளும் கீறல்களையும் முத்தங்களாகவே ஏற்றுக்கொள்கிறான்.\nகவிதைகளுக்காக வாழ்க்கையா வாழ்க்கைக்கு வணக்கம் செலுத்தும் விதமாய்க் கவிதைகளா என்று நான் என்னையே கேட்டுப் பார்த்ததுண்டு.\nஎன் ஆயுளெனும் பெரும்பாலையில் வாழ்க்கை அவ்வப்போது கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது. அதன் தித��திப்பு முத்தங்களும் திரும்பியோட ஏங்கும் நினைவுகளும் விழிகளெங்கும் கவிதைகளாய்ப் பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன. உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட இதயக் கணங்களே கவிதைகள்.\nவாழ்க்கையைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எனக்குள் ஞான முட்டைகள் உடைந்து கவிதைக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன. கவிதைகளைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எண்ணப் பொறிகள் சிதறி என் மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன.\nவாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை ஏனெனில் அது என்னுடைய இயல்பு. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் ஏராள இடைவெளி ஏனெனில் அது வாழ்க்கையின் சிதைவு.\nவாழ்க்கையை வளைத்து கவிதை ரதம் ஏற்றும் தவ முயற்சிகளே கவிதைகளாயும் நிகழும் வாழ்க்கையாயும் என்னோடு. என்னளவில் நான் வெற்றி பெற்றே வாழ்ந்துவருகிறேன்.\n3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொழிலாக எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோமா என்று எண்ணியதுண்டா \nஎனக்கு அப்படித் தோன்றியதில்லை. ஆனால், இன்றெல்லாம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம்.\nஎழுத்தைத் தொழிலாகக் கொள்ளும் நிலை கண்டிப்பாக வளரவேண்டும். ஆனால் எழுதும்போது தொழிலுக்காக என்று எழுதக்கூடாது. அதாவது எழுதுவோர் வயிற்றைக் காயவைக்கும் அவலம் நீடிக்கக் கூடாது. குடும்பத்திற்கு அருகதையற்றவர்கள் என்ற நிலையிலேயே எழுத்தார்களை வைத்திருப்பது மனித இனத்திற்கே அவமானம்.\nஎல்லோருக்கும் எழுத்து கைவராது. கைவந்தவர்களின் காலை வாராதிருக்க வேண்டும் இந்த உலகம். பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழ விடவில்லை.\nதொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.\nநான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப��பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை.\nஎழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு.\nகவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது.\n4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் பற்றியும் கூறுவீர்களா\nபசியாறும் உரந்தையில்... நான் பிறந்தேன்.\nதஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.\nஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரை வீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.\nஉச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே எனக்குக் கவிதைகளாகின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.\n5. நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் இருக்கிறதா எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினீர்கள்\nநான் எழுதிய முதலாவது கவிதை எதுவென்ற எனக்கு ஞாபகம் இல்லை. நான் எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன் என்றும் எனக்குத் தெரியாது. என் ஞாபகங்களில் நான் எதையோ எழுதினேன், எதையோ உரக்கச் சொல்ல்லிக்கொண்டு திரிந்தேன் என்பதுமட்டும் ஞாபகம் இருக்கிறது.\nநான் ஆறாம் வகுப்பு படிக்கு��்போது எழுதிய ஒரு கவிதையை என் பள்ளி நண்பன் கோபி கிருஷ்ணனிடம் தயங்கித் தயங்கிக் காட்டி வெட்கப்பட்டது நினைவிருக்கிறது\nநான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தமிழ் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள் என்னைக் கவிஞரே என்று அழைப்பார். அப்போதெல்லாம் இசைக்குள் மட்டுமே நான் எழுதி வந்தேன்.\nநான் கல்லூரி சென்றபின்னர்தான் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.\n6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னணி ஏதாவது இருக்கிறதா\nஅது என் பாட்டி வைத்த பெயர். கனடா வானொலி நேர்காணல்களிலும், தொலைபேசி வழியாகவும், நேரிலும் பலர் ஆர்வமாக இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழாவில்தான் நான் அந்தக் கதையைச் சொன்னேன். அங்கே எதைச் சொன்னேனோ அதையே இங்கேயும் சொல்கிறேன்.\nபலரும் தான் ஒரு கவிஞனானதற்கு ஒரு பெண்தான் காரணம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். \"நான் கவிஞனென்றால் அதெல்லாம் அந்த அழகியின் முகம் பார்த்து\" என்றும் \"அவள் கவிஞனாக்கினால் என்னை\" என்றும் பல திரையிசைப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள். நான் கவிஞனானதும் ஒரு பெண்ணால்தான். அது வேறு யாருமல்ல என் பாட்டிதான்.\nநன்றாக ரசித்து கதை சொல்லத் தெரிந்த பாட்டி கிடைக்கப்பெற்றவர்களெல்லாம் நிச்சயம் கவிஞனாகிவிடுவார்கள் :)\nஎன் பாட்டி லயித்துச் சொன்ன பச்சைமிளகாய் இளவரசி கதையின் தலைப்புதான் முழுமையாய் என் ஞாபகத்தில் இருக்கிறதே தவிர வேறெதுவும் தெளிவாய் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.\nமுன்பொரு காலத்தில், பச்சைமிளகாய்புரி பச்சைமிளகாய்புரி என்று ஒரு நாடு இருந்ததாம். அதை அழகான ஓர் அரசன் ஆண்டுவந்தானாம். அவன் ஓர் அழகான பெண்ணப் பார்த்து காதலில் விழுந்தானாம், அவளையே மணமும் முடித்தானாம். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லையாம். இப்படியோர் அன்பான கணவனுக்குத் தனனால் ஒரு பிள்ளையைப் பெற்றுத்தர இயலவில்லையே என்ற\nகவலையிலேயே மனம் உடைந்து அவள் இறந்துவிட்டாளாம். கதறி அழுத அரசன் அவளை ஓர் அழகிய தோட்டத்தில் புதைத்துவிட்டு தினமும் அவள் சமாதியின் முன்னமர்ந்து கண்ணீர் விடுவானாம். சில தினங்களில் அவள் சமாதியின் மீது ஓர் அழகான பச்சைமிளகாய்ச் செடி முளைத்ததாம். அதில் மிக வசீகரமாகவும் பெரிதாகவும் ஒரே ஒரு பச்சைமிளகாயும் முளைத்ததாம். அது வளர்ந்து வளர்ந்து பத்துமாதங்கள் கழிந்ததும், பட்டென்று வெடிக்க\nஓர் இளவரசி அதிலிருந்து வெளிவந்தாளாம்.\nஅவளோ அழகென்றால் அழகு அப்படி ஓர் அழகாம். சூரியனைவிட வெளிச்சமாக நிலவை விட குளிர்ச்சியாக மலரைவிட மென்மையாக என்று பாட்டி சொல்லச் சொல்ல அந்தப் பேரழகியின் அழகு என் அடிமனதில் அப்படியே சென்று தங்கிவிட்டது.\nஅந்தப் பச்சைமிளகாய் இளவரசியை என்றோ என் வாழ்வில் ஒருநாள் சந்திப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு மெல்ல மெல்ல அவளை மறந்தும்போய் விட்டேன். நாட்கள் உருண்டோடின. எனக்குத் திருமணமும் ஆனது. ஆனால் என் பச்சைமிளகாய் இளவரசியைப் பார்க்கவே இல்லை. ஆனால், என் திருமணமான பத்தாவது மாதம் எனக்கே பிறந்தாள் அந்தப் பச்சைமிளகாய் இளவரசி.\nஎன் மகளுக்காக நான் சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று இந்தத் தொகுப்பிலும் உள்ளது. அந்தக் கவிதையின் பெயர்தான் பச்சைமிளாய் இளவரசி.\nநகைச்சுவை உணர்வுகளோடுதான் நான் இந்தத் தலைப்பை என் நான்காவது கவிதை நூலுக்கு வைத்தேன். பலராலும் அது பாராட்டப்படுவது மகிழ்வினைத் தருகிறது.\n7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை சமீபத்தில் ரசித்த கவிதை எதுவென்று சொல்ல முடியுமா\nஆழமான பொருள் கொண்டவை. அழுத்தமான உணர்வு கொண்டவை. இறுக்கமான நடை கொண்டவை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புத்தம் புதியாய் இருப்பவை. என்றென்றும் என் உயிரைவிட்டு விலகாத நிரந்தர உயிர் கொண்டவை.\nஅவை எவையென்று சொல்வது அத்தனை எளிதான காரியமல்ல. அங்கங்கே அவற்றின் கண்ணசைப்புகளைக் கண்டிருக்கிறேன். எங்கெங்கோ அவற்றின் முகவரித் துண்டுகளை முகர்ந்திருக்கிறேன். இன்னும் எழுதப்படவில்லையோ என்றுகூட சிற்சில பொழுதுகளில் தேடல் தவத்தால் விழி வதை கொண்டிருக்கிறேன்.\nமற்றபடி, என்னைச் சில கவிதைகள் இழுத்தணைத்து முத்தமிட்டிருக்கின்றன. சில உரசிக்கொண்டு போயிருக்கின்றன. சில ரகசியமாய்ப் புணர்ந்திருக்கின்றன. சில கைகோத்து நடந்திருக்கின்றன. சில கண்ணீரோடு கண்ணீரை விசாரித்திருக்கின்றன. என் ரசிப்பு வட்டம் மிகவும் அகலமானது. அதனுள் நேற்றே முளைத்த பசும்புல் பச்சை தலைகாட்டிச் சிரிக்கும். என்றோ எழுதிய ஓலை வரிகளின் வாசனை மொட்டுகள் அவிழும்.\nஎழுதிய எழுத்துக்களில் சில என்னை எட்டிப் பார்த்துப் புன்னகைக்கும். எழுதப்படாத மௌனத்தில் சிலிர்ப்பள்ளி வீசும்.\n8. உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாளர்கள் யார்\nஎல்லோரும் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவண்ணம்தான் இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் என்ற பெயர் பெற்றிருந்தாலும் சரி பெறாமலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் சரி.\n9. இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல் பற்றிக் கூறுவீர்களா\nஅது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு. 2004 பிப்ரவரி 8ல் தொடங்கி பத்து தினங்களுக்கு திசைகள் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் தலைமையில், லண்டன் பல்கலைக் கழகம் பேராசிரியர் சிவாபிள்ளை முன்னிலையில், தமிழ்-உலகம் குழுமம் இணையப் பந்தலில் என் அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப் பட்டது. அது பற்றிய திரு. மாலனின் தலைமை உரையிலிருந்து சில வரிகள் கீழே.\nவரலாற்றின் வைர மணித் துளியில்\nவாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.\nஇந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்\nஇந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.\nஆரம்பித்து விட்டோ ம் நாம்.\nசென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.\nஅடுத்த தலைமுறைக்கு இதை நாம்\nஅன்புடன் இதயம் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு\n10. அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது சொல்லுங்களேன்\nநான் இணையத்திலும் குழுமங்களிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன்(2005 ல் எழுதியது). 2005 மார்ச் மாதம் வரை நான் உறுப்பினராகவும், மட்டுனராகவும், உரிமையாளராகவும் இருந்த இணையக் குழுமங்கள் எல்லாம் யாகூ குழுமங்களாகும். அங்கே திஸ்கியில்தான்\nஎழுதிக்கொண்டிருந்தேன். என் வலைத்தளமும் திஸ்கியில் தான் இருந்தது. 2004ல் என் வலைத்தளத்தைப் புதியதாய் வடிவமைத்தபோது, அதை முழுவதும் யுனிக்கோடு தமிழாக மாற்றினேன். யுனிகோடு தமிழ் என்ற பெயரை யுனித்தமிழ் என்றும் பெயர்மாற்றி அழைக்கத் தொடங்கினேன்.\nஅதே சமயம், ஜிமெயில் கணக்கு திறக்கும் அழைப்பு ஒன்று கவிஞர் மதுரபாரதியிடமிருந்து எனக்கு வந்தது. அதற்கு முன்பே ஜிமெயில் பற்றி அறிந்திருந்தாலும், கவிஞர் மதுரபாரதியின் அழைப்பு அதனுள் முழுமையாய்ச் செல்ல எனக்கு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. ஜிமெயிலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே யுனித்தமிழ் மடலாடல்கள் நிகழ்த்த முட���யும். உடனே, நண்பர்களையும் இணைத்துக்கொண்டு ஜிமெயில் அஞ்சல்\nசேவை வழியாக மடலாடத் தொடங்கினேன். அது என்னை அப்படியே ஈர்த்து இழுத்து அணைத்துக்கொண்டது.\nயுனித்தமிழில் வலைத்தளம், யுனித்தமிழில் அஞ்சல் இரண்டினையும் தொடர்ந்து யுனித்தமிழில் வலைப்பூ ஒன்றும் தொடங்கினேன். அதோடு நில்லாமல், அன்புடன் என்று கூகுள் குழுமம் ஒன்றையும் சோதனைக்காகத் தொடங்கினேன். தொடங்கியதும் பல சோதனைகள் செய்தேன். சோதனைகளில் வெற்றியும் பெற்றேன்.\n\"யுனித்தமிழ் - ஜிமெயில் - கூகுள் குழுமம்\" என்று தலைப்பிட்டு தமிழுலகம் அறியும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி யாகூ குழுமங்கள் அனைத்திலும் இட்டேன். திண்ணை போன்ற இணைய இதழ்கள் பலவற்றிலும், TNF - தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கா, FeTNA - அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, NTYO - வட அமெரிக்க இளைஞர் தமிழ் அமைப்பு, MTS - டல்லாஸ் மாநகர தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து வழங்கிய தமிழர் திருவிழா ஆண்டுமலரிலும் வெளியாகி இருக்கிறது.\n\"எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது\" என்ற தலைப்பில் யுனித்தமிழ் எழுதுவதற்கு எளிய\nமுறையில் விளக்கங்கள் அளித்தேன். பலருக்கும் யுனித்தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தேன்\nஇன்று அன்புடன் வளர்ந்து மாபெரும் யுனித்தமிழ்க் குழும மரமாய் வேர்களும் விழுதுகளும் கிளைகளும் இலைகளும் பரப்பி செழுமையோடு நிற்கிறது.\nதினந்தோறும் பலரும் சேர்ந்த வண்ணமாய் இருக்கிறார்கள். யுனித்தமிழ் தட்டச்சவும் மடலாடவும் அறிந்தவண்ணமாய் இருக்கிறார்கள். செயல்பாட்டிலுள்ள உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு.\n11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன\nஇதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்.\n1. வெளிச்ச அழைப்புகள் - 2002 - கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரையுடன். இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் இதுதான். இது கனடாவின் பெருநகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதின் சிறப்புப் பரிசு பெற்றது. ஏப்ரல் 2003ல் கனடாவின் மொன்றியல் நகரிலும் மறு வெளியீடு செய்யப்பட்டது. குமுதத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை, கனடாவில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற கவிதை, இந்தி��� மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி ஆண்டுமலரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கவிதை என்று பல சிறப்புக்கவிதைகளைக் கொண்ட என் முதல் கவிதை நூல் இது.\n2. அன்புடன் இதயம் - 2003 - கவிநாயகர் வி. கந்தவனம் அணிந்துரையுடனும் இலந்தை சு. இராமசாமி வாழ்த்துரையுடனும். எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணையச் சரித்திரத்தில் முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப் பட்ட கவிதை நூல் இது. ஏப்ரல் 2003ல் சென்னையில் சபரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2003 கனடாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில், இணையத்தில் பரிசு பெற்ற கவிதைகளும், சென்னை சுற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட கவிதையும், கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பெற்ற பஞ்ச பூதக்கவிதைகளும் உள்ளன.\n3. சரணமென்றேன் - 2004 - மாலன் அணிந்துரை தந்தார். முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் பத்திரிகையாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க என் அறிமுகத்தோடு சரணமென்றேனும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கனடாவில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் வெளியிடப்பட்டது. கவிஞர் இந்திரன், கவிஞர் வைகைச்\nசெல்வி, படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன் ஆகியோர் நூலை விமரிசனம் செய்தார்கள்.\n4. பச்சைமிளகாய் இளவரசி - 2005 - எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரையுடன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது. திரு சிவதாசன் தலைமை ஏற்க, கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, உதயன் ஆசிரியர் ஆர் என்\nலோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விழாவில் வசூலான தொகை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\n12. \"தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர��ச்சி, கணனியில் ஏற்படும் தமிழின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது\" இந்த கருத்திற்கு வலுவான ஆதரவு தரக்கூடிய வாதம் உங்கள் தரப்பிலிருந்து எதுவாக இருக்கும் \nஅன்புடன் இதயம் என்ற என் இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய என் முன்னுரை, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் என்று நம்புகின்றேன்.\nபல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல் - இணையம். தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்.\nகுப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ். வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும். தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம். ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள். சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த\nநூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம். இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல் ஆனது.\nநாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று. உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கி விட்டது உலகெங்கிலும்.\nஎன்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து. புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள். உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அ���சியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள். வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி\nஉதைத்து விளையாடுகிறது இன்று. நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடி நடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும். தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.\nமுதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்படும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன. இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று. தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.\nஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம். உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல். தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.\n13. \"புலம்பெயர் இலக்கியம்\" என்றொரு பிரிவு தமிழிலக்கியத்திற்கு அவசியமா\nஅவசியம் அவசியம் இல்லை என்பது இரண்டாம் பட்சம். எப்போதும் தானே வளர்வதைத் தாங்கிப்பிடிப்பதே இலக்கியத்தில் உச்சம். இதுகாறும் தமிழில் உருவான இலக்கியங்களெல்லாம் வரலாமா என்று உத்தரவு கேட்டுக்கொண்டு வந்ததில்லை. வந்தபின் அதற்கொரு பெயர் சூட்டிப் பார்க்கிறோம். இலக்கியத்தில் ஒரு போட்டி மனப்பான்மை இருப்பது அதன் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே இலக்கியத்தில் பிரிவுகள்\nவரவேற்புக்குரியவை. புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி புலம்பெயர்ந்தவர்கள்தான் எழுதவேண்டும் என்று ஒன்றுமில்லை. புலம்பெயர்ந்தவர்களே எழுதினால் அதில் வீரியம் அதிகம் இருக்கும் என்பதும் உண்மை. நாடுவிட்டு நாடு நடக்கும்போதே பாட்டு கூடவே வருகிற���ு என்றால் அதில் எத்தனை உண்மை இருக்கும், உணர்ச்சி இருக்கும், ஆழம் இருக்கும், அதிசயம் இருக்கும்\nஅதே வேளையில், புலம்பெயர்ந்தது தமிழனா தமிழா என்றொரு கேள்வியை நான் எனக்குள் கேட்டுவைத்தேன். தமிழனைக் காட்டிலும் அதிகம் தமிழே புலம்பெயர்ந்தது என்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு கவிதையும் எழுதினேன்.\n14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத்தகையது\nசிறுகதைகளைவிட கட்டுரைகளில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கட்டுரைகளுக்காக அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. ஈர்ப்போடு கவிதைகள் எடுத்துக்கொண்டவை போக மீதமுள்ள நேரமெல்லாம் கட்டுரைகளுக்கே. என் விடலையை விட்டு வெளியேறிய பருவங்களில் சிறுகதை எழுதி இருக்கிறேன். ஒரு சிறுகதை, நா பார்த்தசாரதியின் தீபத்திலும் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது சிறுகதைகள்\nஎழுதும் எண்ணம் இல்லை. கவிதைகள்தாம் என்னை அடிக்கடி இழுத்து ஒத்திப்போகும் முத்தங்கள். இருப்பினும், கதைகள் எழுதவும் பின்னாளில் நான் அமரக்கூடும்.\n15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள நாட்டம் திருப்திகரமாக உள்ளதா\nதற்போதைய இளம் சந்ததி மட்டும் அல்ல, முதியவர்களும் திருப்திதருபவர்களாய் இல்லை. அள்ளி அள்ளிக் கொட்டினாலும் தமிழ்த்தாய்க்குத் திருப்தி வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், தரமான இலக்கியம் படைக்க வேண்டியவர்களெல்லாம் வியாபார இலக்கியம் படைப்பதில் மும்முரமாகிப் போனார்களே அதுதான் இக்காலத்தின் மிகப் பெரிய நஷ்டம். உயர்ந்த இலக்கியங்களைப் படைக்க வேண்டிய கரங்கள் சில்லறைகளை\nஎண்ணிக்கொண்டுதான் சிவந்துபோகின்றனவே தவிர உலகத்தரத்தில் எழுதி எழுதி அல்ல.\nஇந்நிலையில் இளைய தலைமுறையினரைப் பற்றிய கவலை மேலும் அதிகரிப்பது சரியானதுதான். வார்த்தைக்கொரு வார்த்தை என்று ஆங்கிலம் கலந்ததைத் தாண்டி இன்று பத்து ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்று பேசும் இழிநிலை வந்துவிட்டது. இதற்கான பொறுப்பை நம் தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்ணலை வானொலிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள் என்று எல்லோரும் சமமாகப்\nபிரித்துக்கொண்டார்கள். இதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிவேறு.\nபெற்றோர்கள் மனதுவைத்தால்தான் இந்தக் கேவலமான நிலை மாறும். தமிழ் வாழும��. தமிழனின் அடையாளம் காக்கப்படும். தமிழ்க் கலாசாரத்தின் பொருள் புரியும்.\nஆயினும் நானொன்று சொல்வேன். எந்தச் சூழலிலும் தமிழ்மட்டும் செத்துப் போய்விடாது. அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அடக்கப்ப்ட்டுக் கிடந்தாலும், வீரியமாய் வெளிவந்ததல்லவா நம் அமுதத் தமிழ்.\n16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழிலக்கியம் எடுக்க வேண்டிய பாதை உங்களது பார்வையில் என்ன என்று எண்ணுகிறீர்கள்\nதமிழர்கள் தமிழர்களிடம் தமிழில் பேசவேண்டும் என்ற வேண்டுகோள் ஒவ்வொரு செவியையும் ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.\nபெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்றுக்கொடுத்து தமிழர் பண்பாடு சொல்லிக் கொடுத்து வீட்டில் தமிழ் பேசி நல்ல தமிழ்ச் சூழலில் வளர்க்க வேண்டும்\nதமிழைத் தவறவிட்டுவிட்டுத் தங்களின் அடையாளம் தொலைந்துபோய் நிற்கும் தமிழர்கள் உணரும் வண்ணமாய் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் துணுக்குகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்ந்து வரவேண்டும்.\nதிரைப்படமும் ஒரு மகா சக்திதான். அதில் நல்ல தமிழ் உலவவேண்டும். திரைப்பாடல்கள் தரமான தமிழில் வரவேண்டும். அதைப் பாடுவோர் தமிழறிந்து பாடவேண்டும்.\nஅரசியல்வாதிகள் தமிழைத் தன் பிழைப்புக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அதன் வளர்ச்சிக்காகவும் அது அனைத்துத் தமிழர்களின் வாழ்க்கைக்கும் வழி செய்யும் மொழியாகவும் ஆக்குவதற்கு உண்மையாய் உழைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்\nதமிழின் பெருமைகளைக் கலைகளும் இலக்கியங்களும் வானுயர்த்திப் பிடிக்கவேண்டும்\nவாழ்க தமிழ். நன்றி வணக்கம்.\nLabels: * * 14 கவிஞர் புகாரி நேர்காணல்\nகாக்கைச் சிறகினிலே என்றொரு ஹாலிவுட் படம்\nசிலர் சொல்வதைப்போல தூயதமிழ் என்பது நிலவ வழியில்லைதான். மொழியின் வளர்ச்சியியல்படி தூய்மை என்பது பொருளற்றுப் போகும்தான்.\nஆனால் எது தூய்மை என்று நாம் வரையறுத்துக்கொண்டால், நம் தமிழ்மொழி தூய்மையாகவே இருக்கும்.\nஅவசியம் ஏற்படும்போது மட்டும், பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஏற்றுக் கொள்வதால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்று கொள்வதற்கில்லை. இதைத் தொல்காப்பியக்காலம்தொட்டே ஏற்றுக் கொண்டுள்ளோம். இலக்கணமாகவும் வகுத���துக் கொண்டுள்ளோம்.\nஆனால், வேண்டுமென்றே, தமிழென்னும் இனிய நதிக்குள் சாக்கடை கலப்பதுபோல், பிறமொழிச்சொற்களை, தமிழில் இணையான சொற்கள் இருந்தும் வலுக்கட்டாயமாகக் கலப்பது தமிழ் மொழியின் தூய்மைக்கு நாசம்தான்.\nசில அறிவியல் கட்டுரைகளை நான் திண்ணையில் வாசித்திருக்கிறேன், அவை நல்ல தமிழில், அழகு தமிழ்ச் சொற்களின் மொழிபெயர்ப்போடு உலா வருகின்றன. அவற்றை நான் பாராட்டுகிறேன்.\nஆனால் சிலர் நான் \"வாக்\" பண்ணும்போது என் \"டாக்\" என் \"ஹாண்ட்\" ஐ விட்டு \"ரன்\" பண்ணிவிட்டது. என்கிறார்களே. கேட்டால் தமிழ் வளர்க்கிறேன் என்கிறார்கள். தமிழ் எனக்கு மூச்சு ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட்டேன் என்கிறார்கள். என்ன கூத்து இது.\nதமிழைச் செம்மொழி என்று அறிவித்ததன் காரணமாக மிகமுக்கியமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அது தமிழின் தொடர்ச்சி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழும் இன்று இருக்கும் தமிழும் மிகச் சிறிய மாற்றங்களோடு மட்டுமே இருக்கின்றன. இச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்கிறார்கள். .\nஇன்று தமிழ் கணினி மொழியாக அருமையாக பவனி வருகிறது. ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழிதான் இணையத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. சொல்ல வேண்டியவற்றைத் தமிழர்கள் எந்தத் தடையும் இன்றி சொல்லிவருகிறார்கள்.\nபுதிய சொற்களின் தேடல் ஒருபுறம் செழுமையாய் நடந்து கொண்டிருக்கிறது. கணினி, இணையம், மின்னஞ்சல், மடலாடல், மட்டுநர், ஊடகம், தொலைக்காட்சி என்று ஏராளமான சிறந்த தமிழாக்கங்கள் உருவாகிக்கொண்டும் பலரால் பயன்படுத்தப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டும்தான் இருக்கின்றன.\nதிடீர் என்று ஒரு சொல் அறிமுகமாகும்போது அதை அப்படியே ஏற்பதும், பிறகு நல்ல தமிழாக்கம் வந்ததும் மாற்றிக் கொள்வதையும் தமிழ் தொன்றுதொட்டே செய்துகொண்டுதான் இருக்கிறது.\n) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்\" என்று சிலர் சொல்கிறார்கள்.\nதமிழுக்குப் புதிய எழுத்துக்கள் தேவையில்லை. இருக்கும் எழுத்துக்களைக் கொண்டே நம்மால் எந்தச் சொற்களையும் எழுதமுடியும். ஒரு மொழியில் எழுதப்பட்ட வார்த்தையை உச்சரிப்பது அந்த மொழியின் இயல்பைப் பொருத்தது.\nஉதாரணமாக முகம் என்ற சொ��்லை எடுத்துக்கொள்வோம். இதை மு க ம் என்றுதான் எழுதி இருக்கிறோம் ஆனால் உச்சரிக்கும்போது muham என்றுதான் உச்சரிக்கிறோம். அதற்காக இதை முஹம் என்று மாற்றி எழுதலாமா\nஇதேபோல, சங்கம் என்ற சொல். இது Changam என்று உச்சரிக்கப்படுகிறது. Chankam என்று உச்சரிக்கப்படாது. இதுதான் நம் தமிழ் மொழியின் இயல்பு.\nஇது அனைத்து மொழிகளுக்கும் உள்ள இயல்புதான். ஆங்கிலத்தில் இது மிக அதிகம். தமிழில் மிகமிகக் குறைவு. உதாரணம்: enough, cut, station, psychology, knife என்று மிக நீளமாய் நீளும். இவற்றை எழுதி இருப்பதுபோலவே வாசித்தால் வினோதமாக இருக்கும். அது ஆங்கிலத்தின் இயல்பு. இதனால் அந்த மொழி நகைப்புக்குரியதல்ல.\nதமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. Tamil என்று அன்று வெள்ளையர் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். அதை இன்றும் தமிழ்நாடு ஏற்று பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை.\nThamiz என்று அதை அரசு ஆவனங்களில் மாற்றியமைக்க வேண்டும். ழ் என்ற எழுத்துக்கு இணையான எழுத்து ஆங்கிலத்தில் கிடையாது. அதனால் வேறொரு எழுத்தை அதற்காகப் பயன்படுத்தி உச்சரிக்கும்போது சரியாக உச்சரிக்கிறோம். அப்படித்தான் தமிழிலும், இல்லாத எழுத்துக்களுக்குப் பதிலாக, கூடுமானவரை உச்சரிக்கக்கூடிய எழுத்தை இட்டு நம் தமிழ் மொழியைக் காத்து முன்னேறுகிறோம்.\nபுஹாரி என்ற என் பெயரை நான் புகாரி என்று எழுதுகிறேன். உச்சரிப்பவர்கள், Buhari என்று மிகச் சரியாக உச்சரிக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ற பெயரை, அப்துல் ரகுமான் என்று கவிக்கோ எழுதுகிறார். எல்லோரும் சரியாகத்தான் உச்சரிக்கிறோம். ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை\nபாரதி என்ற பெயரை Bharathi என்று நாம் மிகச் சரியாக உச்சரிக்கிறோம். Paarathi என்று உச்சரிப்பதில்லை. எனவே அது சரிதான் என்பது என் கருத்து. புகாரி என்பதை Puhaari என்று உச்சரிப்பவர்கள், அறியாமல் உச்சரிப்பார்கள், அறிந்ததும் மாற்றிக்கொண்டு Buhari என்று உச்சரிப்பார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொது. ஆங்கிலத்தில் \"கினவ்லெட்ஜி - knowledge\" என்று அறியாமல் வாசித்தவர்கள் பிறகு \"நாலட்ஜ்\" என்று கற்றுக்கொண்டதும் சரியாக வாசிக்கிறார்கள்.\nஎனவே தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் அவசியமில்லை என்பதே என் கருத்து\n\"கிரந்த எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும்\" என்று சிலர் சொல்வதை நான் ஏற்கிறேன்.\nஹாசன் என்பதை காசன் என்று எழுதமுடியாது. ஏனெனில் அது அவர் பெயர். ஆனால் என் தகப்பனார் பெயர் ஹசன் அதை அவர் அசன் என்று எழுதினார். நன்றாகத்தான் இருக்கிறது. பெயரைப் பொருத்தவரை அது அவரவர் விருப்பம்.\nஆனால் பெயர்ச்சொற்களைத் தவிர்த்த தமிழின் சொற்கள் தமிழ்ப் படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். அதையே நான் தூயதமிழ் என்கிறேன்.\nஸந்தோஷம் என்ற சொல் வடச்சொல். அதை நான் சந்தோசம் என்று எழுதுகிறேன். எழுதும்போதே சந்தோசப்படுகிறேன். ஜீசஸ் என்ற பெயர் ஏசுநாதர் என்று எப்போதோ ஆனது. இப்போதும் எனக்கு ஏசுநாதர் என்று சொல்வதே பிடித்திருக்கிறது. செவி பழகியபின் தமிழ் இனிக்கிறது. இதில் தவறில்லை என்பதே என் கருத்து.\nஎன் நண்பர் ஒருவரின் பெயர் ராஜு ராஜேந்திரன். அவர் பெயரை நான் ராசு ராசேந்திரன் என்று எழுதலாம். ஆனால் அதை அவர் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரின் பெயர். நான் விளையாடுவதற்கு ஒன்றும் இல்லை. என் பெயராக இருந்தால் நான் ராசு ராசேந்திரன் என்று மாற்றிக்கொள்வேன். அதனால் என் பெயர் சிதைந்ததாய் நான் எண்ணமாட்டேன். ஆனால் ராஜு ராஜேந்திரன் தன் பெயரை \"வேந்தன் அரசு\" என்று மாற்றிக்கொண்டார். அது அவரின் தனித் தமிழ்ப்பற்று, பரிதிமாற்கலைஞரைப் போல. அவரின் தனி விருப்பம். நான் அதை மதிக்கிறேன். சுரேஷ் என்று ஒரு நண்பர் பெயரை எழுதும்போது நான் சுரேசு என்று எழுதி நோகடிக்க விரும்புவதில்லை. இது என் வழக்கம். இதெல்லாம் தமிழில் தூய்மையைக் கெடுத்துவிடாது.\nசமஸ்கிரதச் சொற்களைப்போல் வேறு எந்த மொழிச் சொற்களும் தமிழில் மிக அதிகமாய்க் கலக்கவில்லை. நாம் எழுதும் அனைத்து எழுத்துக்களிலும் அவை உள்ளன. இன்று இயன்றவற்றை மட்டும் நீக்கிவிட்டு பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முனைகிறோம். அவற்றைச் செய்பவர்களை நான் பெரிதும் மதித்து வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இதில் தமிழறிஞர்களின் பணி அளப்பரியது. அவர்களுக்கு என் நன்றி.\nசங்கம் என்ற சொல் வடமொழிதான் என்று உறுதியாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது நான் வடமொழி என்று நினைத்த எத்தனையோ சொற்களை சில தமிழறிஞர்கள் தமிழ்தான் என்று சொல்லி நிறுவுகிறார்கள்.\nஉதாரணமாக. வேட்டி என்ற சொல். இது நம்மிடமிருந்து வடமொழிக்குள் நுழைந்து வேஷ்டியாகி பிறகு நம்மிடமே வந்து மல்லுக்கு நிற்கி��து என்பார் ஒரு தமிழறிஞர். வேட்டி என்பதுதான் மூலம் என்பார்.\nபலர் வேறு வழியில்லை என்று சொல்லிக்கொண்டு பயன்படுத்தும் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் உண்டு. உதாரணம்.\nடிரெய்ன் = புகைவண்டி, புகைரதம்\nஅல்ஜிப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ் போன்ற சொற்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.\nசேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்றவை அவர்களின் பெயர்கள் அதில் நாம் கைவைப்பதில்லை.\nதமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள், தமிழ்ச்சொற்கள் ஆகிவிடுகின்றன. அதன் மூலம் எது என்று ஆராயும்போதுதான் அது எந்தமொழியில் இருந்து வந்தது என்ற தகவல் தெரியவரும். உதாரணமாக, சொர்க் நர்க் என்பார்கள் வடமொழியில். இவை சொர்க்கம் நரகம் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுவிட்டன. அப்படியே நாம் அவற்றைச் சொர்க் நர்க் என்று பாவிப்பதில்லை.\nமன் என்ற சொல்லை மனது என்றும் மனசு என்றும்தான் நாம் பயன்படுத்துகிறோம். இப்படித் தமிழாக்கப்பட்ட மனது என்ற சொல்லை மீண்டும் அதன் மூல மொழியான வடமொழியில் பயன்படுத்தமுடியாது. அங்கே அது மன் தான்.\nபர்வாநஹி தமிழில் பரவாயில்லை என்று ஆகவில்லையா\nதமிழ் என்ற சொல்லை Tamil என்று ஆங்கிலேயர் இன்றும் எழுதுகிறார்கள். தஞ்சாவூர் என்ற சொல்லை Tanjore என்றும், மதுரை என்ற சொல்லை Mejra என்றும், தூத்துக்குடியை Tuticorin என்றும்தான் ஆங்கிலேயர் எழுதினார்கள். இந்த அசுத்தங்களைக் களைவது தமிழனின் கடமையல்லவா\nகாஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்காங், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை நான் அப்படியே எழுதுவதைத்தான் விரும்புகிறேன். ஏனெனில் இவையாவும் பிறநாட்டு, பிறமொழிப் பெயர்ச்சொற்கள். இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழ்ப் படுத்தினாலும் தவறில்லை.\nடாமில் டமில் டாமிள் தமில் தமிள் என்று ஆங்கிலம் வாயிலாக என் அழகு தமிழைப் பிறர் உச்சரிக்கும்போது தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கிறது.\nஆங்கிலத்தில் 'ழ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்று நான் கேட்கமாட்டேன். அதேபோலத்தான் தமிழிலும் வேண்டாத புதிய ��ழுத்துக்களை ஏற்றவேண்டிய அவசியமில்லை\nசவுதியில் எனக்கு ஓர் இலங்கைத் தமிழர் நண்பராயிருந்தார். அவர் நண்பரானதே நான் அவர் பெயரை மிகச் சரியாக உச்சரித்ததால்தான். அன்று வரை சவுதியில் எவருமே அவர் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். Nganendran என்பதுதான் அவர் பெயர். ஞானேந்திரன் என்று நான் அவரை முதல் முறை அழைத்ததும். கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. மற்றவர்களெல்லாம், காணேட்ரன், நானேன்ரன், நக்னேட்ரன் என்று கொன்று எடுத்திருக்கிறர்கள். ஞானேந்திரன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதற்கு ஆங்கில எழுத்துக்கள்தாம் காரணம். ஆங்கிலத்தில் 'ஞ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்றும் நான் கேட்கமாட்டேன்.\nநான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qatan என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது என்று யோசிக்கலாம்.\n\"முஅஅல்லம்\" என்று ஒரு பெயர் அரபு மொழியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mu'allam என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபு மொழியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.\nசைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கலாம். பல எழுத்துக்களை நம் செவியால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது, அனைத்து மொழியிலிருந்தும் உள்ள அனைத்துச் சொற்களையும் உச்சரிக்க நாம் புதிய எழுத்துக்கள் கொண்டுவர வேண்டும் என்று விரும்புவோமா\nபிரஞ்சு மொழி வாசகங்களைப் பார்த்திருக்கலாம். எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதை��் சொல்லித்தரமுடியும்.\nஒவ்வொரு மொழியும் அழகுதான். எந்த மொழி அழகில்லாதது\nதாய்ப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.\nஎனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்\nமுகம், மாசம், சனி, சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிக்கிறோம் க என்றா ஹ என்றா\nமாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிப்பு sa வா cha வா சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா\nஇது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு. Cut, Put இதில் u வுக்கு என்ன ஓசை இரண்டிலும் ஒன்றா Sun, Son எப்படி வித்தியாசப் படுத்துகிறோம் hire, here, hear, heir, hair நுணுக்கமாக எப்படி உச்சரிக்கிறோம் hire, here, hear, heir, hair நுணுக்கமாக எப்படி உச்சரிக்கிறோம் Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு ஏன் இன்னும் எனக்கு இதுபோல் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் இருக்கின்றன.\nஉலகத்தில் உள்ள அத்தனை மொழிச் சொற்களும் அதன் மூல மொழியில் உள்ளதுபோலவே பிற மொழிகளிலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், அத்தனை மொழிகளையும் அழித்துவிட்டு, புதிதாக ஒரு மொழியை உருவாக்கி, உலகமொழி என்று அழைக்கவேண்டும். இல்லாவிட்டால், இப்படியான தப்பான விருப்பங்கள் சாத்தியப்படாது.\nபிறமொழிப் பெயர்களை அந்த மொழியில் உள்ளதுபோலவே தமிழில் எழுத முடியவில்லை (உச்சரிக்கமுடியும்) என்பதற்காகத் தமிழைக் குறைகூறலாமா\nஅதேபோல் தமிழ்ச்சொல் ஒன்றைப் பிறமொழியில் எழுதமுடியவில்லை என்பதற்காக அந்த மொழியைக் குறைசொல்லலாமா ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதை ரசிப்பதும். இயன்றவரை எப்படி வளைக்கலாம் என்பதை சாதுர்யமாய்ச் செய்தும்தானே நாமே மொழியைப் போற்றவும் வளர்க்கவும் முடியும்\nதமிழை ஒரு மருமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். அடுத்த வீட்டுக்குச் சென்ற மருமகள் தன் அடையாடங்களைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு, அப்படியே மாறிவிட்டாள் என்பது ஒன்று. தன் அடையாடளங்களையும் தக்க வைத்துக்கொண்டு, புகுந்த இடத்துக்கும் வளைந்து கொடுத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பது ஒன்று. இவை இரண்டில் தமிப்பற்றுள்ள ஒருவர் எதை விடும்புவார்\nஆயினும் தமிழ் மருமகள் ஆகமாட்டாள். தமிழ் ஒரு தாய் அந்தத் தாய் தன் வீடு வந்த மருகளுக்காகக் கொஞ்சம் வளைந்து கொடுப்பாள். ஆனால் தன் வீட்டின் பாரம்பரியம் இயல்பு இவை சிதையும் பட்சத்தில் உறுதியாக நிற்பாள்.\nதமிழன் தமிழ்ப் பெயர்தான் வைக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராயில்லை. ஆனால் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் வாழ்கிறோம்.\nபிறமொழிப் பெயர்களை நாம் வைத்துக்கொண்டு, அதாவது குறையை நம்மீது வைத்துக்கொண்டு தமிழைக் குறைகூற வருகிறோம்.\nபலருக்கும் சில அயல்மொழிப் பெயர்களை அவர்கள் உச்சரிப்பதுபோலவே தமிழில் எழுதமுடியவில்லையே என்ற கவலைதான் இருக்கிறது.\nதமிழ்ப்பெயர் வைக்க விரும்பாதவர்கள், ஒரு சைனா பெயரை வைத்துக் கொள்ளலாம். அது அவர்கள் விருப்பம். ஸ்சூங் ஷ்சயாங் ப்ச்ஞ்சூய் என்று தான் அவர் பெயரை தமிழில் எழுதமுடியும். அவர் உச்சரிப்பதை அப்படியே ஒருக்காலும் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் எழுதமுடியாது.\nஅடுத்தது தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது தொடர்பாகவும் பலரும் பலவாறு பேசுகிறார்கள். கவிஞர் மதுமிதா தன் நேர்காணலில் \"நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டுக்குமே தமிழ்த் தலைப்பு கிடையாது. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி எதிலுமே தமிழ் இல்லையே\" என்று சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது.\nதிருக்குறள், நன்னூல், புறநானூறு, அகநானூறு, குற்றாலக் குறவஞ்சி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று ஏராளமான தமிழ்த் தலைப்புகளில் கவிதைகள், காவியங்கள் தமிழில் உண்டு.\nஆரியர்களின் வரவால் சமஸ்கிருதப் பெயர்கள் திராவிடர்களுக்கு வைக்கப்பட்டன. மணிமேகலை, சீவகன், கோபால், சண்முகம் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் அல்ல. அவை புகுத்தப்பட்ட பிறமொழிப் பெயர்கள். அப்துல்காதர், அப்துல்ரகுமான் பொன்ற இஸ்லாமியப் பெயர்கள், டேவிட், ஜேகப் போன்ற கிருத்தவப் பெயர்கள், விக்னேஷ்வர், திலிப் போன்ற இந்துப் பெயர்கள் எல்லாம் மத அடையாளங்களாக வைக்கப்பட்டன.\nஅன்பு, முத்தழகு, அரசு, பூங்கொடி என்ற தமிழ்ப் பெயர்கள் பிறகு தலைகாட்டத் தொடங்கின. ஈராயிரம் வருடங்களாக, மதம் என்பது சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதால், இதன் வளர்ச்சி அத்தனை வேகமானதாக அமையவில்லை. ஆனால் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஉண்மைதான். பெயரில் ஒன்றும் இல்லை. பெயரைச் சுமந்தவர் தமிழை நேசிக்கும் தமிழராய் இருக்கும் பட்சத்தில். ஆனால் நாம் ஒன்றை இங்கே கவனிக்கவேண்டும். சீவக சிந்தாமணி என்று ஒரு காவியத்துக்குப் பெயரிட அந்தப் பாத்திரம் காரணமாய் இருந்தது.\nஉதாரணமாக, காந்தி என்று ஆங்கிலப்படத்துக்குப் பெயரிட்டார்கள். அது மிகவும் சரி. அவர்களே, \"நல்லவன் வாழ்வான்\" என்று ஓர் ஆங்கிலப் படத்துக்குப் பெயர் வைப்பார்களா\nநம் திரைப்படப் பெயர்களைப் பாருங்கள், நியூ, பாய்ஸ், ஜீன்ஸ், ஜெண்டில்மேன், ஆட்டோகிராப். இவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஏதேனும் காரணம் உண்டா\nஆட்டோகிராப் என்ற படம் தலைப்பில் ஆங்கிலம் வைத்திருந்தாலும், ஆதாம் ஏவாள் பேசியது தமிழ்தான் என்றும் மலையாளிக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது போலவும் சிறப்பான தமிழ்ப்படமாய் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தப் படத்திற்கு தமிழில் பெயரிட முடியாதா\nபெயரிட்டால் அந்தப் படத்தின் கருவுக்கு களங்கம் வந்துவிடுமா அந்தப் படத்தில் உள்ள அருமையான பாடல்களின் முதல் வரியை வைத்தாலே அற்புதமாய் இருக்குமே. \"மனசுக்குள்ளே\" என்று கூட வைக்கலாமே. இன்னும் பொருத்தமானதாகத்தானே இருக்கும்\nமாவீரன் நெப்போலியனைப் பற்றி படம் எடுத்தால், \"நெப்போலியன்\" என்று பெயரிடலாம். அதில் பொருள் உண்டு. திருச்சியிலிருந்து சென்னைக்குப் போய் வாழும் ஒருவனின் படத்துக்கு Run - Joe என்று பெயர் வைத்தால், இவர்கள் என்ன தமிழர்கள்\nதமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கக் கோரி போராடாமல், ஹாலிவுட் படங்களுக்கு, 'காக்கைச் சிறகினிலே', 'நின்னைச் சரணடைந்தேன்' என்று கூறியா போராடமுடியும்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nதினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து\nயேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிறிஸ்துமஸ் வாழ்த...\n199101 சுகைல் குட்டித் தம்பிக்கு\n198204 விழி எழுதும் புது சிறு வரிகள்\nஇன்றைய ஒளிர்வாய் நேற்றுகளில் சிக்காத நெய்வாச நம்ப...\n200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து\nஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை\nஒரு கிளியினை நான் கண்டேன்\n200608 நெனைப்ப��த் தப்பி அலையவேணும்\n198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்\nஅன்பே என் வீட்டுத்தோட்டத்தில் புதியதாய் மலரும் பூக...\nஅன்பே உன் விழிகளில் விளக்கேற்றி என் இதய அறைக்குள் ...\n1998301 தீ மூச்சைத் தூதுவிடு\n** பைசா கோபுரங்கள் நிமிரட்டும் நாம் கைகுலுக்கி...\n200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை\nவாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை\nகாக்கைச் சிறகினிலே என்றொரு ஹாலிவுட் படம் சிலர் சொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tce-madurai-recruitment-2019-apply-teaching-non-teaching-004356.html", "date_download": "2019-05-27T01:23:39Z", "digest": "sha1:AASBHVOIZUV5AOIOKN7BIGIOEDC4DUUK", "length": 13296, "nlines": 143, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு! | TCE Madurai Recruitment 2019, Apply for Teaching & Non-Teaching Job Vacancies www.tce.edu - Tamil Careerindia", "raw_content": "\n தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு\n தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : தியாகராஜர் பொறியியல் கல்லூரி\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 27\nபணி மற்றும் பணியிட விபரம் :-\nஉதவி ஆங்கில பேராசிரியர் : 01\nஉதவி பொறியியல் பேராசிரியர் : 01\nபாய்லர் அட்டெண்டன்ட் : 01\nஆய்வக உதவியாளர் : 07\nசுருக்கெழுத்து தட்டச்சாளர் : 01\nஉதவி ஆங்கில பேராசிரியர் : பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக்\nஉதவி பொறியியல் பேராசிரியர் : பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்.இ மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்\nபாய்லர் அட்டெண்டன்ட் : 10-வது தேர்ச்சி\nஃபிட்டர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ\nஎலக்ட்ரீஷியன் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ\nஆய்வக உதவியாளர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ\nகைவினைஞர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ\nதட்டெழுத்தாளர் : 12வது தேர்ச்சியுடன் தட்டச்சு சான்றிதழ்\nசுருக்கெழுத்து தட்டச்சாளர் : 12வது தேர்ச்சியுடன் தட்டச்சு சான்றிதழ்\nபணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.\nகுறைந்தபட்சம் 36 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tce.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 10\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tce.edu என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://www.tce.edu/sites/default/files/Application-Non-Teaching-Aided.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு த���வல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-gambhir-supports-ambati-rayudu-after-omitted-for-world-cup-squad-014016.html", "date_download": "2019-05-27T02:02:19Z", "digest": "sha1:XTU7XRIYP34HTOG54DCLTCGSZPR6PHWD", "length": 13346, "nlines": 162, "source_domain": "tamil.mykhel.com", "title": "கம்பீர் : பேட்டிங் ஆவரேஜ் இவ்வளவு இருந்தும் இவரை டீம்ல எடுக்கலை.. என் இதயமே நொறுங்கிப் போச்சு! | World cup 2019 : Gambhir supports Ambati Rayudu after omitted for world cup squad - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» கம்பீர் : பேட்டிங் ஆவரேஜ் இவ்வளவு இருந்தும் இவரை டீம்ல எடுக்கலை.. என் இதயமே நொறுங்கிப் போச்சு\nகம்பீர் : பேட்டிங் ஆவரேஜ் இவ்வளவு இருந்தும் இவரை டீம்ல எடுக்கலை.. என் இதயமே நொறுங்கிப் போச்சு\nமும்பை : 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு இருவரும் தேர்வாகவில்லை.\nஇவர்களில் ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்யாதது குறித்து பலரும் விமர்சித்தனர். அது பெரிய தவறு என பல முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டினர்.\nரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nஆனால், அம்பதி ராயுடு தேர்வாகாதது பற்றி பலரும் பேசவில்லை. ஆனால், முன்னாள் வீரர் கெளதம் கம்பீர், ரிஷப் பண்ட் தேர்வாகாமால் இருப்பது குறித்து யாருமே பேசத் தேவையில்லை. ஆனால், அம்பதி ராயுடு நீக்கப்பட்டது குறித்து அதிகம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.\nராயுடு குறித்து பேசிய கம்பீர், பேட்டிங் சராசரி 48 வைத்திருந்தும், வயது 33 மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், அவரை கைவிட்டு விட்டார்கள். மற்ற எந்த தேர்வு முடிவுகளையும் விட இந்த முடிவு என் இதயத்தை நொறுக்கி விட்டது என உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.\nஇதே மாதிரி சூழ்நிலை 2007 உலகக்கோப்பை தொடரில் தனக்கு ஏற்பட்டது என தன் சோகத்தையும் பகிர்ந்து கொண்டார் கம்பீர். 2007 உலகக்கோப்பை தொடர் உட்பட பல போட்டிகளில் கம்பீர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.\nரிஷப் பண்ட் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து பேசிய கம்பீர், \"இது ரிஷப் பண்ட்டுக்கு பின்னடைவே இல்லை. இது எப்படி பின்னடைவு ஆகும் அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடவில்லை. அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவர் அதை பிடித்துக் க���ள்ளவில்லை. எனவே, அவருக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை\" என்றார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n12 hrs ago தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\n12 hrs ago அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா\n12 hrs ago தோனி… தோனி… தோனி… பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\n13 hrs ago 6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவை ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaytsinfo.com/2018/03/", "date_download": "2019-05-27T01:48:04Z", "digest": "sha1:VZKU5YT256DSO37LZINN334AKF3UNUBQ", "length": 56081, "nlines": 198, "source_domain": "kaytsinfo.com", "title": "March 2018 - Kayts", "raw_content": "\nஊர்காவற்றுறையின் பூர்வீகக் குடிகள் எங்கிருந்து வந்தார்கள், எப்போ இங்கு குடியேறினார்கள் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது போயினும், ஒரு சில பகுதியராவது தென் இந்தியாவிலிருந்து மன்னாரில் குடியேற்றப்பட்டு, அங்கிருந்து பூநகரி, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, கோவளம், நாவாந்துறை, சாட்டி, அல்லைப்பிட்டி, நாரந்தனை, ஊர்காவற்றுறை முதலான இடங்களுக்கு காலகதியில் வந்து குடியேறினர் என்று அனுமானிக்க இடமிருக்கிறது.\nஇப் பூவீகக் குடிகள் அனைவரும் சைவ சமயத்தவர்களேயன்றி கத்தோலிக்கரல்லர். ஏனெனில் 1600ஆம் ஆண்டிலேதான் வேத வித்து ஊர்காவற்றுறையில் வேரூன்றியது. அதற்கு முன் சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது.\nகாலகதியில் கத்தோலிக்க மதம் கண்ணாடிச் சுவாமியாரால் இங்கு பரப்பப்பட்ட போதிலும் ஊர்காவற்றுறை மக்களிடையே பிரமுகர்களாக விளங்கிய ஒரு சிலர் தம் ஆதி சமயத்தைக் கைவிடாமலேயே சமய வைராக்கியராகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மை வாய்ந்தவர்கள் ஆண்டி அம்பலரும், ஐயப்பனாருமாவர். தற்போது ‘அம்பலப்புலம்’ என அழைக்கப்படும் பகுதி முழுவதும் அக்காலத்தில் ஆண்டி அம்பலருக்கே சொந்தமாக இருந்தது. அதனாலேயே, அம்பலர்–புலம், அம்பலப்புலமாக மாறியதெனலாம். இவ்வண்ணமே ஐயப்பனாருக்கும் ஏராளமான காணிகளும் இருந்திருக்கின்றன. இன்றைக்கும் ஐயப்பன் தோட்டம் என்று பெயர் வழங்கும் காணியும் காவலூரில் இருக்கிறது. மேற்படி ஆண்டி அம்பலனாரின் மகன், பேதுறுதே பெற்றக்கோன் எனும் கத்தோலிக்கக் குருவானவரால் ஞானஸ்நானம் பெற்று, ‘மத்தேசு’ என்னும் பெயர் பூண்டு மேற்குப் பகுதி பெண் ஒருவரைத் திருமணம் செய்தார். இதுவே அம்பலப்புலத்துக்கும் மேற்குப் பகுதியாருக்கும் எற்பட்ட முதல் சம்பந்தமாகும். இப்பெயரால் வெட்டப்பட்ட நீரோடையொன்று இன்றைக்கும் ‘மத்தேசு வாய்க்கால்’ என அழைக்கப்படுகிறது.\nமேலும் ஊர்காவற்றுறையில் குடியேறிய பூர்வ குடிபதிகளில் முதலி வங்கிஷமும் ஒன்றாகும். போதுக்கேயரோடு சம்பந்தம் செய்தபடியால் இவர்கள் ‘பறங்கியர்’ என்னும் பட்டப் பெயரோடு அழைக்கப்படலானார்கள். இவர்களின் பூர்வீகத் தொழில் நெசவாகும். பருத்தி விளைச்சல் ஊர்காவற்றுறையில் அதிகமாக இருந்தபடியாலும் போத்துக்கேயரின் சலுகைகள் இக்குலத்தவர்களுக்கு உண்டானதாலும் இவர்களின் நெசவுத் தொழில் பல வழிகளிலும் மேம்படலாயிற்று. காலகதியில் சேலைகளுக்கு ஒருவ��த வேரினால் சாயம் தோய்க்கவும், வேலைப்பாடுகள் போடவும் கற்றுக்கொண்டதால் ‘வேர் குத்தும் பறங்கியர்’ என பிறிதொரு பட்டப் பெயரையும் பெறலானார்கள்.\nஇக்குலத்தவர்கள் நெடுந்தீவிலும் புங்குடுதீவிலும் வண்ணார்பண்ணையிலும் பரந்து வாழ்ந்தார்கள். இவர்களுள் தலைமையாக விளங்கியவர் வீரசிங்க முதலி ஆவார். இவர் நெடுந்தீவில் தலைமை அதிகாரியாக இருந்தார். இம்முதலி வம்சத்தாரின் செல்வாக்கையும் பண்டைப் பெருமையையும் எடுத்துக்காட்ட நெடுந்தீவில் சரித்திரச் சான்றுகள் பலவுண்டு. ஊர்காவற்றுறை மேற்கு வட்டாரம் முழுவதும் இவர்களுக்கே சொந்தமாக இருந்தது என்பதற்குச் சான்றாக பழங்கால உறுதிகளில் பறங்கித் தோட்டம், பறங்கி வளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காணலாம். பறங்கியர் என அழைக்கப்பட்டு வந்த இவர்கள் முதலி வம்சத்தவர்களின் பரம்பரையினர்.\nஊர்காவற்றுறை மக்கள் இங்கு குடியேறிய காலத்திலிருந்தே கடல் தொழிலை மட்டுமே தம் சுய தொழிலாகக் கொண்டிருக்கவில்லை. இவர்கள் ஆதியில் செய்து வந்த தொழில் வர்த்தகமும் கமமுமாகும். நாரந்தனையில் குடியேறிய காலத்தில் அவர்கள் ஆட்டு மந்தைகள் வைத்து துளுக்கரின் மரக்கலங்களின் உதவியோடு பூநகரி மார்க்கமாக புத்தளம் சென்று அங்கிருந்து கொழும்பு, காலி முதலிய இடங்களுக்குச் சென்று தம் ஆடுகளை விற்று வியாபாரம் செய்தனர். ஏராளமான ஆட்டு மந்தைகளும் பட்டிகளும் இவர்களுக்கு இருந்ததைக் காட்ட இன்றைக்கும் இவர்களின் எல்லைக்குள்ளே ஆட்டுப்பட்டி என்னும் பெயர் கொண்ட காணியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுத்தளம் சென்ற அவர்கள் வியாபாரம் செய்யும்போது ஒருமுறை ஆற்றுப் பெருக்கால் ஏற்பட்ட அபாயத்தை வியாபாரம் செய்து வீடு வந்ததும் கணவன் தன் மனைவிக்கு பின்வரும் நாட்டுபுறப் பாடல் மூலம் தெரிவிக்கிறார்.\n‘போதுமப்பா போதும் புத்தளத்து யாபாரம்\nபொன் பெருக்கியாற்றாலே போக வரக்கிட்டாதே’\nஇதனால் அவர்கள் புத்தளம் சென்று வியாபாரம் செய்தது தெரிய வருகிறது. அன்றியும் இவர்கள் தனித்து வியாபாரம் செய்யாமல் கூட்டமாகவும், பங்காகவும் செய்தனர் என்பதற்கும்\nஎனும் நாட்டுப்புறப் பாடல் வரிகளால் இவர்களது பூர்வீகத் தொழில் வர்த்தகம் என்பது புலனாகிறது. ‘இறசால்’ என்பது அக்காலத்தில் பாவிக்கப்பட்ட நாணயத்தின் பெயராகும்.\nஆரம்பத்த��ல் நாரந்தனையில் வந்து குடியேறியோர் காலம் செல்லச் செல்ல, கடல் கடந்து இன்னும் பலவித வியாபாரம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தாலும், துளுக்கருடன் உறவாடி கப்பல் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தாலும் ஊர்காவற்றுறையை தம் தாயகமாகக் கொள்ளலானார்கள். ஊர்காவற்றுறையில் வந்து குடியேறிய பின்னும் இவர்கள் வியாபாரத்தைக் கைவிடவில்லை. ஆனால், ஆட்டு வியாபாரத்தைக் கைவிட்டு சங்கு, சிப்பி முதலிய வியாபாரத்தில் ஈடுபடலானார்கள். இவர்கள் இத் தொழிலை நடத்துவதற்கு, பாம்பன், அக்கா மடம், தங்கச்சி மடம் ஆகிய இடங்களிலிருந்து சோனகர்களை தருவிக்கலானார்கள். ஊர்காவற்றுறை மக்கள் வெகு காலமாக இவ்வியாபாரத்தை தொடர்ந்து செய்திருக்கிறார்கள். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பகுதியில் திரு.பர்ணாந்து, திரு.முத்தையா ஆகியோர் இவ்வகையான வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடல் கடந்து வியாபரம் செய்தமையால் துளுக்கர், போர்த்துக்கேயர் முதலிய பிற நாட்டாரின் நல்லுறவு ஏற்பட்டதால் வியாபாரத்தை மெல்ல மெல்லக் கைவிட்டு கப்பல் தொழிலிலேயே தம் முழுப் புலனையும் செலவழிக்கலானார்கள்.\nஊர்காவற்றுறை மக்கள் கப்பல் தொழிலை அறிய வேண்டியதற்கு மூல காரணம் அவர்களது கடல் கடந்த வர்த்தகமும் துளுக்கர், போர்த்துக்கேயரின் நல்லுறவுமேயாகும். இவர்கள் போத்துக்கேயரோடு அதிகம் உறவாடியமையால் அவர்களின் மதம், கலாசாரம், பழக்கவழக்கம், உணவு, உடை முதலியவற்றை பின்பற்றலானார்கள். அன்றியும் கோயில் அலங்காரம், சிற்ப வேலை, மாலுமி வேலை இன்னும் பிற நவீன கைத்தொழில்களையும் அவர்களிடமிருந்து அறிந்து கொண்டார்கள். காலஞ் செல்லச் செல்ல துளுக்க மரக்கலங்களிலும், போத்துக்கேயரின் கப்பல்களிலும் பல்வேறு தொழில்களைப் பெற்று பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யலானார்கள். இவர்கள் போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே கப்பல் தொழிலைக் கற்றுள்ளனர் என்பதற்கு சான்று பகர ஒருசில நாட்டுப்புறப் பாடல்களும் உண்டு.\n‘பாய் பூட்டிக் கப்பலிலே எங்கட மச்சான் – வெள்ளைப்\nபறங்கியரோடு வாறான் எங்கட மச்சான்’\nஇந்நாட்டுபுறப் பாடலைக் கொண்டு ஒரு பெண்மணி தன்னரிய மச்சான் கப்பலில் சென்றிருக்கிறார், அதிலும் பறங்கியருடன் போயிருக்கிறார் என்று பெருமிதத்து��ன் கூறுவதை நாம் அறிகிறோம். மேலும் தனது மைத்துனன் எங்கெங்கு சென்று வருகிறாரென்பதையும் வெகு அழகாக விபரிக்கிறாள்.\n‘கொடி போட்டு ஓடிவாறான் எங்கட மச்சான் – சீமை\nகொச்சி கொல்லம் பார்த்து வாறான் எங்கட மச்சான்’\nஇதிலிருந்து அவர்கள் அக்காலத்திலிருந்தே பிற நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள் என்பது உண்மையாகிறது. அன்றியும் பிற இடங்களுக்குச் சென்று திரும்பி வரும்போது தனக்கு என்னென்ன சாமான்கள் வாங்கி வருகிறார் என்பதையும் சொல்லி முடிக்கிறாள்.\n‘பட்டுகள் கொண்டு வாறான் எங்கட மச்சான் தீனிப்\nபண்டங்களும் கொண்டு வாறான் எங்கட மச்சான்’\nஇதனால் காவலூர் மக்கள் முதன் முதலில் பட்டுடுத்தி அழகு பார்த்திருக்கிறார்கள் என்பதும் புலனாகிறது.\nபோத்துக்கேயரும் ஒல்லாந்தரும் தமது ஆட்சிக் காலம் முடிந்து மரக்கலமேற அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர் வந்து இத்தீவை ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயரின் காலத்திலேதான் ஊர்காவற்றுறை மக்களின் கப்பலோட்டும் சிறப்பு நாலா திக்கிலும் அதிகம் பரவலாயிற்று. ஒரு காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடந்த கடல் கடந்த வர்த்தகம் ஊர்காவற்றுறை மாலுமிகளின் பொறுப்பிலேயே நடந்ததெனக் கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் வட மாகாணத்திலோ, அன்றேல் ஈழ மண்டலத்திலோ, தமிழரிலோ அன்றேல் சிங்களவரிலோ இவர்களுக்கு முன் பேர்பெற்ற மாலுமிகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், கால கதியில் பல நாட்டவர்களும், பல துறையாரும் இவர்களை அண்டிப் பிழைத்து அவர்களின் கப்பல்களில் சென்று பண்டாரி, கிலாசு முதலான பதவிகளை வகித்து படிப்படியாக தண்டல்மார்களாக வந்தர்கள் என்பது கண்கூடு. எனினும், இலங்கைத் தீவில் முதன்முதல் கப்பலோட்டிய தமிழன் காவலூரானே என்று பெருமையுடன் கூறுகின்றேன். நாராந்தனையைச் சேர்ந்த திரு.சீனித்தம்பி அவர்கள் லண்டன் துறைமுகத்தில் பிரசித்தம் வாய்ந்த கப்டனாக தொண்டாற்றியது காவலூர் மக்களின் கப்பலோட்டும் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. அவர் லண்டனில் காலமானார்.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் வர்த்தகம் செய்வதற்காக, சீர்காழி, சிதம்பரம், தேவகோட்டை, புதுக்கோட்டை, நாட்டுக்கோட்டை முதலிய இடங்களிருந்து செட்டிமார்களும், பாரிய வர்த்தகர்களும் இலங்கைக்கு வரலாயினர். அவர்கள் இங்கு வந்து ஊர்காவற்றுறை மக்��ளை உறு துணையாகக் கொண்டு தங்கள் மரக்கலங்ளை இவர்களிடம் ஒப்படைத்து வர்த்தகத்தை ஆரம்பித்தார்கள். இம்மாலுமிகள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மரக்கலங்களைக் கொண்டு கொல்லம், கொச்சி, ஆலப்புளை, மங்களபுரம் முதலிய இடங்களிருந்து உப்பு, ஓடு, நெல் முதலிய பொருட்களையும், அதிராம் பட்டணம், முத்துப் பட்டணம், வேதாரணியம், பரங்கிப்பேட்டை, மதராஸ் முதலான இடங்களிலிருந்து அரிசி, கொத்தமல்லி, மிளகாய் போன்றவற்றையும், கல்கத்தா, சட்டிகாமம், கராச்சி, அரக்கன், அக்கியாப்பூர், மோர்மாங், சிங்கப்பூர் ஆகிய இடங்களிலிருந்து நெல், தேக்க மரம் முதலிய விலையுயர்ந்த பொருட்களையும் இலங்கைத் தீவுக்குக் கொண்டுவந்து இறக்கினர். ஏறத்தாழ 1950ஆம் வருடம் வரை இவர்கள் பொறுப்பிலிருந்து ஊர்காவற்றுறை துறைமுகத்தை அலங்கரித்த கப்பல்கள் பின்வருமாறு:\nசாமிநாதபுரவி, வீரலெட்சுமி, விக்டோரியா, நீலாதாச்சி, ஆமின் படகு, சுப்பிரமணிய புரவி, கதிரேசன், பச்சைக் கப்பல், ஜெபராளம், சந்தலேனாள், மீனாட்சி சுந்தரம், காசி அன்னபூரணி, விசாலாட்சி, தாரா, ஸ்டார் ஒப் கல்கத்தா, கெசவாடா, சிக்கண்டர்ஸா, கனகந்துறக்கா, பத்துரைமா, பாக்கியலட்சுமி, அ-மு, சிவகாமி லட்சுமி, ஆனந்தவல்லி, குது பாலம், சதுர் குதுல்புதாரி, மம்மி கப்பல், சிறிமா லெட்சுமி, திருஞானசம்பந்த புரவி, சாரங்கபாணி, செல்வநாயகி, மரியபவுலீனா, றெஜீனா, மரியோச்சேப்பினா, இம்மனுவேல், கித்தானா, வீரலெட்சுமி, கந்தசாமி புரவி, மொனிஸ்டர், டுக்கேசன், அறவளத்தம்மன், யோசேப்பினா, பாட்டியாபோட்டு, பெமலி, வேலாயுதபுரவி, வீர்ச்சமரிய கொங்கறின், அரபியா, யோண்மேரி, மம்மதுசவுதானி, அகமதுசவுதானி, உப்புச்சத்திரம், கோனாபடகு, தெய்வநாயகி, கெச்சி, சூமரவிஜயன், பிறைவந்தமரிய, ராசம் படகு, கொடிபிடுங்கி, தைரியலெட்சுமி, மாணிக்கத்தியார், அழகியநாயகி, செய்யது மம்மதுபாஸ், பரிபூரண கலியாணலெட்சுமி, வெள்ளநடான் உரு.\nமேற்கூறிய கப்பல்கள் மாத்திரமல்ல இன்னும் அநேக கப்பல்கள் ஊர்காவற்றுறை தண்டல்களின் பொறுப்பிலிருந்து பிற நாட்டு வர்த்தகம் நடத்தி வந்தன. இவ்வர்த்தகம் நடத்திய கப்பல்களையும் தண்டல்மார்களையும் முதலாளிமார்களையும் ஆய்வுக்கு எட்டிய வரை இவ்வேளை குறிப்பிடுதல் பொருத்தமாகும். ஊர்காவற்றுறையில் குடியேறிய வீரசிங்க மத்தேயு முதலியின் சந்ததியார் கைத்தொழிலிலும், கமத்தொழிலிலும் மாத்திரம் கைதேர்ந்தவர்களல்லர். கப்பலோட்டுவதிலும் வெகு திறமைசாலிகளாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆதிக்கத்தில் இருந்த விசேஷ கப்பல்களும், பிரபல்யம் வாய்ந்த தண்டல்மார்களும் பின்வருமாறு:\nசஞ்சுவான் அந்தோனி – மரிய பவுலீனா\nமரியான் சஞ்சுவான் – றெஜ்ஜீனா\nசுவக்கீன் தானியேல் – மரிய யோசேப்பினா\nசுவக்கீன் பர்ணாண்டோ – இம்மனுவேல்\nஅந்தோனி கபிரியேல் – கித்தானா\nஅந்தோனி சவிரி – வீரலெட்சுமி\nஅந்தோனி சவிரி – கந்தசாமி புரவி\nஇஞ்ஞாசி தானியேல் – மொனீஸ்டர்\nஇஞ்ஞாசி நசரேத் – டுக்கேசன்\nபிலிப்பு மரிசிலீன் – அறவளத்தம்மன்\nவயித்தியான் சீனிமுத்து – யோசேப்பினா\nஅகுஸ்தீன் தொம்மன் – மணிய புரவி\nசுவக்கீன் மனுவல் – கதிரேசன்\nசவிரி அந்தோனி – பாட்டியா போட்டு\nசவிரி அந்தோனி – பெமலி\nசவிரி வைத்தியான்,ஜேக்கப் கபிரியேல் – வேலாயுத புரவி\nஅந்தோனி தியாகு, பேதுறு குரூஸ் – வீர்ச்ச மரிய\nஇவர்களுள் ஊர்காவற்றுறை கிழக்கில் வசித்த பிரபல வைத்தியரான அந்தோனி சந்தியோகுக்குச் சொந்தமாக இரு படகுகளும் இருந்திருக்கின்றன. அப்படகுகளில் சவிரி சீனிமுத்தும், மனுவேல் அந்தோனியும் தண்டல்மாராகக் கடமையாற்றியுள்ளனர். இப்பகுதியார் கப்பலோட்டுவதில் அதிக திறமைசாலிகளாக இருந்தாலும், ஏனைய ஊர்காவற்றுறை மக்களைப் போல் தொடர்ந்து அத்தொழிலைக் கைக்கொள்ளாதபடியால் அவர்களுடைய செல்வாக்கு உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாயிற்று. இது விசனத்துக்குரிய சம்பவமாகும்.\nஊர்காவற்றுறை நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி கரம்பொன் பகுதியைச் சேர்ந்த பலரும் கப்பலோட்டிகளாக பணியாற்றியுள்ளனர். உதாரணமாக கரம்பொன்னைச் சேர்ந்த செல்லப்பா, தாமோதிரி, வஸ்தியாம்பிள்ளை, சவிரி, முத்துத்தம்பி, மரியாம்பிள்ளை, தம்பையா ஆகியோர் கப்பல் தொழிலில் ஈடுபட்டிருந்தது மட்டுமன்றி பிற நாடுகளுக்கும் பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் மரியாம்பிள்ளை அவர்கள் கொழும்பு துறைமுக ஆணையகத்தில் (போட் கொமிஷன்) 300க்கும் மேற்பட்ட கம்மாறருக்கு தலைமை அதிகாரியாக பணி புரிந்தமை பெருமைக்குரிய ஓர் விடயம்.\nஅது மட்டுமன்றி தம்பையா அவர்கள் அமெரிக்கா, ஒஸ்ரியா, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், பினாங்கு(மலேசியா) முதலான இடங்களுக்கு சிப்பந்தியாகச் சென்றிரு���்பதுமல்லாமல் ஷெல் கம்பனியின் கப்பலொன்றில் மாஸ்ரராகவும் தொண்டாற்றியுள்ளார். அதனால் நாம் அறியக்கிடைப்பது என்னவெனில் அக்காலத்தில் ஊர்காவற்றுறை துறைமுகத்தில் வர்த்தகம் அதிகம் நடைபெற்றுள்ளதென்றும், வருவாய் கருதி பலரும் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனரென்றும் கருத இடமுள்ளது. அன்றியும் பிற நாட்டு வர்த்தகர்களும் கப்பல் முதலாளிகளும், ஏனைய நாட்டு மாலுமிகளிலும் பார்க்க ஊர்காவற்றுறை மாலுமிகள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததும், இப் பகுதி மக்கள் கப்பல் தொழிலைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது எனலாம். இதற்கு உதாரணமக தூத்துக்குடி வெள்ளையப்பபிள்ளையின் கந்தசாமி புரவியும், கப்டன் யம்போ என்னும் பறங்கியரின் மொனிஸ்ரரும், காயல் பட்டணம் கோஸ் மம்மதுவின் பெமலியும், அ.ச.மு. முதலாளியின் வீர்ச்ச மரியவும், வன்னதுசன் என்னும் மற்றுமொரு பறங்கியரின் சதுக்குதுல்புதாரியும், செபலெட்சுமியும், நவாலி தம்பிப்பிள்ளை முதலாளியின் குதுபாலனும், சந்தலேனாவும், பேருவளை சார்ளிஸ் பெரைராவின் மீனாட்சிசுந்தரமும், கஸ்தூரிநாயக்கரின் ஸ்ரார் ஓப் கல்கத்தாவும், ரெங்கசாமியின் அன்னபூரணியும் இன்னும் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் கப்பல்கள் பலவும் பல வருடங்களாக ஊர்காவற்றுறை மக்களின் ஆதிக்கத்திலேயே இருந்தன. ஆனால் இவர்கள் கப்பலோட்டும் தொழிலில் அக்கறையற்றுப் போன பின்பே அவை பிற நாட்டாரின் கைகளுக்குச் சென்றன. இதனால் பறங்கியர் தொடக்கம் சிங்களவர், சோனகர், செட்டிமார், யாழ்ப்பாணத்தவர் ஈறாகவும், நவாலி தொடக்கம் வட நாடு வரைக்கும் ஊர்கவற்றுறை மாலுமிகள் எவ்வண்ணம் மதிக்கப்பட்டு வந்தார்கள் என்பது நன்கு புலனாகிறது. அன்றியும் ஊர்காவற்றுறை மக்களும் அடைப்பனார், தொம்மைக்குட்டி, கொன்ஸ்தாந்தின், கறுவல்பிள்ளை, சேதுப்பிள்ளை, சூசைப்பிள்ளை உடையார், தம்பிஐயா, ஓவசியர் அந்தோனிப்பிள்ளை ஆகியோரும் கப்பல் தொழிலில் சிறந்து விளங்கினர்.\nசிங்களவர்களில் கப்பல்களை சொந்தமாக வைத்திருந்தவர்களில் அதிகம் பிரசித்தமானோர் மொரட்டுவை பாபா சிங்கோ வேந்தனாரும், பேருவளை சார்ளிஸ் பெரைரா முதலாளியுமாவர். இவ்விருவரில் அதிகம் பிரபலம் வாய்ந்தவர் சார்ளிஸ் பெரைரா முதலி ஆவார். இவர் பௌத்த சமயத்திலிருந்து பின் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியவர். இவர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவிய காலத்தில் பேருவளையில் கொழும்பு அதிமேற்ராணியாரான காலஞ்சென்ற அந்தோனிக்குடோர் ஆண்டவர் அவர்கள் பேருவளையில் கட்டளைக் குருவாகக் கடமையாற்றினார். கட்டளைக் குருவாய் இருந்தபோது சார்ளிஸ் பெரைரா முதலாளியிடம் தமக்குண்டாயிருந்த பற்றுதலால் “தான் எங்கிருந்தாலும் உமது மகளின் திருமணச் சடங்கை பேருவளைக்கு வந்து நானே நிறைவேற்றி வைப்பேன்” என வாக்களித்திருந்தார். இவர் வாக்களித்தவாறே கொழும்பு அதிமேற்றாணியாராக நியமனம் செய்யப்பட்ட பின், சார்ளிஸ் பெரைராவின் மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை அந்தோனிக் குடோர் ஆண்டவர் அவர்களே நிறைவேற்றி வைத்தார். சார்ளிஸ் பெரைரா முதலாளி இறந்ததும், அன்னாரது சடலம் பேருவளை புனித லாசர் முனீந்திரன் ஆலயத்தினுள்ளே அடக்கம் செய்யப்பட்டது. இவ்விதம் பிரபல்யம் வாய்ந்த சார்ளிஸ் பெரைரா முதலாளிக்கே ‘மீனாட்சிசுந்தரம்’ என்னும் கப்பல் இருந்தது. இக்கப்பலை சார்ளிஸ் பெரைரா அவர்கள் தமக்கிருந்த செல்வாக்கால் பிற நாட்டு ஆங்கிலேயரை அல்லது மாலுமித் தொழிலில் பிரபலம் வாய்ந்த வடநாட்டுத் துளுக்கரை வரவழைத்து தன் கப்பலுக்கு மாலுமியாக நியமித்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாது இவர்கள் எல்லோரையும் விட ஊர்கவற்றுறை மாலுமிகளே திறமை மிக்கவர்களும், நம்பிக்கை உள்ளவர்களுமென திடவிசுவாசத்துடன் தீர்க்கமாக முடிவு செய்து ஊர்காவற்றுறை கிழக்கைச் சேர்ந்த சின்னமுத்தர் ராசம்பிள்ளை என்பவருக்குத் தன் கப்பலை ஒப்படைத்தது பெருமைமிகு சம்பவமாகும். இக் கப்பல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு துறைமுக வாசல் தென்பட்டது முதல் துறைமுகத்துள் வந்து நங்கூரம் பாய்ச்சு மட்டும் கப்பலிலிருந்து பீரங்கி சுடுவது வழக்கம். இவ்வழக்கம் யுத்தக் கப்பல்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇக்கப்பலில் பலசரக்குடன் சட்டாப் பாய்களும் ஏற்றி வருவது வழக்கம். ஒருமுறை சங் பிறதர் போல் அவர்களுக்கு ஒன்றிரண்டு சட்டாப்பாய் தேவைப்பட்டிருக்கிறது. அவர் தம் விருப்பத்தை இக்கப்பலின் மீகாமாரான ராசம்பிள்ளை அவர்களுக்கு ஒரு வெண்பா மூலம் தெரிவித்துள்ளார்.\nசட்டாப்பாயொன்றிரண்டுதான் வேண்டும் – இட்டமதாய்\nஇன்னுமொரு சந்தர்ப்பத்தில் ‘சுதேச நாட்டிய’ பத்திராதிபரும் யாழ்ப்பாண வைபவமுதி என்னும் நூலின் ஆசிரியருமான கதிரவேற்பிள்ளை அவர்கள் அவுறாம்பிள்ளை என்பவரோடு உரையாடிக் கொண்டிருந்தார். கதிரவேற்பிள்ளையும் அவுறாம்பிள்ளையும் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் உரையாடல் தொடர்ந்து நடைபெறும்போது சவுதானிக் கப்பலின் தண்டலும் அச்சமயம் வந்திருந்தார். அவர் வந்ததும் தனது கப்பல் பிரயாணம் இன்ன நாளென்பதை அவுறாம்பிள்ளைக்குக் கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த கதிரவேற்பிள்ளை அவர்கள் உடனே ஒரு கவி எழுதி சவுதானித் தண்டலிடம் சமர்ப்பித்தார்.\n‘வங்காளம் கொல்லம் வடநாடு சீமை\nவங்க மோட்டிச் சென்று வாணிபஞ்செய்து\nசேமமுடன் வந்து சேர்ந்திடும் போது\nமாப்பிள்ளைக் குல்லாயுடன் சால்வை யொன்றும்\nதங்காமல் வாங்கி வாரும் சவுதானித்\nசவுதானி என்பது ஒரு கப்பலின் பெயர். அதிலும் மம்மது சவுதானி, அகமது சவுதானி என இரண்டு கப்பல்களுண்டு. அதில் எந்த சவுதானி என்பது தெரியவில்லை. எதுவாயிருந்தாலும், வர்த்தகர்கள் மட்டுமல்ல வித்துவான்களும் புலவர்களும் கூட நமது மாலுமிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நட்பைப் பெற்றுள்ளனர் என்பது தெரிகிறது.\nஊர்காவற்றுறை மக்கள் கடல் கடந்து கப்பலோட்டியது மாத்திரமல்ல தரகு வேலை, ஆசிரியத் தொழில், கொந்தராத்து வேலை போன்ற பிற தொழில்களும் செய்திருக்கிறார்கள். நாகபட்டணத்து ஆரிய நாட்டுச் செட்டிமார்கள் தமது பள்ளிக்கூடத்துக்கு ஓர் ஆசிரியர் தேவைப்பட்டபடியால், ஊர்காவற்றுறை கிழக்கைச் சேர்ந்த பஸ்குவால் அவர்களை தம் நாட்டுக்கு அழைத்து அங்கு ஆசிரியராக நியமித்தனர். அவர் பல வருடங்கள் அங்கு கடமையாற்றியுள்ளார்.\nஅப்பட்டணத்திலே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்குத் தரகராக இருந்தவரும் காவலூர் கிழக்கைச் சேர்ந்த திரு.வஸ்தியாம்பிள்ளை என்பவராவார். சிங்கப்பூர், பினாங்கு, நாகபட்டணம், சட்டிகாமம் ஆகிய இடங்களில் குத்தகைகள் எடுத்து நடத்தியவரும் மதியாசர் எனும் காவலூர் கிழக்கு வாசியே. இவரே ‘ரெத்தின மாளிகை’ என்னும் கிட்டங்கியைக் கட்டியவர். அன்றியும் சிங்கள ஊராகிய அவிசாவளையில் இவர் வெகு காலம் வரை சுருட்டு வர்த்தகத்திலே ஈடுபட்டுச் செல்வந்தராய் விளங்கியவர். இதனாலேயே அவரது திருமணத்தன்று தோழிகள் இவரை வியந்து கூறும்போது:\n‘மூன்று தங்கைமார்களுக்கு, முதற��� பிறந்த வர்த்தகனார்\nதெய்வேந்தர வேஷமிட்டுத் தேவியகம் செல்வதற்கு\nபாதத்தில் வீரதண்டை, பாப்பீசும் பட்டாடை\nசட்டையின்மேல் பட்டுறுமால், சருகை ஒளி வீசுதம்மா\nகூசாமல் பார்மயிலே, கோலமுள்ள மாப்பிளையை’\nஎன்று கூறியுள்ளார்கள். அன்றியும் அக்காலத்திலே முதம் முதல் ஊர்கவற்றுறையில் நான்கு அறைகளுடன் கூடிய கல் வீடு கட்டி ஓடு போட்டு வாழ்ந்தவர் காவலூர் கிழக்கைச் சேர்ந்த பிள்ளை என்பவர். அவரது கல் வீடு இருந்த இடத்திலேயே தற்போது புனித அந்தோனியார் கல்லூரி அமைந்துள்ளது.\n(இக்கட்டுரை ஊர்காவற்றுறை சமூக சேவா சங்கத்தால் 1953ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ‘தீவக ஜோதி’ என்னும் மாதாந்த சஞ்சிகையின் முதலாம், இரண்டாம் இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டது.)\nநன்றி : Kayts இணையம்\n(இக்கட்டுரை C.L.சிசில் அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு இத்தளத்தில் பதிவேற்றப்பட்டது.)\nதாயை நேசிக்கும் அனைவரும் நம்\nபாசம் நேசம் பாயும் அருவியடா\nகாலை உதயம் கண்ணுக்குக் குளிர்ச்சி\nகுபீரெனப் பாயும் கடலலைகளின் எழுச்சி\nமடந்தையர் கொடியிடை கலயம் தாங்கி\nபட்டாம் பூச்சிகள் படையெடுப்பது போல்\nநான்கு கோயில்கள் அரண் அமைக்க\nநடுவினில் அழகிய சிறு நகரம்\nதிடத்துடன் நிமிர்ந்த நம் கல்லூரி\nஅந்தோனி என்ற பெயரினைத் தாங்கி\nஅழகிய முத்திரை பதித்த கல்லூரி,\nமகளீர் மட்டும் பாடம் கற்க\nஇந்து மக்களின் இறை பக்தியை\nகுறிப்பிட முடியாக் கணக்கு அது\nகள்ளுத் தவறணைதனிலே கரை புரளும்\nஅறவழி நழுவா மக்களைக் கண்டு\nநிறை குளத்தில் நீச்சல் போட்டதில்\nநிஜ வாழ்க்கையிலும் எதிர் நீச்சல் .\nபோரின் வடுக்கள் தெரிந்தாலும் – புதுப்\nஆண்டவன் அருளினை வேண்டி நிற்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/fast-and-furious-presents-hobbs-and-shah-movie-trailer-released", "date_download": "2019-05-27T01:53:25Z", "digest": "sha1:CIXXR2PK25EJTJS4NV2ZA26CEB5TVMC7", "length": 15057, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஹாலிவுட்டின் மெகா ஆக்‌ஷன் படம்... டிரெய்லரைக் கண்டு மெர்ஸலான ரசிகர்கள் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsmayakumar's blogஹாலிவுட்டின் மெகா ஆக்‌ஷன் படம்... டிரெய்லரைக் கண்டு மெர்ஸலான ரசிகர்கள்\nஹாலிவுட்டின் மெகா ஆக்‌ஷன் படம்... டிரெய்லரைக் கண்டு மெர்ஸலான ரசிகர்கள்\nஹாலிவுட்டின் அடுத்த மெகா ஆக்‌ஷன் படத்தின் டிரெய்லர் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிற��ு.\nடேவிட் லெயிட்ச் இயக்கத்தில், நடிகர்கள் வெயின் ஜான்ஸன், ஜேஸன் ஸ்டேதம், இட்ரிஸ் எல்பா நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஃபாஸ்ட்&ஃபியூரியஸ் பிரெஸன்ஸ்: ஹாப்ஸ்&ஷா’. வின் டீஸல் கதாநாயகனாக நடித்திருந்த ’ஃபாஸ்ட்&ஃபியூரியஸ்’ பட வரிசைகள் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தன. இந்த பட வரிசைகளில் ’ஹாப்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் வெயின் ஜான்ஸனும், ’ஷா’ என்ற கதாபாத்திரத்தில் ஜேஸன் ஸ்டேதமும் நடித்து அசத்தியிருந்தனர். கதையின் ஆரம்பத்தில் எதிரிகளாக திகழும் இவ்விருவரும் பின்னர் தங்களின் பொதுவான எதிரியின் கதையை முடிப்பதற்காக கை கோர்த்து செயல்படுவார்கள்.\nஇந்த 2 முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு ’ஃபாஸ்ட்&ஃபியூரியஸ் பிரெஸன்ஸ்: ஹாப்ஸ்&ஷா’ படம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இப்போது யூடியூபில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அசத்தியுள்ளது டிரெய்லர். வரும் ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபெண்களுக்கான கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல்... முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை\nமனிதனின் வயிற்றில் இருந்த கத்தி, ஸ்பூன்கள் : அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்..\nகொளுத்தும் கோடையையும் குளிர்ச்சியாக்கும் குளு குளு ஜிகர்தண்டா..\nதேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டது - தேர்தல் ஆணையம்\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nநாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/454000-6000.html", "date_download": "2019-05-27T01:30:44Z", "digest": "sha1:5WYHJOTY7BWF7HOYMK5PHDNN7YUIJDFQ", "length": 17009, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "மகிந்தவின் மாதச் சம்பளம் 4,54,000 ரூபா மலையக அரச ஊழியரின் மாதச் சம்பளமோ வெறும் 6000 ரூபா இதுதான் நல்லாட்சியிலும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமகிந்தவின் மாதச் சம்பளம் 4,54,000 ரூபா மலையக அரச ஊழியரின் மாதச் சம்பளமோ வெறும் 6000 ரூபா இதுதான் நல்லாட்சியிலும்.\nமுன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷவின் தற���போதைய மாதச் சம்பளம் 4,54,000 (நான்கு இலட்சத்து ஐம்பத்து நான்காயிரம்) ரூபாவைத் தற்போதைய நல்லாட்சியிலும் பெற்றுக்கொள்ளும் அதேவேளை மலையகத்திலுள்ள 5000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு மாதச் சம்பளமாக வெறும் 6000 (ஆறாயிரம்) ரூபா மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.\nமலையகத்திலுள்ள 5000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு வெறும் 6000 ரூபாய்ப்படி மாதச் சம்பளத்தை வழங்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எம்.பிக்கு 4,54,000 ரூபா சம்பளம் வழங்கப்படுவதானது நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கத்திற்கு முறைகேடாகவும் மோசடியாகவும் தெரியவில்லையா என பாதிக்கப்பட்ட மலையக அரச ஊழியர்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.\nமலையகத்தில் பல்வேறுபட்ட கஸ்ரங்களின் மத்தியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதாகக் கூறி அவர்களை ஆசிரிய உதவியாளர்கள் என்ற இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களுக்கு முற்றிலும் முரணான புதிய பதவி நிலை ஒன்றை அரசியல் ஆதாயம் கருதி தன்னிச்சையாக உருவாக்கி அவர்களுக்கு மாதச் சம்பளமாக வெறும் 6000 ரூபாவை மட்டும் வழங்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் அரச ஊழியர்களாகவே கணிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளப்பணத்தினை அரசியல்வாதிகள் சுருட்டிக்கொள்வதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 4,54,000 ரூபா சம்பளமாகவும் ஏனைய கொடுப்பனவாகவும் மாதாந்தம் பெற்று வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் ஒன்பதாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் பாராளுமன்றத்தில் இதனை மகிந்தவின் சம்பளப்பட்டியலையும் காண்பித்து உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்தாலும் மலையகத்திலுள்ள மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள், அவர்களின் உழைப்பு ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டு அரசியல்வாதிகளின் சுகபோகங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றமை இவற்றிலிருந்து வெளிப்படையாகத் தெரிவதுடன் இவ்விடயத்தில் மலையகத்தின் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தாமல் கண்மூடியிருந்து வருகின்றார்கள் என்பது புலப்படுகின்றது.\nஇலங்கையில் ஆரச ஊழியர்களுக்கான குறைந்த���ட்சச் சம்பளமாக 33,000 (முப்பத்து மூன்றாயிரம்) ரூபாய்க்கு மேல் வழங்கப்பட மலையகத்தில் மட்டும் முழுநேர அரச ஊழியர்களாகக் கடமையாற்றும் 5000 இற்கும் மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்களாகிய அரச ஊழியர்களுக்கு மட்டும் வெறும் 6000 (ஆறாயிரம்) ரூபாய் மாதாந்தம் சம்பளமாக வழங்கப்பட்டு அவர்களின் உழைப்பை அரசாங்கம் சுரண்டுவது என்ன வகையில் நியாயமாகும் இதனை மலையக மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் உட்பட்ட அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ண��� அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1682122", "date_download": "2019-05-27T02:21:19Z", "digest": "sha1:GRKDAF5DBWZOGLVJPJK6JRF4M47M2DN7", "length": 16963, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| காட்பாடியில் ரவுடிகள் அட்டகாசம்: நிம்மதியிழந்த பொதுமக்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வேலூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகாட்பாடியில் ரவுடிகள் அட்டகாசம்: நிம்மதியிழந்த பொதுமக்கள்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு மே 27,2019\nலோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு\n30ம் தேதி பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார் மோடி மே 27,2019\nசி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: 'ரபேல்' வழக்கில் மத்திய அரசு பதில் மே 27,2019\nசந்திரபாபு நாயுடு ஊழல்:'தோண்ட' ஜெகன் முடிவு மே 27,2019\nவேலூர்: காட்பாடியில், ரவுடிகள் அட்டகாசத்தால் ��ொது மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலை சேர்ந்தவன் ரவுடி ஜானி, 23. இவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ஜானியை, காட்பாடி போலீசார் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். தற்போது ஜானி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஜானியின் கூட்டாளிகளான, ரவுடிகள் சரா, சரவணன் என, பத்துக்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். ஆனால், இவர்கள் ஒவ்வொருவராக ஜாமினில் வெளியே வந்து விட்டனர். தற்போது, இவர்கள் காட்பாடியில் பதுங்கி இருந்து, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என, தினமும் மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். பூட்டி உள்ள வீடுகள், தனியாக வீட்டில் இருப்பவர்களின் விபரங்களை சேகரித்து, கொள்ளையடித்து வருகின்றனர். இவர்களின் அட்டகாசத்தால், காட்பாடி மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். இரவு, 7:00 மணிக்கு மேல் தனியாக வெளியே செல்ல முடியவில்லை என, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, ஜானியின் கூட்டாளிகளை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என, காட்பாடி பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n» வேலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள���\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/how-to-use-unwanted-things", "date_download": "2019-05-27T02:03:01Z", "digest": "sha1:W4TPY7MJT4A2GNHEYM4WDP62AJVMTYWS", "length": 12978, "nlines": 164, "source_domain": "www.maybemaynot.com", "title": "இப்படிதான் தேவை இல்லாததை உபயோகிக்கணுமோ.!?!", "raw_content": "\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#WomensFashion கொழுக்கு மொழுக்குன்னு குழிப்பணியாரம் மாறி இருக்கப் பொண்ணுங்க ஸ்லிம்&ஸ்டைலா தெரிய இததெரிஞ்சிகிட்டா போதும்\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n Anna University வெளியிட்ட பெரிய லிஸ்ட்\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#ElectionResults2019 பஞ்சாப் தேர்தலில் சன்னி லியோன் வெற்றியா குழப்பத்தில் ரசிகர்கள்\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பா��ர்\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \nஇப்படிதான் தேவை இல்லாததை உபயோகிக்கணுமோ.\nஇங்கிலாந்து நாட்டில் உள்ளது லீஸ்கிர்ட் அருங்காட்சியகம்..இந்த அருங்காட்சியகத்தில் ஒரு அங்கமாக அனைவரையும் பார்க்க இழுப்பது மைக்ரோ பிளாஸ்டிக் பொம்மை கண்காட்சிதான். இது எப்படி இந்த அருங்காட்சியகத்தில் ஒரு அங்கமானது என்பது ஆச்சர்யத்துக்குரிய செய்தி.\nகடற்கரை பராமரிப்பு குழுவைச் சேர்ந்த தன்னார்வலர் ராப் ஆர்னோல்ட்,டிரிங்கிண்டில் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற ஒரு குழுவுடன் வந்தார்.அங்குக் குப்பைகள் நிறைய இருக்கும் என்று எண்ணிய இந்தக் குழுவிற்கு ஆச்சர்யமாக அமைந்தது அங்குக் கொட்டிக்கிடந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பொருட்கள். மொத்தம் 35 மூட்டை இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். மொத்தம் 35 மூட்டை இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். இந்தக் குப்பைகளில் இருந்து எடுக்கப்பட்ட சிறுசிறு பிளாஸ்டிக் பொம்மைகளுடன்,தனக்குத் தெரிந்த கலைகளின் மூலம் சில குட்டி பிளாஸ்டிக் பொம்மைகளையும் செய்துள்ளார். இந்தக் குப்பைகளில் இருந்து எடுக்கப்பட்ட சிறுசிறு பிளாஸ்டிக் பொம்மைகளுடன்,தனக்குத் தெரிந்த கலைகளின் மூலம் சில குட்டி பிளாஸ்டிக் பொம்மைகளையும் செய்துள்ளார்.\nகடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளையும்,அதனில் இருந்து எடுத்துச் செய்த சில பிளாஸ்டிக் பொருட்களும்.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=96440", "date_download": "2019-05-27T01:17:13Z", "digest": "sha1:PCDEUM7CFTA4SO7BY7RUQPWDEKDDVMMW", "length": 7528, "nlines": 88, "source_domain": "www.newlanka.lk", "title": "மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலைமை - பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள் « New Lanka", "raw_content": "\nமசாஜ் நிலையத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலைமை – பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள்\nகம்பஹா மாவட்டம், சீதுவை பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையத்திற்கு சென்ற ஒருவரின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.\nசீதுவை, லியனகாமுல்ல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபரின் பணப் பையில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை தந்திரமான முறையில் கொள்ளையிட்டுள்ளதாக சீதுவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கொள்ளையிடப்பட்ட பணத்துடன் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு, மருதானை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபுது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்…\nNext articleதிருகோணமலை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்\nதமிழகத்தில் மாற்று சக்தியாக தடம்பதிக்கும் கமலஹாசனின் நீதி மய்யம்..\nதொடரும் அரசியல் போட்டிகளின் மத்தியில் ஏற்படவிருந்த இனமோதலை தடுத்து கடவுளாக செயற்பட்ட பேராயர் …\nபெண்களே இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்\nஇலங்கையிலுள்ள பாடசாலைகளை ஆறாம் திகதி ஆரம்பிப்பதிலுள்ள சவால்களும் சாத்தியங்களும்…\nதமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்யும் 20 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த அதிசயத் தீவு…\nஇலங்கையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள்…. ஈழத் தமிழ் ஆதிக் குடிகளின் பிரமிக்க வைக்கும் தொல்பொருட்���ான்றுகள்…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/01/01232209/1020311/Oru-Viral-Puratchi-Election-New-Year.vpf", "date_download": "2019-05-27T00:59:03Z", "digest": "sha1:KROSRMO65XYE3LLBCZZIL3ZDXQGAQY2S", "length": 8478, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி : 01-01-2019 - அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு எப்படி ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி : 01-01-2019 - அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு எப்படி \nஒரு விரல் புரட்சி : 01-01-2019 - புதிய அத்தியாயத்தின் தொடக்கம் 2019\nஒரு விரல் புரட்சி : 01-01-2019\n* திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு தொடருமா \n* நடிகர்களின் அரசியல் எடுபடுமா \n* சிறிய கட்சிகள் என்ன செய்யப்போகின்றன \n* 2019 ல் நடைபெறவுள்ள தேர்தல்கள்\n* திருவாரூரில் ஸ்டாலின் போட்டியா \nஒரு விரல் புரட்சி (17-01-2019) - எம்.ஜி.ஆர் - 102 வது பிறந்த நாள்\nஒரு விரல் புரட்சி (17-01-2019) - சர்ச்சை கருத்து : திமுக-அதிமுக கூட்டணி\nஒரு விரல் புரட்சி (16-01-2019) - ஸ்டாலின் பயணம் : முதலமைச்சர் விமர்சனம்\nஒரு விரல் புரட்சி (16-01-2019) - ஸ்டாலின் பயணம் : காங்கிரஸ் - பா.ஜ.க. மோதல்\nஒரு விரல் புரட்சி (09-01-2019) : பொங்கல் பரிசு - ரூ.1,000 \nஒரு விரல் புரட்சி (09-01-2019) : தி.மு.க. கிராம சபை திருவாரூரில் தொடக்கம்\nஒரு விரல் புரட்சி : 02-01-2019 - திருவாரூர் மாவட்டம் ஒரு பார்வை...\nஒரு விரல் புரட்சி : 02-01-2019 - திருவாரூர் - போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்\nஒரு விரல் புரட்சி - 23.11.2018\nஒரு விரல் புரட்சி - 23.11.2018 இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு சவாலாக இருக்கும் தொகுதிகள் என்ன..\nஒரு விரல் புரட்சி - 22.11.2018\nஒரு விரல் புரட்சி - 22.11.2018 - 20 தொகுதி இடைத்தேர்தல் : ஸ்டாலினின் வியூகம் என்ன..\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/1449-2016-08-25-08-03-41?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-05-27T01:13:15Z", "digest": "sha1:7THQOAZZIE4OS5BMQJVPD2R5REKRBWAY", "length": 3067, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து போட்டியிடும்: வைகோ", "raw_content": "உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து போட்டியிடும்: வைகோ\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் இணைந்து போட்டியிடும் என்று, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.\nதேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர��� விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடைபெற்றது. மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்கள் வைகோ திருமாவளவன் முத்தரசன் ஆகியோர் விஜயகாந்த் துக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்த நாள் கேக் வெட்டினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டு இயக்கம் இணைந்து செயல்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் மாவட்ட அளவில் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசும்போது உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி சேர்வது குறித்து பின்னர் தெரியவரும் என்றார். சட்டப்பேரவையில ஒட்டுமொத்தமாக 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழக வரலாற்றில் கரும்புள்ளி எனக் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/11/231118.html", "date_download": "2019-05-27T02:05:47Z", "digest": "sha1:B7MQ3BYOLSLR5XEYYVIQ2H46QOWYVKRD", "length": 32921, "nlines": 719, "source_domain": "www.asiriyar.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.11.18 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.11.18\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nஇவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.\n* என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.\n* பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.\nநல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.\n1.சின்னச்சாமி விளையாட்டு அரங்கம் எந்த நகரில் உள்ளது\n2. விம்பிள்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான சக்தியை தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.\n2. வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வைத் திறனை மேம்படுத்தும்.\n3. அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன.\n4. இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. `அனீமியா’ என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது.\n1 * புற்று நோய் மருந்தான ரேடியம் கண்டு பிடித்த மேரி க்யூரி அம்மையார் அவர்கள்தான் முதன் முதலில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்\n2. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்கள் பள்ளியில் படிக்கும் போது மிகவும் படிப்பில் பின் தங்கி இருந்தார். ஆனால் பிற்காலத்தில் தலைசிறந்த விஞ்ஞானி ஆக மாறி அநேக கோட்பாடுகளைக் கண்டு பிடித்தார். இன்றும் அவரது மூளை பாதுகாக்கப் படுகிறது ஆராய்ச்சிக்காக.\nவடைக்கு ஆசைப்பட்ட காகம் – விழியன்\nபாட்டி அந்த காட்டுப் பாதையில் வடை சுட ஆரம்பித்தார். இரண்டு ஊருக்கு நடுவே ஒரு காடு. அந்த காட்டை கடப்பதற்கு ஒரு வழி இருக்கு. அங்க தான் பாட்டி கடையை போட்டாங்க. ஒரு நாள் ஒரு காக்காவுக்கு பயங்கர பசி. பாட்டி வடை சுடுவதை பார்த்துகிட்டே இருந்துச்சு. பாட்டிகிட்ட வந்து “பாட்டி பாட்டி எனக்கு ஒரு வடை தாங்களேன் என்றது. உன்னால என்ன பயன், உனக்கெல்லாம் தரமுடியாது காக்கா என்று சொல்லிவிட்டது.\nஒரு மரத்தின் மேலே போய் உட்கார்ந்துகொண்டது. அந்த பக்கம் நரி வந்தது. அடடே காகமே உன் வாயில் ஒரு வடை இருக்க வேண்டுமே எங்கே காணவில்லை என்று கிண்டலடித்தது. அட போங்க நரியண்ணா, எனக்கோ பசி, பாட்டி என்னால் என்ன பயன், வடை எல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்படியா சொல்லிட்டாங்க ஒரு கை பார்த்திடலாம் வா என காகத்தை அழைத்தது. தூரத்தில் பாட்டி வேர்த்து வியர்த்து வடை சுட்டுக்கொண்டிருந்தார்கள். காட்டுப் பகுதி என்பதால் குடிசை கூடப் போடவில்லை. வெயிலில் தான் அமர்ந்து இருந்தார்கள்.\nநரி யோசித்தது. காகத்திடம் “உன்னால் இலைகளைப் பறித்து வரமுடியுமா” என்று கேட்டது. “ஓ எத்தனை வேண்டும்” என்றது காகம். “எவ்வளவு முடியுமோ அவ்வளவு” என்றது நரி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…நாற்பது, அறுபது… நூறு. நூறு இலைகளைப் பறித்துக்கொண்டு வந்தது காகம். பெரிய இலைகளை கீழே வைத்து அதன் மீது சின்ன இலைகளை எல்லாம் தைத்தது நரி. கொஞ்ச நேரத்தில் பெரிய குடையாக விரிந்தன அந்த இலைகள். ஆமாம” என்று கேட்டது. “ஓ எத்தனை வேண்டும்” என்றது காகம். “எவ்வளவு முடியுமோ அவ்வளவு” என்றது நரி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…நாற்பது, அறுபது… நூறு. நூறு இலைகளைப் பறித்துக்கொண்டு வந்தது காகம். பெரிய இலைகளை கீழே வைத்து அதன் மீது சின்ன இலைகளை எல்லாம் தைத்தது நரி. கொஞ்ச நேரத்தில் பெரிய குடையாக விரிந்தன அந்த இலைகள். ஆமாம நரி பாட்டிக்கு இலைகளைக்கொண்டும், கிளைகளைக்கொண்டும் பெரிய குடையை செய்துவிட்டது.\nபாட்டியிடம் கொடுத்ததும் பாட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. குடை நிறைய நிழலினைக் கொடுத்தது. \"வடை கேட்ட காகம் நீதானே\" என்றார் பாட்டி. \"ஆமாம் பாட்டி\" என்றார் பாட்டி. \"ஆமாம் பாட்டி பசியுடன் உங்களுக்காக இத்தனை இலைகளையும் காகம் எடுத்து வந்தது\" என்றது நரி. \"அடடே பசியுடன் உங்களுக்காக இத்தனை இலைகளையும் காகம் எடுத்து வந்தது\" என்றது நரி. \"அடடே பசின்னு கேட்டப்பவே வடை கொடுத்திருக்க வேண்டும். இந்தாங்க ரெண்டு பேரும் வடை சாப்பிடுங்க\" என்று பாட்டி வடைகளை கொடுத்தாங்க. ஆளுக்கு ஒரு வடை இல்லை. நான்கு நான்கு வடை.\n எப்படி இத்தனை வடையை சாப்பிடறதுன்னு காகமும் நரியும் யோசித்தன. நரி தன்னுடைய பங்கில் இருந்து இன்னொரு வடையையும் காகத்திற்கு கொடுத்தது. \"உன்னால தான் எனக்கு வடை கிடைத்தது, வெச்சிக்கோ\"என்று சொல்லிவிட்டு வடை சாப்பிட்டுக்கொண்டே பாட்டு பாடிக்கிட்டு போயிடுச்சு. காக்கா என்ன செய்தது தெரியுமா “கா..கா..கா”ன்னு தன் சகாக்களை எல்லாம் கூப்பிட்டு எல்லோரும் சேர்ந்து, அந்த ஐந்து வடைகளையும் காலி செய்தார்கள்.\nதினமும் காகமும், நரியும் பாட்டிகிட்ட இருந்து வடை வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டன. ரெண்டு பேரும் பாட்டிகிட்ட வேலைக்கு சேர்ந்துட்டாங்க.\n* அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n* எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக இருந்து வந்த அபிஜித் போஸ் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* இந்தோனேசியாவில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி.\n* உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவு லைட் பிளைவெயிட் ���றுதிச்சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.\n* இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nCPS ரத்து செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரச...\nஜாக்டோ ஜியோ - அரசு நடத்திய பேச்சுவார்த்தை : முழு ...\nFlash News:-ஜாக்டோ- ஜியோ மற்றும் தமிழக அரசு இவற்றி...\nநேற்று தலைமைச் செயலக பணியாளர் சங்கத்தின் அமைப்பினர...\nசற்றுமுன்: தலைமைச் செயலக கூட்ட அரங்கில் ஜாக்டோ-ஜி...\nஇன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடத...\n3 மாவட்டங்களுக்கு நாளை(01.12.2018) வேலை நாள் - CE...\nCPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வர...\nFlash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு ...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடா...\nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வ...\nவேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா\nசரும பராமரிப்பு - Tips\nமுகம் பொலிவாக சில இயற்கை அழகு குறிப்புகள்.\n50 டி.இ.ஓ. காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப...\nபூ, மருதாணி, நகை... இதற்கெல்லாம் ஏன் பள்ளிகளில் கட...\nகல்லீரல் அழிவை 3 அறிகுறிகளை கொண்டு அறியலாம்\nமழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்...\nஜாக்டோ ஜியோ - இன்று மதியம் பேச்சுவார்த்தை\nவேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்...\nமாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வ...\n4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்\n8 ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்பட���- ஜியோ அதிரடி அறி...\nTNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாச...\nஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமை...\nFLASH NEWS: ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்...\nநான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்......\n2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்...\nSGT, BT, HM- களின் பாடவேளைகள் எத்தனை\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ...\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வ...\nFlash news :- போராட்டம் மீண்டும் ரத்து : ஜாக்டோ ஜி...\nபள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நீங்கள...\nFlash News : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.18 (போ...\nபிளஸ் 2 துணை தேர்வு மறுமதிப்பீடு, 'ரிசல்ட்\nஉலக வரலாற்றில் இன்று ( 29.11.2018 )\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ர...\nபள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை\nதொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி\nகஜா பாதிப்பு மாவட்டங்களில் தேர்வுகள் ரத்தாகாது\nஅரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை\nSCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின்...\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வ...\nசிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிர...\nFlash News : ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க ஸ...\nFlash News: 29.11.2018 அன்று மேல்நிலைப்பள்ளி தலைமை...\nபள்ளியில் மாணவர்களை சந்திக்க தனியாரை அனுமதிக்க கூட...\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளு...\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்...\nஇன்று கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை...\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'\nமழை விடுமுறை - ஈடு செய்ய வேண்டிய வேலைநாட்கள் அறிவி...\nHSC II பொது தேர்வுகள், மாற்று திறனாளி பள்ளி மாணவர்...\n11,943 செயற்கைக்கோள்கள்; அதிவேக இணையம் - எலான் மஸ்...\nசூசைடு கேம், ஆபாச வலைதளம்: குழந்தைகள் பார்ப்பதை தட...\nCPS CANCEL - டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அவ...\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்...\nகஜா புயல் பாதிப்பால் நவ.16 அன்று ஒத்திவைக்கப்பட்ட ...\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்க...\nNMMS - தலைமை ஆசிரியர்கள் DEO அலுவலகத்தில் சமர்ப்பி...\nDGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/03/trb-syllabus-trb.html", "date_download": "2019-05-27T01:51:22Z", "digest": "sha1:TVHAO3OYBFHKD7NQKUR7ZCI5M7YN3YFG", "length": 55014, "nlines": 1941, "source_domain": "www.kalviseithi.net", "title": "கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) TRB இணையதளத்திலேயே வெளியிட வேண்டுமென பி.எட்., கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..!! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nகணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) TRB இணையதளத்திலேயே வெளியிட வேண்டுமென பி.எட்., கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..\nகடந்த \"01-03-2019\" அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB Board) இணையதளத்தில் TRB விளம்பர எண் '19 CI'-ல் 814 கணினி பயிற்றுநர் (Computer Instructor Grade-I) பணியிடத்துக்கான அறிவிப்பு (Official Notification) வெளியானது.\n✍ பெரும்பாலும், ஆசிரியர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டால் அந்த அறிவிப்பின் இறுதியிலேயே அந்த தேர்விற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB Board) வெளியிடுவது வழக்கம். ஆனால், கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் அப்படி எந்தவொரு பாடத்திட்டமும் வெளியிடப்படவில்லை என்பது பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.\n✍ கணினி பயிற்றுனர் Grade-I பணியிடங்களுக்கு வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பிற்கான (19 CI) பாடத்திட்டத்தை (Syllabus) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலேயே வெளியிட வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n✍ இந்த அறிவிப்பில் வரிசை எண்.7-ல் (பக்க எண்.5) \"Scheme of Examination\" பிரிவில் இந்த தேர்வுக்கான மதிப்பெண்களின் வகைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கணினி பயிற்றுனர் தேர்வுக்கான \"பாடத்திட்டம் (Syllabus)\" இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.\n✍ மேலும், பக்க எண்.5-ல் கடந்த மாதம் \"27-02-2019\" அன்று வெளிவந்த அரசா��ை எண்.10-ல் \"(G.O.(2D) No.10)\" School Education (SE7(1)) -- இந்த கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி கல்வித்துறையின் இந்த அரசாணையை \"(G.O.(2D) No.10)\" இணையத்தில் பெற முடியவில்லை.\n✍ ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த பாடத்திட்டம் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் இல்லை. இவ்வாறு குழப்பமான‌ ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.\n✍ தற்போது, இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பல ஆசிரியர் தேர்வு \"பயிற்சி மையங்கள் (Coaching Centers)\" கணினி ஆசிரியர்களை மூளைச்சலவை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். இதனால், எப்பாடு பட்டாவது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என, ஏமார்ந்து போவது என்னவோ ஏற்கனவே வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்கள் தான்.\n✍ பயிற்சி வகுப்புகள் நடத்துவது தவறில்லை; ஆனால், எந்தவொரு முறையான பாடத்திட்டமும் இல்லாமல் அதிகப்படியான சேர்க்கைக்காகவும், பணத்திற்காகவும் பயிற்சி வகுப்புகளை நடத்துவது ஏற்புடையதல்ல. சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று \"போலியான பாடத்திட்டங்களை (Fake Syllabus)\" உருவாக்கி அவற்றை கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டங்கள் என சமூக ஊடகங்களிலும், WhatsApp குழுக்களிலும்‌ பகிர்ந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.\n✍ தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் இந்த குற்றச்சம்பவங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கணினி ஆசிரியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\n✍ அதனால், இந்தமாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க உடனடியாக கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கான TRB தேர்வின் பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிட வேண்டும் என அனைத்து கணினி ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.\n✍ கணினி ஆசிரியர்களின் நலன் கருதி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான TRB தேர்வின் பாடத்திட்டத்தை (Syllabus) வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமா தமிழக பள்ளி கல்வித்துறை \n✍ கு.ராஜ்குமார், MCA., B.Ed.,\nஒரு ஆணியும் வைக்க வேண்டாம்...\nSeniorityபடியே போட்டால் எந்த தில்லுமுல்லும் நடக்காமல் நியாயமாக இத்தனை வருடம் காக்க வைத்த குற்றத்திற்கான பிராயச்சித்தம் செய்தால் போதும்..\nயாரும் பாதிக்கப்படாமல் யாரும் காசைஇழக்காமலும்,\nகாசை ஏமாற்றாமலும்,நியாயப்படி,தர்மப்படி வாய்ப்பு கிடைக்கவேண்டியவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது கொஞ்சமாவது நீதிபெருவார்கள்...\nNeetபோன்ற தகுத்தேர்விற்கும் சேர்த்து தான்\nஎங்கள் தகுதிக்கு அளவுகோளை உங்கள் இஷ்டத்திற்கு எதன் அடிப்படையில் மாற்றுகின்றீர்கள்...\nதரம் என்ற புழுத்துப்போன, நமத்துப்போன அளவுகோளைதூக்காதீர்கள்....\nநீங்கள் கலப்படம், கள்ளத்தம் செய்வதற்காகவே கண்டுபிடித்த வார்த்தை தான் தரம்..\nநுறு இடம் தான் இருக்கிறது,லட்சக்கணக்கான வர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது வடிகட்ட வேண்டாமா\nமுதலில் அடியில் பாத்திரம் நிறைந்தால்(வேளைவாய்ப்பு கொடுக்க முடியவில்லை என்றால்) அடுத்த புதிய புதிய பாத்திரத்தை(வேளைவாய்ப்பு களை)\nஎப்படி பயன்படத்தி எப்படி அனைத்து தரப்பு மக்களும் பயனுள்ள வேலையை செய்யலாம் என்று யோசித்து பாருங்கள்....\nபுதிய புதிய அரசு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்.இதில் முக்கியமான விஷயம் உடனே அரசு அனைவருக்கும் எப்படி தரமுடியும் என்று கொடிபிடிக்கும் அறிவாளிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் அனைத்து பிரிவினரிடமிருந்து வரி வசூல் செய்து பெரும் முதலாளிகளுக்கு அரசுநிலம்,8வழிச்சாலை,விமானம்போக்குவரத்துமற்றும் கப்பல் தளங்கள் வரை வைத்துக்கொடுக்க உதவுவதுடன் அனைத்து அரசக்கடமைகளையும் செய்யும் இந்திய குடிமகனுக்காகவும் கொஞ்சம் மூளையை கசக்கிப் பிழிந்து செயல்படுத்தக்கூடிய செயல் திட்டங்களை கொண்டு வர வேண்டும்\nஅனைத்தையும் வடிகட்டி வேஸ்ட் பண்ணவேண்டும் என்று அர்த்தம் இல்லை...\nTET PAPER 1 & 2 பயிற்சி வகுப்புகள் 04.03.2019 முதல் ஆரம்பம்\nPSYCHOLOGY & ENGLISH க்கு அதிக முக்கியத்துவம்\nஅடிப்படை ENGLISH தெரிவித்தார்கள் கூட ENGLISH ல் 24 மதிப்பெண் எடுக்கும் வகையில் பயிற்சி\n120 மதிப்பெண் எளிதாக எடுக்கும் வகையில் பயிற்சி\nபுதிய & பழைய புத்தகங்களுக்கென தனியாக தேர்வுகள்\nநான் Ug with B. Ed, ஆகையால் வழக்கு பதிய உள்ளேன்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. க���ுத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் ���ற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: ...\n45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள...\nதேர்தல் 2019 - உங்கள் தொகுதி வேட்பாளர் யார்\nபள்ளிகளில் நலிந்த பிரிவினர் குழந்தைகளுக்கு 25 சதவீ...\nமுதுநிலை மருத்துவம் பல் மருத்துவம், டிப்ளமோ தரவரிச...\nவாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணிய...\nதமிழக அளவில் முதல் முறையாக பள்ளியின் சிறப்பம்சங்கள...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை ( மார்ச் 30 )\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வ...\nதேர்தல் 2019 - திருவண்ணாமலை மாவட்ட வாக்குச்சாவடி அ...\nமூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் ய...\nபொறியியல் மாணவர் சேர்க்கை வெளிநாடுவாழ் இந்தியர்களு...\nஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக...\nதேர்தல் பணிச்சுமை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை...\nஜாக்டோ-ஜியோ : 100% தபால் ஓட்டு செலுத்துவதை உத்திரவ...\nபொது தேர்வுகள் நிறைவு 'ரிசல்ட்'தேதி அறிவிப்பு\n'ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\nதேர்தல் பணி - 'மை' வைக்க போகும் உதவி பேராசிரியர்கள...\nபார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய பு...\nSPD - பகுதிநேர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் ம...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 2...\nதேர்தல் 2019 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வரும் ...\nஒரு தொடக்கப்பள்ளி மாணவனின் கல்விக்காக ஒரு ஆண்டில் ...\nபிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண...\nதேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா\nமாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படு...\nமார்ச் 31 (ஞாயிறு) அன்றும் அனைத்து வங்கிகளும் இயங்...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன��று நிறைவு: ஏப். 2...\nஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை மிகவும் ...\nஇடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளில் பணியமர்த்...\nSmart ID Card - EMIS இணையதளத்தில் மாணவர் அடையாள அட...\n6-ம் வகுப்பு முதல் என்சிசி, நன்னெறி வகுப்புகளை நடத...\nஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் தேர்தல் 2019 - த...\n24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளா...\nEMIS - கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் SCHOOL PROF...\nதேர்தல், கல்வி பணிச்சுமையால் அரசுப் பள்ளி ஆசிரியர்...\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த...\nTRB - போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் ...\n'வாரம் ஒருமுறை சாலைபாதுகாப்பு உறுதிமொழி' பள்ளிகளுக...\nஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை...\nகடினமோ கடினம் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளை படி...\nதபால் ஓட்டு ரொம்ப முக்கியம் சார்: திரும்பவும் அந்த...\n25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக...\nஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து ...\n12ம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் \nதேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 45 கேள்வி...\n08.04.2019 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவ...\nஅரசுப்பள்ளியில் ஊர்ப் பொதுமக்கள் ஐம்பெரும்விழா க...\n100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில்...\nசிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2019 : ஏப். 5 வரை ...\nElection Class - ல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக ஆச...\nஅரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்\nவருமான வரி தாக்கல்: அதிகாரிகள் எச்சரிக்கை\nஇனி ஆன்லைன் மூலம் ஐடிஐ தேர்வுகள்: மாணவர்கள் கடும் ...\n10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு 15 மதிப்பெண்களை கர...\nஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் ...\nCEO Vellore - தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து...\nTET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழிய...\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 9 ஆம் வகுப்பு பயிலும்...\nTOUR PLAN - கன்னியாகுமரியில மூலை முடுக்கெல்லாம் சு...\nமாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை - கல்வ...\nதேர்தல் பணி காரணமாக ஆரம்பப் பள்ளிகள் 210 நாட்களாக ...\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த கணித...\n5000 அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்...\nதொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு நாளை முதல் விடைத்தாள்...\n\"சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது \" ஆசிரியர்கள் விண...\nநூறாண்டுஆலமரத்தை காக்க இணைந்த ஆசிரியர்களுக்கும் அர...\nஇன்று ( 25.03.2019) விசாரணைக்கு வந்த ஜாக்டோ ஜியோ ...\nதேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்\nக(டின)ணிதம் - ஆசிரியர்களின் குமுறல்\nதேர்தல் பணியில் கலெக்டரின் நடவடிக்கையால் ஆசிரியர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/big-boss/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-05-27T02:22:55Z", "digest": "sha1:J7EWSZRURQG2DOC4YT6UC6JJBNNUDMSQ", "length": 7007, "nlines": 87, "source_domain": "www.supercinemaonline.com", "title": "பிக் பாஸ் சீசன் 3!! முதல் போட்டியாளரே இந்த நடிகையா? - SuperCinema", "raw_content": "\nHome BIG BOSS பிக் பாஸ் சீசன் 3 முதல் போட்டியாளரே இந்த நடிகையா\nபிக் பாஸ் சீசன் 3 முதல் போட்டியாளரே இந்த நடிகையா\nகடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.\nநடிகர் கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டிமால் நிறுவனம், தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் 3 வது நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது மூன்றாவது சீசனில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.\nநடிகை கஸ்தூரி கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கலந்து கொள்வார் என்று பலராலும் எதிர்பார்க்கபட்ட நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்மரமாக பேச்சு வார்த்தை நடந்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களால் நிகழ்ச்சியை சுவாரசியமாக எடுத்துச்செள்ள முடியவில்லை. எனவே, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் கஸ்தூரியை வைத்து நிகழ்ச்சியை ஸ்வாரசியமாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாம் எண்டிமால் நிறுவனம்.\nஆனால் இது எந்த அளவிற்கு உண்மையென்பது பின்னரே தெர���யவரும் எனவே, மூன்றாவது சீசனில் கஸ்தூரி கலந்த்துகொள்வாரா இல்லையா என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பின்னரே உறுதியாக கூறப்படும்.\nPrevious articleபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nபிக் பாஸ் பிரபலத்தை மிரட்டிய ட்விட்டர் நெட்டிசன்\nபிக் பாஸ் வீட்டுக்கு மருத்துவ முத்த நாயகன் ஏன் வந்தார் \nபிக் பாஸ் 2வில் லிப் டூ லிப் இது எங்க போய் முடிய போகிறதோ தெரியவில்லை\nபிக் பாஸ் 2 வில் எல்லாம் ஒரு வெங்காயத்தில் ஆரம்பித்து சண்டை பூதாகரமாக வெடித்துள்ளது\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்\nசுமார் 18 வயதுயான யாஷிகா மீது குவியும் மீம்ஸ் \nசமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் \nபெண்களின் ஆதரவு குரலாக உருவாகும் ‘புயலில் ஒரு தோணி’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-05-27T01:42:22Z", "digest": "sha1:RA5GN3AMY3IXNP2LRTYPQH3AQX2DXAHM", "length": 9792, "nlines": 91, "source_domain": "nimal.info", "title": "வலைப்பதிவுகளில் நான் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nPosted byநிமல்\t மார்ச் 4, 2008 மார்ச் 30, 2018 வலைப்பதிவுகளில் நான் அதற்கு 8 மறுமொழிகள்\nவலைப்பதிவு எழுத தொடங்கி ஒரு வாரம் ஆகமுன்னரே ‘வலைப்பதிவுகளில் நான்’ என்றமாதிரியான வரலாறு எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் இது ஒரு சிறு அறிமுகம், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு.\nநான் முதல் முதலாக வலைப்பதிவொன்றை ஆரம்பித்தது 2005ம் வருட காலப்பகுதியில். அப்போது தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பாக நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதனால் நான் எனது TalkOut வலைப்பதிவில் ஆங்கிலத்திலேயே எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தது அதற்கு இன்னொரு முக்கிய காரணியாக அமைந்தது. பாடசாலைக்கல்வியை தமிழில் கற்றதாலும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை படிக்கும் நோக்கம் இருந்ததாலும், ஆங்கிலம் கற்கவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதன்காரணமாக நான் ஆரம்பித்தது தான் இந்த வலைப்பதிவு. ஆனால் அதுவும் பத்திற்கும் குறைவான பதிவுகளுடன் நின்றுபோனது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை… 🙂 அதன் பின்னராக Yahoo 360ல் ஒரு இரண்டு பதிவுகள் எழுதினேன், ஆனால் அதிலும் தொடரவில்லை.\n வலைப்பதிவு. (இந்த பெயரைப்பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…) இதையும் நான் எனக்கான ஒரு கற்றல் தளமாகவே கருதினேன். கடந்த ஒன்றரை வருடமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்று வரை ஒரு 64 பதிவுகள் (ஆஹா… உண்மை… நம்புங்க…) எழுதியாகிவிட்டது. அவற்றில் பல என்னுடைய சுயதம்பட்ட பதிவுகளாகவும், இன்னும் சில கணிமை தொடர்பானவை என்று சொல்லக்கூடிய வகையிலும் அமைந்தவை. ஆங்காங்கே ஒருசில பதிவுகள் தமிழில் அமைந்தாலும், பெரும்பாலானவை ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. இவை தவிர இன்னும் சில கூட்டு வலைப்பதிவுகளில் இருந்தாலும், அவற்றிலெல்லாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருந்ததில்லை.\nஆனாலும் நீண்ட நாட்களாகவே மனதிலிருந்த தமிழ் வலைப்பதிவு ஆசையும் இந்த வலைப்பதிவு வாயிலாக நிறைவேறுகிறது.\nஇந்த பதிவை இதுவரை வாசித்திருந்தாலே அது உங்களின் பொறுமையை காட்டுகிறது. 🙂 ஆதலால் இப்பதிவை இத்துடன் முடிக்கிறேன். இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nPosted byநிமல் மார்ச் 4, 2008 மார்ச் 30, 2018 Posted inபொதுTags: வலைப்பதிவு\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஅரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்\n8 replies on “வலைப்பதிவுகளில் நான்”\nவருக… தொடரட்டும் உங்கள் பணி, உங்கள் பாணியில் \nதொடர்ந்து எழுதுங்க நிமல்,ஊக்கப்படுத்த நண்பர்கள் நாங்க இருக்கிறோம்\nதிவ்யா,நான் தமிழில் எழுத நீங்களும் உங்கள் வலைப்பதிவும் ஒரு முக்கிய காரணம்…வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி \nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nfl-recruitment-2019-apply-online-52-accounts-assistant-job-004619.html", "date_download": "2019-05-27T01:28:41Z", "digest": "sha1:KRS3QO6H32BKAGJBXMA6QKB5PY23BSWZ", "length": 11575, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு! | NFL Recruitment 2019, Apply Online for 52 Accounts Assistant Job Vacancy nationalfertilizers.com - Tamil Careerindia", "raw_content": "\n» டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nடிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் (நாளை) விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் கீழே உள்ளது.\nடிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : தேசிய உர நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : இளநிலை பொறியாளர் (உதவியாளர் கிரேடு 2)\nமொத்த காலிப் பணியிடம் : 53\nஇயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅல்லது பொறியியல் துறையில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 31.12.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.9,000 முதல் ரூ. 16,400 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.3.2019 (நாளை)\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nationalfertilizers.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது ��ேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nபட்டதாரி இளைஞர்களே அரசாங்க வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/biggboss-mahath-engaged", "date_download": "2019-05-27T00:58:55Z", "digest": "sha1:MBRZKMAAHQCYFXIGUQODS6ZF24AG44HY", "length": 13446, "nlines": 166, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Bigg Boss :பிக் பாஸ் மஹத் பிராச்சி நிச்சயதார்த்தம்", "raw_content": "\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க \n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#dmk win 2019: ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் அரசியல் பிரபலத்தின் மிரள வைக்கும் கணிப்பு\"\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோ���்டாவிற்கு பதிவாகின \n#Bigg Boss :பிக் பாஸ் மஹத் பிராச்சி நிச்சயதார்த்தம்\nWritten By துரை முருகன்\nWritten By துரை முருகன்\nமங்காத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்பட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் மஹத். ராகவேந்திரா பிறகு தான் மக்களிடம் பிரபலமடைய வேண்டும் என்பதற்க்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்\nஅவர் எதிர்பாத்ததுபோல மக்களிடம் பிரபலமடைந்தார் என்ன ஹீரோ வா இல்லாமல் வில்லனாக பிரபலமடைந்தார்,இவரின் முன் கோபத்தை பலரும் விமரிசித்தார்கள் ஏன் பலருக்கும் இவர் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை\nஇதற்கெல்லாம் உச்சகட்டமாக மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னொரு நடிகையான யாஷிகாவிடம் காட்டிய நெருக்கத்தை பார்த்து பலரும் அருவெறுப்பனர்கள் பிக் பாஸ் ஷோவிற்கு ஏ சான்றிதழ் தரும் அளவிற்கு அவர்கள் நெருக்கம் இருந்தது\nநடிகை யாஷிகாவும் இவரை காதலிப்பதாக தெரிவித்தார் ஆனால் மஹத் தான் யாஷிகாவை காதலிக்க வில்லை. தனக்கு ஏற்கனவே பிராச்சி என்ற காதலி இருக்கிறாள் என கூறினார். தற்போது நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று மஹத் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-27T00:58:10Z", "digest": "sha1:5OGZRJB6MU4OBE4CPKCMQWA3RJJMNMPW", "length": 10379, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கத்தி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீரிமலையில் கத்தி – கைக்கோடரியுடன் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nயாழ்.கீரிமலை பகுதியில் கத்தி ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nபாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக...\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்கார் கதை திருட்டப்பட்டுள்ளது – ஒப்புக்கொள்ளும் பாக்கியராஜ் -மௌனமாக (கம்முன்னு)இருப்பாரா விஜய்\nஉசுப்பேத்திறவன்கிட்ட உம்னு கடுப்பேதிறவன்கிட்ட கம்னு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருசுவிலில் உறக்கத்தில் இருந்தவர்களை கொடூரமான முறையில் தாக்கிவிட்டு கொள்ளை\nசினிமா • பிரதான செய்திகள்\nமிரட்டலாக தயாராகிவரும் தளபதி- 62 தீபாவளிக்கு வெளியீடு\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான படம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் யாழில் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு 7ஆண்டு கடூழிய சிறை:-\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டனில் சந்தேக நபர்களை தடுத்து நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கை அதிகரிக்கரிக்கப்படவுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜேர்மனியின் ஹம்பர்க் பல்பொருள் அங்காடியில் தாக்குதல் மேற்கொண்டவர் ஐ.எஸ் தீவிரவாதி அல்ல\nஜேர்மனியின் ஹம்பர்க் (Hamburg) நகரின் பாம்பெக் பகுதியில் உள்ள...\nபிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நடமாடிய ஒருவர் கைது\nபிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nபிரித்தானியாவின் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு...\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/electricity/", "date_download": "2019-05-27T01:21:30Z", "digest": "sha1:O2EVRCLEBD5XCVXLU6SSKVEL5ECEH6WE", "length": 7976, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "electricity – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎதியோப்பியாவில் மின்சாரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு\nமின்சார சபை ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டம் :\nஇலங்கை மின்சார சபை ஊழியர்கள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇர்மா புயல் காற்றினால் 69 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்\nகுப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்\nகுப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும்...\nமின்சாரத்தை துண்டிக்கும் திட்டமில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய\nஎதிர்பாராதவிதமாக மின்சாரம் தடைப்படக்கூடும் – இலங்கை மின்சார சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையம்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்க���ம் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=for%20him", "date_download": "2019-05-27T02:33:52Z", "digest": "sha1:JQGMZTM7N4272EDKBLHNZ23DGCKT2MZY", "length": 7953, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | for him Comedy Images with Dialogue | Images for for him comedy dialogues | List of for him Funny Reactions | List of for him Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\ncomedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்\nஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா\nஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது\nபிச்சை காரனுக்கு செக்யுரிட்டியும் பிச்சைக்காரன்\nசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா \nஎன்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான்\nசார் சார் விட சொல்லுங்க சார்\nவலிக்குது சார் விட்ருங்க சார்\nஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்\nசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி\nடேய் வண்டிய நிறுத்துடா இவன இறக்கி விட்டுடலாம்\nசார் எங்க வீட்டு��்பக்கம் டீ ரொம்ப பிரமாதமா இருக்கும் வரின்கலான்னு கேட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35431", "date_download": "2019-05-27T01:17:39Z", "digest": "sha1:2TRZTVVOO5JVZRQTQCLMRVNRV2IRLX2N", "length": 7772, "nlines": 46, "source_domain": "www.maraivu.com", "title": "திரு ஆறுமுகம் தற்பரானந்தம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு ஆறுமுகம் தற்பரானந்தம் – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் தற்பரானந்தம் – மரண அறிவித்தல்\n3 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,028\nதிரு ஆறுமுகம் தற்பரானந்தம் – மரண அறிவித்தல்\nஇளைப்பாறிய சிரேஷ்ட வரி உத்தியோகத்தர்- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\nயாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தற்பரானந்தம் அவர்கள் 08-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,சிவாநந்தினி(பிரதி ஆணையாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களம்- யாழ்ப்பாணம்), சிவகுமார்(கனடா), சிவதர்சினி(பிரான்ஸ்), சிவானந்தறஜனி(பிரித்தானியா), சிவானந்தன்(பிரித்தானியா), சிவரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற நீலாம்பிகை(இளைப்பாறிய உப அதிபர் சென். ஜோன் பொஸ்கோ) மற்றும் கனகரத்தினம்(இளைப்பாறிய சிரேஷ்ட வரி உத்தியோகத்தர்), இராசரத்தினம், காலஞ்சென்ற புருஷோத்தமன் மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற நாகராசா மற்றும் சகுந்தலா, நாகேஸ்வரி, நிர்மலா, சண்முகநாதன், கணேசலிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான பூரணானந்தசிவம், குணவதி, பூபதியம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தெய்வசீலன்(இளைப்பாறிய புள்ளிவிபரத் திணைக்கள உத்தியோகத்தர்), ஜெயந்தினி(கனடா), கிரிதரன்(பிரான்ஸ்), நித்தியநாதன்(பொறியியலாளர்- பிரித்தானியா), அபிராமி(பிரித்தானியா), பிரிந்திகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சஹானா, சுவர்ணசபேசன், விபீசன், பிரவீன், வித்தகன், ஆத்திகன், அருண், அஞ்சலா, ஆதிரா, அரண், விகாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நீர்வேலி��ில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிவியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction விளான் ஒழுங்கை, நீர்வேலி வடக்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-NzkwMDg=-page-4.htm", "date_download": "2019-05-27T02:12:19Z", "digest": "sha1:G57AHLID7VO3PWXG746H5SYA2NHHBDTN", "length": 17168, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்��னைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது. 12 ஆவது லீக் போட்டியின் 49 ஆவது\nஐபிஎல்-யை விட்டு வெளியேறிய வார்னர்\nவிளையாட தடை விதிக்கப்பட்டபோது மனதளவில் உடைந்து போனேன் என சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எ\nதோல்வியை மைதானத்தில் கொண்டாடிய கோலி\nவிராட் கோலி பெங்களூரு அணி தலைவராக ஒரு தனி சாதனையை படைத்து வருகிறார். கடைசி 12 போட்டிகளில் 9 முறை டாஸை தோற்றுள்ளார். ஐபிஎல் தொடர\nதனியார் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த டோனி\nஇந்திய அணி வீரர் எம்.எஸ்.டோனி அமரப்பள்ளி குழுமத்துக்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான\nநெய்மருக்கு போட்டி தடை விதிப்பு\nபாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு மூன்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் விளையாட யு.இ.எப்.ஏ. தடை விதித்துள\n2 ஆவது முறையாகவும் மும்பையிடம் வீழ்ந்த சென்னை\nமலிங்கவின் சிறப்பான பந்து வீச்சினால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 46 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது\nஉலகக் கிண்ணத்தில் மிரட்ட வரும் பலமான மேற்கிந்திய தீவுகள் அணி\nஉலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐ.பி.எல்\nகுண்டு வெடிப்பு சம்பவத்தால் உயிரிழந்த இலங்கை மக்கள்\nஆசிய சாம்பியன் போட்டியில் வென்ற வெண்கல பதக்கத்தை தன் இலங்கை மக்களுக்காக ��லங்கையைச் சேர்ந்த வீரராங்கனை விதுஷா லக்சானி சமர்பித்துள்\nஅதிரடி காட்டிய சென்னை அணி\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டியில் ச\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/july-kaatril-movie-review/", "date_download": "2019-05-27T01:13:15Z", "digest": "sha1:Y6R3NIP5ANUGCK43F7OK7S7YSCYUSFLE", "length": 14789, "nlines": 147, "source_domain": "gtamilnews.com", "title": "ஜூலைக் காற்றில் திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nஜூலை காற்றில் திரைப்பட விமர்சனம்\nஜூலை காற்றில் திரைப்பட விமர்சனம்\nஒருத்தி ஒருவனையோ அல்லது ஒருவன் ஒருத்தியையோ உருகி உருகிக் காதலித்த காலம் சினிமாவில் வழக்கொழிந்து போய் விடுமோ என்று அஞ்ச வைக்கின்றன சமீபத்திய காதல் படங்கள்.\nஇந்தத் தலைமுறையில் காதலுக்கான இலக்கணங்களை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் ‘நெக்ஸ்ட் ஜென்’ இயக்குநர்கள் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது இந்தப்படம். வரும் வருடங்களில் கல்யாணம் எல்லாம் வெற்று மாயையாகிப் போய்விடும் அச்சமும் இந்தப்படத்தைப் பார்த்தால் புரிகிறது.\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ‘அனந்த் நாக்’ ஒரு திருமணத்தில் அஞ்சு குரியனைப் பார்த்து நட்பை வளர்க்கிறார். அந்த நட்பு அஞ்சு குரியனுக்கு அனந்த் நாக் மீது காதலை ஏற்படுத்துகிறது. அது திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றும் அனந்த் நாகுக்கு அஞ்சு குரியன் மீது ஈர்ப்பு ஏற்படாமலே இருக்க, நிச்சயமான திருமணத்தை நிறுத்திவிட்டு, தன் மனதுக்குப் பிடித்த பெண்ணைத் தேடி அலைகிறார்.\nஅப்படி அவருக்குப் பிடித்த பெண்ணாக சம்யுக்தா மேனன் அமைகிறார். இருவரும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வரை போகிறார்கள். ஆனாலும், சம்யுக்தா தேடிய ஆணாக அனந்த் நாக் இல்லாமல் போகவே அதுவும் அங்கேயே ‘பிரேக் அப்’ ஆகிறது. இருந்தும் சம்யுக்தாவைத் தொடரும் ஆனந்த் நாக்கின் எண்ணம் என்ன ஆனது என்பது கதை.\nஆணோ, பெண்ணோ காதலன் காதலியோ, கணவன் மனைவியோ அவரவர்கள் கருத்துப்படி வாழ்க்கையில் அவரவர் விரும்பும் இடம் தர வேண்டும் என்பதுதான் படம் சொல்ல வரும் நீதி. அதைச் சரியாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.சி.சுந்தரம்.\nஆனால், வழக்கமான காதல் கதையை எதிர்பார்த்துப் போகாமலிருப்பது நல்லது. ஏனென்றால் அனந்த் நாகுக்குப் பிடிக்கும் சம்யுக்தாவைவிட பார்வையாளராகிய நமக்கு அஞ்சு குரியனின் அன்பைத்தான் பிடிக்கிறது. அனந்த் நாகை உருகி உருகிக் காதலிக்கும் அஞ்சு குரியனை நாமே ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பித்து விடுகிறோம்.\nஇவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது அனந்த் நாக் சம்யுக்தாவைக் காதலிக்க ஆரம்பித்து படுக்கை வரை போய்விடுகிறார். சரி… அவரையாவது கைப்பிடிப்பார் என்று பார்த்தால் அவருக்கு ஊசி முனை அளவுக்காவது இடம் கொடுத்தால்தானே சம்யுக்தா.. அத்ற்குப்பின் இன்னொருத்தி… அதற்கும் பின்னால் இன்னொருத்தி… என்று தேடிக்கோண்டே இருக்கிறார்.\nஅந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் மீண்டும் அவர் அஞ்சு குரியனைத் தேடி வருகையில் அவர், அனந்த் நாகை நிராகரிப்பது சரிதான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இப்படி முடிவே இல்லாமல் போவதில் எப்படித்தான் படம் முடியப்போகிறது என்ற அலுப்பும் எழாமல் இலை.\nஅனந்த் நாக் பாத்திரத்துடன் ஒன்றித் தெரிகிறார். அந்தக் கேரக்டரை எப்படி மனத்தில் ஏற்றிக்கொண்டாரோ அப்படியே தெரிகிறார். ஏற்கனவே சொன்னது போல் அஞ்சு குரியன் காதலிக்கவே வைக்கிறார். செம்ம க்யூட். சம்யுக்தாவின் பாத்திரமும், நடிப்பும் கூட பக்கா. படம் முழுவதும் அவர் அரைக்கால் சட்டையுடனேயே வருகிறார் அவர்.\nஅவர் ஏன் அப்படி ஆனார் என்பதற்கு முகம் காட்டாத அவரது அப்பாவும் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. போனில் சம்யுக்தா தன் அப்பாவி���ம் “ஏற்கனவே இருந்தவனோட நேத்து பிரேக் அப் ஆயிடுச்சு. இன்னைக்கு இன்னொருத்தன் கிடைச்சிருக்கான். இவன் சரியா வருவான்னு தோணுது…” என்று சொல்ல அந்த அப்பாவோ மகளைக் கண்டிக்காமல், “குட்..” (\nஅனந்த் நாகின் நண்பராக வரும் சதீஷ் அலட்டிக் கொள்ளாமல் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.\nபடம் முழுக்க அழகியலில் நகர்வது ‘ஆஸம்’ அனுபவம். கலர்ஃபுல் நடிக நடிகையர்கள், கண்கவர் லொகேஷன்கள், படம் முழுக்க அள்ளித் தெளித்த இளமை என்று இயக்குநரின் ‘ஏஸ்தடிக் சென்ஸ்’ வியக்க வைக்கிறது. அதற்கு ஈடுகொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் டேமல் சேவியருக்கும் ஒரு ‘பொக்கே’. காதலுக்கென்றே பிறந்த இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரும் இந்த அழகியலுக்குள் மிளிர்கிறார்.\nபடம் முடிவில் அனந்த் நாக் நான்காவது பெண்ணுடன் காபி ஷாப்புக்குக் கிளம்பும்போது தியேட்டரில் கைத்தட்டுகிறார்கள். இதுவாவது செட்டாகட்டும் என்றா..\nஜூலை காற்றில் – காதலைத் தேடி…\nAnand NagAnju KurianDirector K.C.Sundaramjuly KaatrilJuly Kaatril Film ReviewJuly Kaatril Movie ReviewJuly Kaatril ReviewSamyktha Menonsathishஅஞ்சு குரியன்அனந்த் நாக்இயக்குநர் கே.சி.சுந்தரம்சதீஷ்சம்யுக்தா மேனன்ஜூலை காற்றில்ஜூலை காற்றில் சினிமா விமர்சனம்ஜூலை காற்றில் திரை விமர்சனம்ஜூலை காற்றில் திரைப்பட விமர்சனம்ஜூலை காற்றில் பட விமர்சனம்ஜூலை காற்றில் விமர்சனம்\nசிங்கப்பூரில் முழுவதும் தயாரான தமிழ்ப்படம்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nஅரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் – பிரகாஷ்ராஜ்\nதாய்மையின் அழகை வெளிக்காட்டிய எமி ஜாக்ஸன்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2013/11/", "date_download": "2019-05-27T00:57:10Z", "digest": "sha1:ETNEATIGUJZ3T5C6SBYG4N7D2DTFWZNN", "length": 74344, "nlines": 797, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: November 2013", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 27 நவம்பர், 2013\nஇந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ\n’தேவன் நூற்றாண்டு விழாவில் நான் செப்டம்பர், 2013 -இல் சந்தித்த எழுத்தாளர் ‘அம்��ை’ , 25 ஆண்டுகளாக அரும் பணியாற்றிவரும் ‘ஸ்பேரோ’ ( SPARROW) என்ற ஒரு சிறந்த காப்பகத்தைப் பற்றிச் சொன்னார்; இப்போது அந்நிறுவனத்திற்கு எல்லோரிடமும் நன்கொடை கேட்டு , ஒரு வேண்டுகோளை எனக்கு அனுப்பியுள்ளார்.\nஇது ஒரு முக்கிய வேண்டுகோள் என்பதால் அதை அப்படியே இங்கு இடுகிறேன்.\nசொல்வனம் இணைய இதழ் இந்தக் காப்பகத்தைப் பற்றி அண்மையில் எழுதியதை இங்கு மீண்டும் பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுவே என் வேண்டுகோளும் ஆகும்.\n“ இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது. அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.\nஇந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.\nபடிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்”\nLabels: அம்பை, கட்டுரை, ஸ்பேரோ\nஞாயிறு, 24 நவம்பர், 2013\nசாவி - 9: ’சிக்கனம்’ சின்னசாமி\n[ ஓவியம்: நடனம் ]\nசைக்கிள் என்ற நாமதேயத்தில் உயிர் வைத்துக் கொண்டிருக்கும் அந்த ஜங்கமப் பொருளுக்குப் பச்சை வர்ணம் ஒரு கேடு\nபெடலின் வலது பாதம் தேய்ந்து மாய்ந்து கழன்று விட்டதால், அந்த நஷ்டம் மரக்கட்டையால் ஈடு செய்யப்பட்டிருந்தது. 'லொடக் லொடக்' என்று சத்தம் போடும் பல், ஆடிப் போன பெல். காயலான் கடை 'வா வா' என்று அழைக்கும் கிழடு தட்டிப்போன தோற்றம்.\n'கர்க்க்.... சர்க்க்.... கிறீங்... சர்ர்ர்...' - அந்தச் சைக்கிள் ஒரு தபாலாபீஸ் முன்னால் போய் நிற்கிறது.\nஅதோ, அந்த அபூர்வ வாகனத்திலிருந்து கீழே இறங்கிச் செல்கிறானே அவன் வேறு யாருமில்லை. 'சிக்கனம்' சின்னசாமிதான் வெளியே போகும்போது வரும்போதெல்லாம் போஸ்டாபீசுக்குள் நுழைந்து அங்கே சும்மா கொடுக்கப்படும் மணியார்டர் பாரத்தை வாங்கி வருவது அவன் வழக்கம்.\n[ மூலம்: கோபுலு நகல்: சு.ரவி ]\nமணியார்டர் பாரத்துக்கு விலை கிடையாதல்லவா இனாமாக எது கிடைத்தபோதிலும் சின்னசாமி அதை விட மாட்டான். அது மட்டுமல்ல; மலிவாக எந்தப் பொருள் எங்கே கிடைத்தாலும் வாங்கத் தவற மாட்டான். அந்தப் பொருள் தேவைதானா, அவசியந்தானா என்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை கிடையாது. எப்போதாவது உபயோகப்படாமலா போய் விடும் இனாமாக எது கிடைத்தபோதிலும் சின்னசாமி அதை விட மாட்டான். அது மட்டுமல்ல; மலிவாக எந்தப் பொருள் எங்கே கிடைத்தாலும் வாங்கத் தவற மாட்டான். அந்தப் பொருள் தேவைதானா, அவசியந்தானா என்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை கிடையாது. எப்போதாவது உபயோகப்படாமலா போய் விடும் காயலான் கடையிலும், மூர் மார்க்கெட்டிலும் அவன் வாங்கி வாங்கிச் சேகரித்து வைத்துள்ள பொருள்களைக் கொண்டே ஒரு பொருட்காட்சி நடத்திவிடலாம். அந்தச் சைக்கிள்கூட, பல பாகங்களைத் தனித் தனியாக வாங்கி, ரிப்பேர் ஷாப்பில் கொடுத்து உருவாக்கப்பட்டதுதான்.\nகாலையில் எழுந்ததும் சின்னசாமி டி.யு.சி.எஸ்.(1) வாசலில் போய் உட்கார்ந்துகொண்டு, அங்கு வரும் தினப்பத்திரிகையை இலவசமாகப் படித்துவிட்டு, அப்படியே கறிகாய் மார்க்கெட்டுக்குப் போய் ஒவ்வொரு கடையாக, காய்களின் விலையை விசாரித்து வாங்கி வருவான். அன்று மார்க்கெட்டில் எந்தெந்தக் காய்கள் மலிவு என்பதைச் சுலபமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சின்னசாமி வாங்கும் கறிகாய்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.\nசின்னசாமி துணிகளைச் சலவைக்குப் போடமாட்டான். தானே துவைத்துத் தானே இஸ்திரி போட்டுக் கொள்வான். அந்த இஸ்திரிப் பெட்டிகூட அவனுடைய சொந்த 'மேக்'தான்\nமளிகைக் கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வந்தால் சாமான்கள் கட்டப்பட்டு வரும் காகிதங்களைக் கிழியாமல் மடித்து வைப்பதோடு சணல் கயிற்றையும் பத்திரமாகச் சுற்றி வைப்பான்.\nதனக்கு வரும் தபால் கவர்களைக்கூட அவன் வீணாக்குவதில்லை. உறைகளைப் பிரித்து அடுக்கி வைத்துக்கொண்டு அவற்றின் பின்பக்கத்தை குறிப்பு எழுத உபயோகப்படுத்திக் கொள்வான்.\nஞாயிற்றுக்கிழமை வந்தால் சின்னசாமியை ஏலக் கம்பெனி ஏதாவது ஒன்றில்தான் பார்க்க முடியும். நூறு ரூபாய் பெறுமானமுள்ள பொருளை மிகத் துணிந்து ஐந்து ரூபாய்க்குக் கேட்பான். சில சமயம் அவன் கேட்கும் விலைக்கே அவை சல்லிகாசுக் கிடைத்து விடுவதும் உண்டு.\nதெருவில் போகும்போது அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு போக மாட்டான். கீழே ஏதாவது கிடக்கிறதா என்றுதான் பார்த்துக்கொண்டு செல்வான். ஆணி, குடைக்கம்பி, இரும்புத் துண்டு எது கிடைத்தபோதிலும் அவற்றைப் பொறுக்கிப் பையில் போட்டுக் கொண்டு வந்து சேர்ப்பான்.\nசின்னசாமி குற்றாலத்துக்குப் போகும்போதுதான் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது வழக்கம். காரணம், குற்றாலம் அருவியில் எண்ணெய் ஸ்நானம் செய்வதென்றால் சீயக்காய்த் தூளுக்குச் செலவு கிடையாதல்லவா\nசின்னசாமியிடம் வெகு காலமாக ஒரு பழைய டைம்பீஸ் இருந்தது. ரயில் தண்டவாளத்தில் வைத்து நசுக்கி மோட்சம் கொடுக்க வேண்டிய அந்த வஸ்துவை அவன் தானாகவே ரிப்பேர் செய்து எப்படியோ ஓட வைத்து விட்டான்.\nகடிகாரம் பழுது பார்ப்பதற்கு வேண்டிய உபகரணங்களையும், கடியாரத்துக்கு வேண்டிய ஸ்பிரிங் முதலிய கருவிகளையும் எங்கெங்கோ அலைந்து கடை கடையாகத் தேடி, பேரம் பேசி விலைக்கு வாங்கி வந்தான்.\nஒரு சனிக்கிழமை அந்தக் கடியாரத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து எதிரில் பரப்பிக்கொண்டான். ஏதோ ஒரு ஸ்பிரிங்கை எடுத்து மாட்டினான். அதிலிருந்து பல் சக்கரங்களை கழற்றினான். வேறு இரண்டைப் பொருத்தினான். கடைசியில் பழையபடியே கடியாரத்தை மூடிச் சாவி கொடுத்து ஓட்டினான். கடியாரம் ஓடத் தொடங்கிவிட்டது ஆனால், என்ன ஆச்சரியம் சாமான்களில் நாலு மிஞ்சி விட்டன. அப்படியும் கடியாரம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது சின்னசாமிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சாமான்களிலும் நாலு மிஞ்சி, கடியாரமும் ஓடினால் மகிழ்ச்சி இருக்காதா\n''ஜெர்மன் டைம்பீஸ்; இப்போதெல்லாம் இந்த மாடல் வருவது கிடையாது. விலை கொடுத்தாலும் கிடைக்காது'' என்று பெருமையோடு சொல்லி மகிழ்ந்து கொண்டான் அவன்.\nஆனால், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் டைம்பீஸைப் பார்த்தபோது பெரிய முள் அப்பிரதட்சணமாகச் சுற்றிக் கொண்டிருந்தது\nமோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு இப்போது சாமான்கள் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறான். பழைய ஹாரன், பல்பு ஒன்று மூர்மார்க்கெட்டில் (2) மலிவான விலைக்குக் கிடைத்து விட்டது. விடுவானா இனி மற்ற பாகங்கள் கிடைக்க வேண்டியதுதான் பாக்கி\nசிக்கனம் சின்னசாமிக்குச் சிக்கனமாக இரண்டே குழந்தைகள்தாம். தீபாவளி வந்தால் அந்தக் குழந்தைகளுக்குப் பட்டாசு, மத்தாப்பு எதுவூம் வாங்கித் தரமாட்டான். அடுத்த வீட்டுச் சிறுவர்கள் வெடிக்கும்போது தன் குழந்தைகளை அங்கே அழைத்துச் சென்று வேடிக்கை காட்டிவிட்டு வந்து விடுவான்\nஅஸ்ஸாம் காடுகளில் மலிவாக யானை கிடைக்கிறது என்று யாரோ கூறினார்களாம். அஸ்ஸாமுக்குச் சைக்கிளிலேயே போய் யானையைத் தன் சைக்கிளின் பின்சீட்டில் உட்கார வைத்துக்கொண்டு வந்துவிடலாமா என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறான்\n(1) சாவியின் ஒவ்வொரு கட்டுரையிலும் மிகச் சுவையான வரலாறுகள் பொதிந்துள்ளன என்றால் மிகையாகாது. உதாரணம், டி.யூ.சி.எஸ் . அப்படி என்றால் என்ன திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் ( Triplicane Urban Co-operative Society) .\nஇது 1904-இல் சென்னையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம், பண்டகசாலை அதைப் பற்றிய ஒரு பதிவை இங்கே பார்க்கலாம்.\n இந்தப் பேரைக் கேட்டாலே என்முன் பொக்கிஷங்கள் நிறைந்த ஒரு தேவலோகமன்றோ தெரிகிறது 50-களில் மூர்மார்க்கெட் புத்தகக் கடைகள் இல்லாமலிருந்தால் என் உலகே இருண்டிருக்கும் 50-களில் மூர்மார்க்கெட் புத்தகக் கடைகள் இல்லாமலிருந்தால் என் உலகே இருண்டிருக்கும் மூர் மார்க்கெட் பற்றி இங்கே படியுங்கள் .\n[நன்றி: ‘சாவி’யின் ‘கேரக்டர்’ நூல் ]\nLabels: கட்டுரை, சாவி, நகைச்சுவை\nஞாயிறு, 17 நவம்பர், 2013\nதேவன் - 15: ‘அம்பை’ யின் கட்டுரை\nதேவனின் நாவல்களின் தலைப்புகளைப் பார்த்தால் பாதிக்கு மேல் பெண்களின் பேர்கள் தாம் மாலதி, மைதிலி, கல்யாணி, மிஸ் ஜானகி, கோமதியின் காதலன், லக்ஷ்மி கடாக்ஷம் மாலதி, மைதிலி, கல்யாணி, மிஸ் ஜானகி, கோமதியின் காதலன், லக்ஷ்மி கடாக்ஷம் ‘பார்வதியின் சங்கல்பம்’ , 'நடனராணி இந்திரா’ போன்ற குறுநாவல்கள், கதை-கட்டுரைத் தொடர் 'ராஜத்தின் மனோரதம்’ இவை வேறு உண்டு ‘பார்வதியின் சங்கல்பம்’ , 'நடனராணி இந்திரா’ போன்ற குறுநாவல்கள், கதை-கட்டுரைத் தொடர் 'ராஜத்தின் மனோரதம்’ இவை வேறு உண்டு ஐந்து நாவல்களின் பெயர்களில் தான் ஆண்கள் தலைதூக்குவார்கள் : துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி சந்த���ரு ஐந்து நாவல்களின் பெயர்களில் தான் ஆண்கள் தலைதூக்குவார்கள் : துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி சந்துரு இப்படி இருக்கும்போது, யாராவது ‘தேவ’னின் கதைகளில் வந்த பெண்களைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதினால் நன்றாய் இருக்குமே என்று தோன்றுகிறதல்லவா இப்படி இருக்கும்போது, யாராவது ‘தேவ’னின் கதைகளில் வந்த பெண்களைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதினால் நன்றாய் இருக்குமே என்று தோன்றுகிறதல்லவா அதைத் தான் பிரபல எழுத்தாளர் “அம்பை” செய்தார் அதைத் தான் பிரபல எழுத்தாளர் “அம்பை” செய்தார் ’தேவன்’ நூற்றாண்டு வருடத்தில் இது நமக்குக் கிட்டிய ஒரு ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ தான் என்று சொல்லவேண்டும் ’தேவன்’ நூற்றாண்டு வருடத்தில் இது நமக்குக் கிட்டிய ஒரு ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ தான் என்று சொல்லவேண்டும் ( ஆம், “அம்பை” யின் இயற்பெயர் ‘லக்ஷ்மி’தான் ( ஆம், “அம்பை” யின் இயற்பெயர் ‘லக்ஷ்மி’தான் மேலும், அவருடைய புனைபெயரான “அம்பை”க்கும் “தேவ”னின் ஒரு பாத்திரத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது மேலும், அவருடைய புனைபெயரான “அம்பை”க்கும் “தேவ”னின் ஒரு பாத்திரத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது பொருத்தம், தகுதி போதுமா\nஅண்மையில் சென்னையில் நடந்த தேவன் நூற்றாண்டு விழாவில் ‘அம்பை’ இந்தக் கட்டுரையைத் தான் சமர்ப்பித்தார். கூடவே “லக்ஷ்மி கடாக்ஷ”த்தில் வந்த ‘கோபுலு’வின் பல சித்திரங்களையும் காட்டி அவையினரை ( கோபுலுவும் அங்கிருந்தார்\n’அமுதசுரபி’ 2013 தீபாவளி மலரில் வந்த ’அம்பை’யின் அந்தக் கட்டுரையை இங்கே மீண்டும் இடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ’தேவன்’ நூற்றாண்டு விழாத்தருணத்தில் மிகப் பொருத்தமாக இந்தக் கட்டுரையை வெளியிட்ட அமுதசுரபி ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு என் நன்றி\n[ நன்றி : அமுதசுரபி, நவம்பர் 2013 ]\nதேவன் நூற்றாண்டு விழா -2\nதேவன் நூற்றாண்டு விழா -1\nLabels: அம்பை, அமுதசுரபி, கட்டுரை, கோபுலு, தேவன்\nபுதன், 13 நவம்பர், 2013\nதேவன் - 14 : தேவன் நூற்றாண்டு விழா -5 : ’தினமணி’யில் ‘கலாரசிகன்’\nநவம்பர் 10, 2013 ’தினமணி’யில் ‘தேவ’னைப் பற்றி ஒரு கட்டுரையைப் படித்தேன்.\nஅதைப் பார்த்ததும் என் மனத்தில் ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ‘தினமணி’யில் தேவனைப் பற்றி வந்த இன்னொரு கட்டுரையின் ந���னைவு எழுந்தது.\n‘தேவன்’ இருமுறை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்; ‘தினமணி’ துணை ஆசிரியர் ஏ.ஜி.வெங்கடாச்சாரியார் அச்சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். மேலும் அவர் ‘தேவ’னின் நெருங்கிய நண்பரும் கூட. ‘தேவன்’ மறைந்தவுடன், 9-5-57 ‘தினமணி’ இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. தமிழ் எழுத்தாளர் சங்கம் கூட்டியிருந்த கூட்டத்தில் ’தேவ’னைப் பற்றிப் பேசிய பல எழுத்தாளர்களின் மனமுருக்கும் உரைகளை அந்தத் ‘தினமணி’க் கட்டுரை விவரமாகப் பதிவு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தைப் பற்றி நாளேடுகளில் வந்த கட்டுரைகளில் அதுவே மிக நீண்ட கட்டுரை எனலாம். இதற்கு ஏ.ஜி.வெ அவர்களே காரணம்.\nஅந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி :\nஅக்கூட்டத்தில் பேசிய ஏ.ஜி.வெங்கடாச்சாரியார் தேவனின் மறைவு சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத நஷ்டமென்றார். “ எழுத்து வன்மையால் மட்டுமின்றி சிறந்த பண்பாட்டினாலும் தமிழகத்திற்குச் சிறந்த தொண்டினைத் தேவன் செய்துள்ளார். ..எழுத்து வன்மையும் பண்பாடும் சேர்ந்து தேவனிடம் அமைந்திருந்தது போல் வேறு யாரிடமும் அமையவில்லை எனலாம். எப்போதும் மலர்ந்த முகம், இனிமையான பேச்சு, ஆழ்ந்த அனுபவம் பிறருடன் அதைப் பகிர்ந்து கொள்வதில் இன்பம் கொண்டவராகத் திகழ்ந்தார். “ என்று கூறி அன்னாரின் கடைசி காலத்தில் நான்கு மாத காலம் கூட இருந்து அவர் பட்ட கஷ்டங்களை ஒரு அளவுக்கு தாம் பார்த்ததைப் பற்றிக் குறிப்பிடுகையில் வெங்கடாச்சாரியாருக்குத் துக்கம் தொண்டையை அடைக்க நா தழதழத்து சிறிது நேரம் பேச முடியாமல் போயிற்று.\nஇப்போது கலாரசிகன் என்ற புனைபெயரில் எழுதும் ’தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் , அவருடைய ‘ இந்த வார கலாரசிகன்’ பத்தியில் ’தேவ’னுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். அந்தக் கட்டுரையைக் கீழே இட்டிருக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி\nஅதன் கீழே ’தினமணி’யில் வந்த என்னுடைய பின்னூட்டம். ( இதுவே தேவன் நூற்றாண்டு விழாவில் நான் பேசியபோது, நான் விடுத்த முக்கிய வேண்டுகோள் நீங்களும் இங்கு உங்கள் பின்னூட்டத்தைத் தரலாமே நீங்களும் இங்கு உங்கள் பின்னூட்டத்தைத் தரலாமே\nகலாரசிகனின் கட்டுரையைத் தினமணி வலைப்பதிப்பில் படிக்க:\n‘கலாரசிகன்’ [ 10-11-2013; தினமணி ]\nநினைவு தெரிந்து என்னை பத்திரிகைகள் படிக்கத் தூண்டிய எழுத்துகள�� இருவருடையது. நடுநிலைப் பள்ளி மாணவனாய் வீட்டிற்கு வரும் ஆனந்த விகடனைப் படிக்க அப்போதெல்லாம் போட்டி நடக்கும். தேவனின் மறைவுக்குப் பிறகு கோபுலுவின் படங்களுடன் சித்திரக் கதையாக வெளிவந்த துப்பறியும் சாம்புவும், சாவியின் வாஷிங்டனில் திருமணமும்தான் அந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் காரணம்.\nஉயர்நிலைப் பள்ளி மாணவனான பிறகு, \"கல்கி' வார இதழில் மறுபதிப்பாக வெளிவந்த \"பொன்னியின் செல்வன்', \"சிவகாமியின் சபதம்', \"பார்த்திபன் கனவு' போன்ற கல்கியின் படைப்புகள் கதை படிக்கும் பழக்கத்தை நிலைநிறுத்தின. இன்றுவரை, வார சஞ்சிகைகள் ஒன்றுவிடாமல் படித்து விடுகிறேன், குறைந்தபட்சம் புரட்டிப் பார்த்துவிடுகிறேன் என்றால் மேலே குறிப்பிட்ட மூன்று பேரும்தான் அதற்குக் காரணம்.\nதேவன் நூற்றாண்டு விழாவையொட்டி தொகுக்கப்பட்டிருக்கும் \"தேவன் வரலாறு' என்கிற புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தபோது, துப்பறியும் சாம்புவும், இன்ஸ்பெக்டர் கோபாலனும் கண் முன்னே நடமாடும் கதாபாத்திரங்களாக இன்றைக்கும் மனதில் பதிந்திருப்பதை உணர்ந்தேன்.\n44 வயதில் தேவன் என்கிற மகாதேவன் காலமாகிவிட்டார். முழுநேர எழுத்தாளனாக அவர் இருந்தது என்னவோ ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் மட்டுமே. அதற்குள் அவர் படைத்திருக்கும் படைப்புகள் 31. துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம், கோமதியின் காதலன் முதலியவை காலாகாலத்திற்கும் தேவனின் பெயரை நிலைநிறுத்தும் படைப்புகள்.\n\"கல்கி ஒரு காந்த சக்தி. அந்த சக்தி எழுத்தாளர் உலகத்தில் என்றென்றும் இருக்கும்' என்று கல்கியின் மறைவின்போது எழுதினார் தேவன். அது அவருக்கும்தான் பொருந்தும்.\nகல்கியைப் போலவே, தேவனுக்கும் நகைச்சுவை என்பது இயல்பாகவே பேனாவில் வந்து கொட்டும். தேவன் ஆசிரியராக இருந்தபோது விகடனில் ஒரு துணுக்கு. \"\"என்ன சார், இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டீர்களா'' என்கிற கேள்விக்குத் தரப்பட்ட பதில் \"\"இல்லை. இப்போதுதானே விமர்சனம் எழுதி முடித்திருக்கிறேன்'' என்பது. பல புத்தக விமர்சனங்கள் இப்படித்தான் இப்போதும் எழுதப்படுகின்றன என்பதுதான் வேடிக்கை.\nஏனைய படைப்பிலக்கியவாதிகளுக்கும் தேவனுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவருடைய கதாபாத்திரங்கள் அந்நியப்பட்டவையாக இருக்க��து. நாம் சந்திக்கும், அல்லது நமக்கு எங்கேயோ தெரிந்த நபர்களின் சாயல் அவரது கதாபாத்திரங்களில் இருக்கும். சம்பவங்களும் சரி, யதார்த்தமாக இருக்கும்.\n\"கல்கி' என்கிற மிகப்பெரிய ஆளுமை அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்வது என்பது எளிதான ஒன்றல்ல. கல்கி விலகியதுடன் ஆனந்த விகடன் அழிந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏராளம். 1940-இல் கல்கி வெளியேறியபோது துமிலனும் அவருடன் வெளியேறினார் எனும்போது, இனி என்னவாகும் என்கிற பயம் ஆனந்த விகடன் அதிபர் ஜெமினி எஸ்.எஸ். வாசனையேகூட சற்று நிலைகுலைய வைத்தது என்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஆனந்த விகடனைத் தாங்கிப் பிடித்தவர் தேவன். விகடனின் பொறுப்பாசிரியராக தேவன் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...\n\"தேவன் வரலாறு' புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் பதிவு நிஜமாகவே யோசிக்க வைக்கிறது. \"\"தேவன் ஒரு காலகட்டத்தில் வெகுஜன எழுத்துக்கு முக்கியமான முன்னோடி. கல்கி அளவுக்கு அவருக்கும் பல திறமைகள் இருந்திருக்கின்றன. அவரும் கல்கியைப் போல் ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்து தனியே ஒரு பத்திரிகை துவங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது'' என்பதுதான் சுஜாதாவின் பதிவு. அதை நானும் வழிமொழிகிறேன்.\nகல்கியில் \"கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தியும், ஆனந்த விகடனில் \"தேவன்' என்கிற மகாதேவனும் ஆசிரியராக இருந்த காலகட்டம் தமிழ் பத்திரிகை உலகின் பொற்காலம்.\nதேவனின் சகோதரி மகனான கே. விஸ்வநாதன் (அன்னம்) எழுதுகிறார்-- \"\"எனக்குத் தெரிந்து மாமாவுக்கு இருந்த மனக்குறை ஒன்றுதான். அவர் தனது படைப்புகளைப் புத்தகங்களாகக் கொண்டு வர \"ஆனந்த விகடன்' நிறுவனம் அனுமதி மறுத்துவிட்டது. சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார். இப்போது, தேவனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் நினைவால் அமைந்திருக்கும் அறக்கட்டளை மூலம் அவரது ஆசை நிறைவேற்றப்பட்டதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்'' என்கிறார் அன்னம்.\nஎனக்கும் நீண்ட நாளாக ஒரு மனக்குறை இருந்தது. தேவனின் அத்தனை புத்தகங்களும் எனது தனி நூலகத்தில் இடம் பெற வேண்டும். கல்கியின் படைப்புகளை அவ்வப்போது எடுத்துப் படித்து மகிழ்வது போல, தேவனின் படைப்புகளையும் நினைத்தபோதெல்லாம் படித்து மகிழ வேண்டும் என்கிற அந்தக் குறை இனி தீர்ந்தது - அல்லய���்ஸ் சீனிவாசனுக்கும், சாருகேசிக்கும் நன்றி\n[ நன்றி : தினமணி ]\nதேவனின் பல படைப்புகள் இன்னும் அச்சில் வராமல் இருக்கின்றன. எடுத்துக் காட்டுகள்; மிஸ்டர் ராஜாமணி, கண்ணன் கட்டுரை, பிரபுவேஉத்தரவு, புஷ்பக விஜயம், அதிசயத் தம்பதிகள், போடாத தபால்..... இவற்றை விகடன் பதிப்பகம் வெளியிட வேண்டுகிறேன். மேலும், தேவனின் நாவல்களை ராஜு, கோபுலு அவர்களின் மூல சித்திரங்களுடன் வெளியிட்டால் ஒரு பொற்காலத்தை மீண்டும் சுவைக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் தினமணி ஆசிரியர் குறிப்பிட்ட, ‘கோபுலு’ படங்களுடன் , தேவன் மறைவிற்குப் பின் விகடனில் வெளிவந்த ‘துப்பறியும் சாம்பு’ சித்திரத் தொடரிலிருந்து இரு கதைகள்:\nசாம்பு - 8: மாங்குடி மகராஜன்\nதுப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்\nLabels: கட்டுரை, கலாரசிகன், தினமணி, தேவன்\nஞாயிறு, 10 நவம்பர், 2013\nகொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்\nநவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பிறந்த நாள்.\nஅவருக்கு நிறைய புகழ் தேடித் தந்த ‘ஔவையார்’ படத்தைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்கள் என் களஞ்சியத்திலிருந்து\n[ கொத்தமங்கலம் சுப்பு: படம்: தாணு; நன்றி; ஸ்ருதி இதழ் ]\nஇப்போது ‘ஔவையார்’ என்பவரைப் பற்றிய நம் கண்ணோட்டம் வேறு மூன்று ஔவையார்களா என்றெல்லாம் ஆராய்வதிலேயே முனைந்து ஒரு ஔவையாரின் பாடல்களையும் ஒழுங்காய்ப் படிக்காமல் போகும் நிலைதான் நமது 53-இல் வெளியான திரைப்படமோ நமக்குத் தெரிந்த எல்லா ஔவைக் கதைகளையும் சேர்த்து ஒரு கவர்ச்சிகரமான கலவையை அளித்த முத்தமிழ்க் காவியம்\nபடத்தைப் பார்த்த திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமண்யம் 'சிவாஜி' இதழில் 1953- இல் 'ஔவையார் வெண்பா'க்கள் எழுதினார்.\nபடமெல்லாம் ஔவைபடம் போல -- நடமாடா\nபாட்டெலாம் சுந்தராம்பாள் பாட்டாகா என்றுலகின்\n( தகவல்: 'அமுதசுரபி' )\nகவிஞர் ‘வாலி’ சுப்பு அவர்களைப் பற்றி ஒரு கவிதையில் இப்படி எழுதினார்:\n'ஔவையார்' படம் எடுத்ததற்காகத் தமிழ் நாட்டில் 1954-இல் பெரும் விழாக்கள் எடுக்கப் பட்டன. இதில் பேராசிரியர் 'கல்கி' முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார்.\nஅந்த விழாக்கள் தொடர்புள்ள சில 'விகடன்' பக்கங்கள்\nசென்னையை விடப் பெரிய முறையில் தஞ்சையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதைப் பற்றிய 'விகடன்' பக்கங்கள் இதோ\n[ நன்றி : விகடன் ]\nபடங்கள்: “ராவுஜி” [ ஸ்ரீநிவாச ராவ். “நாரதர்” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.]\nLabels: கட்டுரை, கொத்தமங்கலம் சுப்பு, விகடன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ\nசாவி - 9: ’சிக்கனம்’ சின்னசாமி\nதேவன் - 15: ‘அம்பை’ யின் கட்டுரை\nதேவன் - 14 : தேவன் நூற்றாண்டு விழா -5 : ’தினமணி’யி...\nகொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்\nராமன் விளைவு : கவிதை\nதிசைமாற்றிய திருப்பங்கள் : கவிதை\nசங்கீத சங்கதிகள் - 19\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nசங்கீத சங்கதிகள் - 38 : ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் \nஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் சாவி [ ஓவியம்: அரஸ் ] பிரபல எழுத்தாளர் ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) பல வேறுபட்ட துறைகளில...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1291. சங்கீத சங்கதிகள் - 190\nபாடலும், ஸ்வரங்களும் - 11 செம்மங்குடி சீனிவாச ஐயர் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40-களில் வெளியிட...\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\n1293. பாடலும் படமும் - 63\nமத்ஸ்யாவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம் வேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் க...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n1292. சுத்தானந்த பாரதி - 11\nகோனார் பாட்டு சுத்தானந்த பாரதி ‘பாரதமணி’ இதழில் 1938-இல் வந்த ஒரு கவிதை. தொடர்புள்ள பதிவுகள்: சுத்தானந்த பாரதியார்\n1294. எல்லார்வி - 1\nநல்வாழ்வு ‘எல்லார்வி’ ‘அஜந்தா’ இதழில் 1953 -இல் வந்த படைப்பு. தொடர்புள்ள பதிவுகள்: தோடி அடகு: எல்...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-bags-50-crores-for-his-upcoming-hindi-remake-film-pink/45521/", "date_download": "2019-05-27T02:10:56Z", "digest": "sha1:BZDW3UEJYY4M43P6CQNK6KA5WI566EHY", "length": 7826, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "’தல 59’ படத்திற்கு நடிகர் அஜீத் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ’தல 59’ படத்திற்கு நடிகர் அஜீத் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n’தல 59’ படத்திற்கு நடிகர் அஜீத் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஹெச்.வினோத் இயக்கும் ’பிங்க்’ ரீமேக் படத்திற்காக அஜித்திற்கு எவ்வளவு சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅஜீத்தின் ‘விஸ்வாசம்’ படம் பொங்களன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான “பிங்க்” படத்தின் ரீமேக் படத்தில் தல அஜீத் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.\nஇதன் மூலம் ‘பிங்க்’ ரீமேக்கில் அஜித் – வினோத் – போனி கபூர் இணையவுள்ளார்கள் என்பது உறுதியாகி படத்தின் பூஜை போடப்பட்டது.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் அஜீத்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கவுள்ளார்.சாரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nபடத்தில் அஜீத் இடம் பெறாத 25 சதவீ��� காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் அஜீத் நடிக்கும் காட்சிகள் படமாக்க பட உள்ளது.தற்போது அங்கு படத்திற்கான செட் போடப்பட்டு வருகிறது.\nவிரைவில் அஜீத் அங்கு சென்று படக்கழுவினருடன் இணையவுள்ளார்.மொத்தம் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மொத்தக் காட்சிகளையும் நடித்துக்கொடுக்க இருக்கிறார்.\nஇந்நிலையில் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் இந்த படத்திற்கு அஜித்திற்கு 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தை அஜீத்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/vijaykanth-prabhu-film", "date_download": "2019-05-27T02:17:13Z", "digest": "sha1:OCMJGAHG462BPVHHK3Y6ELRPG72GZFAR", "length": 14361, "nlines": 181, "source_domain": "www.maybemaynot.com", "title": "#90s cinema : 90 களில் ஒரே நாளில் வெளியாகி போட்டிபோட்ட பிரபு மற்றும் விஜயகாந்த் படங்கள்", "raw_content": "\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n Anna University வெளியிட்ட பெரிய லிஸ்��்\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#ElectionResults2019 பஞ்சாப் தேர்தலில் சன்னி லியோன் வெற்றியா குழப்பத்தில் ரசிகர்கள்\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்��்சி பதில்\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n பேச்சு, மூச்சே இல்ல - ஓடி ஒளிந்த அரசியல் பிரபலம்.\n#90s cinema : 90 களில் ஒரே நாளில் வெளியாகி போட்டிபோட்ட பிரபு மற்றும் விஜயகாந்த் படங்கள்\nWritten By துரை முருகன்\nWritten By துரை முருகன்\n90 களில் பிரபு மற்றும் விஜயகாந்த் இருவரும் முன்னனி நட்சத்திரங்களாக இருந்தார்கள் அப்பொழுது இந்த இரண்டு நட்சத்திரங்களின் பெரும்பாலான படங்கள் ஒரே நாளில் வெளியாகி ஒன்றை ஒன்று போட்டிபோட்டுக்கொண்டு வசூலில் சாதனை படைத்தன அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்ப்போம்\n1. காவலுக்கு கெட்டிக்காரன் ; புலன் விசாரணை – வெளியீடு தேதி 14.01.1990\n2. சின்னத்தம்பி ; கேப்டன் பிரபாகரன் – வெளியீடு தேதி 14.04.1991\n3. ஆயுள் கைதி ; மாநகர காவல் – வெளியீடு தேதி 28.07.1991\n4. தாலாட்டு கேட்குதம்மா ; மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – வெளியீடு தேதி 05.11.1991\n5. பாண்டித்துரை ; சின்ன கவுண்டர் – வெளியீடு தேதி 15.01.1992\n6. சின்னவர் ; பரதன் – வெளியீடு தேதி 24.04.1992\n7. செந்தமிழ் பாட்டு ; காவியத்தலைவன் – வெளியீடு தேதி 25.10.1992\n8. சின்ன மாப்ளே ; கோயில் காளை – வெளியீடு தேதி 14.01.1993\n9. ராஜகுமாரன் ; சேதுபதி ஐபிஎஸ் – வெளியீடு தேதி 14.01.1994\n10. பிரியங்கா ; பதவிப்பிரமாணம் – வெளியீடு தேதி 14.06.1994\n11. ஜல்லிக்கட்டுக்காளை ; பெரிய மருது – வெளியீடு தேதி 02.11.1994\n12. கட்டுமரக்காரன் ; கருப்புநிலா – வெளியீடு தேதி 15.01.1995\n13. சின்ன வாத்தியார் ; திருமூர்த்தி – வெளியீடு தேதி 11.05.1995\n14. பரம்பரை ; தாயகம் – வெளியீடு தேதி 15.01.1996\n15. பாஞ்சாலங்குறிச்சி ; அலெக்ஸாண்டர் – வெளியீடு தேதி 10.11.1996\n16. பெரியதம்பி ; தர்மச்சக்கரம் – வெளியீடு தேதி 14.01.1997\n17. பொன்மனம் ; உளவுத்துறை – வெளியீடு தேதி 14.01.1998\n18. என் உயிர் நீதானே ; வீரம் வெளஞ்ச மண்ணு – வெளியீடு தேதி 19.10.1998\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் ���ினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/19121835/1001411/KANYAKUMARITASMACPROTEST.vpf", "date_download": "2019-05-27T01:02:14Z", "digest": "sha1:S675C2DR2J4HUFJLTQHAM5BYHN7VTVLD", "length": 10074, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்\nகன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த தேமானூர் பகுதியை சேர்ந்த தேசிய வாள் சண்டை வீரர் டேவிட் ராஜ்.நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கடைகளை மூடுவது தொடர்பான மனுவை கொடுக்க வந்தார். அப்போது அரசு புதிதாக 800 மதுக்கடைகளை திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்\nநாகர்கோவில் : கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - கடன் கொடுத்தவர் பலி\nகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூரில் சுய உதவி குழுவில் பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தங்கம் என்பவருக்கு 4 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.\nபள்ளி மாணவிய��� மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகளைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...\nபுயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம்\nஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\nதிரிபுராவில் கடும் வெள்ளப்பெருக்கு : ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின\nதிரிபுராவில் பெய்து வரும் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nபாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்\n6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\n\"தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும்\" - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்\nபிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்\nதேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n17வது மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_919.html", "date_download": "2019-05-27T02:23:51Z", "digest": "sha1:UF3WL6HHYF4DHM7IB2ZQPS4UXQFEH2CG", "length": 61943, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என்னை சிறையிலடைத்தது போன்று, முஸ்லிம்கள் சகலரையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்ளி விடா­தீர்கள் - ஜனா­தி­பதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன்னை சிறையிலடைத்தது போன்று, முஸ்லிம்கள் சகலரையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்ளி விடா­தீர்கள் - ஜனா­தி­பதி\nமுஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்ளி விடா­தீர்கள் என்று இத்­த­கை­ய­வர்­களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்­கின்றேன். நாட்­டிற்குத் தேசிய நல்­லி­ணக்கம் அவ­சி­ய­மாகும். இந்தப் பகு­தியில் பயங்­க­ர­வா­தி­க­ளில்லை என படை வீரர்­களும், புல­னாய்வுப் பிரி­வி­னரும் தெரி­வித்­துள்­ளார்கள். எந்தக் குற்­றத்­தோடும் தொடர்­பில்­லா­த­வர்­களை பயங்­க­ர­வா­திகள் என்று கைது செய்து விடா­தீர்கள் என்று கேட்டுக் கொள்­கின்றேன். அதே வேளை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். குற்றம் செய்­த­வர்­களே தண்­டனை பெற வேண்டும். குற்றம் செய்­யா­த­வர்கள் தண்­ட­னையை அனு­ப­விக்க முடி­யாது. குற்றம் செய்­யா­த­வர்கள் கைது செய்­யப்­பட்டால் சாதா­ரண முஸ்­லிம்­களின் மனம் புண்­படும். அந்த வேத­னையை வாயால் பேச முடி­யாது. நாம் முஸ்­லிம்­களின் மனங்­களை வெல்ல வேண்டும். பயங்­க­ர­வா­திகள் யார் என்று அடை­யாளம் காண வேண்டும்.\nஇவ்­வாறு நேற்று சாய்ந்­த­ம­ருது லீமெ­ரி­டே­ரியன் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இளை­ஞர்­க­ளு­ட­னான சந்­திப்பின் பின்னர் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,\nகட���்த ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற சம்­ப­வத்தை தொடர்ந்து 26ஆம் திகதி இங்கு நடை­பெற்ற சம்­ப­வத்தின் பின்னர் உங்­களை சந்­திக்க வேண்­டு­மென்­ப­தற்­காக இங்கு வருகை தந்­துள்ளேன். விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வா­தத்­தினால் 30 வரு­டங்கள் கஷ்­டப்­பட்டோம். பல்­லா­யிரம் உயிர்­களை இழந்தோம். பொரு­ளா­தா­ரத்தில் பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டோம். யுத்­த­கா­லத்தில் புலி­க­ளினால் ஐந்து முறை இலக்கு வைக்­கப்­பட்டு தப்­பி­யுள்ளேன். அந்த இலக்­கு­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களில் சிலர் கைது செய்­யப்­பட்­டார்கள். சிலர் தற்­கொலை செய்து கொண்­டார்கள். என்னைக் கொலை செய்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்­த­வ­ருக்கு ஆயுள் தண்­டனை வழங்­கப்­பட்­டது. அவரை நான் மன்­னித்து விடு­தலை செய்தேன்.\nபயங்­க­ர­வாதம் என்­பது நல்­ல­தொரு விட­ய­மல்ல. நாட்டு மக்­க­ளுக்கு சுதந்­தி­ரமும், ஜன­நா­ய­கமும் தேவை. அப்­போ­துதான் நிம்­ம­தி­யாக வாழலாம். பயங்­க­ர­வாதம் இவை­களை இல்­லாமல் செய்யும் ஒன்­றாக இருக்­கின்­றது. வாலி­பர்கள் சுதந்­தி­ரத்­தையும், நிம்­ம­தி­யை­யுமே விரும்­பு­கின்­றார்கள். இங்கு சமுகம் தந்­துள்ள அனைத்து இளை­ஞர்­க­ளையும் எனது பிள்­ளை­களைப் போலவே எண்­ணு­கின்றேன். உங்­களைப் போலவே எனக்கும் பிள்­ளைகள் இருக்­கின்­றார்கள். ஆதலால், இளை­ஞர்­க­ளா­கிய நீங்கள் தவ­றான வழி­களில் செல்­வ­தனை நான் விரும்­ப­வில்லை.\nசில ஊட­கங்கள் முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­திகள் என்று காட்டிக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்­தீர்கள். அதைப் பற்­றியே பேச வேண்டும். சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள் யாரும் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் பயங்­க­ர­வா­திகள் என்று பார்க்க வேண்­டா­மென்று பல இடங்­களில் சொல்லிக் கொண்டு வரு­கின்றேன். விடு­தலைப் புலிகள் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட போது அவர்­க­ளோடு ஒரு சிறு குழுவே இருந்­தது. ஆனால், தமி­ழர்­களை அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தி­க­ளாக கருதிச் செயற்­பட்­ட­த­னால்தான் விடு­தலைப் புலி­க­ளோடு தமி­ழர்கள் பலரும் இணைந்து கொண்­டார்கள். 1983ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜூலை கல­வ­ரத்தின் போது தமி­ழர்­களின் வீடுகள், வியா­பாரம் போன்­ற­வற்றை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அத­னால்தான் தமி­ழர்­களும் விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கி��னார்கள். ஆயினும் தமி­ழர்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­தி­க­ளல்லர். புலி­களின் பயங்­க­ர­வா­தத்தை அழிப்­ப­தற்கு இந்­தி­யா­வி­லி­ருந்து ஒரு இலட்சம் படை­யினர் வருகை தந்­தார்கள். ஆனால், முடி­ய­வில்லை. இறு­தியில் எமது நாட்டுப் படை­யி­னரே புலி­களை அழித்­தார்கள்.\nஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மற்றும் 26ஆம் திக­தி­களில் நடை­பெற்ற சம்­ப­வங்­களில் ஒரு சிறு குழு­வி­னரே சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தார்கள். அவர்கள் சுமார் 150இற்கும் குறை­வா­ன­வர்கள். இவர்­களைத் தவிர முஸ்­லிம்கள் யாரும் பயங்­க­ர­வா­தி­க­ளல்லர். இதனைப் புரிந்­து­கொள்­ளாத சில ஊட­கங்­களும், அர­சி­யல்­வா­தி­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கின்­றது.\nஆதலால், முஸ்லிம் மக்கள் அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்ளி விடா­தீர்கள் என்று இத்­த­கை­ய­வர்­களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்­கின்றேன். நாட்­டிற்கு தேசிய நல்­லி­ணக்கம் அவ­சி­ய­மாகும். இந்தப் பகு­தியில் பயங்­க­ர­வா­தி­க­ளில்லை என படை வீரர்­களும், புல­னாய்வுப் பிரி­வி­னரும் தெரி­வித்­துள்­ளார்கள்.\nஎந்தக் குற்­றத்­தோடும் தொடர்­பில்­லா­த­வர்­களை பயங்­க­ர­வா­திகள் என்று கைது செய்து விடா­தீர்கள் என்று கேட்டுக் கொள்­கின்றேன். அதே­வேளை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். குற்றம் செய்­த­வர்­களே தண்­டனை பெற­வேண்டும். குற்றம் செய்­யா­த­வர்கள் தண்­ட­னையை அனு­ப­விக்க முடி­யாது. குற்றம் செய்­யா­த­வர்கள் கைது செய்­யப்­பட்டால் சாதா­ரண முஸ்­லிம்­களின் மனம் புண்­படும். அந்த வேத­னையை வாயால் பேச முடி­யாது. நாம் முஸ்­லிம்­களின் மனங்­களை வெல்ல வேண்டும். பயங்­க­ர­வா­திகள் யார் என்று அடை­யாளங் காண வேண்டும். இதற்கு உங்­களின் ஒத்­து­ழைப்பு வேண்டும். பயங்­க­ர­வா­திகள் பற்­றிய தக­வல்­களை பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு வழங்­குங்கள். அது நீங்கள் நாட்­டிற்கு செய்யும் உயர்ந்த காரி­ய­மாகும்.\n1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் உயர்­தரப் பரீட்சை எழு­து­வ­தற்கு இருந்தேன். அப்­போது சேகு­வேரா கிளர்ச்சி ஏற்­பட்­டது. நான் பாட­சாலைக் காலத்தில் பல சேட்­டை­களை செய்வேன். பாட­சா­லையில் மாண­வர்­களைக் கொண்டு ஒரு சங்கம் அமைத்தேன். அதனை பாட­சா­லையின் அதிபர் விரும்­ப­வில���லை. இதனால், அதி­ப­ருக்கும், எனக்­கு­மி­டையே பிரச்­சினை ஏற்­பட்­டது. பொலன்­ன­றுவை ரோயல் கல்­லூ­ரியின் அதிபர் என்னை பயங்­க­ர­வாதி என்று பொலி­ஸா­ருக்கு தக­வல்­களைக் கொடுத்தார். ஆனால், நான் ஜே.வி.பியின் எந்த வகுப்­புக்­க­ளிலும் பங்­கு­பற்­ற­வில்லை. பொலிஸார் என்னைக் கைது செய்து துன்­பு­றுத்­தி­னார்கள். இருட்­ட­றையில் போட்­டார்கள். என்­னோடு 06 பேர் அந்த அறையில் இருந்­தார்கள். எதற்­காக என்னை இவ்­வாறு இருட்­ட­றையில் அடைத்­துள்­ளீர்கள் என்று கேட்­ட­தற்கு வேறு அறை­க­ளில்லை என்று பொலிஸார் தெரி­வித்­தார்கள். இவ்­வாறு 03 மாதங்கள் இருட்­ட­றையில் அடைத்­தார்கள். மட்­டக்­க­ளப்பு சிறை­யிலும் அடைக்­கப்­பட்டேன். சிறையில் இருக்­கும்­போது படித்துக் கொண்­டி­ருந்தேன். அம்­பாறை உகன மகா­வித்­தி­யா­ல­யத்தில் உயர்­தரப் பரீட்சை எழு­து­வ­தற்­காக கைவி­லங்­குடன் கொண்டு செல்­லப்­பட்டேன். என்­னோடு இன்னும் சிலர் வந்­தி­ருந்­தார்கள். பரீட்சை எழு­து­வ­தற்­காக கைவி­லங்கை கழற்­றி­னார்கள். கையில் போடப்­பட்ட விலங்கால் கையில் புண் ஏற்­பட்­டி­ருந்­தது. எந்தக் குற்­றமும் செய்­யாத எனக்கு ஏன் தண்­டனை என்று கண்ணீர் வடித்தேன். அந்தக் கண்ணீர் விடைத்­தாளில் விழுந்­தது. அத்­தோடு கையில் இருந்த புண்­ணிலிருந்து இரத்தம் வடிந்­தது. அந்த இரத்­தமும் விடைத்­தாளில் பட்­டது.\nபரீட்சை முடிந்­த­வுடன் என்னை பொலன்­ன­று­வை­யி­லுள்ள சுடு­காட்­டிற்கு அழைத்துச் சென்­றார்கள். என்னை முழங்­காலில் நிற்க வைத்­தார்கள். அவர்கள் என்னை சுடப் போகின்­றார்கள் என்று நினைத்தேன். பின்னர் என்னை எழும்­பு­மாறு பணித்­தார்கள். அன்று நான் சுடப்­பட்­டி­ருந்தால் ஒரு ஜனா­தி­ப­தியே சுடப்­பட்­டி­ருப்பார். எந்தக் குற்­றமும் செய்­யாமல் ஒன்­றரை வரு­டங்கள் சிறையில் தண்­டனை அனு­ப­வித்­துள்ளேன்.\nஎனது கதையை ஏன் சொல்­லு­கின்றேன் என்றால், இளை­ஞர்­களை யாரும் தவ­றாக நோக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்­கின்றேன். இப்­போ­துள்ள அதி­பர்கள் இவ்­வாறு செய்­ய­மாட்­டார்கள் என்று நம்­பு­கின்றேன். இளை­ஞர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்டும். இளை­ஞர்கள் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக செயற்­பட வேண்டும். பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைக்க வேண்டும்.\nஇங்கு கருத்­துக்­களை முன்­வைக்­கும்­போது நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பயங்­க­ர­வா­தத்­திற்கும் வெளி­நா­டு­க­ளுக்கும் தொடர்­புகள் இருக்­கின்­றதா என்று கேட்­டீர்கள். பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு வெளி­நாட்டுத் தொடர்­புகள் இருக்­கின்­றன. சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­புகள் இருக்­கின்­றன.\nபெண்­களின் முகத்தை மூடும் விட­யத்தில் அர­சியல் தலை­வர்கள், உல­மாக்கள் ஆகி­யோர்­க­ளுடன் கலந்து பேசியே முடி­வு­களை எடுத்­துள்ளோம். அதனை அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழேயே செய்­துள்ளோம். இது விட­யத்தில் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை அர­சியல் தலை­வர்கள், உல­மாக்கள் ஆகி­யோர்­க­ளுடன் கலந்து பேசி முடி­வு­களை எடுப்போம்.\nபோதைப் பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை பலரும் பாராட்டி பேசி­னார்கள். போதைப்­பொருள் வியா­பா­ரத்­திற்கும், சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­திற்கும் தொடர்­புகள் இருக்­கின்­றன. போதைப் பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை ஒரு­போதும் இடை நிறுத்­த­மாட்டேன். வெளி­நா­டு­களில் போதைப்­பொருள் வியா­பா­ரத்தில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும் இடையே தொடர்­புகள் இருக்­கின்­றதா என்ற சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. அது பற்­றியும் விசா­ர­ணைகள் நடை­பெ­று­கின்­றன. எப்­ப­டி­யாக இருந்­தாலும் போதைப் பொருள் வியா­பா­ரத்­தோடு தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும்.\nமட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் கல்வி அமைச்­சி­னதும், உயர்­கல்வி அமைச்­சி­னதும் மூல­மாக சகல இனத்­த­வர்­க­ளுக்­கு­மு­ரிய தனியார் பல்­கலைக் கழ­க­மாக செயற்­ப­டு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுப்போம். இங்கு எவ்­வா­றான பாடங்கள் கற்­பிக்­கப்­பட இருக்­கின்­ற­தென்ற தெளிவு இல்­லாத நிலையில் பல­வி­த­மாக பேசு­கின்­றார்கள். எவ்­வா­றான பாடங்கள் கற்­பிக்­கப்­ப­டு­கின்­ற­தென்று தெரிய வரும்போது பிரச்சினைகள் இல்லாமல் போகுமென்று நம்புகின்றேன்.\nகுர்ஆனை தவறாக புரிந்தவர்கள் சோதனை நடவடிக்கைகளின் போது வேறு விதமாக நடந்திருக்கலாம். அது இப்பிரதேசத்தில் நடைபெறவில்லை. வேறு பிரதேசங்களில் நடைபெற்றுள்ளன. ஆயினும், இனிமேல் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை. பாடசாலைகளில் மாண­வர்­களின் புத்­தகப் பைகள் சோத­னை­யி­டப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இதனா���் பிள்­ளை­களின் வரவு குறைந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. இவை மாண­வர்­களின் நல­னுக்­கா­கவே செய்­யப்­ப­டு­கின்­றன. இது பற்றி மாண­வர்­க­ளுக்கும், பெற்­றோர்­க­ளுக்கும் பாட­சா­லைகள் விளக்கம் கொடுக்க வேண்டும். நாமும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.\nசாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி சபை பற்றியும் பேசப்பட்டது. இதனை செய்வதற்கு நானும் விருப்பம் கொண்டுள்ளேன். இது விடயத்தில் உங்களில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால்தான் இது தாமதமாகியுள்ளது. அதே வேளை, இதனை உள்ளூராட்சி அமைச்சரே வர்த்தமானி மூலமாக அறிவிக்க வேண்டும். ஆதலால், தலைவர்களுடனும், உள்ளூராட்சி அமைச்சருடனும் இதுபற்றி பேசி நடவடிக்கைகளை எடுப்பேன்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\nஞானசாரர் மீண்டும் குற்றமிழைத்தால் அது, மன்னிக்கமுடியாத பெரிய குற்றம் - அவர் பயங்கரவாதியல்ல - மைத்திரி\nநாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லி��்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4.html", "date_download": "2019-05-27T02:15:56Z", "digest": "sha1:K3QANKV7WDZPO565YGE5K23KN4SVOZ7A", "length": 4874, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "புதுக்குடியிருப்பு பிரதேச சபையில்- உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!! - Uthayan Daily News", "raw_content": "\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையில்- உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையில்- உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 9, 2019\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இன்றைய அமர்வில் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்த மக்களுக்கு அஞசலி செலுத்தப்பட்டது.\nசமை அமர்வின் தொடக்க நிகழ்வில் சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் ஊழியர்கள் ஆகியோர் மொழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்ந்து நினைவுரையை பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜேன்சன் மற்றும் உபதவிசாளர் க.ஜெனமேஜனந்,பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் ஆகியோர் நிகழ்தினர்.\nநேரியகுளத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு\nமீண்டும் அதே குற்றம்- பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறை\n40 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி\n150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\nகொக்குளாயில் 6 மீனவர்கள் கைது\nகோவில் வீதி புனரமைப்பு ஆரம்பம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\n150 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகி- 50 பேர் மருத்துவமனையில்\nஈரோஸ் கட்சி அலுவலகம் பேசாலையில் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/s-j-suriya-vs-sivakarthikeyan-monster-game/", "date_download": "2019-05-27T01:20:14Z", "digest": "sha1:D2SLLBGVCDCHSJTYJ7C57Y4JOIGDTS6U", "length": 5641, "nlines": 141, "source_domain": "primecinema.in", "title": "எஸ்.ஜே சூர்யா vs சிவகார்த்திகேயன் மான்ஸ்டர் கேம்", "raw_content": "\nஎஸ்.ஜே சூர்யா vs சிவகார்த்திகேயன் மான்ஸ்டர் கேம்\nஎஸ்.ஜே சூர்யா இயக்குநர் அவதாரத்தை கலைத்து நடிகர் அரிதாரம் பூசி வெகுநாட்களாகி விட்டது. இறைவி நடிப்பில் அவரை ஒரு மாஸ்டர் பீஸாக அடையாளம் காட்டியது. மெர்சல் அவரை மான்ஸ்டர் ஆக்டர் என்ற விசிட்டிங் கார்டை கொடுத்தது. ஸ்பைடர் படமும் அவர் நடிப்பிற்கு தீனி போட்டது. தற்போது அவர் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இதே நாளில் தான் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடித்துள்ள Mr லோக்கல் படமும் வெளியாக இருக்கிறது. எஸ்.ஜே சூர்யா பேசிக்லி ஒரு இயக்குநர் என்பதால் அவர் சரியான கதையை தேர்ந்தெடுத்து இருப்பார். அந்த வகையில் மான்ஸ்டர் படம் கவனிக்க வைக்கும் என்கிறார்கள். அதேபோல் இயக்குநர் ராஜேஷ் காமெடியில் கிங். அவரோடு சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதால் இப்படம் குறைந்த பட்ச நகைச்சுவைக்காவது கியாரண்டி என்கிறது கோடம்பாக்கம். பார்க்கலாம் யார் வின்னர் என்று.\nலேடி சூப்பர்ஸ்டாருக்கு இரண்டு விருது\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nநடிகை அனுஷ்கா எழுதிய புத்தகம்\nஆட்சி அமைத்த 5 முதல்வர்களுடன் நடித்த ஒரே ஆச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=96443", "date_download": "2019-05-27T01:26:15Z", "digest": "sha1:QHYIUIVFO6LLNH2TOH4NA5THSFXTJMOA", "length": 7164, "nlines": 89, "source_domain": "www.newlanka.lk", "title": "திருகோணமலை பகுதியி��் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம் « New Lanka", "raw_content": "\nதிருகோணமலை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்\nதிருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி திரியாய் சந்தியில் மொரவெவ பிரதேச சபை தவிசாளரின் கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது சிவில் பாதுகாப்பு படை வீரரான மஹதிவுல்வெவ – தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஜனஜீவ சம்பத் (29 வயது) எனும் காரின் சாரதியே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமஹதிவுல்வெவ பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமசாஜ் நிலையத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலைமை – பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள்\nNext articleவவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு பேர் படுகாயம்…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nயாழ்ப்பாணத்தின் பாதுகாப்புத் தொடர்பில் டக்ளஸ் எம்.பியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜனாதிபதி… உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவு\nதொடர் குண்டுத் தாக்குதல்களால் முற்றாக வெறிச்சோடிப் போன சிங்கராஜவனம்..\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/10_9.html", "date_download": "2019-05-27T00:59:59Z", "digest": "sha1:YMN6N7K6BPWBVZHXQHZ54HN53I53V55X", "length": 13087, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "வெளியானது பிளாக் ஹோல்-ன் முதல் புகைப்படம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / வெளியானது பிளாக் ஹோல்-ன் முதல் புகைப்படம்\nவெளியானது பிளாக் ஹோல்-ன் முதல் புகைப்படம்\nபிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது.\nநம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலை அப்படியிருக்க பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது.\nஇதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ளது இந்த EHT குழு. இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஹெயினோ ஃபால்ஸ்க் ``நாம் இப்போது பார்ப்பது நமது சூரிய குடும்பத்தைவிடப்பெரியது, சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு எடை உடையது. இதைவிடப் பெரிய பிளாக் ஹோல்லை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது'' என்றார். ``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம், பிளாக் ஹோல் ஒன்றை படம்பிடித்துவிட்டோம்.\" என்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்டுப் பூரித்தார் இந்தத் திட்ட இயக்குநர் ஷெப்பர்ட் டோலேமேன்.\nஇந்தத் தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த புகைப்படம் பெட்டாபைட்டுகள் (petabytes) அளவில் இருந்தது. அது கிலோபைட்டுகளுக்கு குறைக்கப்பட்டு மக்களுக்குக் காட்டப்பட்டது. இதில் நடுவில் இருக்கும் பிளாக் ஹோலைச் சுற்றி அடர்ந்த பிரகாசமான வாயு பார்க்கப்பட்டது. இந்த EHT திட்டத்துக்கான செலவு 60 மில்லியன் டாலர்கள். இதில் 26 மில்லியன் டாலர்களை National Science Foundation (NSF) அமைப்பு செலவழித்துள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இ���ங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/05/", "date_download": "2019-05-27T02:09:54Z", "digest": "sha1:JRFCEYFC4ZKXQRSVRKVUG5WQUWECCB7Q", "length": 16928, "nlines": 126, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: May 2017", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\n இங்கே அம்மாவும் நானும் நலமாக உள்ளோம். அங்கே அமெரிக்க தட்ப வெப்ப நிலை உனக்குச் சாதகமாக உள்ளதா\nஇன்று படுக்கையை விட்டு எழும்போதே என் அம்மாவின் அன்பு முகம் மனத்தில் தோன்றி நிறைந்தது. நான்கு பத்தாண்டுகள் ஓடி மறைந்து விட்டன. ஆம் 1977ஆம் ஆண்டு இதே நாளில்தான் உன் தேசம்மாள் பாட்டி இயற்கை எய்தினார். அப்போது எனது வயது இருபத்தைந்து. எம்.ஏ முதலாண்டு படித்துக்கொண்டிருந்த காலக்கட்டம்.\nஉன் பாட்டியை சாதாரணமாக எண்ணிவிடாதே. அவர் ஒரு தனிப்பிறவி. ஒரு கரும யோகி. ஒரு ஞானி. அமானுஷ்ய சக்தியைப்(Super Natural Power) பெற்றிருந்தவர். இன்றைக்கு உளவியல் கூறும் பல கோட்பாடுகள் அவருடைய வாழ்வில் செயல் வடிவம் பெற்றிருந்தன. ஆனால் அது குறித்து ஏதும் அவருக்குத் தெரியாது. நான் சொல்லப்போகும் செய்திகளை நீ நம்பமாட்டாய். அவற்றுக்கெல்லாம் நானும் பெரியப்பாவும்தான் சாட்சிகளாக உள்ளோம்.\nஉளவியலில் தொலைவில் உணர்தல்(Telepathy) என்பதும் தொலைவில் இயக்குதல்(Tele kinetics) என்பதும் காலம் காலமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளாக உள்ளன.\nஉன் பெரியப்பா கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாலை கல்லூரி முடிந்து ஒரு பேருந்தைப் பிடித்து சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வருவார். உன் பாட்டி லாந்தர் விளக்குடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பார். “பெத்தவாண்டா ராரா” என்று கூறி வரவேற்று அழைத்துச் செல்வாராம். அவருக்கு முனை முறியாத நெல்லுச் சோறும் சுவையான கோழிக்கறி குழம்பும் தயாராக இருக்கும். தான் வருவது எப்படி அம்மாவுக்குத் தெரிந்தது என வியந்து நிற்பாராம் பெரியப்பா.\nகூவத்தூரில் நாங்கள் வாழ்ந்த பூர்விக இல்லம் வரகு வைக்கோல் கூரையால் ஆனது. உப்பு, அரிசி, புளிப் பானைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துச் சுவர் ஓரம் சாய்த்து அடுக்கப்பட்டிருக்கும். மூங்கில் கழிகளால் ஆன ஒரு பரண் இருக்கும். கடைக்குட்டியான நான்தான் அப்பரண் மீது ஏறி உன் பாட்டி கேட்கும் பொருளை எடுத்துக் கொடுப்பேன். வாரச் சந்தையில் வாங்கும் பொருள்களைப் பரணில் வைப்பதும் எடுப்பதும் என் வேலை. எல்லாம் சரியாக இருக்கும். வாங்கி வந்த வாழைப்பழங்கள் மட்டும் கணக்கில் உதைக்கும். கணக்கில் வராத பழங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் என் வயிற்றுக்குள் போயிருக்கும்\nதொலைவில் இயக்குதல்(Tele kinetics) என்னும் கோட்பாட்டின்படி ஒருவர் செடியிலுள்ள மலர்களை தூரத்தில் நின்றபடி உதிரச் செய்ய முடியும். சீறிவரும் காளையை பார்வையால் தடுத்து நிறுத்த முடியும். விபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்ற முடியும்.\nஒரு புது பித்தளை சொம்பு பரண்மீது ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அன்று இரவு காற்றும் மழையுமாக இருந்தது. அது கீழே விழுந்து நசுங்கிவிடுமோ என எண்ணியபடியே இருந்துள்ளார். என்னை அழைத்து அதை எடுத்துக் கீழே வைக்கச் செய்திருக்கலாம். நான்தான் அன்றிலிருந்து இன்றுவரை தூக்கத்தில் கும்பகர்ணன் ஆயிற்றே. காலையில் பார்த்தால் அது நசுங்கியிருந்தது. இது உன் பெரியாப்பா என்னிடம் அண்மையில் பகிர்ந்துகொண்ட செய்தியாகும்.\nநான் தப்பிப் பிழைத்தக் கதையைக் கேள். வீட்டில் இருந்த மாட்டு வண்டியைக் கூலிக்கு ஓட்டுவதுண்டு. பண்ணையத்து ஆள் நெல் அரவை மில்லில் அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்று ஜெயங்கொண்டம் என்னும் ஊரில் இறக்கிவிட்டு நாற்பதோ ஐம்பதோ வண்டிச்சத்தமாக வாங்கி வருவார். இரவு நேரத்தில்தான் இப்பணி நடக்கும். ஒருநாள் பண்ணையத்து ஆளுக்கு உடல்நலம் இல்லாததால் நான் வண்டியை ஓட்டிச் சென்றேன். இரவு பதினோரு மணிக்கு மேல் ஜெய்ங்கொண்டத்திலிருந்து வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன். இருட்டு என்றால் அப்படி ஓர் இருட்டு. இருட்டை எடுத்துக் குழந்தைக்குத் திருஷ்டி பொட்டாக வைக்கலாம் வண்டி ஓட்டியவாறு தூங்கிவிட்டேன். ஒரு கட்டத்தில் காளைகள் தம் கழுத்து மணிகளை ஆட்டும் சத்தம் கேட்டு விழித்து எழுந்தேன். வண்டி நம் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருக்கிறது வண்டி ஓட்டியவாறு தூங்கிவிட்டேன். ஒரு கட்டத்தில் காளைகள் தம் கழுத்து மணிகளை ஆட்டும் சத்தம் கேட்டு விழித்து எழுந்தேன். வண்டி நம் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருக்கிறது என்னை எதிர்பார்த்து உன் பாட்டியும் வெளியில் புளிச்ச நார்க் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.\nதொலைவில் உணர்தல்(Telepathy) கோட்பாட்டுக்குச் சான்றாக ஒரு நிகழ்வினை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். கல்லூரியில் படித்த உன் பெருமாள் பெரியப்பா விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். விவசாய வேலையாக கொல்லைக்குச் சென்றிருந்தார். அப்போது மாலை மணி ஆறு இருக்கும். வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த என்னை உன் பாட்டி அவசரமாக அழைத்து, ”சீக்கிரம் கம்பங்கொல்லைக்கு ஓடு. அண்ணனைத் தேடிப்பாரு” என்றார். ஓடிப் போய்ப் பார்த்தால் கம்பங்கொல்லை கிணற்றில் தவறி விழுந்து கத்திக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தோர் துணையோடு அவரைக் காப்பாற்றினோம். உன் பாட்டியின் தொலைவில் உணர்தல் என்னும் உள்ளுணர்வு காரணமாக உன் பெரியப்பா அன்று பிழைத்தார்.\nவானிலை நிலைய இயக்குநர் ரமணன் எங்கள் அம்மாவின் அருகில் நிற்க முடியாது. உன் பாட்டி மழை எப்போது வரும் என மிகத் துல்லியமாகக் கூறுவார். காலையில் நான் பள்ளிக்குச் செல்லும்போது குடை கொடுத்தனுப்புவார். மாலையில் வரும்போது நனைந்தபடி வருவேன். குடை இலட்சணம் அப்படி\nதேசம்மாள் என்னும் தெய்வத்திடம் ஏதோ ஒரு சக்தி இருந்தது என்பது மட்டும் உண்மை.\nநம்புவதும் நம்பாமல் இருப்பதும் உன் விருப்பம்.\nஉன்னைப் பெற்றதில் பெருமைகொள்ளும் அப்பா.\nஞானக்கண் -அறிவியல் சிறுகதை (முனைவர் அ.கோவிந்தராஜூ)\nவீட்டிற்கு அருகிலேயே பள்ளிப்பேருந்து நிறுத்தம். பேருந்தில் ஏறிய அனு என்ன நினைத்தாளோ ஏறிய வேகத்தில் இறங்கி விட்டாள்.\nஇந்தக் கொளுத்தும் வெயிலில் மனிதர்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறார்கள். பாவம் பறவைகள் விலங்குகள் பாடு திண்டாட்டம்தான். இவைகளைப் பற்றிக் கவலைப்படும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nநாங்கள் பரம்பரையாக விரும்பி வழிபடும் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி. என்னுடைய அப்பா அம்மா இருவரும் திருப்பதி சென்றுவந்த பிறகு நான் பிறந்தேன். அதனால்தான் கோவிந்தராஜூ எனப் பெயரும் இட்டனர்.\nஅது வண்ணக் கிளி செய்த மாயம்\nசுகவனம் மைசூரு நகரின் அடையாளமாகத் திகழ்கிறது எனச் சொன்னால் அது மிகையாகாது.\nஞானக்கண் -அறிவிய��் சிறுகதை (முனைவர் அ.கோவிந்தராஜூ)...\nஅது வண்ணக் கிளி செய்த மாயம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2017_03_05_archive.html", "date_download": "2019-05-27T02:14:17Z", "digest": "sha1:WNI3N257I3NDGOSYXG2IWODCUWI4E6L4", "length": 21518, "nlines": 569, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 3/5/17 - 3/12/17", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nசெஞ்சுடரோ செம்மலரோ செவ்விதழோ செய்தவம்\nபஞ்சிணையோ பால்கலமோ பற்றெரியோ உய்நலம்\nவஞ்சினமோ வாய்நலமோ வன்வழியோ பெய்புலம்\nகோடானு கோடிகோள் ஓயா வெளியிடை\nஓடாநின்ற ஒற்றைப் புவிதனில் - பாடாத\nபாடுபடும் பிள்ளையைப் பாராட்டத் தாலாட்டப்\nநெய்யகல் பூமுகம் பொய்யகல் தீநிறம்\nகையகல் பொன்னொளி மையகல் கூர்விழி\nதையலுக்குத் தேந்தனம் வையலுக்குத் தீங்குரல்\nஅனல்பூ முகமே தணல்தேன் விழியே\nபுனலாழ் மனமே புதுஆ - மணற்றுளி\nமுத்தே மரகதச் சொத்தே மதுரசப்\nகனிகொண்ட கள்வனே - மாங்\nகனிகொண்ட கள்வனே - என்மேல்\nஊர்வசி, ஊர்வசி, you just do it ஊர்வசி,\nஊக்கமின்றி ஓய்ந்திருந்தும், you just do it ஊர்வசி,\nவாய்ப்புகள் கொட்டவே, you just do it ஊர்வசி,\nவாசலைத் தட்டவே, you just do it ஊர்வசி,\nகேளடி ஒளியே, ஒயிலே உலகில் வாய்ப்புகள் நூறு லட்சம்\nநீயடி உளியே, சிலையே கொண்டு செல்லடி உனது பக்கம்\nவாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,\nவானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி\nநாலு பேரு மறுத்து சொன்னா, you just do it ஊர்வசி,\nநூறு பேரு எதிர்த்து நின்னா, you just do it ஊர்வசி,\nவெட்டி வேலைன்னு யாரும் சொன்னா, you just do it ஊர்வசி,\nபொறுப்பே இல்லன்னு ஊரும் சொன்னா, you just do it ஊர்வசி,\nகேளடி இன்றே, இங்கே உழைக்கும் கைகள் ஊரை வெல்லும்\nநீயடி நின்றால், வென்றால், இமய மலையும் குனிந்து செல்லும\nவாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,\nவானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி\nஇலக்கு ஒன்றை இருத்திக் கொண்டு, you just do it ஊர்வசி,\nஅதற்கும் மேலே ஆசைப் பட்டு, you just try it ஊர்வசி,\nமுட்டி நிற்கும் குட்டி சுவரை, you just break it ஊர்வசி,\nமுயற்சி செய்து முழுமை கொள்ள, you just live it ஊர்வசி,\nஇருந்திட வாழ்ந்தும் என்ன பயன்\nஇருப்பவர்க் குலகில் என்ன பெயர்\nவிலகுமா அறையைச் சூழ்ந்த இருள்\nவிழுந்துமே கிடந்தால் என்ன பொருள்\nகுனிந்த முகத்தின் கனிந்த இதழைத்\nகனியே உனையே இனியே நினையேன்,\nஉம்மைக் கருதினேன் வெம்மை பெருகினேன்.\nவிரல்தொடு வில்லாய் விழிதொடு விண்நீர்க்\nதளிரிலை அங்கே கனியிணை இங்கே\nகுவிமலை மையம் குவிந்தது எண்ணம்\nLabels: களிப்பேருவகை (A)., நீ.. நான்.. காதல்.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2018/03/", "date_download": "2019-05-27T01:31:09Z", "digest": "sha1:7TPX7GNGEXYVKQV2Y7FYMWZG4LLUXCMR", "length": 13829, "nlines": 155, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: March 2018", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஅல்சருக்கான சிறந்த பாட்டி வைத்தியம்\nஅல்சருக்கான சிறந்த பாட்டி வைத்தியம்\nமணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில்குணமாகும். மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப்செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.\nஅல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில்உள்ள புண் குணமாகும். மேலும் கொப்பரை தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குணமாகும்.\nபச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத்தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்.\nதினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும்கடுமையான வலியைக் குறைக்கலாம்.\nபாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன்குடல் பலம் பெறும். மலத்தை இளக்கி வெளிப��படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும்.\nவேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர்மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.\nதண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய்மற்றும் குடல்புண் ஆறும்.\nஅல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரைகுணமாக்கலாம்.\nபுழுங்கள் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும்.\nஅல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர்சீக்கிரம் நீங்கும். அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.\nதுளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும்.\nவயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்துகலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nஅத்தி மரப்பட்டை சாற்றுடன் சம அளவு பசும்பால் சேர்த்து சிறிதளவு கற்கண்டும் கூட்டி 100மிலி அளவுகுடித்துவர வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் குணமாகும்.\nஅத்தி இலையுடன் சம அளவு வேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வரவும்.\nசீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சைஅளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள���ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஅல்சருக்கான சிறந்த பாட்டி வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/02/blog-post_20.html", "date_download": "2019-05-27T02:22:13Z", "digest": "sha1:NKVAA5SXDHWUXGDDBQNQWKMPNYBTYAYC", "length": 12204, "nlines": 257, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புதுவை என்றால் பாவேந்தர்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nபாவேந்தர் நூற்றாண்டு நினைவு வாயில்\nபுதுவை என்றால் பாவேந்தர் பாரதிதாசன் அனைவரின் நினைவுக்கும் வருவார். எழுச்சி மிக்க தமிழ்க்கவிதைகளால் கற்றோர் நெஞ்சில் இடம்பிடித்தவர்.தமிழகத்தில் கிளர்ந்தெழுத்த தமிழ் உணர்வுக்கு அவர் பாடல்கள் பெரும் பங்களிப்பு செய்தன.பாவேந்தர் வழியில் பாட்டெழுதும் ஒரு பெரும் படையே உருவானது.இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை உலகில் பாவேந்தரின் தாக்கம் மிகுதி.\nபுதுவைத் தொடர்பு 1992 ஆம் ஆண்டு முதல் எனக்கு உண்டு.பாவேந்தர் தொடர்பான தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுமேற்கொண்ட காலம் முதல் அவரின் நினைவில்லம் சென்று பார்வை நூல்களைப் பார்ப்பது, படி எடுப்பது என்று தொடர்ந்து பாவேந்தர் ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றேன்.\nநேற்று(19.02.2011) பாவேந்தர் நினைவில்லத்தில் பல நூல்களைப் பார்வையிடச் சென்றிருந்தேன். புதுவையின் துளிப்பா முன்னோடிப் பாவலர் சீனு. தமிழ்மணி\nஅவர்களும் வந்திருந்தார். எங்கள் பணிகளை முடித்துக்கொண்டு வெளயே வந்தோம். பாவேந்தர் மறைவுற்றபொழுது அவரை அடக்கம் செய்த நன்காட்டைப் பார்வையிடவேண்டும் என்றேன். பலநாள் நினைத்தும் பணி நெருக்கடிகளுக்கு இடையே என் எண்ணம் கனியாமல் இருந்தது.\nஅவரும் நானும் புதுவைக் கடற்கரை ஒட்டியப் பாப்பம்மாள் கோயில் வீதியில் இருந்த நன்காட்டை அடைந்தோம்.அங்குப் பல கல்லறைகள் உள்ளன. தமிழகத்தின் எழுச்சி மிக்க பாவலரான பாவேந்தர் மீளாத் துயில்கொள்ளும் இடம் கண்டு செஞ்சுக்குள் அகவணக்கம் செலுத்தினேன். பார்வையிடாத அன்பர்களுக்காகச் சில படங்கள் எடுத்துவந்தேன்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் பாவேந்தரின் பிறந்த நாள், மறைந்தநாள் வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நினைவிடம், பாவேந்தர் பாரதிதாசன்\nபுரட்சிக்கவிஞரின் நினைவிடத்தை இந்தத் தலைமுறையினர் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசித்தர் சிவஞானி கல்லூரியில் பயிலரங்கம் இனிதே நிறைவ...\nசித்தர் சிவஞானி கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் இண...\nமுத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்ப...\nமுத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் த...\nதமிழறிஞர் பேராசிரியர் பே.க.வேலாயுதம் மறைவு\nதமிழறிஞர் கா.ம. வேங்கடராமையாவின் நூல்கள் நாட்டுடைம...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/14084-2019-03-15-06-54-05", "date_download": "2019-05-27T00:57:50Z", "digest": "sha1:PVB75NR5SEDBH5MWZKJ3V3WQUVN6DEKB", "length": 9410, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் மீது அரச தரப்பினர் பாலியல் துன்புறுத்தல்; அமெரிக்கா குற்றச்சாட்டு!", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் மீது அரச தரப்பினர் பாலியல் துன்புறுத்தல்; அமெரிக்கா குற்றச்சாட்டு\nPrevious Article இலங்கையில் வெறுப்புப் பேச்சை தடை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் இன்னமும் இல்லை: ரவூப் ஹக்கீம்\nNext Article கூட்டமைப்பின் வாக்கு தேவைப்படும் தருணங்களில் மாத்திரம் அரசாங்கம் வடக்குப் பற்றி பேசுகிறது: நாமல் ராஜபக்ஷ\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.\nஅத்தோடு, இலங்கைப் பொலிஸார், தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையிலேயே, இந்த விடயம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பம்பியோ, நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்டார்.\nகுறித்த அறிக்கையில், இலங்கையின் அரசமைப்பு மற்றும் சட்டங்களினூடாக, சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதநேயமற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபொதுவாக, சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும், இராணுவம் மற்றும் பொலிஸ் என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.\nஉள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக, இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை, இதுவரையில் உருவாக்கப்படவில்லை\nஎனினும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்வதற்கும் சட்டத்தின�� முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசட்டத்துக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் தொடர்கின்றன என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Article இலங்கையில் வெறுப்புப் பேச்சை தடை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் இன்னமும் இல்லை: ரவூப் ஹக்கீம்\nNext Article கூட்டமைப்பின் வாக்கு தேவைப்படும் தருணங்களில் மாத்திரம் அரசாங்கம் வடக்குப் பற்றி பேசுகிறது: நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/clash-between-ammk-and-bjp-kanyakumari", "date_download": "2019-05-27T01:38:32Z", "digest": "sha1:CT3SRPVSJIBUWAUTALERFKTJQHCJ52FB", "length": 13060, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " கன்னியாகுமரியில் அமமுக, பாஜக வினர் இடையே பயங்கர மோதல்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogகன்னியாகுமரியில் அமமுக, பாஜக வினர் இடையே பயங்கர மோதல்..\nகன்னியாகுமரியில் அமமுக, பாஜக வினர் இடையே பயங்கர மோதல்..\nகன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீரவநல்லூரில் அமமுக, பாஜக வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.\nஅப்போது, பா.ஜ.கவைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை சந்தித்து பொன்.ராதா கிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழகத்தில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..\nடி.ஆர்.பாலு திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராகத் தேர்வு..\nநரேந்திர மோடி பிரதமராக தேர்வு..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஅமைதி மற்றும் வளர்ச்ச��க்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/173442/", "date_download": "2019-05-27T02:01:28Z", "digest": "sha1:3GLSVHB4AFXCHR7GYWG6ITYRVUZZO6V7", "length": 5686, "nlines": 80, "source_domain": "www.dailyceylon.com", "title": "அரச நிகழ்வுகளுக்குச் சொகுசு ஹோட்டல்கள் தடை - சுற்றுநிரூபம் வெளியீடு - Daily Ceylon", "raw_content": "\nஅரச நிகழ்வுகளுக்குச் சொகுசு ஹோட்டல்கள் தடை – சுற்றுநிரூபம் வெளியீடு\nஅமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட சகல\nஅரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய\nநிகழ்ச்சிகளை நடாத்துவதற்குத் தனியார் ஹோட்டல்களை, குறிப்பாகச் சொகுசு ஹோட்டல்களை\nபயன்படுத்துதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்புரையின் பேரில் புதிய சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பல கேட்போர்கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் காணப்படும் நிலையில் அவற்றை உபயோகிக்காது அதிகளவான கட்டணங்களை செலுத்தி அரச வைபவங்களையும் நிகழ்ச்சிகளையும் சொகுசு ஹோட்டல்களில் நடாத்துவதன் ஊடாக ஏற்படும் வீண்விரயத்தினை தடுப்பதற்காகவும் அரச செலவினை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் ஜனாதிபதியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (ஸ)\nPrevious: அரச சேவையாளர்களுக்கு பிரச்சனைகள் இன்றி சம்பளம் வழங்க முடியும்\nNext: ஐ.நா. தலையீட்டில் யெமன் சமாதான மாநாடு சுவீடனில்\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/175675/", "date_download": "2019-05-27T00:59:41Z", "digest": "sha1:YC2Z4AJXIEWWHYBPEH4CEAMHSASTGCQG", "length": 5875, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "அடிப்படைவாதத்துக்கு இடமளிக்க மாட்டேன்- தயாசிறி ஜயசேகர - Daily Ceylon", "raw_content": "\nஅடிப்படைவாதத்துக்கு இடமளிக்க மாட்டேன்- தயாசிறி ஜயசேகர\nசிலர் தன்னையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவையும் மோத வைக்கப் பார்ப்பதாகவும், தனக்கும் அவருக்குமிடையில் எவ்வித பகையுமில்லையெனவும் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்பம் முதலே சுதந்திரக் கட்சிக்கு தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்பு இருந்து வருகிறது. அனைத்து இன மக்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை கட்சிக்கு இருப்பதால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சி செயற்பாடுகளில் இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை அனுமதிக்க மாட்டேன் என்றும் தயாசிறி எம்.பி ஆணித்தரமாக கூறினார்.\nகிராம மட்டத்திலுள்ளவர்கள் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருந்தாலும்கூட கட்சி தலைவ��்களென்ற வகையில் நாம் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்கப் போவதில்லை. அது தொடர்பான எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (மு)\nPrevious: தேவையான சட்டத் திருத்தங்களை முன்னெடுங்கள், இல்லாதொழியுங்கள்- ஜனாதிபதி பணிப்பு\nNext: பஸ் கட்டணம் மாறாது- தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2019-05-27T01:18:51Z", "digest": "sha1:XOQWUK7K25CRKEIHVEFAR4VR5BESDUL3", "length": 4005, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "ரஜினிகாந்துடன் பொன்ராஜ் சந்திப்பு | INAYAM", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி தலைவர் பொன்ராஜ் சந்தித்து தற்போதைய தமிழக அரசியல் குறித்து பேசி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடிகர் ரஜினிகாந்த் தர்பார் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நிலையில் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றுள்ளது. நண்பர் என்ற அடிப்படையில் ஆலோசனை நடத்தியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராஜ் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை, தமிழக குடிநீர் பிரச்சினை, நதிநீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமணமகளை திருமணம் செய்யும் மணமகனின் சகோதரி வினோத திருமணம்\nசேவல் மீது போலீசில் பெண் புகார்\nமோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nவெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28-ம் தேதி பதவியேற்பு\nபட்டப்பகலில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற கும்பல்\nஇலங்கையில் இருந்து 15 ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகில் நுழைய முயல்வதாக தகவல்\nஉ���்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/99.html", "date_download": "2019-05-27T01:15:26Z", "digest": "sha1:DF2DZCNLW6A2X43FLADFZ57ENZQDNHID", "length": 39035, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் சமூகத்தில் 99 வீதமானவர்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் - மரிக்கார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தில் 99 வீதமானவர்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் - மரிக்கார்\nஇலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தில் 99 வீதமானவர்கள் அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் என்பதால், முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் செய்த குற்றத்திற்கு எதிராக தற்போது முஸ்லிம் மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.\nசாய்ந்தமருது, மாவனெல்லை , கம்பளை போன்ற பிரதேசங்களில் சாதாரண முஸ்லிம் மக்களே, இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த சம்பவங்களை கட்டுப்படுத்த சமூகத்தை மறுசீரமைப்பது அவசியம். இந்த துயரமான சந்தர்ப்பத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய கத்தோலிக்க சமூகம் அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்துக்கொண்டமையையும் பாராட்டத்தக்கது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் தற்போதைய சனத்தொகையில் (21,009,315) முஸ்லிம்கள் சுமார் 20%. அப்படியானால் முஸ்லிம் தீவிரபோக்குடையோர் எண்ணிக்கை Hon. மரிக்கார் அவர்களின் கருத்துப்படி 1% ஆயின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் முஸ்லிம் தீவிரபோக்குடையோர் எண்ணிக்கை சுமார் 21,009 பேர். சுமார் 12% உள்ள இலங்கைத் தமிழர்களில் இருந்த புலிகளின் எண்ணிக்கை இந்தளவுகூட இருந்தது இல்லை. பாதுகாப்புத்தரப்பினர் முஸ்லிம் தீவிரப்போக்குடையோரின் எண்ணிக்கை சுமார் 300 பேரே என்று சொல்கின்றனர். யாராக இருந்தாலும் கணக்குக் கொடுக்கும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\n��ைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்கமாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\nஞானசாரர் மீண்டும் குற்றமிழைத்தால் அது, மன்னிக���கமுடியாத பெரிய குற்றம் - அவர் பயங்கரவாதியல்ல - மைத்திரி\nநாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்���ு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-27T02:11:02Z", "digest": "sha1:XRPWI4HU75FBNYCKTKUZ4AYYRSSOEYJV", "length": 12959, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "லதா ரஜினிகாந்த்தை நேரில் ஆஜராக பெங்களூரு போலீஸ் நோட்டீஸ்! | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nலதா ரஜினிகாந்த்தை நேரில் ஆஜராக பெங்களூரு போலீஸ் நோட்டீஸ��\nதனியார் விளம்பர நிறுவனத்தை மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் லதா ரஜினிகாந்தை நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு அல்சூர் கேட் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.\nரஜினிகாந்த் நடிப்பில் உருவான கோச்சடையான் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. கர்நாடகாவில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று, இதனை வாங்கி விளம்பரம் செய்தது. ஆனால், கோச்சடையான் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.\nஇதனால், நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டதாக தகவல் வெளியானது. இதற்கு நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அந்த கடிதத்தில், இந்தப் படத்தின் மூலம் தங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால், நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதை ஏற்க மறுத்த தனியார் நிறுவனம், லதா ரஜினிகாந்த் வழங்கிய கடிதத்தை பரிசீலனை செய்தது. அதில், அவர் வழங்கிய கடிதம் போலியானது என்று தெரியவந்தது. இதனை விளம்பர நிறுவனம் நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துக் கூறியது. இதையடுத்து இந்த போலி கடிதம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.\nஅதன்படி, லதா ரஜினிகாந்த் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை லதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அல்சூர் கேட் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், 2ஆவது முறையாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்ட...\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமை...\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ...\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்...\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்ற...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் இன்று தொடங்கியது, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற...\nகுருணாகல் வைத்தியருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட ம...\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் ...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/07/24/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/18756", "date_download": "2019-05-27T02:03:36Z", "digest": "sha1:PV7RXHYZF3VOPVKZFI2DLVKRHTWVAHXH", "length": 10063, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "பதவி விலகினார் சம்பக; வாஸ் நியமனம் | தினகரன்", "raw_content": "\nHome பதவி விலகினார் சம்பக; வாஸ் நியமனம்\nபதவி விலகினார் சம்பக; வாஸ் நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.\nஅவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடர் தொடர்பில், இலங்கையின் வேகப்பந்து பயிற்சியாளராக, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான முதலாவது போட்டி, எதிர்வரும் புதன்கிழமை (26) காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இன்றையதினம் (21) இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியுடன் இந்திய அணி பயிற்சிப் போட்டியில் விளையாடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரியா மீது டிரம்ப் தொடர்ந்தும் நம்பிக்கை\nவட கொரியாவின் அண்மைய ஏவுணை சோதனைகள் பற்றி கவலை இல்லை என்று அமெரிக்க...\nஉபாதையில் இருந்து மீண்ட இசுரு உதான, பெர்னாண்டோ\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான பயிற்சிப்போட்டியில் காயமடைந்த இலங்கை...\nபிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள்\nபதவி விலகிய பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் இடத்திற்கு இதுவரை ஏழு...\nஎவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் பலர் உயிரி���ப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்....\nஉலகின் விலை உயர்ந்த மருந்து\nஉலகில் மிக விலை உயர்ந்த மருந்து 2.125 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு...\nஉலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானது\nஜீவன் மெண்டிஸ்ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்...\nஈரானின் அச்சுறுத்தல்: சவூதிக்கு 8 பில். டொலருக்கு ஆயுதம் விற்க டிரம்ப் ஒப்புதல்\nஈரானின் அச்சுறுத்தலை காரணம் காட்டி சவூதி அரேபியாவுக்கு பில்லியன் டொலர்கள்...\nஇந்தியாவிடம் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி\nஉலகக் கிண்ண போட்டியையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்,...\nசித்தம் பி.ப. 4.12 வரை பின் அசுபயோகம்\nசதயம் மாலை 4.12 வரை பின் பூரட்டாதி\nஅஷ்டமி பகல் 11.16 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/113647", "date_download": "2019-05-27T01:16:05Z", "digest": "sha1:WGK3A7DWBZTGDHNBNDGWMFVNG4N6FNF6", "length": 5139, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 19-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\n100 நாள் சேலஞ்ச் எடுத்து உ���ல் தோற்றத்தை சூப்பராக மாற்றிய காஜல்\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்து பாருங்கள்... உடனே விரட்டலாம்..\nநயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nவிஜய் சாரை பார்க்க வேண்டும் கண்ணீர் விட்ட சிறுவன் அவருக்கு இத்தனை பேர் ரசிகர்களா\nஷியாமின் முன்னாள் காதலி செம்பருத்தி சீரியல் சபானாவா... வெளியேறியதற்கு உண்மையான காரணம் இதோ\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\n வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் செய்த பிரம்மிப்பான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/08/blog-post_304.html", "date_download": "2019-05-27T01:30:45Z", "digest": "sha1:MJ5SK5SIKDATXE37HMR337LK4U6RAHM3", "length": 11372, "nlines": 212, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: காதலா வீரமா", "raw_content": "\nஎறும்புகள் மொய்க்கத் தூவும் இந்த 'ஹெராய்ன் ' காதல் எழுத்துக்களில் மெல்லவே கட்டப்படுகிறது இளைஞர்களுக்கு சமாதி.\nஇந்த உலகத்துக்கு எது தேவை மனித நேயம் காக்க எது அவசியம் மனித நேயம் காக்க எது அவசியம் தீவிரவாதமா வன்முறையா விரோதமா அல்லது அன்பு கருணை பாசமா\nதமிழ் சினிமாவில் இரண்டு விச்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் பார்க்கமுடியும். ஒன்று காதல் இன்னொன்று சண்டை. அத்தனை படங்களும் இவற்றைச் சுற்றித்தான். விதிவிலக்குகளை ஓரங்கட்டுவோம்.\nசரி சங்ககாலத்தை எடுப்போம், தமிழர் காதலையும் வீரத்தையும்தான் இரு கண்களாய்க் கண்டனர். இந்த இரண்டையும் பற்றித்தான் அகநாநூறுகளும் புறாநாநூறுகளும்.\nமனிதனை ஆக்கிரமிப்பதில் இந்த காதலுக்கும் வீரத்திற்கும் அதீத சக்தியுண்டு. இதில் எது உயர்ந்திருந்தால் உலகம் அமைதியில் தவழும் என்று நாம் சிந்திப்பது மிக அவசியம். காதலையோ வீரத்தையோ முற்று முழுதாக நம் வாழ்விலிருந்து அகற்றிவிடமுடியாது என்றாலும் ஒன்றை உயர்த்திப்பிடித்து இன்னொன்றை உள்ளுக்குள் வைத்திருப்பது இயலக்கூடிய ஒன்றுதான்.\nகாதல் என்பது அன்பு, கருணை, பாசம், அமைதி என்ற திசையில் பயணப்படும்போது வீரமோ வன்முறை, தீவிரவாதம், ��ிறுவர்கள் கையில் அரிவாள், இப்போது சின்னதாய் துப்பாக்கி. சொல்லுங்கள், இந்த உலகத்துக்கு எது தேவை\nகடவுள் பாதி மிருகம் பாதி கலந்துசெய்த கலவைதான் மனிதன். அவனிடம் இருக்கும் கடவுளை வெளிக்கொண்டுவருவதே நாம் போற்றக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். மிருகத்தைக் கொன்றழிக்க காதலைத்தவிர வேறு எதுவும் கைகொடுக்காது.\nமனிதன் ஏதோ ஒரு பிடிப்பில் தன்னைக் கரைத்துக்கொண்டிருக்கும்போது, மென்மையாகிவிடுகிறான். அது காதலென்றுவிட்டால் சொல்லவே வேண்டாம்.\nஇப்போது கூறுங்கள் இந்தப் பிரபஞ்சத்துக்கு எது வேண்டும் காதலா அல்லது வீரமா சாகும்வரை காதலே போற்றும் வீரம் கொள்வோம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளையும் நாம் காதலிப்போம். அதுவே உண்மையான காதல். அதற்கு ஆதாரமாய் அமைவது ஆண் பெண் மீது கொள்ளும் காதலும் பெண் ஆண்மீது கொள்ளும் காதலும்தான்.\nபிரபஞ்சச் செடியில் காதல் ரோஜாக்கள் பூக்கப்பூக்க, வன்முறை முட்களெல்லாம் உதிர்ந்து போய்த் தொலையட்டும்.\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nகுறள் 1083 பண்டறியேன் கூற்றென் பதனை\nகுறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்\nமீண்டும் ஹிந்தி திணிக்க வருகிறார்கள்\nமகளிர்தின வாழ்த்துக்கள் பெண்ணின் வலிமை\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nஊடகம் கேடகம் கேடுகளால் அழிந்துபோன கால்வாசி நாசத...\nஈரச்சுவை காதல்விழி ஓரச்சுவை ...\nநான் நானாக அவன் அவனாக வாழ்ந்த நாட்கள் குறைவு ...\nஉயிரே அமைதியை நோக்கித் தவழ்ந்துவிடு சத்தங்கள் சத்...\nகுறையுள்ள மனம் தந்தாய் இறைவா கையை விட்டுப் போனால்...\nகண்ணாடிகள் உன் வார்த்தைகள் உன் முகம் காட்டும் கண...\nஇணையத்தோரே தேனீர்க்கடை தாண்டி தெருமுக்குக் கூட்டம...\nநட்பென்னும் கவிதை - கவிஞர் சேவியர்\nமகளிர்தின வாழ்த்துக்கள் பெண் இல்லாமல் போனால் இந்த...\nஅம்மா என்றழைத்தால் சில பெண்கள் கொதித்தெழுகிறர்கள்....\nஆனந்தம் நிறைந்த முதல் அழுகை\nநயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து\nஇலக்கியத்தை வாழ்கிறேன் வாழ்க்கையில் நான் வாழ்க்க...\nஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல\nநீயும்கூட கவிதை எழுத வந்துவிட்டாயா\nஇந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பெயர்\nஇந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2016/11/", "date_download": "2019-05-27T02:57:43Z", "digest": "sha1:ELMQ2SR52OHB7NCNTZBZZG22TVUPSS7N", "length": 29849, "nlines": 305, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "November 2016 – eelamheros", "raw_content": "\nகரம் கொடுப்போம் வாருங்கள். இவர்களும் எம்மவர்களே \nமுன்னாள் போராளிகளின் அவலநிலை போராளிகளின் அவலநிலை -2 \nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த… Read More மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் \nமுன்னாள் போராளிகளின் அவலநிலை போராளிகளின் அவலநிலை -1 ,என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா \nபிரித்தானியா மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இருக்கும் போது ஏன் வேறு இடத்தில் \nஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவுப்படுத்திய பிரித்தானியா புலம்பெயர் தேசத்தில் முதன் முறையாக மாவீரர் துயிலும் இல்ல வளாகம் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு பிரத்தியேகமாக பராமரிக்கப்பட்டுவருகின்றது, இன்றும் கொள்வனவுக் கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்களிடம் வரவேற்புக் கிடைக்கவில்லை அதற்கு மாறாக எதிர் விமர்சனங்களையே சந்தித்து வருகின்றது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஸ்ரட்பேர்ட் ஒலிம்பிக் திடலில் பெரும் செலவில் செய்ததை இந்த இடத்தில் ஒற்றுமையோடு செய்திருந்தால் அந்த நிதி இந்த மாவீரர்… Read More பிரித்தானியா மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இருக்கும் போது ஏன் வேறு இடத்தில் \nபிரித்தானியாவில் தேசியத் தலைவரின் பிறந்த நாளில் 62 பானைகளில் பொங்கல் நிகழ்வு. தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) இடம்பெற்றது. புலம்பெயர் நாடுகள் எங்கிலும��, இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு… Read More பிரபாகரம் சிறப்பு நிகழ்ச்சி-காணொளி\nபல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் \nவிடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர். அந்தவகையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை நேரம் 6 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள் தீபம் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள். ஒன்று திரண்ட பொதுமக்கள் இறந்த… Read More பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் \nமாவீரர்களை நினைவு கூருவதும் ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது\nமாவீரர்களை நினைவு கூர முடியாது என்றார்கள் அவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள் வன்முறையாளர்களை ஆதரிக்க முடியாது என்றார்கள் எத்தனையோ தடைகளைப் போட்டுப்; பார்த்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் அத்தனை தடைகளையும் தாண்டினார்கள் ஏனெனில் மாண்டவர்கள் அவர்களது உறவுகள் அல்லவா தமிழ் மக்கள், முதலில் உரிமைகளை இழந்தார்கள். பின்பு உடமைகளை இழந்தார்கள். இறுதியில் உயிர்களையும் இழந்தார்கள். ஆனால் அவர்கள் உணர்வுகளை இழக்கவில்லை. எனவேதான் எழுக தமிழாக திரண்டார்கள். ஆயிரமாக திரண்டு மாவீரர்களையும் நினைவு கூர்கிறார்கள். மாண்டவர்களை வெறுமனனே நினைவு கூர்வதாயின்… Read More மாவீரர்களை நினைவு கூருவதும் ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது\nஇனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்\nஇனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான் மாவீரர் நாள் அறிக்கை உலகம் முழுவதும் பரவிவாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளே வணக்கம். இன்று மாவீரர் நாள். தாயக விடுத��ைக்காக உயிரை விலையாகக் கொடுத்து மண்ணில் விதையாக விழுந்த மகத்தானவர்களை மனதில் நிறுத்தி வணங்க வேண்டிய தியாகத் திருநாள். தமிழ்த்தேசிய இனத்தின் அடிமை இருள் அகற்ற தன்னைத்தானே அழித்துக்கொண்டவர்களை நம் ஆன்மாவில் பொருத்தி இந்தக் கார்த்திகை… Read More இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்\nகார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது. மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும். புலிகளையும் தமிழீழத்தையும் அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் போராளிகளின் கழுத்தில் இருந்த சயனட்டை ஒத்த நச்சுத்தன்மையோடும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும். எத்தகைய… Read More மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட���டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/IR7H5CGUU-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-05-27T01:55:18Z", "digest": "sha1:YDA3IUQOPUYSVDKYRV7BGI7PX547SN7Q", "length": 19578, "nlines": 78, "source_domain": "getvokal.com", "title": "திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அருகில் உள்ள ஹோட்டல்கள் யாவை? » Tirukkoshtiyur Chaumiyanarayanap Perumal Koyil Arugil Ulla Hottalkal Yavai | Vokal™", "raw_content": "\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அருகில் உள்ள ஹோட்டல்கள் யாவை\nதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள திருக்கோஷ்டியூர் கிராமத்தில் உள்ள சோவிநாராயணன் பெருமாள் கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோவில் 6 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வாரின் புனிதர்களின் ஆரம்பகால இடைக்கால தத்துவமாக விளங்கிய திவ்யா பிரபண்டாவில் புகழ்பெற்றது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது சவீமிநாராயண பெருமாள் மற்றும் அவரது மகள் லக்ஷ்மி என திருமங்கையாளாக வழிபாடு செய்யப்பட்டுள்ளது. வைஷ்ணவத்த தத்துவஞானியின் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கும் ராமானுஜர் அவர்களின் சாதியைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் புனி���மான அஷ்டாங்கரா \"ஓம் நமோ நாராயண\" என்று பிரகடனப்படுத்தினார்.\nதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள திருக்கோஷ்டியூர் கிராமத்தில் உள்ள சோவிநாராயணன் பெருமாள் கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோவில் 6 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வாரின் புனிதர்களின் ஆரம்பகால இடைக்கால தத்துவமாக விளங்கிய திவ்யா பிரபண்டாவில் புகழ்பெற்றது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது சவீமிநாராயண பெருமாள் மற்றும் அவரது மகள் லக்ஷ்மி என திருமங்கையாளாக வழிபாடு செய்யப்பட்டுள்ளது. வைஷ்ணவத்த தத்துவஞானியின் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கும் ராமானுஜர் அவர்களின் சாதியைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் புனிதமான அஷ்டாங்கரா \"ஓம் நமோ நாராயண\" என்று பிரகடனப்படுத்தினார். Tennindiya Manilamana Tamilnattil Ulla Tirukkoshtiyur Kiramatthil Ulla Chovinarayanan Perumal Koil Indu Katavulana Vishnuvukku Arppanikkappattullathu Tiravitak Kattitakkalaiyil Kattappatta Inda Kovil 6 Am Nurrantukalil Irundu 6 Am Nurrantukalil Aazhvarin Punitharkalin Aarambakala Itaikkala Tatthuvamaka Vilankiya Divya Pirapantavil Pukazhberrathu 108 Tivyathechankalil Onrana Vishnuvukku Arppanikkappatta Idhu Chaviminarayana Perumal Marrum Avarathu Makal Lakshmi Ena Tirumankaiyalaka Vazhipatu Cheyyappattullathu Vaishnavattha Tatthuvananiyin Velippattaik Kontirukkum Ramanujar Avarkalin Chathiyaip Porutbatutthamal Anaivarukkum Punithamana Ashtankara Om Namo Narayana Enru Pirakatanappatutthinar\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் பற்றி கூறுக\nஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன்जवाब पढ़िये\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் பற்றி கூறுக\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மதுரையிலிருந்து जवाब पढ़िये\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அருகில் உள்ள ரயில் நிலைய பெயர்கள் கூறுக\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவதजवाब पढ़िये\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோய���ல் கருவறை பற்றி கூறுக\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவதजवाब पढ़िये\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோவில் பற்றி கூறுக\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவதजवाब पढ़िये\nசௌமியநாராயணப் பெருமாள் கோயில் பற்றி கூறுக\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமजवाब पढ़िये\nவீரராகவ பெருமாள் கோயில் அருகே உள்ள ஹோட்டல்கள் யாவை\nவீரராகவ பெருமாள் கோயில் அருகே உள்ள ஹோட்டல்கள் : வில்லா ஹைனஸ்ட் ஸ்ரீபெரும்புதூரில் 12 ஹோட்டல்களில் ஓகாகம் மாநில நெடுஞ்சாலை SH 57 | ஒரகடம் மாநில நெடுஞ்சாலை SH 57, ஸ்ரீபெரும்புதூர் 602105, இண்டி சத்தியजवाब पढ़िये\nசௌமியநாராயணப் பெருமாள் கோயில் கட்டிட கலை பற்றி கூறுக\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவதजवाब पढ़िये\nகன்னியாகுமரியில் இருந்து சௌமியநாராயணப் பெருமாள் கோயில் வரை செல்லும் வழி என்ன\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவதजवाब पढ़िये\nஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் அருகே உள்ள ஹோட்டல்கள் யாவை\nஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் அருகே உள்ள ஹோட்டல்கள்ழ்: கேபி கெஸ்ட் ஹவுஸ் எண் 110/2 N, கே.பி. காம்ப்ளக்ஸ், NH-205, ஒப் ஆர்டிஓ அலுவலகம், திருவள்ளூர், தமிழ்நாடு 602001 • 044 2766 1119. ரகு ரெசிடென்சி 33,जवाब पढ़िये\nசக்கரபாணி கோயில் அருகில் உள்ள ஹோட்டல்கள் சில கூறுக\nசக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்க��� 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் जवाब पढ़िये\nஉத்திரபதீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஹோட்டல்கள் யாவை\nஉத்திரபதீஸ்வரர் கோயில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், கீழ்ப்பருத்திக்குடி எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். ஹோட்டல் சூரியாப்பிரியா, ஹோட்டல் துரை, ஆजवाब पढ़िये\nசாரம் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகில் உள்ள ஹோட்டல்கள் சில கூறுக\nசாரம் அகஸ்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், சாரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் அகஸ்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சजवाब पढ़िये\nபிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஹோட்டல்கள் யாவை\nபிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஹோட்டல் பெயர் ஹோட்டல் அபி இன் ஆகும் அந்த ஹோட்டல் கோவிலை தொடர்ந்து 5 கிலோ மிட்டர் தூரத்தில் உள்ளது. जवाब पढ़िये\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் அருகில் உள்ள ஹோட்டல்கள் சில கூறுக\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் (\"Big temple\") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் (\"Peruvudayar Temple\") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள புது ஆற்று கரையில் அமைந்துள்ளजवाब पढ़िये\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி. இக்கோவிலுக்கு அருகில் ஹோட்டல் சுகம், ஹோட்டல் உதயம், ஹோட்டல் சங்கம் போன்று ஹோட்டல்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/category/news/tamil/", "date_download": "2019-05-27T01:23:42Z", "digest": "sha1:5JOZLL3XTGRP4WQANOQTVUGDXHSJ2H45", "length": 10260, "nlines": 162, "source_domain": "primecinema.in", "title": "Tamil Archives", "raw_content": "\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nதணிக்கை குழு உறுப்பினர்கள் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்...[Read More]\nநயன்தாராவைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடிக��கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 96...[Read More]\nநடிகை அனுஷ்கா எழுதிய புத்தகம்\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கின்ற படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாரா மற்றும் த்ரிஷா இவர்களுக்கெல்லாம் சீனியர் அனுஷ்கா. அனுஷ்காவை மையமாகக் கொண்டு ...[Read More]\nஆட்சி அமைத்த 5 முதல்வர்களுடன் நடித்த ஒரே ஆச்சி\nஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியுடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.டி.ராமாராவ் ஆகியோருடன் சினிம...[Read More]\nகவுண்டமணி எனும் மகத்தான கலைஞன் HBD\n‘கவுண்டமணி’ எனும் பெயர் இல்லாமல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பக்கங்களை நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சகாப்தம் படைத்தவர் கவுண்டமணி. அவர் இன்று த...[Read More]\nஇப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது ஆசீர்வாதம்\nஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் “கேப்டன் ஆஃப் தி ஷிப்” என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிற...[Read More]\n“இந்த முறையாவது எதையாவது செய்யுங்க”-மூத்த பத்திரிகையாளர்\nமுதன்முறையாக நரேந்திரமோடி பிரதமர் ஆன போது மிகவும் சந்தோஷப்பட்டோம். வரவேற்று நிறைய காலம் பதிவுகளையெல்லாம் போட்டோம்.. பணமதிப்பிழப்பு செய்தபோது பெரிதாக ஏதோ நிகழப் ...[Read More]\nஅமைச்சர் ஆவாரா நடிகை ரோஜா..\nநேற்று நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நேரத்தில் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளும் வெளியாகின. இதில் ஆந்திர...[Read More]\n”என் முகத்தில் விழுந்த அறை ” – பிரகாஷ்ராஜ்\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆளும் மத்திய அரசு அறுதி பெரும்பான்மையைப் பெற்று சாதனைப் புரிந்திருப்பதோடு, மீண்டும் மத்தியில்...[Read More]\nநேற்று வெளியான பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு சாதகமாக அமைந்தது. மேலும் தமிழ்நாட்டில் மோடியின் செல்லப்பிள்ளைகளான இபிஎஸும் ஓபிஎஸும் படுதோல்வியைச் ...[Read More]\nசாஹோ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமை���...[Read More]\n6 கதை; 6 இசையமைப்பாளர்; 6 ஒளிப்பதிவாளர்கள்\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் இயக்குநர் சிம்புத்தேவன் இயக்கியிருக்கும் படம் “கசடதபற”. இப்படத்தில் 6 கதைகள் இடம் பெற்றிருக்கின்...[Read More]\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nநடிகை அனுஷ்கா எழுதிய புத்தகம்\nஆட்சி அமைத்த 5 முதல்வர்களுடன் நடித்த ஒரே ஆச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/02/lkg-movie-review.html", "date_download": "2019-05-27T01:10:04Z", "digest": "sha1:LH2KIFGGSD4GGA7CS7L75TUATMZY63AT", "length": 6703, "nlines": 129, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரை விமர்சனம் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cinema ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரை விமர்சனம்\nஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரை விமர்சனம்\nஇயக்குனர் கே.ஆர் பிரபு ஆர்.ஜே. பாலாஜியை கதாநாயகனாக வைத்து எடுத்த படம்தான் எல்.கே.ஜி. இந்த படத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் நாஞ்சில் சம்பத், ஜே.கே ரித்தீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nலால்குடியின் வார்டு கவுன்சிலரான ஆர்.ஜே.பாலாஜி, தனது தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு CM ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை. அதற்கு தடையாக உள்ளவர்களை அழிக்க ஆர்.ஜே.பாலாஜி செய்யும் தில்லு முல்லு வேலைகள்தான் படத்தின் கதை.\nதமிழில் பல அரசியல் படங்கள் வந்திருந்தாலும் ஆர்.ஜே.பாலாஜியின் இந்த படம் சிறப்பான வரவேற்பு. வைகை ஆற்றில் தெர்மாகோல் அனுப்பியது, ஹாஸ்பிட்டல் பில் ஒரு கோடி என்று சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை ஒன்று விடாமல் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nஇது அரசியலை கலாய்த்து எடுக்க பட்ட படம் என்று நமக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் தியேட்டரில் பார்க்கும் போது அது வேற லெவல்.\nஆர்.ஜெ பாலாஜியின் சேட்டைகளோடு ஆரம்பிக்கும் இந்த படம் ஒரு கட்டத்தில் சீரியஸாக போகிறது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் எவ்வளவு பெரிய ஆளையும் வீழ்த்தி விட முடியும். அதே நேரத்தில் சாதாரண வார்டு கவுன்சிலரை கூட முதல்வராக்கி விட முடியும் என்ற உண்மையை இந்த படம் சொல்லியிருக்கிறது.\nமக்களால் தான் ஒரு மோச��ான அரசியல்வாதி உருவாகிறான் என்ற கருத்தையும், அரசியலை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் நேர்மையான சுயேட்சை வேட்பாளர்களை இந்த மக்கள் கண்டு கொள்வதில்லை, என்ற கருத்தையும் இந்த படத்தில் மிக அழுத்தமாக கூறியுள்ளனர். இந்த படத்தை அமைதிப்படை 2.0 என்றே சொல்லலாம்\nமொத்தத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2016/08/sai-pallavi-latest-cute-photos-stills-gallery/", "date_download": "2019-05-27T02:23:49Z", "digest": "sha1:FFEPLYFDMXUUIXTZ2BFUEYJ7UHURK5BV", "length": 3271, "nlines": 36, "source_domain": "kollywood7.com", "title": "Sai Pallavi latest cute photos stills Gallery", "raw_content": "\nநக்சலைட்டாக மாறிய நடிகை சாய் பல்லவி\nநடிகை சாய் பல்லவி, ஒரு தெலுங்கு படத்தில் நக்சலைட்டாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை சாய் பல்லவி, ‘பிரேமம் என்ற மலையாளப்…\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/3353-2016-11-30-02-37-30", "date_download": "2019-05-27T01:21:07Z", "digest": "sha1:PBYDLQH53JH5SNJMZHO7YL6VJQLBJ4IE", "length": 7437, "nlines": 137, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்; முகங்கொடுக்கத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு!", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்; முகங்கொடுக்கத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு\nPrevious Article பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு\nNext Article மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது: கருணாசேன ஹெட்டியாராச்சி\nஅரச வைத்திய அ��ிகாரிகள் சங்கத்தினர் இன்று புதன்கிழமை காலை 08.00 மணி முதல் 24 மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nதமது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளாதவிடத்து எதிர்காலத்திலும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.\nஎதுஎவ்வாறு இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக பிரிவு, ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை, டி சொய்சா பெண்கள் வைத்தியசாலை போன்ற சில வைத்தியசாலைகள் இயங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாதகமான விடயங்கள் சிலவற்றுக்கு தாம் எதிர்ப்பு வெளியிட்டதாக சுட்டிக்காட்டிய சமந்த ஆனந்த, அது தொடர்பில் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை எனவும் குறிப்பிட்டார். எனவே இவ்வாறு வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தாம் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு\nNext Article மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது: கருணாசேன ஹெட்டியாராச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/2018-fifa-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-27T02:18:40Z", "digest": "sha1:FUNAMVGNY35DMDZNBFC3RO6TIJPQQITP", "length": 5678, "nlines": 155, "source_domain": "www.navakudil.com", "title": "2018 FIFA கிண்ணத்தை வென்றது பிரான்ஸ் |", "raw_content": "\nஇந்திய கல்விநிலைய தீக்கு 19 மாணவர் பலி\nபலஸ்தீனர் இன்றி பலஸ்தீனர் மாநாடு\nஇந்தியாவில் மீண்டும் மோதி ஆட்சி\nஅஸ்ரேலியாவில் மீண்டும் Liberal ஆட்சியில்\nசீனாவுக்கு உளவு செய்த CIA அதிகாரிக்கு 20 ஆண்டுகள்\n2018 FIFA கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nபிரான்ஸ் (France) மற்றும் குரோசியா (Croatia) ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று ஞாயிரு இடம்பெற்ற 2018 FIFA உதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றுள்ளது (பிரான்ஸ்: 4, குரோசியா: 2).\nபிரான்ஸ் 1998 ஆம் ஆண்டிலும் FIFA கிண்ணத்தை வென்றிருந்தது. அத்துடன் 2006 ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தையும், 1958 ஆம் மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் 3ஆம் இடத்தையும் பிரான்ஸ் வென்றிருந்தது. அதேவேளை 2010 ஆம் ஆண்டில் பிரான்ஸ் 29 ஆம் இடத்தில் இருந்துள்ளது.\nகுரோசியா 1998 ஆம் ஆண்டில் 3ஆம் இடத்தை வென்றிருந்தது. ஆனால் 2002 ஆம் ஆண்டில் 23 ஆம் இடத்தில் இருந்துள்ளது. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குரோசியா யூகோசிலாவிய நாட்டின் அங்கமாக இருந்தது.\nமுதலாம் இடத்தை அடைந்த பிரான்சுக்கு $38 மில்லியன் பரிசை FIFA வழங்கும். இரண்டாம் இடத்தை அடைந்த குரோசியா $28 மில்லியன் பரிசை அடையும். நேற்றைய ஆட்டத்தில் வென்று 3 ஆம் இடத்தை அடைந்த பெல்ஜியம் $24 மில்லியன் பரிசை பெறும். நேற்று 4 ஆம் இடத்தை அடைந்த பிரித்தானியாவுக்கு $22 மில்லியன் கிடைக்கும். இந்த வருடம் FIFA சுமார் $400 மில்லியனை பரிசாக வழங்க உள்ளது.\nஅடுத்த FIFA உலக கிண்ண போட்டிகள் 2022 ஆம் ஆண்டு கட்டாரில் (Qatar) இடம்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/tablets", "date_download": "2019-05-27T01:42:13Z", "digest": "sha1:ZZSHSBOYW7YYOIXKMWXGIQ4IHS3R6WX3", "length": 4668, "nlines": 102, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Tablet in Tamil । தமிழ் டேப்லெட்", "raw_content": "\nஅதிர வைக்கும் அம்சங்களுடன் வெளியாகும் சாம்சங் கேலக்ஸியின் புதிய டேப்\nஆக்.30ல் ஆப்பிளின் புதிய ஐபேட் மற்றும் மேக் மாடல்கள் அறிமுகமாகிறது\nரிலீஸ் ஆனது சையோமி ‘எம்.ஐ பேட் 4’\nவெளியானது ஆப்பிள் நிறுவன iOS 11.4 அப்டேட்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nஃப்ளிப்கார்ட்டில் அறிமுகமாக இருக்கும் சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nஇனி இதற்கென தனி செயலி வேண்டாம், கூகுளிலேயே உணவுகளை ஆர்டர் செய்யலாம்\nஇந்தியாவில் 8000 கடைகளில் விற்பனைக்கு வரவுள்ள 'ரியல்மீ 3 Pro': எப்போது\nஇந்தியாவில் ரெட்மீ \"நோட் 7S\" அடுத்த விற்பனை: தகவல்கள் தெரிந்துகொள்ளுங்க\n64 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\n4 கேமராக்களுடன் வெளியாகியுள்ள \"ஹானர் 20 Pro\": விலை உள்ளே\nஇந்த திட்டங்களுக்கு ரீ-சார்ஜ் செய்தால் தினமும் 400MB டேட்டா இலவசம்: ஏர்டெல்\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட \"ரெட்மீ K20\": மே 28-ல் வெளியீடு\nமலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்கள்: \"போட்\" நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஇந்தியாவில் வெளியாகிறது ஆசுஸ் \"ஜென்போன் 6\": விலை உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-05-27T02:11:53Z", "digest": "sha1:MIM2NC65HMSFBVHHANIRCAUNROH4HAUD", "length": 4294, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "அன்னையருக்கு மதிப்பளிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 12, 2019\nசர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மார்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா நாற்சதுர சுவிசேச சபை ஆலயத்தில் தலைமை போதகர் பி.என்.சேகர் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் அன்னையர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. கேக் வெட்டி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.\nதுறவற வாழ்வை வெளிப்படுத்திய- 12 அருட்சகோதரிகள்\nமுகநூல் பதிவை தவறாக விளங்கிக் கொண்டவர்களால் சிலாபத்தில் குழப்பம்\nபுலம்பெயர் நன்கொடையாளரால் – மாணவர்களுக்கு உதவிகள்\nமின்கம்பத்துடன் மோதிய ஓட்டோ- ஒருவர் படுகாயம்\nகட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் நேருக்கு நேர் விபத்து- ஒருவர் உயிரிழப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி\n70 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nமின்கம்பத்துடன் மோதிய ஓட்டோ- ஒருவர் படுகாயம்\nபுலம்பெயர் நன்கொடையாளரால் – மாணவர்களுக்கு உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=52632", "date_download": "2019-05-27T01:14:36Z", "digest": "sha1:4R4L7LTTHAEIS7JPXRQM43VOHSGZWN2Z", "length": 10130, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா ....? அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை......... « New Lanka", "raw_content": "\nஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா …. அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக ���ருந்தது. போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி படிப்படியாக அடிமையாவாரோ அதே போன்று ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகம் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. முதலில் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட தொடங்கும். பின்னர் போதை பொருட்களால் உடல் நலம் கெடுவது போன்ற பாதிப்பு ஏற்பட்டது.ஆய்வில் பங்கேற்ற 135 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மாணவர்களிடம் தனிமை கவலை மற்றும் மனஅழுத்தம் போன்ற உணர்வுகள் அதிகளவு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக தனிமை உணர்வு சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதற்கு மாற்றாக இருக்கிறது.இதே மாணவர்கள் படிப்பது, வீடியோ பார்ப்பது, உணவு உட்கொள்வது மற்றும் வகுப்புகளை கவனிக்கும் போது என ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் அவர்களின் உடல் மற்றும் மனதிற்கு தேவையான ஓய்வை வழங்க சிறிது நேரம் மட்டுமே வழங்கும் என பெப்பர் தெரிவித்துள்ளார்.\nமேலும், இதுபோன்ற நடவடிக்கை செமி-டாஸ்கிங்-க்கு வழி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். செமி-டாஸ்கிங் என்பது பல பணிகளை ஒரே நேரத்தில் குறைந்த கவனத்தில் செய்வது ஆகும். இதனால் எந்த பணியையும் முழுமையாகவோ அல்லது சரியாகவோ செய்ய முடியாது.\nஸ்மார்ட்போன்களில் புஷ் நோட்டிபிகேஷன்கள், வைப்ரேஷன்கள் மற்றும் இதர அலெர்ட்கள் தான் ஸ்மார்ட்போன் திரையை அடிக்கடி பார்க்க வழி செய்கின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை குறைக்க புஷ் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்து வைக்கலாம். இதன் மூலம் மிக முக்கிய சேவைகளில் மட்டும் நேரத்தை செலவழிக்க முடியும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nNext articleநெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்��க் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61163-congress-spokesperson-priyanka-quits-party.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T02:53:21Z", "digest": "sha1:KRREVXUHSXPVHBRWAM6G2IPXNUXFMD7A", "length": 10926, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திடீர் ராஜினாமா ! | Congress spokesperson Priyanka quits party", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திடீர் ராஜினாமா \nகாங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான பிரியங்கா சதுர்வேதி, திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தவர் பிரியங்கா சதுர்வேதி. மும்பையை சேர்ந்த இவர், அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அவா் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், \"கடந்த 10 வருடத்துக்கு முன் காங்கிரஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். இதுவரை பல்வேறு பொறுப்புகளை ஏற்ற நான், அதை நூறு சதவிகிதம் அர்ப்பணிப்புடன் சரியாகவே செய்திருக்கிறேன்.\nஇந்த பொறுப்பு காரணமாக, பல மிரட்டல்களையும், பாதுகாப்பின்மையையும் என் குழந்தைகள் உட்பட நானும் என் குடும்பத்தினரும் சந்தித்திருக்கிறோம். இதற்காக கட்சியிடம் இருந்து எதையும் எ���ிர்பார்க்கவில்லை. கடந்த சில வாரங்களாக கட்சியில் எனது சேவை மதிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.\nகட்சித் தலைவர்கள் சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்ற அதிர்ச்சி சம்பவங்கள், கட்சித் தலைமையால் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகும் கட்சியில் இருப்பது கண்ணியமற்றது என்பதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து விலகிக் கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் : பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை\nராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளேன் - லலித் மோடி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமர்ம நபர்கள் தாக்குதல்; ஒடிசா காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nகாங்கிரசுக்கு ‛காரியம்’ செய்துவிட்ட காரிய கமிட்டி\nகாங்கிரஸ் மூத்த தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பாஜக வெற்றி வேட்பாளர்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/08/27201048/1006924/Singer-chithra-in-Kerala-Flood-relief-camp.vpf", "date_download": "2019-05-27T02:03:23Z", "digest": "sha1:YEOXPTFFGDEFS2KAICFT2462SIV5STXZ", "length": 8763, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்குள்ள மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பாடல்களை பாடினார்.\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nமுழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\n\"மனோரமா பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்\" - இயக்குநர் பாக்யராஜ்\nமறைந்த நடிகை மனோரமாவின் 82வது பிறந்த நாள் விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.\nகோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவி தனது 24-வது படமான கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார்.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான \"கனா\" திரைப்படத்தை தொடர்ந்து, \"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\" என்ற படத்தை தயாரித்துள்ளார்.\n9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி\nஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.\nதிருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் \"டெடி\"\nதிருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம் ஹீரோக்களுடன் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை...\nவிஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை ரம்யா நம்பீஸன், இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2009_12_20_archive.html", "date_download": "2019-05-27T02:20:27Z", "digest": "sha1:YH24M3PP3NFGFTQVD2KDVZNUAX5OAXKK", "length": 78344, "nlines": 583, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 12/20/09 - 12/27/09", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool\n\"நாப்பது ரூபா ஆகும் சார்..\"என்றார் அந்த ஆட்டோக்காரர். பயணிகளின் சீட்டில் சரிந்து படுத்திருந்தார். மஃப்டியில் தான் இருந்தார்.\nநான் சவிதாவில் நின்று கொண்டிருந்தேன். மதியம் மயங்கி வானம் மாலையைக் கவ்விக் கொண்டிருந்த 15:40. ஞாயிறு பிற்பகல் என்பதால், பிரஃப் ரோட்டில் மூன்று சைக்கிள்கள், ஓர் ஆட்டோ, பி.எஸ்.பார்க்குக்குத் திரும்பிய '5' தவிர ஐந்து ஈக்கள், எட்டு காக்கைகள் இருந்தன. ஷட்டர்கள் வளைந்த வாசல்களில் கடைகள் இறுக்க மூடியிருந்தன.\n\"கலெக்டரேட் போக அவ்வளவு ஆகுமா..\" இந்தா, இங்கிருந்து நாலு எட்டு வைத்தால், எம்.ஜி.ஆர். சிலை. அவர் முகம் பார்க்கும் பெருந்துறை ரோட்டில் ஒரு இருபது எட்டு வைத்தால், வந்து விடுகின்றது ஆட்சியர் அலுவலகம்.\nதிரும்பியே பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.\nசாம்பாரில் தூள் போல் மேகங்கள் விரவியிருந்தன. சாலை மத்தியின் கம்பங்களில் சரடுகளில் தலைவர்கள் தொங்கினர். செங்கல் பத்திரங்களுக்குள் மரங்கள். கண்ணாடிக் கடைகள், சர்பத் ஸ்டால், மட்டன் ஷாப், மருந்துக் கடை, காலியாக இருந்த ஆட்டோ ஸ்டாண்ட். வெட்டிய பிரிவில் வளைந்து, சிவப்பு வட்டம் நிறுத்தியிருந்த டீசல் வாகனங்களுக்குள் புகுந்து பெருந்துறை ரோட்டைப் பிடித்தேன்.\nமே.எம்.சி.ஹெச். கிளை போர்டு பெரிதாய்த் தெரிந்தது; இரவில் எரியும். சாலைத் தடுப்பின் கம்பிகளில் ஜூவல்லர்ஸ் விளம்பரங்கள். கீழே ஒதுக்கிய மணல் சிறு குன்றுகள். குப்பைகள். ஸ்கூட்டியில் 'U' அடித்த பெண்ணுக்கு வயது பத்தா.. எதிர்த்த ஆட்டோவில் கிரைண்டரை மனைவி போல் கட்டிக் கொண்டு ஒருவர் போனார். சைக்கிள் கேரியரில் பேட் செருகிப் பறந்த சிறுவன் சட்டையில் மூன்று பட்டன்கள் திறந்திருந்தன. டீ ஸ்டால் வாசலில் கண்ணாடிகள் ஏற்றிய ஸ்கார்பியோ நின்றிருந்தது. தூரத்தில் 'தீரன் சின்னமலை மாளிகை' பொடிமாஸ் எழுத்துக்களில் தெரிந்தது. பொதுப்பணித் துறை அலுவலகமான காலிங்கராயன் இல்லத்தில் 'அனுமதி இல்லாமல் யாரும் வரக் கூடாது' போர்டின் கீழ் ஒரு சட்டை கிழிந்த பைத்தியக்காரன் படுத்திருந்தான். அவன் தாடி மேல் ஓர் பூச்சி ஊர்ந்தது. ஷேர் ஆட்டோ ஒன்று கடந்து லேசாகத் தயங்கிப் பின் விரைந்தது. கத்திரிப்பூ நிறத்தில் ஒரு மாருதியின் பின் கண்ணாடியில், 'Santhosh','Shalini' காமிக் சான்ஸ் முறையில் ஒட்டியிருக்க, ஜன்னலில் முன்னங்கால்களைத் தொங்க விட்டு புஸுபுஸு நாய்க்குட்டி எட்டிப் பார்த்தது.\nஇரண்டாவது வளைவு திரும்பியதும், லோட்டஸ் ஷாப்பிங் ஷோரூம் தெரிந்தது. மூடப்பட்டிருந்தது. ஒட்டி ஒரு சந்து போனது. அதன் நுழைவாயிலில் இருந்து பார்த்தால், கடைசி முனையில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் எம்ப்ளம் காற்றில் கலைய, நோக்கி நடந்தேன். அங்கிருந்து எவ்வித அம்புக்குறியோ, டேக் ��ைவர்ஷனோ இல்லாததால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஓர் எதிர் அரங்கத்தில் தான் சங்கமமாகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.\nநல்லவேளை, கொஞ்சம் பேர் நின்று கொண்டிருந்த மற்றொரு கட்டிடத்தில், 'The Builder Association of India' என்ற மெட்டல் போர்டு தெரிய அங்கு சென்றேன்.\nமாடத்தில் நின்ற பதிவர்களுக்கு நிச்சயமாய் என்னைத் தெரிந்திருக்காது. 'யாரோ ஓர் ஆசாமி வெளியூரில் இருந்து வருகிறான் போலிருக்கிறது.' என்று ஒரு ஷார்ட் டெர்ம் விரோதப் பார்வை பார்த்தார்கள். நானும் நிகழ்வை முடித்து விட்டு அப்படியே அனந்தபுரம் ரயில் பிடிப்பதாக இருந்ததால், ஒரு துணி மூட்டை முதுகில் சுமந்திருந்தேன். நானும் அவர்களை பதிலுக்கு சந்தேகப் பார்வை பார்த்து விட்டே, மரக்கதவைத் திறந்து ஏ.ஸி. அறைக்குள் சென்றால், ஏ.ஸி.இல்லை.\nவழக்கம் போல் கடைசி வரிசைக்கு போய் ஓர் ஓரமாய் ஒதுங்கி உட்கார்ந்து கொள்ளலாம்; கூப்பிடும் போது போய் எழுதிக்கொண்டு வந்ததை ஒப்பித்து விட்டு வந்து விடலாம் என்று கடை வரிசையில் மூட்டையைச் சாத்தினேன். உப்புசமாக இருந்தது. சும்மாவா, ஒன்றரை மைல் இதோ இந்த லேப்டாப்பையும், வீட்டுச் சாப்பாட்டு உடம்பையும் தூக்கிக் கொண்டு வந்ததில் வேர்த்தது. வெளியே சென்று காத்தாட நிற்க வெளிச் சென்றால், ஒரு வண்டி வந்தது.\nபுத்தகங்கள் இறக்கினார்கள். நானும் 'உபசரிப்புக் குழுவில்' இருக்கும் ஒருவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, ஒரு கட்டு புத்தகங்களை ஆம்னியிலிருந்து எடுத்து வைக்கும் போது, பெயர் பார்த்தால், 'ஈரோடு மாவட்ட வரலாறு' என்றிருந்தது. அட்டையில் தந்தை பெரியார், ம.செ. வரைந்த தீரன் சின்னமலை, பவானிசாகர் அணை மற்றும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயக்கோபுரம் (ஹைய்யா நம்ம ஊரு) கண்டதும் மகிழ்ச்சி வந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாகப் பதிவர்கள் வந்தனர். தெரிந்தவர்கள் கட்டிக் கொள்ள, சிரித்துப் பேசிக் கொள்ள, எப்போதும் போல் கூச்ச சுபாவியான நான், ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டு எப்போதும் போல் எல்லோரையும் கவனிக்கத் தொடங்கினேன்.\nகதிர் வந்தார். கூட்டத்தில் கரைந்தார். சட்டையில் குத்திக் கொள்ள பெயர்ப் பேப்பர் தந்தார். தங்க பின்னூக்கு. குத்திக் கொண்டேன். நவீன மாட்டு மடி போல் திருகியதும், டேப்பில் டீ சுரந்தது. டிஸ்போஸ்பிள் தம்ளரில் பிடித்துக் குடித்தோம். புகைப்படக் கலைஞர் நந்து மாடத்தில் எல்லோரையும் தெலுங்கு வில்லன்கள் போல் கைதூக்கி நிற்க வைத்துப் படம் பிடித்தார். ஒரு போட்டோகிராபர் BAI போர்டைப் படம் பிடிக்க என்னை நகரச் சொல்ல, நான் என்னைத் தான் படம் பிடிக்க விரும்புகிறார் என்று இன்னும் கெத்தாய் அதை மறைக்க, அவர் தலையில் அடித்துக் கொண்டார். (யோவ்.. நகருய்யா அந்தாண்ட..\nவேறொரு வேனில் திருப்பூர்ப் பதிவர்கள் வந்தார்கள். யாரிடமோ நான் கேட்க, 'ஆமாம்.. வால்பையன் மட்டையாகி விட்டார் தான் வால்பையன் மட்டையாகி விட்டார் தான்' என்றார். நந்துவிடம் 'நிலா ஏன் வரவில்லை' என்றார். நந்துவிடம் 'நிலா ஏன் வரவில்லை' என்று கேட்டதற்கு, குழந்தைதனமான காரணம் சொன்னார். அவருடன் பேசும் போது, ஒரு பதிவர் வந்து, 'நீங்கள் கொங்கு வாசலில் எழுதும் வசந்தா..' என்று கேட்டதற்கு, குழந்தைதனமான காரணம் சொன்னார். அவருடன் பேசும் போது, ஒரு பதிவர் வந்து, 'நீங்கள் கொங்கு வாசலில் எழுதும் வசந்தா..' என்று கேட்டார். '..லிலும் எழுதுகிறேன்..' என்றேன். 'நீங்கள் எந்த வசந்த்..' என்று கேட்டார். '..லிலும் எழுதுகிறேன்..' என்றேன். 'நீங்கள் எந்த வசந்த்..' வினவினார் வேறொருவர். 'சாதா வசந்த் தான்..' வினவினார் வேறொருவர். 'சாதா வசந்த் தான்..' பதிலுறுத்தேன். டீ குடித்தேன்.\n'தமிழ்மணம்' காசி ஆறுமுகம், லதானந்த் போன்ற பெரியவர்கள் வந்தனர். கை கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொண்டேன்.\nபழமைபேசி தன் ப்ளாக்கர் ப்ரொஃபைலிலிருந்து நேரடியாக வந்திருந்தார்.\nகல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் எழுதிய புத்தகங்களை டேபிளில் அடுக்கும் போது, ஆரூரன் அவர்களிடம் 'வானம் கறுத்து கனமாய் எப்போது வேண்டுமானாலும் அழத் தயாராய் இருக்கிறது' என்று சொன்னதை மதித்து, வேறு பக்கமாய் வைத்துக் கொண்டார். ஆயிரம் ரூபாய் கொடுத்தது தவிர ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்திற்கு என்னுடைய மூன்றாவது பங்களிப்பு இது என்பதை, ஏ.ஸி. இருந்தும் இல்லாததுமான ஹாலுக்குள்ளே வெட்டிப் பேச்சு, அதாவது அனானிகள் பற்றிய சூடான பேச்சு நடந்து கொண்டிருந்த போது வெளியே மழை கொட்டியதே உறுதிப்படுத்தியது.\nஅனைவரும் டீ குடித்து முடித்ததும், சரியாக நான்கு மணிக்குத் துவங்குவதாக இருந்த சங்கமம் நிகழ்வு, சற்று அரைவட்டம் சரிந்து நான்கு இருபதுக்குத் துவங்கியது.\nகதிர் மேடையில் அமர்பவர்களைக் கூப்பிட்ட போது, என்னையும் கூப்பிட்டு விட்டார். க���ஞ்சம் பேர் சோகையாகக் கைதட்டினார்கள். பாக்கெட்டில் எழுதி வைத்த காகிதத்தைத் தொட்டுப் பார்த்து அதன் இருப்பை உறுதி செய்து கொண்டு, ஜிப் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேனா என்று பார்த்துக் கொண்டு (அதாவது தலை குனிந்து) முன் வரிசையில் ஒரு ஸீட் காலியாக இருந்தாலும், பின் வரிசைச் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். பக்கத்தில் 'செந்திலின் பக்கங்கள்'.\nஅமீரகத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் பூசியே குளிப்பார் போலிருந்தது. செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு செவப்பு. போதாக்குறைக்கு மஞ்சள் சட்டை வேறு அணிந்திருந்தார். கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்து கொண்டேன். இடது பக்கம் ஒரு சீட் காலி விட்டு, பதிவர் ரம்யா மற்றும் கடைசியாகப் பதிவர் சுமஜ்லா.\nமுன் வரிசையில் பதிவர் 'வலைச்சரம்' சீனா அவர்கள், கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள், பதிவர் ஆரூரன், தமிழ்மணம் காசி மற்றும் பழமைபேசி.\nகதிர் எல்லோரையும் வரவேற்று விட்டு, ஆரூரன் தலைமையேற்று நடத்துவார் என்று சொல்லி விட்டு கீழேயே முன் குழுமத்தில் உட்கார்ந்து கொண்டார். அதை யாராவது முன் மொழிந்தால், நான் வழிமொழிவதற்குத் தயாராகத் தான் இருந்தேன். ஆனால் யாரும் முன் வராததால், நானும் வழி வரவில்லை.\nஅரூரன் எழுந்து முதலில் தமிழ் வாழ்த்துப் பாட அழைக்க, ஓர் அம்மணி வந்து மைக் பிடித்தார். 'நீராரும் கடலுடுக்க' நினைத்தால், அவர் வேறு ஒரு பாடலைப் பாடினார். கட்டுடைப்பு அப்போதே துவங்கி விட்டது. (பின் வால்பையன் தொடர்ந்தார்) எல்லோரும் எழுந்து நின்று என்னவோ 'பாவம் போல்' தலை குனிந்து நின்றதைப் பார்த்தால், the so called தமிழன்னை மனம் வருந்தியிருப்பாள்.\nநன்றாகவே பாடினார் அவர். முடிந்து எல்லோரும் அமர்ந்த பின், ஆரூரன் தலைமை உரை பேசினார். காலிங்கராயன் வாய்க்கால் பற்றியும், அந்த மன்னரைப் பற்றியும் பேசி விட்டு, அந்தக் காலத்தில் பதிவுகள் இல்லாததால், அவர் பெயர் Calling-கரையான் என்றாகி விட்டதால், எல்லோரும் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்வதன் மூலம் 'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே' என்று அறிவுறுத்தினார்.\nபிறகு ஒவ்வொருவரையும் ஒரிஜினல் தலைப் பெயரையும், வலைப் பெயரையும், தத்தம் வலை முகவரியையும் சொன்னார்கள். தலைக்குத் தலை காமிரா காட்டி வீடியோவில் விழுங்கிக் கொண்டார்கள். நானும் அவசரமாக எழுந்து யாருக்கும் தெரிந்து விடக் க��டாதே என்பதே லட்சியம் போல், கடகடவெனச் சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.\nபிறகு ஈரோடு பதிவர்களின் கருத்துக்களில் முதலாவதாக என்னைக் கூப்பிட்டு விட, மடித்து வைத்திருந்த சீட்டை எடுத்து, அத்தனை வோல்டேஜ் சாப்பிடும் ஃப்ளாஷ்ஷின் போட்டான்கள் மேலே பாய மைக் முகத்தில் 'வணக்கம்' சொன்னால், அது இருமியது. ஒருவர் பின்னால் ஆம்ப்ளிஃபயரைத் திருகி விட்டுத் தலையாட்ட, 'மற்றொரு வணக்கம்' என்றேன். இன்னும் சீராகவில்லை.திரும்பிப் பார்த்தேன். கொஞ்சம் குமிழ்களைச் சுற்றினார். சரி செய்து விட்ட நம்பிக்கையில், உற்சாகமாய் 'இன்னொரு முறை சொல்லுங்க' என்றார். 'கடைசியாய் ஒரு வணக்கம்' என்றேன். சக்ஸஸ்.\nமேடைப் பயம் வருமோ என்ற கவலை இருந்தது. சுத்தமாக இல்லை. அவ்வப்போது எழுதி வைத்துப் படித்ததன் இடையில் உடனே தோன்றியதையும் சொன்னேன். பாரதியைப் பற்றிய ஆசிரியப்பாவைப் படித்து முடித்த போது எல்லோருக்கும் பிடித்திருந்தது போல் தெரிந்தது. நிறைய கைதட்டல்கள் கேட்டன. காரணம், அந்தக் கடைசி வரி அதிர்ச்சியில் இருக்கின்றது. இடையே வால் இரண்டு கேள்விகள் கேட்டார். அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த காரணத்தால், எனக்கு அவரது குறுக்கீடுகள் எவ்வித உணர்வையும் தரவில்லை. சிலர் பொது வெளியில் நடந்து கொள்ளும் முறையை மீறி விட்டார் என்கிறார்கள்; சிலர் நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார் என்றார்கள். அவை அவரவர் ஃபீலிங்; மொத்த அவையின் அல்ல.\nகரெக்டாக நான் பேசி முடித்து அரை நிமிடத்தில் என் அம்மா வந்தார்கள். மகன் பேசியதை மிஸ் செய்து விட்டார்கள். வீடியோ இருக்கின்றது என்று சொல்லி இருக்கிறேன்.\nபதிவர் சீனா அவர்கள் வாசகர்களின் எதிர்பார்ப்பையும், பதிவர்களின் எதிர்பார்ப்பையும் பற்றி அவர் வீட்டம்மா எழுதிக் கொடுத்தது என்று ஒப்புக் கொண்டு படித்துப் பேசினார்.\nபதிவர் சுமஜ்லா, பதிவுகளை அழகாகவும், நிறைய விட்ஜெட்டுகளையும் இணைத்து பதிவின் பக்கங்களைச் செம்மைப்படுத்துவது எப்படி என்று நிறைய பேச நினைத்திருந்தாலும், காலம் ஐந்து நிமிடங்களே கொடுக்கப்பட்டதால், சுருக்கமாகச் சொல்வதாகச் சொன்னார்.\nபழமைபேசி 'சுருக்'காகப் பேசி, நறுக்காக முடித்தார். அவர் பேச்சில் அயல்தேசப் பனி படர்ந்திருந்தது. கொஞ்சம் கொங்கும் மணந்தது.\nஉலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசிய வண்ணத்துப்பூச்சி சூர்யா, 'வேட்டைக்காரன்' ரிலீஸைப் புயல் என வர்ணித்தது வருத்தம் தந்தது. புயலாவது வருவதாகப் பயம் காட்டி, பிறகு ஆந்திராவுக்கோ, ஒரிஸாவுக்கோ திசை மாறி விடும்.\nசெந்தில்வேலன் விக்கியில் தமிழ்க் கட்டுரைகளின் போதாமையைப் பின்னிஷ் மொழிக் கட்டுரைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு வருந்தினார். அமீரகத்தில் நடந்த கணிணிப் பயிலரங்கம் பற்றிச் சொன்னார்.\nமதியமே ஈரோடு வந்து விட்ட சென்னைப் பதிவர்கள் சங்கம நிகழ்வுக்கு வந்த போது, மணி நாலரையைத் தாண்டி விட்டது.\nபதிவர் ரம்யா அவர்கள் சமூகத்தில் நமக்கு என்ன பங்கு என்று பேசினார். நன்றாகவே இருந்தது. (இப்படிச் சொன்னால் இப்போது எதுவும் ஞாபகம் இல்லை என்று அர்த்தம்\nகதவைத் திறந்து 'அகநாழிகை' வாசுதேவன் வந்த போது,அவர் பெயரைக் கூப்பிட்டு விட, வலைப்பதிவு எழுத்தாளர்கள் அச்சு ஊடகத்திற்கு வர வேண்டும் என்று வரவேற்றார்.\nசிறப்பு உரையாற்றிய கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் வலைப்பதிவு எழுதுவதால், இவற்றை எழுத வேண்டிய பேப்பர்கள் மிச்சமாகி மரங்கள் காப்பாற்றப்படுகின்றன என்றார். கோபன் ஹேகனில் 'அவர்கள்' அடித்துக் கொண்டதை விட, ஈரோடு சங்கமத்தில் இயற்கையைக் கொஞ்சம் காப்பாற்றி விட்டோம் என்று பெருமிதம் அடைந்தேன். அவரது 'ஈரோடு மாவட்ட வரலாறு' நூலை ஊருக்குப் போகும் போது படித்தேன். நிறைய தகவல்களோடும், கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருந்தது.\n'தமிழ்மணம்' காசி, வலைப்பதிவின் அவசியத்தை ஆட்சியாளர்களும் கூட இப்போது உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்பதால் உஷாராக இருக்கவும் என்றார். நாமக்கல்லில் அன்று காலையில் ஆட்சியருடன் சென்று கிராம மக்கள் வலைப்பதிவு மூலம் எப்படி அரசு நிர்வாகத்தைத் தொடர்பு கொள்வது என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்ததாகச் சொல்ல, ஒரிச்சேரிப் புதூர் கருப்புசாமி, கட்டற்ற சுதந்திரத்தின் இணையத்தைக் கையில் கொடுத்து, 'எதை வேண்டுமானாலும் தேடலாம்; கிடைக்கும்' என்று சொல்லி விட்டு ஒதுங்கினால், எதை முதலில் தேடுவான் என்று யோசித்துப் பார்த்தேன்.\nபிறகு நிறைய பதிவர்கள், 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று அச்சடித்த துணியின் காதுகளையும் கால்களையும் பிடித்துக் கொள்ள, 'க்ளிக்'குகள் சாட்சியாக, குழுமம் துவக்கப்பட்டு விட்டதை அறிவித்தார்கள்.\nநான் சென்று வால்பையன் அருகில் அமர்ந்து கொள்ள,கலந்துரையாடல் துவங்கியது.\nஅனானி பற்றிய கேள்விகள் தாறுமாறாகப் பாய்ந்தன. ஓர் ஓரமாக உட்கார்ந்து அனானியும் கேட்டுக் கொண்டிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்ற அளவில் அரை மணிக்கும் மேலாக அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததில், உண்மையில் 'பிரபல' பதிவர் அவராகத் தான் இருக்குமோ என்ற ஐயம் வந்தது.\nகருத்துச் சுதந்திரம் பற்றிக் வருத்தப்பட்டோம்; உளவுத் துறையால் நாம் கவனிக்கப்படுகிறோம் என்று கிலியூட்டப்பட்டதும், 'ஏன் அவர்கள் கமெண்ட் போடுவதில்லை' என்ற நியாயமான கவலைப்பட்டோம்; வலைப்பதிவு எழுதி மட்டுமே பிழைத்துக் கொண்டிருக்கும் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றிப் பேசி ரகசியப் பெருமூச்சு விட்டோம்; வலைப்பதிவுகளைப் ப்ராடெக்ட் அனலிசிஸ் பண்ணும் ஒரு கருவியாகப் பாவிப்பதாகச் சொல்லி, அதனால் ப்ளாக் படிப்பதே தமக்கு வேலை என்று ஒருவர் சொல்ல, அவரிடம் 'ஓபனிங் இருக்கா..' என்ற நியாயமான கவலைப்பட்டோம்; வலைப்பதிவு எழுதி மட்டுமே பிழைத்துக் கொண்டிருக்கும் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றிப் பேசி ரகசியப் பெருமூச்சு விட்டோம்; வலைப்பதிவுகளைப் ப்ராடெக்ட் அனலிசிஸ் பண்ணும் ஒரு கருவியாகப் பாவிப்பதாகச் சொல்லி, அதனால் ப்ளாக் படிப்பதே தமக்கு வேலை என்று ஒருவர் சொல்ல, அவரிடம் 'ஓபனிங் இருக்கா..' என்று சிலர் கேட்டோம்;\nவால்பையன் ஒவ்வொருவரின் பேச்சுக்கு நடுவிலும் இடையே புகுந்து தன் கருத்தைச் சொல்ல முயன்றார். பிறரால் அது ஒரு மாதிரிக் 'காசியில் பிராமணனை வெட்டிய பாவம்' போல் பார்க்கப்பட்டது. வலைப்பதிவில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வேட்டைக்காரனை வேட்டையாடுபவர்கள், நிஜ வெளிக்கு வந்தவுடன், சமூகம் எதிர்பார்க்கின்ற படி தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது :).\nநன்றியுரையில் கதிர் எல்லோருக்கும் - வந்த பதிவர்கள், வராத நல்லவர்கள், கொஞ்ச வாசகர்கள், தொலைதூரத்தில் இருந்து வாழ்த்தியவர்கள், ..த்தியதுடன் பைசாவும் அனுப்பியவர்கள், தமிழ்மணம் முகப்பில் வைத்திருந்தது, ஹால் கொடுத்த கட்டிட சங்கத்தினர், வீடியோ பிடித்த பவானிக்காரர்கள் - எல்லோருக்கும் நன்றி சொன்னார்.\nதேசிய கீதம் பாடும் எண்ணமே யாருக்கும் வராமல், உணவுக் கூடத்தை வெற்றி கொள்ள விரைந்தேன். அங்கங்கே முடிச்சு முடிச்சாய் நின்று பேசிக் கொள்ள ஆரம்பிக்க, நானு���் அம்மாவும் சாப்பாட்டுக்குச் சென்று அசைவம் பகுதியில் உண்டோம். கே.எஸ்.ஆரில் பணிபுரியும் இருவர் பதிவர்களாய் அறிமுகம் செய்து கொண்டு பேசி விடை பெறும்போது நண்பர்களாகிப் போயினர். முனைவர் இரா.குணசீலன் அவர்கள் இளமையாய் இருந்து, அவர் மட்டும் முடிந்த அளவுக்குத் தூய தமிழ் பேச, அசைவத் தமிழ் பேசினேன். மதுரை ஸ்ரீ, கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரிடமும் பேசினேன். அஸ்ஸாம் ஆர்மிக்காரர் விட்டலன் அவரது கவிதைத் தொகுப்பைக் கொடுத்தார். சுவையான டிட்பிட்ஸ் அவற்றின் சில பக்கங்களில் கிடைத்தன. வாழ்த்துக்கள் இராணுவக் கவிஞரே\nஉபசரிப்புக் குழுவின் அடிப்படையாகப் பைசா கொடுத்து விட்டு, கதிரிடமும், வால்பையனிடமும் விடை பெற்று விட்டுக் கிளம்பினோம்.\nபஸ்ஸே வரவில்லை. இருபது நிமிடங்கள் கழித்து வந்த ஓர் ஆட்டோவில் முப்பத்தைந்து ரூபாய்க்கு ஈரோடு ஜங்ஷன் சென்றால், கூட்டமே இல்லாத, ஆச்சரிய ஞாயிறு இரவு அது. பதிலுக்குச் சென்னையிலிருந்தே மாலை போட்ட அன்பர்களை நிரப்பி அனந்தபுரம் வாரச் சிறப்பு ரயில் வந்தது. அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டார்கள்.\nரயிலின் முன்பு மூன்று ஜெனரல் கோச்சுகளைச் சேர்த்தவர்கள், கடைசியில் வைத்திருந்தது ஒன்றே ஒன்று தான். வழக்கம் போல் அடித்துப் பிடித்து ஏறி, சிங்கிள் விண்டோ சீட்டில் கிடைத்த தக்கிணியூண்டு இடத்தில் உட்கார்ந்து 'ஈரோடு மாவட்ட வரலாற்றை'ப் பிரித்தால், எதிரில் தொங்கியவாறு உட்கார்ந்திருந்தவர் 'நிங்ஙள் வஸந்த்குமார் தன்னே..\n'அதே' என்றேன். மலையாளிகள் வரை என் எழுத்துப் பரவியிருப்பது பெருமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்தது.\n'நிங்ஙள் எங்ஙனம் எண்ட பேர் அறிஞ்சது..\n நிங்ஙள் பாக்கெட் சீட் பறஞ்சுது.. எனிக்கு கொறச்சு தமிழ் படிக்கான் அறியும்' என்று காட்டினார்.\nஅப்போது தான் கவனித்தேன். டீ-ஷர்ட் பாக்கெட்டில் தங்கப் பின்னூக்கில் குத்தியிருந்த 'ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமம் - உபசரிப்புக் குழு' கார்டை கழட்டாமல் வைத்திருந்தேன்.\n' என்று சொன்னேன். அதில் ஏதோ ஒரு சந்தோஷம் இருந்தது.\nரயில் வேகம் எடுத்துப் பாய்ந்தது.\nஅந்தச் சிவந்த ரோஜாக்கள், பறக்கின்ற தேவதைகளாகி, அழகின் வருகையை அறிவிக்கட்டும். கூரிய அம்பெனப் பரந்து நிரப்பும் கதிர்க் கூச்சல்கள், தாயைப் போல் இந்த பூமியைத் தழுவட்டும். பொழிகின்ற பனித்துளிகள், எப்போதுமான பச்சையைக் காலையின் இலைகளிலிருந்து கழுவட்டும். யுக, யுகங்களாய் நிமிர்ந்து நிற்கின்ற மாமலைகள் சத்தியத்தின் பழமையைச் சொல்லட்டும். நுரை ததும்ப ஓடும் பெருநதிகள், இயற்கையின் என்றும் நில்லா இயக்கத்தை விளம்பட்டும்.\nஅந்தரத்தில் மிதக்கின்ற கருங்கொண்டல்கள் நம் எல்லோருக்குமான தாகத்தைச் சுமக்கட்டும். கோடானு கோடி வைரப் பூச்சிகளால் நிறைந்திருக்கும் இரவு ஆகாயமே, பாதரசக் துளிகளைச் சொட்டிச் சொட்டி ஊசிக் குளிரால் துளைக்கட்டும். வெள்ளித் தகடுகளாய்ச் சரியும் வெயில் பாளங்கள் , முத்தெனத் துளிர்க்கும் மெல்லிய முடிகள் வருடும் சிறு செடிகளைக் குடிக்கட்டும். ரகசியமாய் நனைகின்ற கடுமழைக் காலங்களில் கவிந்த இருள் காடுகளின் பேரமைதியைச் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் சுவைக்கட்டும்.\nபெருத்த மெளனம் பூசிய பிரபஞ்சத்தின் மற்றொரு மூலையில் ஓர் இராக்காலக் குயில் சோகத்தைச் செருகிய ஒற்றைக் குரலில் கூவும் போது, மதுரமான ஒரு மாலையின் பொன் கீதம் என்னில் படர்ந்து பருகும் போதும், உருகி ஊற்றட்டும் என் உடல்.\nLabels: வழுவிச் செல்லும் பேனா.\nஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.\nநேற்று நடந்த ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமத்தில் பேசிய\nபேச்சு. முழுக்க முழுக்க இங்கு இருப்பது போல் பேசவில்லை. எனினும் நிறைய இதில் இருப்பவை தாம்.\nஇது ஓர் அழகிய இனிய மாலை.\nதமிழின் பெயரால் இணையத்தில் எழுதும், வாசிக்கும் சிலர் இங்கே குளிர் சிதறும் அரங்கத்தில் குழுமியிருக்கிறோம். எனக்கு முன்னால், பக்கத்தில், பின்னால் அமர்ந்திருக்கும் உங்களில் பலர் வலைத்தளங்களில், வலைப்பூக்களில் அழகாக, ஆழமாக, இயல்பாக, ஈரமாக எழுதுபவர்கள். உங்களுக்கு 'கதையெழுதுதலைப்' பற்றிச் சொல்வதற்கு எனக்கு தயக்கம் இருக்கிறது. ஆயினும் ஈரோட்டிலிருந்து கிளம்பிய வலைப்பதிவர்களில் ஒருவன் என்ற சிறு சலுகையைப் பய்ன்படுத்தி, என் மீச்சிறு அனுபவங்களைப் பகிர்வதில் உவப்புறுகிறேன்.\nகதையெழுதுவதில் பல வகைகள். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என. இங்கே சிறுகதை என்பதை மட்டும் பேச விரும்புகிறேன். அது மேற்சொன்ன வரிசையில் கவிதைக்கும், குறுநாவலுக்கும் இடையே கொஞ்சம் சொகுசாக அமர்ந்திருக்கின்றது. என் அனுபவத்தில், சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு வரிசையாகக் கோர்க்கப்படும் சம்பவங்களின் சீரான தொகுப்பு.\nகவிதை என்பது நேரடியாக இதுதான் என்று சுருக்கமாகச் சொல்லிவிடுவது. நாவலில் மெதுவாக வாசகரைத் தயார்படுத்திக் கூட்டிச் சென்று முடிவில் ஆழ்த்தலாம். சிறுகதை இரண்டுக்கும் இடையில். நிறைய சமயம் இல்லை, அதற்கு ஆரம்பத்திலேயே படிப்பவரைக் கவ்விச் சென்று,கடைசியில் தொப்பென்று போட்டு விட வேண்டும். எனவே பெரும்பாலான சிறுகதை எழுத்தாளர்கள் 'ஆரம்ப வரியிலேயே கதையைத் துவக்கி விடு' என்கிறார்கள்.\nசிறுகதைக்கான கருவை எங்கிருந்து பெறுவது எங்கிருந்தும் ஒருமுறை திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்றேன். நெல்லை தாண்டி மாலை ஆறு இருக்கும். மணியாச்சி என்று நினைக்கிறேன். அங்கே நின்ற போது ஒரு கிழவர் ஏறினார். தலை முழுக்க வெள்ளி நார்; உடல் முழுக்கச் சுருக்கங்கள். காதுகளில் முடி. சட்டையைச் சுருட்டி விட்டிருந்தார். பழுப்பேறிய வேட்டி. இவர் போன்ற கிழவர்களை, நாம் அவ்வப்போதைய எப்போதாவதுகளில் சந்திக்கிறோம். இவர் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தார். அவர் கைகளில் ஒரு நார்ப்பை இருந்தது. அதில் இட்லி, பூரிப் பொட்டலங்கள் இருந்தன. ஒவ்வொருவராய்க் கேட்டுக் கொண்டே வந்தார். அவர் கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன.\nஅவரைக் கவனித்த போது, மனதில் ஒரே ஒரு கேள்வி ஒலிக்கத் தொடங்கியது. 'இந்த வயதில் இவருக்கு ஏன் இந்த நிலைமை' அவரைக் கேட்கவில்லை. அந்தக் கேள்வி வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொண்ட மின்மினியைப் போல் எங்கோ உள்ளுக்குள் மின்னிக் கொண்டே இருந்தது.\nஉரையாடல் அமைப்பினர் சிறுகதைப் போட்டி நடத்திய போது, அந்தக் கிழவர் மேலே எழும்பி வந்தார். அவர் கண்களில் இருந்த வெறுமையை என்னால் மறக்க முடியவில்லை.\n'இவருக்கு இந்த வயதில் ஏன் இந்த நிலைமை' என்ற கேள்விக்கு நானாகவே ஒரு பதிலைத் தேடினேன். இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு விடையை உருவாக்க முடிந்தது.\nமணியாச்சிக் கிழவரை பெங்களூருக்கு மாற்றினேன்; அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ், சேலம் மெயில் ஆனது. மதுரைக்குச் செல்லும் தனியான மென்பொருளன் நான், கன்னடக் கிறித்துவப் பெண்ணைக் காதல் செய்து, மணம் செய்து, 'டெய்ஸி' என்ற ஒரு வயதுக் குழந்தை பெற்று, கொஞ்சம் சலிப்பு ஏற்படத் துவங்கிய இளம் தகப்பன் 'ராகவன்' ஆனேன்.\nஇத்தகைய ஸ்��ல, கால, பொருள் மாற்றங்கள் அவசியத் தேவை என்கிறார்கள். இல்லாவிடில் வக்கில் நோட்டீஸ் போன்ற உபத்திரவங்கள் வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள். அந்தக் கதை சிறப்பாக வந்தது; பரிசும் கிடைத்தது.\nகதை எழுதுவதில் மற்றோர் அல்ப சந்தோஷம், கூடு விட்டுக் கூடு பாய்தல். இந்த குறுகிய வாழ்க்கையில் நம் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு விட்டன. உதாரணமாக இனி என்னால் என் ஏழாம் வகுப்புக்குச் சென்று தெற்றுப்பல் இருந்த ஒரு சக மாணவனைப் 'பல்லன்' என்று கேலி செய்து நட்பைத் தொலைத்ததை அழிக்க முடியாது. ஆனால் ஒரு கதையில் அவனாக மாறி என்னை நானே அவனாய் மன்னித்துக் கொள்ள முடியும்.\nஓர் எலியாக மாறி பூனைத் தொந்தரவுகளை எழுத முடியும்; எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்குமான வர்க்கப் போராட்டங்களைச் சொல்ல முடியும்; ஒரு போலிசாக, ஒரு விவசாயியாக, பாத்திரத்திற்குப் பெயர் பொறிப்பவராக, ஒரு ஜி.எம்.மின் செகரெட்டரியாக, ஆறு வயதுப் பெண்ணாக மாறி மாறிச் சிந்திக்கும்மனம் பெறும் மகிழ்ச்சியிலேயே எழுதுவதன் நோக்கம் எழுதுபவனுக்கு நிறைவேறி விடுகின்றது.\n ஆம். நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளே நாம் இலக்காக வைத்திருக்கும் இறுதி உணர்ச்சிக்கு வாசகரைத் தயார் செய்யும் மந்திரங்கள்.\nவிஜய் டி.வி.யில் விவேக் கவிஞர் வைரமுத்து போல் பேசிக் காட்டுகிறார். பாட்டி வடை சுட்ட கதை தான். 'ஒரே ஒரு ஊரில்'என்று ப்ரியதர்ஷினி படிக்க, விவேக், 'புழுதி படிந்த ஒரு கிராமத்தில்' என்கிறார். இந்த இரண்டு துவக்கங்களும் நம் மன உணர்வில் ஏற்படுத்தும் வித்தியாசங்கள் சில. அதுவே 'சூரியக் கதிர் வெளிச்சமாய் எழும்பி வந்தது; பச்சை மரங்கள் உற்சாகமாய்த் தலையாட்டின; சின்னச் சின்ன அழகிய பறவைகள் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே இங்குமங்கும் உல்லாசமாகத் திரிந்தன; அந்த வளமான கிராமத்தில்...'என்று\nஆரம்பிக்கும் போது அது எழுப்பும் மனநிலையைச் சிந்தியுங்கள்.\nஎனவே ஒரு கதை எழுதும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.\nசுஜாதா 'ஓரிரு எண்ணங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பில் கதை எழுதுவதைப் பற்றி மற்றும் சில எழுத்தாளர்களின் கூற்றுக்களைச் சொல்லி இருக்கிறார்.அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் நம் எல்லோர்க்கும் உதவும் என்பதால்\nஹெல்மட் பாந்கைம் என்பவர் 689 நல்ல சிறுகதைகளைப் படி���்து,'நல்ல சிறுகதை' என்பதற்குச் சில அடையாளங்களைச் சொல்கிறார்.\n1. என்ன சொல்லப்பட்டது என்பது எப்படி சொல்லப்பட்டது என்பதை விட முக்கியம்.\n2. சிறுகதை என்பது முடிவுக்கு மிக அருகில் துவங்கும் பெரிய கதை.\n3. நல்ல கதையில் எழுதுபவரின் நினைவாற்றலின் நுட்பம் இருந்தே தீரும்.\n4. 85 விழுக்காடு கதைகள் பார்த்த, கேட்ட, உணர்ந்த, படித்த அனுபவத்தைச் சார்ந்ததாக உள்ளது.\n5. நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப் படித்திருக்கிறார்கள்.\n6. எல்லாக் கதைகளும் கொஞ்சம் அவசரமும், கொஞ்சம் உணர்ச்சி ஊற்றும் கலந்து எழுதப்பட்டவை.\nபெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்விக்குறியில் முடிகின்றன. சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது.\nஎன் தனிப்பட்ட அனுபவத்தில் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள், வெண்பா இலக்கணம் படிப்பது மிக உதவிகரமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nவெண்பா, யாப்பின் அத்தனை சிக்கலான விதிகளுக்குள், அதன் எதுகை, மோனை, முதலடி முதலாம் மற்றும் மூன்றாம் சீர்கள், குறில் நெடில் கூட்டணிகள் போன்ற கட்டுப்பாடுகளுக்குள் ஒரு நல்ல வெண்பா எழுத முயல்வது, ஒரு சிறுகதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை, ஒரு கவனம் தரும் என்பது தெரிய வருகின்றது.\nஎழுதிய ஒரு வெண்பாவைச் சொல்கிறேன்.\nகுரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்\nஅரங்கை நிறைத்தது கைதட்டல் - அடங்கியபின்\nஎல்லாம் அறிவேன் எழுந்துஒருவர் சொல்லியது\nஇந்த வெண்பாவில் ஒரு காட்சி சொல்லப்படுகிறது. நான்கு வரிகளுக்குள் ஓர் அரங்கம், ஒரு விஞ்ஞானி, அவரது புரட்சிக் கருத்து, அனானி ஒருவரின் வாழ்க்கை.இத்தனையும்.\nஇப்படி எழுதி எழுதிப் பயிற்சி பெற்ற மனம், சிறுகதையிலும் அந்தச் சுருங்கச் சொல்லி விரித்துப் பொருள் கூறும் வித்தையைக் கைக் கொள்வது எளிதாகிறது.\nபாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்\nசாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்\nமெல்லமாய்ச் சொன்னார், \"மதியத்திற்கு அரிசியில்லை\nஇதிலும் மகாகவியின் வாழ்வின் ஒரு காட்சி இருக்கிறது.\nஎனவே நம் கவனத்தைப் பாதிக்கின்ற, கவர்கின்ற சம்பவங்களைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் நம் மனம் நிகழ விரும்புகின்ற முடிவைச் சிறுகதையாகத் தொகுத்துக் கொள்ளமுடியும் என்று நம்புகி��ேன்.\nமுடிப்பதற்கு முன்பாக,நேற்று நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். வீட்டில் இணையம் இல்லை. எழுதியாக வேண்டிய வேலை ஒன்று இருந்தது. எனவே இணைய மையம் சென்று விட்டு, அது முதல் மாடியில் இருந்தது. கீழே வந்து சைக்கிளை எடுக்கும் போது தான் கவனித்தேன். தரைத்தளத்தில் நிறைய கடைகள் இருந்தன. மோட்டர் கடை, டி.வி. ஷோரூம், சலூன், போட்டோ ஸ்டுடியோ, பேன்ஸி ஷாப். அந்த ஷாப்பில் இரண்டு கூண்டு எஸ்.டி.டி பூத்கள் இருந்தன. வாசலில் ஓர் ஒரு ரூபாய் காயின் தொலைபேசிப் பெட்டி. ஷாப்பின் இன்சார்ஜ் ஒரு பதினைந்து வயதுப் பெண். நான் சைக்கிளை எடுக்கும் போது, ஒரு மனநிலை சரியில்லாதவர் நடந்து வந்தார். இளம் வயது தான் இருக்க வேண்டும். அந்த ஷாப்பை நோக்கிச் சிரித்துக் கொண்டே போனார். அந்த பெண் பயந்து போட்டோ ஸ்டுடியோவுக்கு ஓடி, அங்கிருந்த ஒருவரை, \"அண்ணா... பைத்தியம் வருது..\n\" என்றாள். அவர் எதுவும் சொல்வதற்குள், அவர் 'ஃபோன்....ஃபோன்....' என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் டெலிபோனை நெருங்கி விட்டார். அந்தப் பெண் தைரியம் பெற்று, \"ஃபோன் ஒர்க் பண்ணலை..' என்று கத்தினாள். அவர் அதைப் பொருட்படுத்தாமல், சிரித்துக் கொண்டே, ரிஸீவரை எடுத்து, ஏதோ எண்களை அழுத்தி, \"ஹலோ..\nஅவர் யாருக்கு கால் செய்திருப்பார் என்ற கேள்வியில் ஒரு சிறுகதை இருக்கின்றது.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool\nஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2015/10/144-movie-new-stills/", "date_download": "2019-05-27T02:26:25Z", "digest": "sha1:EWJMMH4GCBB2BKEON6Z6DOWMNZBVRFBB", "length": 2122, "nlines": 24, "source_domain": "kollywood7.com", "title": "144 Movie New Stills", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20201137", "date_download": "2019-05-27T01:25:55Z", "digest": "sha1:2RYI6BTKIRRUUEZX3SUE2CFIQX6EEK26", "length": 38778, "nlines": 763, "source_domain": "old.thinnai.com", "title": "இந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி) | திண்ணை", "raw_content": "\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nஐந்தாவது வகுப்பில் அரசுத் தேர்வு இல்லை\nஇப்போதைக்கு ஐந்தாவத் வகுப்பில் அரசுத் தேர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. இப்போதைக்கு என்ற சொல்தான் கொஞ்சம் தடுமாற்றத்தை அளிக்கிறது. திடாரென்று யோசனை வந்து கல்வி பற்றி ஏதும் அறியாத கல்வி அமைச்சர் யாரேனும் ஐந்தாவது, ஆறாவது , ஏழாவது என்று வரிசையாக அரசுத் தேர்வுகள் நடத்த ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு தேர்வின் மிடிவில் ஒரு மாணவனின் எதிர்காலமே தொங்கிகொண்டிருக்கும் ஒரு அவலமான கல்வித்திட்டம் நம்முடையது. இப்படிப்பட்ட தேர்வுகளின் அச்சுறுத்தல்கள் போக வேண்டுமானால், எப்போது வேண்டுமானாலும், எந்த வயதிலும் இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்பது போல் குறைந்தபட்சமாய் ஒரு முடிவு எடுக்கப் பட்டால் மாணவர்கள் மீது சற்று சுமை குறையலாம். அது போல் பள்ளித் தேர்வுகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் உள்ள உயர்வயது வரம்பையும் போக்கினால் நல்லது.\nமுஷரஃப் – ஒரு முக்கிய பேச்சு – பல இடைவெளிகள்.\nமேற்கு நாடுகளின் நிர்ப்பந்தத்தால் – முக்கியமாக அமெர���க்காவின் நெருக்குதலால் – பாகிஸ்தானிய சர்வாதிகாரி சில வரவேற்கத்தக்க முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். சில பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. மதப்பள்ளிகள் சீர்திருத்தம் செய்யப்பட்டு மத அடிப்படைவாதத்திலிருந்து விலகி மற்ற அறிவியல் போன்றவற்றையும் பயில்விக்கும் என அறிவித்திருக்கிறார்.\nஇவருடைய பேச்சைப் பாராட்டுபவர்கள் சில அடிப்படையான விஷயங்களை உணர்ந்ததாய்த் தெரியவில்லை. ஒரு நாட்டின் அடிப்படையான நாகரீகம் மற்ற அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு கொள்வதும், அங்கு உள்ள பிரசினைகளைப் பெரிது பண்ணித் தூண்டிவிடாமல் இருப்பதும் ஆகும். தம்முடைய மக்களின் அன்றாட வாழ்வின் நலன் கருதி, போரைத் தவிர்ப்பதும், சமாதான சகவாழ்வுக்கான முயற்சிகள் மேற்கொள்வதும் ஒரு நாட்டின் தலைவர்களின் கடமை. இந்த அடிப்படையைப் பேணிப் பாதுகாக்கும் அளவில் பாகிஸ்தான் எதிர்காலத்தில் முயலும் என்று நம்பிக்கை தரும் வகையில் முஷரஃபின் பேச்சு அமையவில்லை. மாறாக தற்காலிகத் தப்பித்தலாக ஒரு சில அமைப்புகளைத் தடை செய்வதாய்த் தான் உள்ளது. இந்த வேடத்தை நம்பி இந்தியா நிச்சயம் ஏமாறலாகாது.\nகாஷ்மீர்ப்பிரசினையில் மற்ற பாகிஸ்தான் தலைவர்கள் போலவே பாகிஸ்தானுக்கு காஷ்மீர்ப் பிரசினை தலையாயது என்று அறிவித்திருக்கிறார். அதாவது காஷ்மீர்ப் பிரசினையில் தலையீடு இருக்காது என்று திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.\nமுஷரஃப் பாகிஸ்தான் ராணுவ சாதியின் பிரதிநிதி. தேர்தல்களிலோ , மக்களாட்சியிலோ சற்றும் நம்பிக்கையில்ல்லாத ஒரு வர்க்கம் பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தானில் தம்முடைய ஆட்சி தொடர்வதற்காக காஷ்மீர்ப் பிரசினையை உயிர்ப்புடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மக்களிடமும் இது ஏதோ அனைத்து பாகிஸ்தான் மக்களின் பிரசினை என்ற பிரமையை உருவாக்கி வளர்த்து வரும் ஓர் அமைப்பு பாகிஸ்தான் ராணுவம். எனவே முஷ்ரஃப் இருக்கும் வரைக்கும், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் பாகிஸ்தான் இருக்கும் வரைக்கும், பாகிஸ்தான் ஒரு நட்புறவு கொள்ளத் தக்க நாடாக மாறும் என்று நம்பிக்கை யாருக்கும் வராது.\nதற்போதைய போப் பல விதங்களில் மிக வித்தியாசமானவர். யூதர்களின் மீதான வெறுப்பு மிகத் தவறு என்று அறிவித்தவர். மதத்தினால் வன்முறையை நியாயப்படுத்துவது மிகத்தவ���ு என்று அறிவித்தவர். கலிலியோவிற்கு நிகழ்ந்த அநீதி பற்றியும் வருத்தம் தெரிவித்தவர். இப்போது பசிஃபிக் தீவுகளில் கிருஸ்தவ மதம் பரப்புவோர் செய்த அநீதிகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதும் அதில் நடந்த அநீதிகளை அங்கீகரித்து அவற்றிற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் வரலாற்றைப் பயில்வதும் தான், சரியான எதிர்காலப் பாதையினை அமைக்க துணை செய்யும்.\nஇப்படி முற்போக்குக் கொள்கைகள் கொண்ட அவருடைய சமீபத்திய கட்டளையில் ஒன்று மிக உறுத்தலாய் இருக்கிறது. கத்தோலிக்கப் பாதிரியார்களின் தவறான நடத்தைகளை – முக்கியமாய் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் போக்குகள் – உள்ளூர்க் காவல் துறையினருக்குத் தெரிவிக்கலாகாது , மாறாக கத்தோலிக்க அமைப்பின் மேலாளர் பொறுப்பில் இருப்பவர்களிடம் முறையீடு செய்ய வேண்டும் என்ற ஒரு வழிகாட்டல் செய்திருக்கிறார். இது கத்தோலிக்க பாதிரியார்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது.\nகமல் ரஜனி ரசிகர்கள் மோதல்\nஇது வரையில் எம் ஜி ஆர் -சிவாஜி ரசிகர்கள் மோதல் கேள்விப்பட்டிருக்கிறோம். திருவரங்கத்தில் ரஜனி – கமல் ரசிகர்கள் மோதல் என்ற செய்து வெளியாகியுள்ளது. சிவாஜி – எம் ஜி ஆர் வெவ்வேறு கட்சிகளில் இருந்தனர என்பது முந்திய மோதல்களுக்குக் காரணமாய் இருந்திருக்கலாம். இன்று ரஜனியோ கமலோ எந்த அரசியல் கட்சியிலும் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அல்ல என்பதால் , இந்தச் சண்டை வியப்பு அளிக்கிறது. ஏதாவது காரணம் கொண்டு சண்டையிட்டே ஆக வேண்டிய மன உளைச்சலில் இவர்கள் தவிக்கிறார்களா என்ன \nமூன்று இடைத்தேர்தல்களும் மூன்றாவது அணியும்.\nபொதுவாக தமிழ் நாட்டு அரசியலில் , நான் மூன்றாவது அணிக்கு அதரவாகத் தான் நான் குரல் கொடுத்து வந்துள்ளேன். ஆனால் இப்போது நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்கள் மூன்றாவது அணியின் பரிசோதனைக் கூடமாக மாறுவது மிகவும் தவறான ஒரு செய்கை.\nஅ தி மு க இப்போது பல கூட்டணிக் கட்சிகளை இழந்து நிற்கிறது. ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகளும், த மா கவும் அ தி மு க அணியை விட்டு விலகியுள்ளன. வை கோவின் ம தி மு க பொதுத் தேர்தலிலேயே தனித்து நின்றது. இந்த முறையும் தனித்து நிற்கும் என்று தோன்றுகிறது. இந்த இடைத்தேர்தல்களில் மூன்றாவது அணி தவிர்க்கப்பட்டு, ஜெயலலிதாவிற்கு எதிரான அணி என்ற முறையில் கட்டப் பட்டால் தான் மக்கள் ஆதரவு பற்றிய ஓர் அச்சத்துடன் ஜெயலலிதா மிஞ்சிய ஆட்சிக் காலத்தில் செயல்படுவார். இல்லையெனில், ஜெயலலிதாவின் தான்தோன்றித்தனமான போக்குகள் தொடரத்தான் செய்யும்.\nஏற்கனவே ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியில் பணம் வாரி இறைக்கப் படும், அதிகாரிகள் அ தி மு க ஆட்கள் போலவே செயல்படுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது. இத்துடன் மூன்றாவது அணியும் சேர்ந்து கொண்டால், ஜெயலலிதா வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம்.\nகருணாநிதி முந்திக்கொண்டு தி மு க எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தது ஒரு தவறு. கட்சி சார்பில்லாமல் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி இவர்கள் பரிசீலிக்க வேண்டும். சிதம்பரம், ஜி கே வாசன் அல்லது வைகோவை ஜெயலலிதாவிற்கு எதிராக நிறுத்திப் போட்டியிடச் செய்வது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nபரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )\nமெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nகோடுபலே (வறுத்த அரிசி வளை)\nநிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)\nகொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து\nகாந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nNext: மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nபரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )\nமெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nகோடுபலே (வறுத்த அரிசி வளை)\nநிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)\nகொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து\nகாந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/164002/", "date_download": "2019-05-27T01:01:14Z", "digest": "sha1:NCCCMNFFB364QIY7KZIVMFDEUYXWT3QV", "length": 5059, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஆரோக்கியமான வாழ்வு - இலவச கருத்தரங்கு தெஹிவளையில் - Daily Ceylon", "raw_content": "\nஆரோக்கியமான வாழ்வு – இலவச கருத்தரங்கு தெஹிவளையில்\nபொது மக்களின் நன்மைக்காக பம்பலப்பிட்டி அமேசான் உயர் கல்வி நிறுவனத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய இலவச கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமக்களின் ஆரோக்கியமான வாழ்வை வலுவூட்டும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27.07.2018 ) பி.ப. 03.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை இந்த இலவசக் கருத்தரங்கு தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஇக்கருத்தரங்கில் உள்நாட்டு, வெளிநாட்டு சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஉடல் மற்றும் உள நோய்கள், உடல்பருமனை குறைத்தலுக்கான நுட்பங்கள், தொற்றா நோய்கள், சிறுவர்களின் கற்றல் மற்றும் உளவியல் பிரச்சனைகள் உள்ளிட்ட எல்லா வித நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளும் இதன்போது இலவசமாக வழங்கப்படும். (நு)\nமேலதிக விபரங்களுக்கு – 0777341498\nPrevious: விஜயகலா விவகாரம் – சபாநாயகர் மீண்டும் கடிதம்\nNext: ‘டீலா’ எனப்படும் டக்ளஸ் பிரியந்த குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது\nகொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை மாணவி தூக���கிட்டு தற்கொலை\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்\nமலையகத்தில் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வரவு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35435", "date_download": "2019-05-27T01:06:12Z", "digest": "sha1:MASOBQQ4XLN6IFNGPVUITFQYA33HF7TY", "length": 6132, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி நாகராசா பாக்கியம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி நாகராசா பாக்கியம் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகராசா பாக்கியம் – மரண அறிவித்தல்\n2 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,107\nதிருமதி நாகராசா பாக்கியம் – மரண அறிவித்தல்\nயாழ். தெல்லிப்பழை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர் வடக்கை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா பாக்கியம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னதம்பி, கதிராசிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகராசா (முன்னை நாள் கண்டி கலியாணி ஸ்ரோஸ் கடை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், சுந்தரராஜன், சறோயினிதேவி(பிரான்ஸ்), மகேந்திரன்(ஜேர்மனி), காலம்சென்ற கமலநாதன்(நீர்பாசன தினைகள தொழில்நுட்ப உத்தியோகத்தர்- ஜேர்மனி), புஸ்பரானி(கனடா), சாந்தகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு தாயாரும், வரலச்சுமி, வசந்தா, இராசநாதன், சிவநாயகம், பூபாலசிங்கம், பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும், சிவகுமார், அனுசா, பூர்வதி, ஈசன், செல்வகுமார், லக்ஸ்சி, அஐந்தன், கார்த்திகா, காருணியா, சுயாத்தா, தாரனி, மைதிலி, துசானி, துசான், சஞ்ஜே, உருத்திரி ஆகியோரின் அன்பு பாட்டியும், அபி, அஸ்வி, அக்சயா, அயிசா, றேகாஸ், மகா, மலாய ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/", "date_download": "2019-05-27T01:19:47Z", "digest": "sha1:ETARQ2KBAZWARVTRRFT7FP4LE6RMRIMM", "length": 97405, "nlines": 511, "source_domain": "www.paramanin.com", "title": "ParamanIn – வான் முகில் வழாது பெய்க!", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nதேசத்தின் முக்கியப் பொறுப்பிலும், ���ட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கும் முக்கியத் தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் போது இறந்து போகிறார். மருத்துவமனை வாசலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கொந்தளிக்கும் தொண்டர்கள் கூட்டம். ஆட்சியையும் கட்சியையும் எடுத்துக் கொள்ளப் போவது யார் பழம் தின்றுக் கொட்டைப் போட்ட பழுத்த அரசியல்வாதிகள் கூட்டமாய் விவாதிக்கும் வேளையில்,… (READ MORE)\nசேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்\nசேத்தன் பகத்தின் புதிய நூலான ‘இண்டியா பாஸிட்டிவ்’ வெளியீட்டு விழா தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்ட விருந்தினர்களின் மத்தியில் சென்னை லீலாபேலஸில் இன்று நடந்தேறியது. நேச்சுரல்ஸ் சிகேகுமரவேலின் அழைப்பின் பேரில் கலந்து கொள்ள நேரிட்டது. இது முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே நடக்கும் நிகழ்ச்சி என்பது தொடக்கத்திலேயே தெரிந்து விட்டது. சிகேகுமரவேல் மிக அழகாக பேசினார். இன்றைய அரசியல் நிலையை… (READ MORE)\nசெட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்\nஇன்றைய ஸ்பெஷல் – *செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்* ( மாஸ்டர் செஃப் – பரமன் பச்சைமுத்து  ) (வள்ளியம்மை & வள்ளி வீட்டிலிருந்து ‘பரமன், தோட்டத்தில பறிச்ச ஃபரெஷ் மாங்கா, கட் பண்ணி மிளகாய்தூள் போட்டிருக்கேன்’ என்ற குறிப்போடு நேற்று வந்த சங்கதியை வைத்து இன்று புது சாண்ட்விச் பண்ணிட்டோம்ல\nஅவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\n” // எல்லாம் முடிந்தது என்று எல்லோரும் வாழும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ‘ஒரு எலி அசைந்ததால் ஓர் எறும்பு எழுகிறது, எறும்பின் எழலால் மறு எழுச்சி பெறுகிறது உலகம்’ // “ ………….. பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட சக்தி கற்களை போராடிக் கைப்பற்றி தனது கை விரல்களுக்கு மேல் பதித்துக் கொண்ட… (READ MORE)\nதி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்\nநடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் சுட்டெரிக்கும் நெருப்புக் குழாய்க்குள் நுழைந்து வெளியே வரும்படியான சோதனை ஒன்றை நடத்தி மனிதர்களையும் சிறப்பு சக்தி பெற்றவர்களையும்(வேதாளம்) பிரித்துப் பார்ப்பதாக ஒரு காட்சி வரும். வேங்கிக்கால் – தண்டராம்பட்டு – சோமாசிப்பாடி – திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அப்படியொரு சக்தி பெற்ற வேதாளங்களைப் போலவே தெரிகிறார்கள். ���ொளுத்தும்… (READ MORE)\nகடவுளின் கதை : நேஷனல் ஜியாக்ரஃபிக்\n‘திடீரென எழுந்த ஒரு பெரிய சுனாமி அலையால் எங்கள் கப்பல் தாக்கப்பட்டு நான் தூக்கியெறியப்பட்டேன். கடலின் அடியாழத்திற்குள் விழுந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தேன். வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ ஓர் ஒளி வருகிறது. ஒளியை நோக்கிப் போகையில்தான் நான் தனியே செயலற்றுக் கிடக்கும் என் உடலைப் பார்க்கிறேன், இறந்து விட்டேனென்று அறிகிறேன். அந்த ஒளி, ‘உனக்கு… (READ MORE)\n‘இண்டிகோ விமானம் ஏறி கோவை வந்த திருவண்ணாமலைத் தண்ணீர்’: பரமன் பச்சைமுத்து\nமார்வாடி மொழி பேசும் ராஜஸ்தானிய இன பெரும் புள்ளி ஒருவரது இல்லத் திருமணத்தின் விருந்திற்கு விமரிசையாக வேண்டும் என்று திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா ஆட்களை பெருந்தொகை கொடுத்து வரச் செய்தார்களாம். சென்னையில் வந்து இருட்டுக்கடை அல்வா செய்து தர ஆள், அம்பு, சேனை, சாமான், செட்டு என்று நெல்லையிலிருந்து எல்லாமும் கொண்டு வந்த அவர்கள்… (READ MORE)\nபூமியில் இருந்தாலும், வானத்தில் பறந்தாலும் விடாது இது என்னை\nகுறிப்பு: மலர்ச்சி மாணவர்கள் / என்னிடம் வாழ்வியல் பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே இது நன்றாகப் புரியும்.  சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். இருக்கையில் இருந்த என்னிடம் வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்… ‘மிஸ்டர் பரமன்’ ‘ஸார்… யு ஹேவ் பீன் புக்டு வித் ஸ்பெஷல் சர்வீஸஸ். அண்டு ஹியர் ஈஸ்… (READ MORE)\n‘தாய்க் காடை’ : பரமன் பச்சைமுத்து\n‘மாமா… இதெல்லாம் எதுக்கு தட்டனும்’ மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஆதிரையான் மாமாவிடம் கேட்டான். மாமாவோடு இருப்பதென்றால் ஆதிரையானுக்கு அலாதி விருப்பம், கூடவே வயலுக்கு போவதென்றால் கேட்கவா வேண்டும். அந்தி சாயும் வேளையில் தகர டப்பாக்களையும், தட்டுகளையும் எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஆதிரையானை வயலுக்குக் கூட்டி வந்தார் மாமா. மணக்குடியிலிருந்து தச்சக்காடு அய்யனார் கோவில் வரை சைக்கிள்… (READ MORE)\nஒரேயொரு வாக்கைப் பதிவு செய்ய ஒரு நாள் ஒதுக்கி ஊருக்குப் போய் வருவது\nவாக்குப் பதிவு செய்துவிட வேண்டும் என்பதற்காக மணக்குடி வந்தேன். வாக்கு பதிவு மையம் பொதுவான மற்ற இடங்களைப் போல மணக்குடியிலும் பள்ளிக்கூடம்தான். ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வாக்க���ச் சாவடியின் வாயிலில் பெரும் வளைவும், வாழைமரங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணிகள் மிக அமைதியாக நடந்தேறும் வாக்குச்சாவடியாம் இது. விருது பெற்ற வாக்குச்சாவடி… (READ MORE)\n ‘சூப்பர் டீலக்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:\nதிருமணத்திற்கு முன்பு உயிராய்க் காதலித்த பழைய காதலன், கணவன் இல்லாத போது வீட்டிற்கு வரவே, அவனோடு உறவு கொள்கையில் அவன் இறந்து விடுகிறான்; வீட்டை விட்டு ஓடிப் போன மனிதன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறானே என்று மனைவியும் மகனும் தவித்துக் காத்திருக்க, அவன் அப்பாவாக வராமல் அம்மாவாக வருகிறான்; பதின்ம வயது விடலைகள்… (READ MORE)\n‘புது இயர்ஃபோன் சரியாயிருக்கான்னு சோதிக்கனும்ப்பா’ என்று மறுமுனையிலிருந்து பேசும் மகன் பரமனிடம், ‘தென்னங்கீத்து வெட்டி காயப் போட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதை பின்னனும். இல்லன்னா வடிவம் மாறிடும், பின்ன முடியாது. அப்புறம் கூப்டட்டுமா’ என்று மறுமுனையிலிருந்து பேசும் மகன் பரமனிடம், ‘தென்னங்கீத்து வெட்டி காயப் போட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதை பின்னனும். இல்லன்னா வடிவம் மாறிடும், பின்ன முடியாது. அப்புறம் கூப்டட்டுமா’ என்று சொல்லும் தந்தை பச்சைமுத்து. மணக்குடி வீட்டின் பின்புறம். படமெடுத்து உதவியவர் – பரிக்‌ஷித். \n‘கேப்டன் மார்வல்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nவான வெளியில் நடக்கும் ஒரு பெருஞ்சண்டையில் கரணம் கொஞ்சம் தப்பி வழியில் இருக்கும் சி-54 என்ற கிரகத்தில் ‘தொப்’ என விழுகிறாள் வீராங்கனை வேர்ஸ். (சி-54 என்பது மனிதர்கள் வாழும் பூமி). ஹாலா கிரகத்தின் க்ரீ இனப்பெண்ணான அவளை அவளது பரம எதிரிகளான ஸ்க்ரல்ஸ் இனத்தாரும், உள்ளூர் காவலர்களும் துரத்துகின்றனர். ‘என்னாது வேற கிரகமா, யாருகிட்ட… (READ MORE)\nகண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்துள்ள, வீராணத்தை விடப் பெரிதான ஏரியொன்றின் மேற்பரப்பில் எவரோ சோப்பு நுரையைப் போட்டு வைத்தது போல் இருக்கிறது விமானத்திலிருந்து வான வெளியைக் காண்பதற்கு. கீழே எல்லாமும் எறும்பைப் போல் தெரியும் இந்த உயரத்தில் இருக்கையில், உயரப் பறக்கும் ராஜாளிப் பறவையின் ஆற்றலின் மீது பெரும் மரியாதை வருகிறது. உயரப் பறக்கும்… (READ MORE)\n‘பேரன்பு’ : திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து\nபெற்ற தாயால், உற்றாரால் உலகத்தாரால் வெறுக்கப்படும் குறைபாடுகள் உள்ள யாரோடும் ஒத்துப்போக முடியா மகளை வைத்துக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் ஒரு தந்தையின் கதை படம் முழுக்க வாயைக் கோணிக்கொண்டு கைகளை திருகிக்கொண்டு நடிப்பது எளிதல்ல, பின்னிப் பெடலெடுத்திருக்கிறாள் ‘பாப்பா’வாக வரும் அந்தப் பெண். ‘மம்மூட்டிய எதுக்கு போட்டீங்க’ என்று இயக்குநர் ராமை கேட்டவர்கள், படத்தைப்… (READ MORE)\n‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்\n….. Post from MALARCHI App….. ….. ‘சார் வண்டி பத்து நிமிஷம் நிக்கும் டீ காப்பி டிபன் சாப்டறவங்க சாப்படலாம்’ வகை அறிவிப்புகளும், ‘முருக்கேய், மொளவடேய் இஞ்சிமரபா” வகை கூவிக்கூவி நடைபெறும் விற்பனைகளும் இல்லா விமான சேவை என்பதால் மட்டுமல்ல, கொஞ்சம் மண்டை உள்ள பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்பதால் ஜெட் ஏர்வேய்ஸ் அதிக மதிப்பெண்… (READ MORE)\n‘மேதகு மனைவி’ : த வைஃப் : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஅதிகாலை அரைத்தூக்கத்தில் இருக்கும் மூத்த தம்பதிகளை தொலைபேசி மணியின் சிணுங்கல் எழுப்புகிறது. படுத்தவாறே தூக்கக் கலக்கத்தில் ரிசீவரை எடுத்து ‘ஹலோ’ என்று சொன்ன மனிதன், அரை வினாடியில் அதிர்ந்து எழும்பி உட்காருகிறான். ‘திரு ஜோசப் கேஸில்மேன், நான் நோபல் பரிசுக் கமிட்டியிலிருந்து பேசுகிறேன். உங்களது எழுத்திற்காக, இந்த ஆண்டின் நோபல் பரிசுக்கு நீங்கள் தேர்வாயிருக்கிறீர்கள்.’ என்கிறார்… (READ MORE)\nவிடிந்து எட்டு மணியாகியும் விலகாமல் சூழ்ந்து நிற்கிறது ஐஐடியையும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையும் இணைத்து நிற்கும் பனி\nஓரிடத்தில் விதைத்தது ஓராறு இடங்களில் முளைக்கிறது\nவளர்ந்து வரும் மகளிடம் வளர்க்கலாம் ஒரு பண்பையென்று வளர்த்தேன் ஓராசை கொஞ்சி மகளையழைத்து கொஞ்சம் மண் கொஞ்சம் விதைகள் ஈந்தேன் சிறு தொட்டியில் மண்ணையிட்டு சிறு மகளின் கைகளினால் சிறு விதைகளை ஊன்றினேன் வெண்டை வெடித்து முளைத்தது வீடு மகிழ்ந்து திளைத்தது இன்முகம் வந்தது – படம் இன்ஸ்டாக்ராமில் பறந்தது தோழிகளுக்கெல்லாம் ஆசையாம் தோட்டமொன்று மாடியில்… (READ MORE)\nமாறி நிற்கிறது தமிழ்நாடு மனம் மகிழ்கிறது நிறைவோடு\nசாலையோர இளநீர்க்கடை சனங்கள் நிறை காஃபி ஷாப்புக் கடை வணிக வளாக ஃபுட் கோர்ட் வகைவகை பழச்சாறு அவுட்லெட் வந்தன எங்க���ம் காகிதக் குழல்கள் (பேப்பர் ஸ்ட்ரா) மரக்கன்று வளர்க்கும் மாணவனே கூடுதல் மதிப்பெண்கள் இனியுண்டே – மகிழ்வூட்டுகிறார் மாண்புமிகு அமைச்சர் பொறித்த கிழங்கு விற்ற பன்னாட்டு நிறுவனம் அவித்த கிழங்கு விற்கிறது இந்நாட்டு மக்களுக்கின்று… (READ MORE)\nயோகப் பயிற்சிகளை உலகிற்குப் போதிக்கும் யாவரும் – வாழ்க\nதினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கேயுரிய உள்ளத்து நல்லுணர்ச்சி, அடுத்தவருக்கு விளக்கவே முடியாத ஓர் அலாதியானது.தசைகளை உறுதியாக்கும் எடை தூக்கும் பயிற்சி, இதயத்தை நுரையீரலை சீர் செய்யும் ஓட்டப் பயிற்சி, நடைப்பயிற்சி, கருவிகள் எதுவுமின்றி தரையில் செய்யக்கூடிய சிறு சிறு தடகளப் பயிற்சிகள் என சில வகைப் பயிற்சிகளை எனக்கானத் தொகுதிகளாகப் பிரித்து மாற்றி மாற்றி பயிற்சி செய்பவன்… (READ MORE)\nஎதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது.\nஎதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது. பின்னிரவு வரை புதுச்சேரியில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டு, இரவு பயணித்து நள்ளிரவில் வீடுவந்து, அதிகாலையே புறப்பட்டு தாம்பரத்தைத் தாண்டி பூந்தண்டலத்திற்கு பயணித்து கல்லூரி வளாகத்தில் போய் நிற்கும் போது… அறுநூற்றைம்பது ஏழை மாணவர்களின் வாழ்வில் மாற்றம்… (READ MORE)\nபார்த்து விட்டு சட்டென்று கடக்க முடியா ஓர் அழகு அல்லது அமைதி அல்லது இரண்டும் கொண்ட ஒரு தட்சிணா மூர்த்தியை பார்த்தேன் இன்று, சிதம்பரம் கோவிலில். மற்ற இடங்களில் இருப்பது போலவே கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து ஒரு காலை மடித்து இன்னொரு காலின் மீது போட்டு அமர்ந்திருக்கும் அதே உருவகம்தான். ஆனால், இது பிரமிக்க… (READ MORE)\nபால் நிலவொளியில் பனியிறங்கிக் குளிர்ந்து விறைத்து நிற்கும் எலுமிச்சை இலைகள் எட்டு மணிக்கே இரவு உணவை முடித்து ஏறக்கட்டி அடங்கிவிட்ட ஊர் எலந்தாரிப் பையன்கள் எல்லாம் பிழைக்கப் பட்டினம் போனதால் இரவு இன்றும் இரவாகவே இருக்கிறது எங்களூரில், எந்த தொலைக்காட்சி வந்த போதும் பொங்கலுக்கு மணக்குடியில் நான் – பரமன் பச்சைமுத்து மணக்குடி 13.01.2019\nஇந்தப் பிள்ளைகளின் வாழ்வு மேம்படட்டும் இன்னும் இன்னும்…\nமுக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்தும் வியர்க்காத, காலை எட்டே முக்கால் மணிக்கும் ’17 டிகிரிதான் இங்க, போவியா’ என்று குளிர்ந்து நிற்கும் ஓசூரின் சிப்காட்டையொட்டிய ஒரு பிசினஸ் ஹோட்டலில் காலை உணவை உண்ணப் போனவன், அதன் மெனுவைப் பார்த்து அசந்து நின்றேன். ஆங்கிலத்தில் ‘அக்காரவடிசல்’ என்றெழுதியிருந்ததைப் பார்த்து பொங்கி வந்த ‘ஆண்டாள்’ நினைவுகளையும் தாண்டி… (READ MORE)\n‘பேட்ட’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\n‘அண்ணாமலை’ படத்தின் மாஸ் டைட்டில் கார்டையே எந்த மாற்றமும் இல்லாமல் அனிருத் தந்திருப்பதிலும், ‘இன்ஸ்பிரேஷன், டெடிகேஷன் டு ஒன் அண்ட் ஒன்லி ரஜினி’ என்று போட்டுவிட்டு கார்த்திக் சுப்பு ராஜ் தொடங்குவதிலுமே புரிந்துவிடுகிறது… இது ரஜினி ரசிகன் ரஜினி ரசிகர்களுக்காக செய்திருக்கும் ரஜினி படம் ‘ரஜினி படத்துல நடிக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டவங்கல்லாம் ஏறுங்க ‘ரஜினி படத்துல நடிக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டவங்கல்லாம் ஏறுங்க\nமாலையில் வெள்ளை காலையில் சிவப்பு\nமாலையில் வெள்ளை வெளேரென்றும் அடுத்த நாள் காலையில் ரத்தச் சிவப்பிலும் மாறும் இந்த மலரைத் தெரியுமா உங்களுக்கு நான் சிறுவனாக இருந்த போது எங்கிருந்தோ இந்தக் கொடியைக் கொண்டு வந்து நட்டார் அப்பா. மணக்குடிக்கே இந்தக் கொடியை அறிமுகப்படுத்தியவர் அப்பாதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்னால். கொடுக்காப்புலியும், இந்தக் கொடியும் நான் பீற்றிக் கொள்ளும்… (READ MORE)\nRangoon malli, ரங்கூன் மல்லி\nவளர்ச்சி – ஜனவரி 2019 இதழ்\nந ம் வாழ்வில் நடந்தேறும் சில சங்கதிகளை எப்படி நடந்தன என்று விளக்க முடிவதில்லை, ‘எப்படி நடந்தது’ என்று வியக்க மட்டுமே முடிகிறது. புதுச்சேரியின் ஒவ்வொரு வீதியும் முக்கிய கட்டிடங்களும் பல கதைகளை பொதித்து வைத்துக் கொண்டு காலத்தின் சாட்சியாக நிற்கின்றன. ஒரு வித்தியாசமான கலவையைத் தன்னுள் கொண்ட நகரம் புதுச்சேரி. பாரம்பரியப் பழைய கடந்த… (READ MORE)\nஎட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எதேச்சையாக புதுச்சேரி சர்குருவில் சாப்பிட வந்த இடத்தில் சந்தித்த நண்பன் கேட்கிறான், ‘பரமன் இது என்ன கலாட்டா சாதத்துக்கு மட்டும்தானே சாம்பாரத் தொடுவே நீ லட்ச ரூவாய்க் கொடுத்தாலும் டிஃபனுக்கு சாம்பாரத் தொடக் கூட மாட்டியே, சட்னி வைச்சே சாப்புடுவ லட்ச ரூவாய்க் கொடு��்தாலும் டிஃபனுக்கு சாம்பாரத் தொடக் கூட மாட்டியே, சட்னி வைச்சே சாப்புடுவ இப்ப பொங்கலுக்குப் போயி எக்ஸ்ட்ரா கப் சாம்பார் வாங்கி விளாவி… (READ MORE)\nஒதுங்குமிடத்தில் கூட கட்டமைப்பில் அசத்தல்\nநட்சத்திர ஓட்டல்களின் சேவையைத் தாண்டி அங்கே இருக்கும் கட்டமைப்பும் காட்சிப் படுத்தலின் அழகுணர்ச்சியும் அவ்விடங்களின் அதீத சுத்தமும் என்னை எப்போதும் கவர்பவை. சந்திப்புகளுக்கு அரை மணி நேரம் முன்பே போய் விடும் வழக்கம் கொண்டவனாகையால் அனைத்தையும் பார்த்து ரசிக்க முடிகிறது. இன்று நண்பரொருவரைச் சந்திக்க தாஜ் கோரமண்டல் சென்ற போதும் அதே அனுபவம். குடியிருக்கலாம் போன்ற… (READ MORE)\nகனா : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து :\nவாழ்வின் பேரிழப்பு ஒன்றின் போது கூட கிரிக்கெட் ஆர்வத்தைக் துறக்க முடியா ஈர்ப்பு கொண்ட, காவிரி வள குளித்தலை பகுதியின் பெரும் விவசாயி முருகேசனின் கிரிக்கெட் பேரார்வம் அவரது மகள் கௌசல்யாவிற்கு கடத்தப்பட்டு, இந்திய நாட்டிற்காக விளையாடி வெற்றி வாங்கித் தரவேண்டும் என்ற ‘கனா’வாக மாறினால் தேசத்தின் ஒரு மூளையில் இருக்கும் குளித்தலையிலிருந்து எதுவும் தெரியா… (READ MORE)\n‘சீதக்காதி’: திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஇந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும், மற்றவர்கள் எவரும் தொடக் கூட அஞ்சும் ஒரு கதையை எடுத்துக் கொண்டு முயற்சித்துப் பார்க்கும் அந்த துணிச்சலுக்காகவே ஒரு பூங்கொத்துத் தரலாம் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும். ஐம்பது நிமிடத்திற்குக் குறைவாக வந்தாலும், நிறைவாக நிதானமாக கேட்டதை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி ‘எந்தப் படத்தில் எந்த ரோலில்… (READ MORE)\nஎன் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது…\nஎன் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது. பொறிஞன், தொழில் நுட்பம் தெரிந்தவன் என்றாலும் வெட்கம் பிடுங்கித்தின்னும் நடுத்தர வர்க்கத்துப் பையனாகவே இருந்து அடியிலேயே உழன்று கொண்டிருந்த எனக்கு வாழ்வின் முக்கியக் கதவுகள் திறந்தது பெங்களூருவில்தான். சென்னை ‘ஆஃபீஸ் டைகர்’ (இன்றைய ‘ஆர் ஆர் டொனாலி’) ப்ராஜெக்ட்டில்… (READ MORE)\nசென்னை நகரில், காற்றோட்டமான அமைப்பு கொண்ட வீட���களில் பகல் நேரங்களில் மின்விசிறிகள் ஓடவில்லை. வயதானோர் இருக்கும் வீடுகளில் மாலை நான்கரை மணிக்கு சன்னல்கள் அடைக்கப்படுகின்றன, வேகமாய் வீசும் காற்றில் குளிரெடுக்கிறது அவர்களுக்கு என்பதால். அதிகாலையில் மெதுவாய் எழுந்து பின்பு தடதடவென்று புறப்பட்டு எட்டரைக்கு மேல் வீட்டுக்கு வெளியே வரும்படியான வாழ்வு முறையைக் கொண்ட நகரத்து மக்கள்,… (READ MORE)\nதிரை விமர்சனம் : ‘அக்வா மேன்’ : பரமன் பச்சைமுத்து\nநாட்டின் ஓரத்தில் இருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தின் காப்பாளரின் கண்களில், கரையில் அடிபட்டு ஒதுங்கியிருக்கும் ஒரு பெண் அகப்படுகிறாள். அன்பும், அரவணைப்பும், மருந்தும் புகட்டப்பட்டு சுயநினைவு பெற்று அவள் எழுந்து உட்கார்ந்ததும் அவள் வேறு ஓர் உலகத்தை சேர்ந்தவள் என்றும், கடலின் அடியில் இருக்கும் அட்லாண்டிஸ் தேசத்தின் ராணி ‘அட்லாண்டா’ அவள் என்றும்… (READ MORE)\nகார்மெண்ட்ஸ் உற்பத்தியில் இருக்கும் மலர்ச்சி மாணவர் ஒருவரோடு திருவான்மியூர் ஹாட்சிப்சில் காபி அருந்தி விட்டு எதிர்ப்புறம் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஒரு ‘மிகப்பெரிய’ கடையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். ‘பரமன் சார்… எப்படி இருக்கீங்க இது நாலாவது ப்ராஞ்ச். உங்க க்ளாஸ் அட்டெண்ட் பண்ணதுக்கு அப்புறம்தான் பெரிய டேர்னிங் பாயிண்ட் எனக்கு. அப்புறம்தான் இதெல்லாம் நடந்தது இது நாலாவது ப்ராஞ்ச். உங்க க்ளாஸ் அட்டெண்ட் பண்ணதுக்கு அப்புறம்தான் பெரிய டேர்னிங் பாயிண்ட் எனக்கு. அப்புறம்தான் இதெல்லாம் நடந்தது\nசிட்னி ஷெல்டனின் காட்சிகளை தமிழ்ப்படுத்தி கண் முன்னே நிறுத்தியவர் ரீ.கி. ரங்கராஜன்.\nஆங்கில நாவல் உலகில் அடித்து ஆடியவர் சிட்னி ஷெல்டன். அக்காலங்களில் அதிகம் விற்றது அவரது நாவல்கள்தான் என்று சொல்வோர் உண்டு. ஆங்கிலமறியாமல் இருந்த அந்த இளம்பிராயத்தில் சிட்னி ஷெல்டனின் நாவல்களை என்னுள் போட்டு, அந்தக் கதாபாத்திரங்களோடு என்னை உலவ விட்டவர் ரா.கி. ரங்கராஜன். ‘குமுதம்’ வார இதழில் வரும் ‘ட்ரேஸி விட்னி’க்காக வாரம் முழுக்கக் காத்திருந்து… (READ MORE)\nபாரதி விருது – தினமணி அசத்தல்\nபாரதியின் பெயரால் ஒரு விருது வேண்டும், பாரதியைப் பற்றி ஆய்வு செய்வோர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அவ்விருதையும், ஒரு லட்சம் ரூபாயும் அளித்து வெகுமதி செய்ய வே��்டும் என்று கவியரசு கண்ணதாசன் கண்ட பாரதி கனவு இத்தனையாண்டுகள் கழித்து இன்று மெய்ப்பட்டிருக்கிறது. ‘மேல் நாடுகளில் ஷெல்லிக்கு ஒரு கூட்டமென்றால், ஷேக்ஸ்பியருக்கு ஒரு கூட்டமென்றால் மக்கள் கூட்டம் வருகிறது…. (READ MORE)\n‘காடு’ சூழலியல் இதழில் எனது கட்டுரை ‘ அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’\n‘நெல்’ ஜெயராமனுக்கு மலர் அஞ்சலி\n‘அரிசிதான் உங்களது உடல் பருமன், சர்க்கரை என எல்லா நோய்களுக்குமான காரணம்’ என்றொரு பிரச்சாரம் ஒரு பக்கமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் ‘இந்தா கருப்பு கவுனி, இதோ மாப்பிள்ளைச் சம்பா, இதோ குழியடிச்சான், இத சாப்டுட்டு அப்புறம் சொல்லு’ என்றொரு பிரச்சாரம் ஒரு பக்கமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் ‘இந்தா கருப்பு கவுனி, இதோ மாப்பிள்ளைச் சம்பா, இதோ குழியடிச்சான், இத சாப்டுட்டு அப்புறம் சொல்லு’ என்று பாரம்பரிய ரக நெல்களை மீட்டுத்தந்து இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தவர் ‘நெல்’ ஜெயராமன். 174… (READ MORE)\nஎஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது\nஎழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது என்றொரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் அசல் ‘பட்சிராஜன்’ஆகிய சலீம் அலியை அந்நாட்களில் தனது எழுத்துக்களின் மூலம் எனக்கு அறிமுகம் செய்தவர் எஸ்ரா. என்னுள்ளே பல சன்னல்களை திறந்து விட்ட எழுத்தாளர்களில் எஸ்ராவும் ஒருவர். ‘நூலைப் படித்துவிட்டு ஒரு வாசகன் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதே எழுத்தாளனுக்குப் பெரிய அங்கீகாரம்\nகாவிரிப் படுகையின் மக்களுக்குத் தேவை இன்றைய நிவாரணம் மட்டுமல்ல, நிவாரணம் தாண்டிய நாளைக்கான வழி\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் கிராமம் இரண்டு லட்சம் மரங்களை இழந்து நிற்க, அதே ஊரின் விவசாயி சீனு மட்டும் ஒரு பாதிப்புமின்றி நூற்றுக்கணக்கான தென்னைகளோடு நிற்கிறார். ஊரின் எல்லா வீடுகளையும் கலைத்துப் போட்ட ‘கஜா’ இவரது வீட்டை மட்டும் விட்டுவிட்டது எப்படி குறைந்த சேதாரங்களோடு நிற்கிறார் விவசாயி சீனு. ‘கஜா புயல் கடலூருக்கும்… (READ MORE)\n2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\n2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து பறவைகளை நேசித்து பறவைகளுக்காகவே வாழும் சூழலியல் ஆர்வலர், பல்கிப் பெருகிவிட்ட செல்லிடப் பேசிக��ின் அளவுக்கதிகமான அலைவரிசை வீச்சினால் அழியும் பறவைகளைக் காக்க வேண்டி அரசு, நீதிமன்றம், மக்கள் என்று எல்லா மட்டங்களிலும் போராடுகிறார். எவரும் செவிமடுக்கவே மறுப்பதோடல்லாமல் அவரை ஏளனம் செய்ய, ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்\nசிந்து சமவெளியைப் படித்த அறிஞருக்கு மலர்ச்சி வணக்கம்\nஉலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்று என்று ஒத்துக்கொள்ளப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தில், திராவிட முத்திரைகள் உள்ளன என்று படித்துக்காட்டி உலகத்தை ஒத்துக் கொள்ளச் செய்து அதிர்வுகளை ஏற்படுத்திய அறிஞர் ஐராவதம் மகாதேவன். ‘கஜினி முகம்மதுவை பதினேழு முறை ஓட ஓட விரட்டிய சோழனின் கல்லறை எங்கேடா’ வகையில் கட்செவியஞ்சலில் வரும் புருடா பகிர்வுகளைப் போல அல்லாமல்… (READ MORE)\nசுமந்து செல்லும் சங்கதிகளால் கழுதைக்கும் மரியாதை வருகிறது\nகோவையில் இறங்கிய விமானம் விட்டு இறங்கி பெட்டியை பெற்றுக் கொள்ளும் வரிசையில் நிற்கிறேன். யாரோ நம்மையே உற்றுக் கவனிப்பது போலொரு பிரஞ்ஞை வந்து அப்பக்கம் பார்க்கிறேன். சிரித்து கை நீட்டுகிறார் ஒருவர். ‘பரமன் சார்… நான் @#*#@*#”, பொள்ளாச்சி நேச்சுரல்ஸ்’ ‘ஓ மகாலிங்கம் பார்க் கார்னர் ஹெச்டிஎஃப்ஸி பக்கத்துல’ ‘ஓ மகாலிங்கம் பார்க் கார்னர் ஹெச்டிஎஃப்ஸி பக்கத்துல’ ‘ஆமாங்க’ …. கோவையில் தோசார்ட் திறப்பு… (READ MORE)\nகாக்கா விரிச்சி, குலநாகினி, ஆட்கொல்லி விதை, கொடிகுலத்து வள்ளி, வேளிர் குலத்து மகள், குறிஞ்சி நிலத் தலைவன், காடறியும் ஆசான், கார்த்திகை நட்சத்திரங்கள், தேவவாக்கு விலங்கு, கொற்றவை கூத்து, துடும்பு, நட்பின் கபிலர், நாகரக்கரடு, விரலிமேடு, பகழியம்பு, சுருளம்பு, மூவிலைவேல், செங்கனச்சோழன், குலசேகரப்பாண்டியன், உதியஞ்சேரல், காடர்கள், திரையர்கள், கூவல்குடியினர், தந்தமுத்துக்காரர்கள், தட்டியங்காட்டுப் போர் என ஈராண்டுகளாக… (READ MORE)\nதொலைபேசி வழியே மட்டுமே தொடர்பு என்றிருந்த அந்தக்காலங்களில் முக்கிய நபர்களின் எண்களை மனனம் செய்து பதிய வைத்திருந்த தலைமுறையின் கடைசி எச்சங்களில் நானுமொருவன். அதே வழக்கத்தில் செல்லிடப்பேசி எண்ணையும் உள்ளே பதிய வைக்கும் பழக்கம் வந்தது. செந்தில்நாதன் என்றால் 9841025530 என்று பதினெட்டாண்டுகளுக்கு முன்பு பதிய வைத்தது இன்றும் உள்ளே நிற்கிறது. நவீன முறையில் சேமிக்கும்… (READ MORE)\nபறம்பு நிலத்தில் கொற்றவைக் கூத்தின் போது பாரியின் மக்கள் பல்வேறு கருவிகளோடு துடும்பையும் இசைத்து காட்டையதிரச் செய்வார்கள் என்று சு.வெங்கடேசனின் வரிகளின் வழியே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இன்று க்ராண்ட்ஸ்கொயர் மாலில் மலர்ச்சி மாணவர் உதய்ஷங்கரின் நிறுவனக்கிளை திறக்கப் போன போது அதை தொட்டனுபவிக்க முடிந்தது. ஊர்ப்புறங்களில் ஊராட்சி அலுவலக அறிவிப்புகளை வெளிப்படுத்தும் முன் அடிக்கப்படும்… (READ MORE)\n’ என்ற கேள்விகளை வைத்துக் கொண்டு அலைபவர்களுக்கு… எதற்கு அறிய வேண்டும் இப்போது நீ நீதான் பிறிதொரு ஆழம் உனக்கு வேண்டியிருந்தால் வேண்டிய தருணத்தில் அதுவாக வெளிப்படட்டுமே, உன் இருத்தலை அனுபவி இப்போது. – பரமன் பச்சைமுத்து சென்னை 10.11.2018 Www.ParamanIn.com\nஅதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்\nஇரவு உணவிற்குப்பின் மீதி கால் வயிற்றை நட்சத்திரங்கள் கொண்டு நிரப்பலாமேயென்று வானம் பார்க்க வாசலுக்கு வெளியே வந்தேன். அடுக்ககத்தின் பார்க்கிங் பகுதியில் காரில் முதுகை சாய்த்துகொண்டு நட்சத்திரம் தேடியபோது, விழுந்த விளக்கொளியில் முதலில் தெரிந்தது மரக்கிளையில் அடங்கி ஒடுங்கி அமைதியாய் இருந்த இருட்டைவிட கருப்பான சில காக்கைகள். இரவைப் பகலாக்கும் தொழில்நுட்பங்கள், ஒளியை உமிழும் விளக்குகள்,… (READ MORE)\nசர்கார் – திரை விமர்சனம்\nவிஜய் அழகாக கச்சிதமாக இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். கேட்டதை அழகாகக் கொடுத்துள்ளார். ‘டெங்கு கொசு ஒழிப்பு – பொதுப்பணித்துறை’ என்பதில் தொடங்கி படம் நெடுக ஏ ஆர் முருகதாஸ் ஏமாற்றி விட்டார். வீ டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சர்கார்’ – சறுக்கல்.\nஅண்ணாசாலையை இன்னும் ‘மவுண்ட் ரோடு’ என்றும், சென்னையை இன்னும் ‘மெட்ராஸ்’ என்றும், ரஜினியை ‘சிவாஜி’ என்றும், தனுஷை ‘வெங்கட் பிரபு’ என்றும், சூர்யாவை ‘சரவணன்’ என்றும் இன்னும் யாரேனும் விளிக்கக்கூடும்தானே. அப்படித்தான் ‘சோளக்கொல்லை’ என்பது எங்களுக்கு. முத்து முதலியாரின் கொல்லை அது என்பதெல்லாம் பிற்பாடு வெகு ஆண்டுகளுக்குப் பிறகே தெரிய வந்தது. அரைக் கால்சட்டை அணிந்து… (READ MORE)\nமொத்த மணக்குடியும் உறங்கிவிட்டது. இரவுப் பூச்சிகளும் தவளைகளும் இடைவிடாது சாதகம் செய்கின்றன. புகையாய் இறங்கும் பனியின் கனம் மலர் விட்டிருக்கும் என் மருதாணிச் செடி���ை தலை கவிழ வைத்திருக்கிறது. இரவு கவிழ்ந்த வீதியைப் பார்த்துக்கொண்டு நான் மட்டும் விழித்தபடி. 09.40pm பரமன் பச்சைமுத்து மணக்குடி\n‘இதை நீ படிக்க வேண்டும்’ என்று நாம் பரிந்துரைத்ததைப் படித்த மகள்கள், ‘இதை நீ படிக்க வேண்டும்’ என்று நாம் பரிந்துரைத்ததைப் படித்த மகள்கள், ‘இதை நீ படிக்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கிறார்கள். வளர்ச்சி இருபுறமும்’ என்று பரிந்துரைக்கிறார்கள். வளர்ச்சி இருபுறமும்\n‘பரியேறும் பெருமாள்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:\nஎன்ன படிக்க வேண்டும் ஏன் படிக்க வேண்டும் என்று தெரியாத, ஒரு விழாவிற்குப் போவதற்குக் கூட அடுத்தவரிடம் போய்தான் நல்ல சட்டை கடனாக வாங்கி உடுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள, ஒதுக்கி வைக்கப் பட்டுள்ள ஒரு சமூகத்திலிருந்து ஒரு பிள்ளை படித்துத் தலையெடுக்க நிமிர்ந்தால்… அவனை எழவே விடாமல் குலைத்துக் கலைத்துப் போட விரும்பும்… (READ MORE)\nPariyerum Perumal, பரியேறும் பெருமாள்\nபரமன் பச்சைமுத்துவின் வரிகளை பதிவு செய்த’நாம் தமிழர்’ சீமான் அவர்கள்\nபரமன் பச்சைமுத்துவின் மலர்ச்சி வாழ்வியல் விதிகளை, ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமான் பயன்படுத்தினால்…: கட்செவியஞ்சலில் வந்தது ஒரு காணொளி மலர்ச்சி மாணவர் ஸ்ரீநிவாசகா முத்துவிடமிருந்து. சீமானின் குரல் பதிவில் வருபவற்றை கண்டு கேட்டு அதிர்ந்து போகிறேன். அட… எல்லாமே என் வரிகள்: கட்செவியஞ்சலில் வந்தது ஒரு காணொளி மலர்ச்சி மாணவர் ஸ்ரீநிவாசகா முத்துவிடமிருந்து. சீமானின் குரல் பதிவில் வருபவற்றை கண்டு கேட்டு அதிர்ந்து போகிறேன். அட… எல்லாமே என் வரிகள் மலர்ச்சி மாணவர்களுக்காக நான் எழுதியவற்றில் தேர்ழ்தெடுக்கப்பட்டவை சில. என் வளர்ச்சி விதைகள்’… (READ MORE)\n’96’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஆழ் கடல் உயிரிகள், பனிமலைகள், பறவைகள் என அதிகம் பேச்சற்று இயற்கையில் கரைந்து வேறு கண் கொண்டு பார்க்கும், மற்றவர்களால் சிறுபிள்ளைத் தனம் கொண்டவனாகப் பார்க்கப்படும் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன், இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்து தனது வகுப்புத் தோழர்களை சந்திக்கும் போது தனது அகத்தைத் திறந்து கொஞ்சம் வெளிப்படுத்தி, அதன் ஆழத்தால்… சிரிக்க, நெகிழ,… (READ MORE)\nதமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த அருட்பிரகாச வள்ளலாருக்கு…\n‘கடவுள் ஒருவரே, சிறு தெய்வ வழிபாடு கூடாது, சாத்திரங்களும், புராணங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை, மூடப்பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும், எளியோர்க்குப் பசி தவிர்த்தலாகிய இரக்கமும் உருக்கமுமே பேரின்ப வீட்டின் திறவுகோல்’ என்று கூறி தமிழ்ச் சமூகத்தின் பால் புதிய ஒளியை ஏற்றி சங்கம் – சாலை – சபை வளர்த்த அருட்பிரகாச… (READ MORE)\n‘இடக்கை’ – எஸ் ராமகிருஷ்ணன்\nமன்னர்களின் நினைவுகள் மட்டுமே திரும்பத் திரும்ப காலங்களைக் கடந்தும் கடத்தப்பட்டாலும், வரலாறு என்பது சாமான்யகளாலும் ஆனதுதானே. பாரத கண்டத்தின் பெரும் பாதுஷா இறக்கும் தருணங்களிலிருந்து ஆஜம்கான், பகதூர்ஷா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஹேஸ்டிங், பென்டிங் வரும் வரையில் சாமானயர்களின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளை புனைவு செய்து கண் முன்னே விரிக்கிறது இந்நாவல்.ராணிகள், ஆசை நாயகிகள், சேவகர்கள், பணியாளர்கள்… (READ MORE)\n’ பக்தியில் திளைத்து இதை மாணிக்கவாசகர் பாடும்போது, புற்றுத் தேனின் சுவையின் நினைவில் பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது இன்று எனக்கு. ‘உன் பேரைச் சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே’ என்ற கார்த்திக் ராஜாவின் இசையில் வந்த ‘டும் டும் டும்’ படப் பாடல் வரியைப் போல, புற்றுத் தேன் என்று எழுதும் போதே… (READ MORE)\nநம்மால் இல்லை, நம் வழியே\nஎழுத்து என்பது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வெளி வருவது. ஒரு அலைவரிசையில் ஒத்திசைவு பெற்று இருக்கும் போது, அதுவாக உருவெடுத்துக் கொண்டு எழுதுபவனின் உள்ளக்கிடக்கையில் காலங்காலமாகப் படிந்து கிடங்கும் படிமங்களை ஒட்டிக் கொண்டு வெளிவருகிறது. பல நேரம் அதுவாக வரும், சில நேரங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அது வருவதில்லை. நாளை காலைக்குள் இத்தனைப்… (READ MORE)\n‘செக்கச் சிவந்த வானம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஆளு, அம்பு, சேனை குவித்து ஊரையே ஆளும் தாதா பெரியவர் சேனாதிபதியின் மெத்துமெத்தென்ற பெரிய இருக்கையில் உட்கார்ந்து கொள்ள ஒவ்வொருக்கும் உள்ளூர ஆசை. வல்லிய பெரியவரைச் சாய்த்து விட தாக்குதல் நடக்கிறது. பெரியவரைக் கொல்ல முயன்றது யார் உள்ளூரின் போட்டி தாதா சின்னப்பதாசா, இல்லை வெளியூரில் இருக்கும் பிள்ளைகளா, பெரியவரைக் கொன்றால் யாருக்கு ஆதாயம் என்ற… (READ MORE)\nகடைசியில் ஒரு வகையில் எல்லாமே நினைவுகள்தானே…\nமதுரை அண்ணாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு மலர்ச்சி உரையாற்ற பாண்டியன் எக்ஸ்ப்ரெஸில் டிக்கட் போட்ட போது திருநெல்வேலியில் இறங்கி குறுக்குத்துறை சென்று தாமிரபரணியில் குளிப்போம் என்றேன். குமரன், கார்த்திகேயன், ராமசாமி, நான் என நால்வரும் திருநெல்வேலியில் இறங்கி ‘நாடார் மெட்டல்ஸ்’ என்ற ஒரே பெயரில் பல கடைகள் இருக்கும் அந்தத் தெருவில் இருந்த ‘போத்தீஸ்’ஸின் உள் நுழைந்து… (READ MORE)\n‘இமைக்கா நொடிகள்’ : திரைவிமர்சனம்: பரமன் பச்சைமுத்து\n‘ஒரு சிங்கம் பார்த்துப் பார்த்து திட்டம் போட்டு வேட்டையாடுச்சாம். எங்கிருந்தோ திடீர்னு வந்த கழுதைப்புலி மான் கறிய தின்னுட்டுப் போயிடுச்சாம். அந்த சிங்கத்துக்கு எப்படி இருக்கும் கோவத்துல, அவமானத்துல பழி வாங்க அது துடிச்சதாம் கோவத்துல, அவமானத்துல பழி வாங்க அது துடிச்சதாம்’ என்று கதாபாத்திரத்தின் குரல் வழியாகவே மொத்தத்தையும் சொல்லிவிட்டு அதை ஒரு நல்ல த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர். நல்லவராகத் தெரிபவர் உண்மையில்… (READ MORE)\nதிருவையாறு அருகேயிருந்த செம்பியன்குடி குறுநில மன்னன் மழவராயனின் மகள் செம்பியன் மாதேவி, சிவன் மீதுள்ள பக்தியால் சிவாலயங்களுக்குச் செலவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தஞ்சை மன்னன் கந்தராதித்யர் பார்த்து காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாராம். அவர்களுக்குப் பிறந்தவன் மதுராந்தகன் (உத்தம சோழன்) என்பதும், கந்தராதித்யர் இளம் வயதிலேயே இறந்து போக… (READ MORE)\nஇலங்கை மங்கலக் குத்து விளக்கு தெரியுமா\nமுதல் முறை இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் மங்கலக் குத்து விளக்கைக் கவனித்தேன். கொழும்புவின் பம்பலப்பிட்டி பகுதியின் சரஸ்வதி ஹால் மக்களால் நிரம்பியிருந்தது. நம் இலங்கை நண்பர்களின் ஏற்பாட்டில் நடக்க இருந்த ‘உறவுகளில் உன்னதம்’ மலர்ச்சி உரை தொடங்க இருந்த நேரத்தில், அறிவிப்பாளர் ‘ஐங்கரனைத் தொழுது மங்கல குத்து விளக்கை ஏற்றும் நிகழ்ச்சி’ என்று சொல்லி முக்கிய… (READ MORE)\nநிறைவுற்றது – ‘அச்சம் தவிர்…ஆளுமை கொள்\nதிரும்பிப் பார்ப்பதற்குள் ஒன்பது மாதங்கள் (முப்பத்தியைந்து வாரங்கள்) பறந்தோடி விட்டன. வாராவாரம் படித்ததை செயல்படுத்தி, ஓடிவந்து மின்னஞ்சல் மூலமும், ஈரோடு – தி��ுச்சி – திருவண்ணாமலை – வேலூர் பகுதிகளில் நிகழ்ச்சிக்குச் சென்ற சில இடங்களில் அடையாளம் கண்டு அருகில் வந்து செய்த பகிர்வுகளின் மூலமும், வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி. ‘சார்… நான்… (READ MORE)\n‘கோலமாவு கோகிலா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nகும்மிடிப்பூண்டியில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரவிற்கும் செலவிற்கும் இழுத்துப் பிடித்துக் கொண்டு அல்லாடும் ஒரு குடும்பத்தில், அதன் மைய ஆதாரமான தாய்க்கு உயிர்க்கொல்லியான நுரையீரல் புற்று நோய் வந்தால் என்னவாகும், எப்படி அதை எதிர்கொள்வார்கள் அவர்கள் என்பதை நகைச்சுவை தெளித்துத் திரையில் தருகிறார்கள். பயம், சோகம், தனிமை, அழுத்தம் என எதையும் தனியாகக்… (READ MORE)\nAniruth, Kolamavu Kokila, Nayathara, கோலமாவு கோகிலா, திரை விமர்சனம், பரமன் பச்சைமுத்து\nஆளுமைக்கழகு… அச்சம் தவிர், ஆளுமை கொள்\nதினமலரில் ஞாயிறன்று வரும் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்’ என்ற எனது தொடரின் இரண்டாம் பாகம், அத்தியாயம் 32. நம்மூரின் கிராமப் பஞ்சாயத்தில் ஆளுமையாக உருவெடுத்து உலக நாடுகளை உற்றுக் கவனித்து வரச்செய்த ஒரு மனிதர் பற்றிய கட்டுரை இவ்வாரம். பார்க்க – இணைப்பு Facebook.com/ParamanPage\nசிறுவர்களை பின்பக்கமாகத் தூக்கி அந்தரத்தில் சுழற்றியெறிந்து முன்பக்கம் பிடிப்பது ஒரு த்ரில் அனுபவம். தூக்கி காற்றில் விடும் போது, சிறுவன் கையை விட வேண்டும், இல்லையென்றால் களேபரமாகிவிடும். வரும் மே மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குரு என்கிற மோகனேஸ்வரன் ( பேட்ச் 8) குழந்தையாக இருந்த போது பயந்து கையை இறுக்கி விட, தலைகுப்புற… (READ MORE)\nசென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து சென்னைக்கும் அதிகம் பைக்கில் பயணித்தவர்கள் என்று கணக்கெடுத்தால் என் பெயர் முதல் பட்டியலில் வரக்கூடும். டிசம்பர் மாத நள்ளிரவில் பதினாறு டிகிரி வந்த 2001ன் பெங்களூரிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி மலை கடந்து சாலையோரம் உடல் நடுங்க விறைத்து தேநீர் குடித்துத் தொடர்ந்திருக்கிறேன் நண்பன் செந்திலோடு. லாரிகள் வரிசையாக நிற்கும் சாலையோர தேநீர்க்… (READ MORE)\nநம்பிக்கை வை… நம்பி கை வை – பரமன் பச்சைமுத்து, தினமலர்\nதினமலரில் வரும் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்’ தொடரின் 31வது அத்தியாயம். ‘நம்பிக்கை வை… நம்பி கை வை ‘ Facebook.com/ParamanPage\n��ல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து\nஇந்தப் பூமிப் பந்து என்பது புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்க்குமானது. மனிதனுக்கு மட்டுமேயானதல்ல. மொத்த பூமியும் எனக்குத்தான் என்று மனநிலையில் ஆக்கிரமிக்கும் மனிதனால்தான் பல்லுயிர்ப் பெருக்கம் தடைபடுகிறது. இயற்கையின் சுழற்சியில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றுமே ஒரு சங்கிலிப் பிணைப்பால் இணைக்கப் பட்டு மொத்த சூழலும் காக்கப்… (READ MORE)\nகாலை வந்த களேபர விருந்தாளிப் பயல்\nஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து : நூல் – எழுத்துப் பிரசுரம்\nmalarchi, Paraman books, Paraman Pachaimuithu, valarchi, எழுத்துப் பிரசுரம், ஓங்கி உயர ஆசை, ஜீரோ டிகிரி பப்ளிஷிங், பரமன் பச்சைமுத்து\n‘குறுக்கே வந்து நின்று எனக்கு வரும் வெளிச்சத்தை மறைத்தாய் இல்லை போ’ என்று பூமியின் மீது சினம் கொண்டு சிவந்தது நிலா. #BloodMoon #சந்திரகிரகணம் #சிவப்புநிலா Facebook.com/ParamanPage\nஇன்னும் சில தினங்களில்… #OngiUyaraAassi\n‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nபாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என்று பெயர் பெற்ற சஞ்சய் தத்தின் கதையை வைத்து ராஜ்குமார் ஹிராணி செய்திருக்கும் திரைப்படம் – சஞ்சு. துவக்க காலத்தில் போதையில் சிக்கிய சஞ்சய் தத், வெகு நாட்களுக்குப் பிறகு ஏகே – 56 வைத்திருந்த பயங்கரவாத தடுப்பு வழக்கில் சிக்கி சிறை சென்ற சஞ்சய் தத் என்ற இரண்டு பகுதிகளை… (READ MORE)\nதிரை விமர்சனம் – ‘கடைக்குட்டி சிங்கம்’ : பரமன் பச்சைமுத்து\nகாலம்காலமாய் பார்த்துப் பழகிய அதே குடும்பத்தோடு பாசத்தில் நெகிழும் ஊர்க்கார நாயகன், அவன் வழியில் குறுக்கிடும் காதலும் வில்லனும் என்ற வகை கதைதான். ஆனால் அதை ரசிக்கும் படி கொடுத்த விதத்தில் வெற்றி பெற்று விட்டார்கள். வயலும் வரப்பும் காடும் கழனியும் கூடவே பஞ்சவன் மாதேவி, வானவன் மாதேவி, கண்ணுக்கினியாள், தாமரை மணாள செண்டாளன் போன்ற… (READ MORE)\nஇருட்டறையில் என்னைக் கரைக்கும் மருந்து\nபோர்ட்டோ நோவா தெரியுமா உங்களுக்கு\nஓர் இடத்தின் அல்லது ஒரு மனிதனின் பெயருக்குப் பின்னே காரணங்கள் இருக்கலாம், விளக்கங்கள் இருக்கலாம், யாருடைய சிந்தனையோ இருக்கலாம். ‘இடுகுறிப் பெயர்’ ‘காரணப்பெயர்’ என்றெல்லாம் பாடங்கள் வைத்துக் கற்பித்த நம் மொழி சொல்லுவதும் இதைத்தானே. ஒரு மொழியில் வழங்கப்படும் பெயரை வேற்று மொழியிலிருந்து வருபவனொருபவன் சரியாக உள்வாங்கிக் கொள்ளாத போது, பெயர் நாறடிக்கப் படுகிறது. அதன்… (READ MORE)\nதி ஜானகிராமனின் ‘கமலம்’ – காலச்சுவடு\nஒரு சிற்றூரின் வயல்களைத் தாண்டிய வாய்க்காலின் மதகில் தன் மாமாவோடு கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து மீன்கொத்தியை பார்க்கும் எம்ஏ படித்த காசு சேர்க்கத் தெரியாத ஒருவன், தன் அனுபவமாக அவ்வூரில் நடந்த நிகழ்வுகளைச் சொல்வதாகத் தொடங்கும் கதை மெள்ள மெள்ள படமாகக் காட்சியாக விரிந்து உச்சத்தில் ‘பொளேர்’ என்ற ஓர் அறையுடன் முடிந்து நிற்கிறது…. (READ MORE)\nசிறை பிடிக்கப்பட்டு நாடுகடத்தப் பட்ட பார்த்திபனைத் தேடி இளைய குந்தவை தேரில் ஓடிய பாதையில்… சிற்பி மகள் சிவகாமியோடு சிறு வயது சிநேகம் கொள்ள சிறுவன் நரசிம்ம வர்மன் தன் தந்தையோடு குதிரையில் பயணித்த பாதையில்… தமிழிலும் ப்ராக்ருத மொழியிரும் பெரும் புலமை கொண்ட கலைக் காதலன் காஞ்சித் தலைவன் மகேந்திர பல்லவன் பயணித்த பாதையில்…… (READ MORE)\nமுடிவற்ற சாலை… எஸ். ராமகிருஷ்ணன்\nரயில் பயணங்கள் பற்றி, பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஓடும் ரயிலின் வயிற்றுப் பெட்டிக்குள் உண்டு. உறங்கி வசித்துப் பயணிக்கும் அனுபவம் பற்றி ‘வளர்ச்சி’ இதழில் எழுதிய கட்டுரைகளை மீண்டும் கொண்டு வந்து மனதில் நிழலாட வைத்தது, எஸ். ராமகிருஸ்ணனின் தொடர் ஒன்றை இன்று படித்த போது. ஒரிசாவிலடித்த புயலொன்றின் போது மின்சாரமற்ற இருட்டொழுகும் மழையில்… (READ MORE)\nஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து\n‘ஓங்கி உயர ஆசை’ – பரமன் பச்சைமுத்து எனது அடுத்த நூல். எழுத்துப் பிரசுரம் / ஜீரோடிகிரி பப்ளிஷிங் வெளியீடு. விரைவில்…. https://m.facebook.com/story.php\nஅச்சம் தவிர்… ஆளுமை கொள்’ முதல் பாகம் முற்றிற்று.\nகுகவேலனின் திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு தொடங்கியது தினமலரில் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்’ தொடர். அச்சில் வந்த முதல் தொடரின் பதிப்பைப் பார்க்க, நாகை தஞ்சைப் பதிப்பு தினமலர் தேடி மணக்குடியிலிருந்து பயணித்து சிதம்பரம் வழியே கொள்ளிடம் ஆற்றைக் கடந்து தைக்காலில் ஒரு தேநீர்க்கடையில் போய் வாங்கினோம். தேநீர்க்கடையிலேயே தினமலரை நான் பிடித்துக்… (READ MORE)\n‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nசேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்\nசெட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்\nஅவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nதி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/137904", "date_download": "2019-05-27T01:32:56Z", "digest": "sha1:X3DTMRLJ7YM2J2ZT4AOO7JUZUDB6QQJL", "length": 5191, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 16-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்து பாருங்கள்... உடனே விரட்டலாம்..\n வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் செய்த பிரம்மிப்பான செயல்\nநயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா\nதயவு செஞ்சு 10 நிமிடம் பாருங்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வைரல் காட்சி\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nபுஷ்பவனம் குப்புசாமி பேட்டிக்கு பதிலடி கொடுத்த செந்தில்-ராஜலட்சுமி- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நகரத்து ப���ண்கள்... அம்பலமாகிய கிராமத்து பெண்களின் ரகசியம்\nகண்ணீர் விட்டு அழுத நடுவர் ஒரு அம்மாவின் 19 வருட முயற்சியால் மனநலம் குன்றிய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T01:34:06Z", "digest": "sha1:Z3IR6MUGKK6DNV4TNPKEXYBHPAEA5Q34", "length": 12173, "nlines": 132, "source_domain": "www.thaaimedia.com", "title": "‘துளிர் விடும் கனவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா. | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n‘துளிர் விடும் ��னவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\nபோர் சூழல் முடிவுற்று தசாப்த காலமாகப்போகிறது. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் பல் வேறு துறையில் எம் இளைஞர்கள் தமது திறைமையை நிரூபித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பாரதி மைந்தனின் ‘துளிர் விடும் கனவுகள்’ எனும் தலைப்பில் கவிதை புத்தக வெளியீடு இடம்பெற உள்ளது.\nஇவ் வெளியீட்டு நிகழ்வானது எதிர்வரும் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்1:30 மணிக்கு பாரதிதாசன் சனசமூக நிலைய தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.\nஇவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா அல் இன்பால் மகா வித்தியாலயத்தின் ஆசியர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சி பணிப்பாளர் ரி.எஸ்.முகுந்தன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் குலசிங்கம் விக்ரர் ஜெயசிங்கம்,புதுக்குடியிருப்பு இளைஞர் சேவை அதிகாரி அ.விஜிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nதாய் தொலைக்காட்சியின் ஊடக அனுசரனையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பாரதிதாசன் சனசமூக நிலையம் வெளியீடு செய்யும் பாரதி மைந்தனின் “துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீடானது பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெள...\nநிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷ...\nபாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துங்கள்;வெளிநாட்டு த...\nசுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டங்களை மேலும் பலப்பட...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nபொது இடங்களில் யூதர்கள் தங்களுக்கே உரிய 'கிப்பா' எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என யூத எதிர்ப்பை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட 'ஆண்டி செமிடிசிசம்' ஆணையர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார். யூதர்...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nவிரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரகாஷ் ராஜ் அற...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்த���களை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=96446", "date_download": "2019-05-27T01:53:21Z", "digest": "sha1:4BFEFGWCC5OUGZKMRCS3A7OBAEEP3P6O", "length": 6590, "nlines": 88, "source_domain": "www.newlanka.lk", "title": "வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு பேர் படுகாயம்...! « New Lanka", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு பேர் படுகாயம்…\nவவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து, கொழும்பு நோக்கி இன்று பயணித்த கயஸ் வாகனமொன்று வேக கட்டுப்பாட்டையிழந்து பனை மரத்துடன் மோதுண்டதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதிருகோணமலை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்\nNext articleநாட்டின் பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nயாழ்ப்பாணத்தின் பாதுகாப்புத் தொடர்பில் டக்ளஸ் எம்.பியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜனாதிபதி… உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவு\nதொடர் குண்டுத் தாக்குதல்களால் முற்றாக வெறிச்சோடிப் போன சிங்கராஜவனம்..\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/08/blog-post_13.html", "date_download": "2019-05-27T02:06:01Z", "digest": "sha1:JYPA3V65VZFZ25DQDC26CO4LJQHEHTC5", "length": 14424, "nlines": 238, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சூடாமணியின் பெண்ணியம்", "raw_content": "\nகிட்டத்தட்ட 60 ஆண்டுகாலமாக ஆர். சூடாமணி எழுதிவந்திருக்கிறார். நாவல்களும் சிறுகதைகளும் குறுநாவல்களும் ஆகத் தமிழில் தொடர்ந்து இயங்கியவர்களில் சூடாமணி முக்கியமானவர். ஓர் ஒப்பீடாக இல்லாவிட்டாலும், ஜெயகாந்தனைப் போலவே வாழ்வின் பலவேறு விதமான கதாபாத்திரங்களையும் படைப்புகளில் உலவ விட்டவர். அவருடன் இணைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, சூடாமணியின் கதாபாத்திரங்களும் தொடர்ந்து விவா தங்கள், மோதல்கள் மூலம் தம் தரப்புகளை நியாயப்படுத்தி வெற்றியைப் பெற யத்தனிப்பவர்கள். மேல்மட்டக் கதாபாத்திரங்கள் என்றபோதும் சமூகத்தின் நியாயத் தேடல்களிலேயே மனம் செலுத்துவதை சூடாமணியின் கதைகளில் பார்க்க முடிகிறது.\nபெண்ணியம் பேசுவதில் வலிந்து நில்லாமல் அதனை அவரவர் வாழ்வின் தேவையாக உணரச் செய்திருக்கிறார் சூடாமணி. இக் கதைகள் பெண்களால் நிரம்பிப் பெண்களின் இருப்பை அலசியவை. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி எனும் கருத்தைக் கொண்டிருப்போருக்கு மாற்றான ஒரு சமூகத்தின் மனப்போக்கை இற்றுவிழச் செய்வதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அவருடைய கதாமாந்தர்களில் பலரும் மாற்றுத் திறனாளிகளாக வருவது பொருத்தம் சார்ந்ததாகும். அந்த அடிப்படையிலும் அனுதாபம் கோராது உடலாலும் மூளையாலும் உழைத்து வாழ்ந்தவர்கள். இயலாமையின் பொருட்டாக வாழ்க்கை ஓட்டத்திலிருந்து நகர விரும்பாத அக்கதாபாத்திரங்களின் போராட்டங்கள் எவரையும் எழுச்சிபெற வைக்கக் கூடியனவாக இருக்கின்றன. எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தேக்கமுறுவது, தேங்கிக் கிடப்பது என்று எவரும் ஸ்தம்பித்து விடுவதில்லை. சூடாமணி ஒரு காலத்திய பெண்களுக்குப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வலிமையான தோள்களை அளித்திருக்கிறார்.\nசூடாமணியின் கதையுலகைக் கொண்டாடி கே. பாரதி எழுதியுள்ள இந்த ஆய்வு சூடா மணியை வாசிக்கும் தேவையை நமக்கு உணர்த்துகின்றது. அவரது முக்கியமான பல கதைகளின் சாராம்சத்தை நமக்கு முன்னே படைத்தளித்துவிட்டு, பின் தன்னுடைய கருத்துக்களைக் கூறி அவர் ஒதுங்குகிறார். இதன���மூலம் நமக்கான தேடல்களை இந்நூல் உருவாக்கித் தந்துள்ளது. சூடாமணிக்கு இலக்கியச் சிந்தனை செலுத்திய அஞ்சலி ‘சொல்லுக்குள் ஈரம்’.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்...\nபெண்களின் அரசியல் கோரிக்கையும், பருவகால வாக்குறுதி...\nசீ……தனம் – பாத்திமா நளீரா\nகேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந...\nபெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம்...\nபாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்...\nஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெஞ்ச் பட...\nசக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின...\nதாலியும் குலக்குறிச் சின்னமும் - ஞா. ஸ்டீபன்\nஎனவே, என் பெயர் ரோஸி... - அனிருத்தன் வாசுதேவன்\nவராத சேதிகளும் எஞ்சும் நம்பிக்கைகளும் - அம்பை\nஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்\nமுடித்துவிடலாமா - வே. வசந்தி தேவி\nநாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்த...\nபோர்னோகிராபியும் இலக்கியமும் - யமுனா ராஜேந்திரன்\nவவுனியாவில் உயர்தர மாணவி தற்கொலை\n2015 தேர்தலில் 556 (9.2%) பெண்வேட்பாளர்கள் - பெண்க...\nபெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்\nமதுவுக்கு எதிரான போராட்டம் எங்கள் உரிமை - நிர்மலா ...\nபெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்க...\nஇளங்கோவின் கண்ணகியும் ஜெயமோகனின் கண்ணகியும்\nசக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் : தர்மினி...\nமன அழுத்தமு���் இளவயது மெனோபாஸும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/14081-2019-03-15-02-05-27", "date_download": "2019-05-27T02:09:23Z", "digest": "sha1:UNAUULIQLLBWNZGHOQ4RCOUJ4FISWUNV", "length": 10973, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தை கையாள்கிறோம்: ஹர்ஷ டி சில்வா", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தை கையாள்கிறோம்: ஹர்ஷ டி சில்வா\nPrevious Article கூட்டமைப்பின் வாக்கு தேவைப்படும் தருணங்களில் மாத்திரம் அரசாங்கம் வடக்குப் பற்றி பேசுகிறது: நாமல் ராஜபக்ஷ\nNext Article காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை சுட்டிக்காட்டியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தைக் கோருவதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகங்கள் தொடர்பான அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பிரதேசங்களின் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேநேரம், பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தைக் கையாண்டு வருகின்றோம். இதில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி எல்லா விடயங்களையும் மீண்டும் குழப்பத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரதமரின் கீழான தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசாங்கம் இதுவரை முன்னெடுத்த விடயங்களைச் சுட்டிக்காட்டியே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் கோருகிறது. ஆரம்பித்த வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவை. இது தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தத் தேவையில்லை.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மின்சாரக் கதிரைக்���ுத் தன்னை கொண்டு செல்லப்போகின்றனர் எனக் கூறியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசாரங்களை மேற்கொண்டார். எனினும் தற்பொழுது பணம் கொடுத்துக்கூட மின்சாரக் கதிரை பற்றி எவரும் கதைக்க முடியாதளவுக்கு நிலைமைகளை மாற்றியுள்ளோம்.\nஇந்த நாட்டில் உள்ள சகல இனத்தவர்களும் சமமான பிரஜைகளாகவும், சமமான பொறுப்பைக் கொண்டவர்களாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்கு சேதமடைந்த வீதிகள் புனரமைப்பு, பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை அபிவிருத்தி துறைமுகங்கள் அபிவிருத்தி, மற்றும் இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களையும் கிழக்கில் வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை அபிவிருத்தியையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.\nPrevious Article கூட்டமைப்பின் வாக்கு தேவைப்படும் தருணங்களில் மாத்திரம் அரசாங்கம் வடக்குப் பற்றி பேசுகிறது: நாமல் ராஜபக்ஷ\nNext Article காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=44", "date_download": "2019-05-27T01:22:06Z", "digest": "sha1:ER7ESO2OEC6OBZ5G7SB5S74YV62CWWAQ", "length": 9933, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nகனேடிய நாட்டவர் ஒருவரை சீனா விடுவித்தது\nகனேடிய நாட்டவரான சாரா மெக்ல்வரை நெருக்கடியான அரசியல் சூழலுக்கு மத்தியிலும் சீனா விடுவித்துள்ளதாகவும், அவர் கனடாவுக்கு திரு...\nபொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டார்\nமிசிசாகுவா பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு வெளியே பொதுமக்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபரை அடையாளம்...\nநெடுஞ்சாலை 401 இல் பல கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது\nநெடுஞ்சாலை 401 இல் பல கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் 4 பேரை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தடுத்து வைத்து விசார...\nஇலங்கைக்க��� சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு கனடா எச்சரிக்கை\nஇலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கனடாவின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எச்சரிக்...\nசீனாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கனேடியர் மீது விசாரணை\nசீனாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டவர் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படு...\nகல்கரியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை\nகல்கரியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் அல்பர்ட்டாவின் பாரதூரமான சம்பவங்கள் கு...\nகிளின்டன் பகுதியில் வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nகிளின்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயது முதிர்ந்த தம்பதியினர் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஒன்ராறியோ மாகாண பொலிஸா...\nஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்ராறியோ பகுதிfளுக்கு உறைபனி எச்சரிக்கை\nநத்தார் தினத்தை அடுத்து ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்ராறியோ பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கையை கனடா சுற்றுசூழல் அமைப்பு&...\nகனடாவில் 15,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்படவுள்ளது\nகல்வி மற்றும் தொழில்வாய்ப்பு ரீதியாக விண்ணப்பங்களை மேற்கொண்ட 15,000 பேருக்கு கனடா நாட்டில் குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக அற...\nரிச்மண்ட் ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nரிச்மண்ட் ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...\nகாணாமற்போன 75 வயதுடைய பெண் ஒருவரை தேடும் ரொறன்ரோ பொலிஸார்\nநத்தார் தினத்தன்று காணாமற்போன 75 வயதுடைய பெண் ஒருவரை தேடி ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஸ்கார்ப...\nநத்தார் தினத்தில் சஸ்கச்சுவான் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி\nநத்தார் தினத்தில் கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சஸ்கச்சுவான் நெடுஞ்சாலையில் நேற்று செவ்வாய்க்க...\nபிரஸ்டோ அட்டை பயனாளர்களுக்கு அடுத்த ஆண்டில் தொலைபேசி செயலி பயன்பாடு\nபிரஸ்டோ அட்டை பயனாளர்களுக்கு தொலைபேசி செயலி பயன்பாட்டை அடுத்த ஆண்டு முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பயன்...\nபாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மீது 13 குற்றச்சாட்டுக்கள்\nயோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகே கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் க...\nஜனவரி மாதம் முதல் தபால் முத்திரைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன\nஎதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தபால் முத்திரைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக கனேடிய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/tnpl-recruitment-2016-2017-tnpl-chennai.html", "date_download": "2019-05-27T01:08:35Z", "digest": "sha1:7BXNU6HQ65ULAOP7ISSLU5R2CQVU6MKZ", "length": 7695, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPL RECRUITMENT 2016-2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES - 1 | LAST DATE 11.01.2017", "raw_content": "\n>> கல்வித் தகுதி : DEGREE\n>> காலியிடங்கள் : 1\n>> தேர்வு செய்யப்படும் முறை : MERIT\n>> தேர்வு நாள் : --\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழு���்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60599-pm-modi-to-campaign-in-tamil-nadu.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T02:51:33Z", "digest": "sha1:FTKK7KBU7BUFVIVUED5M3DDAEQVSIMKL", "length": 10215, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி! | PM Modi to campaign in Tamil Nadu", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nதமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி\nதேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nமக்களவை தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nஇன்று காலை 11 மணியளவில் தேனியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது: பிரதமர் மோடி\nஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்தில் பிரிட்டன் இங்கிலாந்து அதிகாரிகள் மரியாதை\nகஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒற்றுமை நிலவ வேண்டும்: மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தல்\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் துணைக் குடியரசுத்தலைவர்\nமோடியின் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு, எப்போது தெரியுமா\nபிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/12/blog-post_21.html", "date_download": "2019-05-27T01:31:27Z", "digest": "sha1:UJQWUZWHOGAICFTWMV6GXSCQFSE6B332", "length": 65249, "nlines": 270, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா", "raw_content": "\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nவ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவலும் ஒன்றாகும்\n1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார்.\nகடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமானது பொது அறத்துக்கும் பொதுமை உணர்வுக்கும் எதிரானதாகவே அமைந்தது. தகுதி, திறமை ஆகியவற்றை பிறப்பு மட்டுமே தீர்மானிக்கிறது என்ற கருத்தைத் தான் போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களும் அவர்களை கிளர்ச்சியாளர்களாக காட்ட விரும்பிய தகவல் தொடர்பு சாதனங்களும் திரும்பத் திரும்பவும் வலியுறுத்தினர். இவர்களைப் பொறுத்தவரை பெரியாரோ அம்பேத்கரோ சாதித்த மாபெரும் அறிவுப் புரட்சியும் சமுதாயப்புரட்சியும் நடைபெறவேயில்லை. கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக நாடெங்கும் நடைபெற்று வந்துள்ள தலித் எழுச்சி வெறும் மாயை. அம்பேத்கர் கூறியது போல, இந்த சாதி இந்துக்களையும் பார்ப்பனர்களையும் பொறுத்தவரை தத்தம் சாதிகள்தான் மனிதவர்க்கமாக கருதப்படவேண்டியவை. இவர்கள் கோரும் ‘நீதி’யும் ‘சமத்துவமு’ம் சுய சாதிக்காரர்களுக்கு மட்டுமே உகந்த பண்புகள், இலட்சியங்கள். பெரியார் காண விரும்பிய பொதுஉரிமைக்கு இலாயக்கற்ற வர்களாக, சனநாயக வாழ்வுக்கு அருகதையற்றவர்களாகவே இவர்கள் தம்மைக் காட்டிக் கொண்டனர்.\nவட மாநிலங்களில் அரங்கேறிய பிற்போக்குத்தனமான அரசியலையும் அதற்கு ஆதாரமாயிருந்த வருணக் கருத்தியலையும் நோக்கு நிலையையும் தென்மாநில அரசியல் பிரமுகர்களும் அறிவாளிகளும், குடிமைச் சமுதாய அமைப்புகளும் மிகச்சரியாகவே கண்டித்துள்ளன. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துடனும், திராவிட இயக்கத்துடனும் ஒத்துப்போகக் கூடியவர்களும், தலித் எழுச்சியை வரவேற்பவரும் இத்தகைய கண்டனத்தை மிக ஆணித்தரமாக முன்வைத்துள்ளனர்.\nவகுப்புரிமை உத்திரவாதம் செய்யப்படுவதால், இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எந்த தகுதியும் திறமையும் கெட்டுவிடவில்லை, மாறாக இவை சாதித்த அதிகார விரி வாக்கமும் உயர்க்கல்விப் பரவலாக்கமும் தென்மாநில சமுதாயங்களில் நல்ல, ஆக்கப் பூர்வமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதையும் பலர் சுட்டிக்காட்டி யுள்ளனர். திராவிட இயக்கத்தின் பொது உரிமைக் கொள்கை ஏதோவொரு வகையில் இன்றும்கூட உயிர்ப்புடன் உள்ளதை அண்மையில் வெளியிடப்பட்ட கோயில் அர்ச்சகர் தொடர்பான அரசாணை அறிவித்தது. கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்க பிறப்பு தடையாக இருக்காது, எந்த வகுப்பைச் சார்ந்தவரும் அர்ச்சகராகலாம் என்ற தி.மு.க அரசின் அறிவிப்பும் ஆணையும் வட மாநிலங்களைச் சேர்ந்த சனாதனவாதிகளுக்கும் தென்னிந்திய, குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும், சவாலாகவும் எச்சரிக்கையாகவும் அவர்களது உலகப் பார்வையை மறுக்கும் கொள்கையாகவும் பரிணமித்துள்ளது.\nஎன்றாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே வென்றெடுக்கப்பட்ட சவால்களை நினைத்து பூரித்துப் போவதிலும், வட மாநிலத்தவரை காட்டிலும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்வதிலும் நிறைவடையாமல் வேறு சில விஷயங்களையொட்டிய விவாதங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது காலத்தின் தேவையாக உள்ளது. முதலாவதாக- தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏறக்குறைய அனைவராலுமே ஏற்கப்படுகிறது. (பார்ப்பனர்களும் வேறு சனாதனசாதிகளும் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்குகளாக இருக்கலாம்.) ஆனால் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆதாரமான வகுப்புரிமை கொள்கை என்பது பேசப்படுகிறதா, விவாதிக்கப்படுகிறதா பெரியாருக்கு ஆதர்சமாக விளங்கிய சமதர்மம் என்பதன் கருத்தியல் நுணுக்கங்களை நாம் இன்று முக்கியமானவையாக கருதுகிறோமா\nஇரண்டாவதாக - இட ஒதுக்கீடு என்பது அரசு நிறுவனங்களை பொறுத்தவரை வேண்டுமானால் நிறைவேற்றப்பட்ட இலட்சியமாகயிருக்கலாம். ஆனால் குடிமைச் சமுதாயத் தளங்களில், அரசியல் வாழ்க்கையில், தனியார் துறையில் வகுப்புகளைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதிகளும் சமநிலையில் பங்கேற்கின்றனரா\nகடைசியாக-வகுப்புரிமை, இட ஒதுக்கீடு குறித்து ஆக்கப்பூர்வமான வகைகளில் வளர்த்தெடுக்க, அவற்றின் நலன்கள் பலரையும் சென்றடைய தமிழகத்தில் போதுமான கல்விசார் மாற்றங்களும் அறிவு தொடர்பான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளனவா\nசுயமரியாதை இயக்கம் தமிழ்ச் சமுதாயத்திலொரு புரட்சிகரமான சக்தியாக செயலாற்றிய காலகட்டத்தில் வகுப்புரிமை பெறுதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அடைதல் என்பனவற்றை தமது இயக்கம் சாதிக்க நினைத்த வரலாற்று மாற்றத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளாகவே பெரியார் அடையாளப்படுத்தினார். இவையே சமூக மாற்றத்தை உறுதிப்படுத்தும் என்றோ, இவை மட்டுமே சாதியழிப்பு இலட்சியவாதிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றோ அவரும் அவரது இ���க்கத்தாரும் நினைக்கவில்லை. அதேசமயம் ‘வகுப்புரிமை’ என்பதன் தேவையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வருணக் கொள்கையாலும் வருண- சாதி அரசியலாலும் கல்வியும் அரசியல் அதிகாரமும் மறுக்கப்பட்ட வகுப்பாருக்கு கல்வியுரிமையும் அரசியலுரிமையும் வழங்கப்பட்டாலொழிய இந்திய மண்ணில் சனநாயக முன்னேற்றமும் தேச ஒற்றுமையும் விடுதலையும் சாத்தியமில்லை என்பதில் அவர்கள் உறுதியாக நின்றனர். சமத்துவம், சமநீதி குறித்து பார்ப்பனர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வாய் வலிக்கப் பேசினாலும், அச்சொற்களுக்கு சம்பிரதாயமான பொருளைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர். அதாவது, சமத்துவம் என்பதை பண்புரீதியாக, வரலாற்றுரீதியாக விளங்கிக் கொள்வதற்குப் பதில் வெறும் அருவமான கருத்தியலாக, அவர்கள் தனிமனிதனின் விடுதலை வேட்கையை தணிக்கும் அறமாக மட்டுமே கொண்டனர்.\nஇந்த அடிப்படையிலேயேதான் 1920கள் தொட்டே இட ஒதுக்கீட்டையும் வகுப்புரிமையையும் எதிர்த்தனர். தனிமனித சுதந்திரமும், சமத்துவமும் பாதிக்கப்படும் என்றனர். திறமைக்கு தகுந்த சன்மானம் கிடைக்காமல் போய்விடும் என்றனர், நீதி கெட்டுவிடும் என்றனர். இந்த மனநிலையை எதிர்கொள்ளும் முகமாக பெரியார் வகுப்புரிமை என்பதை வழங்குவதன் மூலம்தான் சாதிசமுதாயத்தின் மேல்-கீழ் வரிசை நிலையும் சமத்துவமின்மையும் சரிசெய்யப்படும் என்றார். உண்மையான சமத்துவமும் சமநீதியும் நிறுவப்பட வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டு நலன்களும் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். அதேசமயம் இத்தகைய உரிமைகளுக்கு உகந்தவர்களாக பார்ப்பனரல்லாதவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nசுயமரியாதையை வென்றெடுக்க வேண்டும், பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், பரஸ்பர தோழமையும், நம்பிக்கையும் பாராட்டப் பழகவேண்டும், தீண்டாமையை வேரறுக்க வேண்டும், பெண்ணடிமைத்தனத்தை நித்தம் நித்தம் வாழச் செய்யும் ஆண்மையையும் கற்பையும் விமர்சிக்க துணிய வேண்டும் என்று பல்வேறு தளங்களில் நிகழ வேண்டிய மாற்றங்களை விளக்கினார், இவை தொடர்பாக செயல்பட்டார். வகுப்புரிமை என்பது சமதர்மத்துக்கு ஒருவரை இட்டுச் செல்லவேண்டும் என்பதே அவரது வாதமாகயிருந்தது. என��ேதான் வகுப்புரிமை என்பதை ‘இட ஒதுக்கீடு’ என்று மட்டுமே விளங்கிக் கொள்ளாமல், சனநாயக வாழ்வுக்குரிய, அதன் முன்நிபந்தனையாக இருக்கவேண்டிய அறமாக பெரியார் பாவித்தார். வகுப்புரிமை தொடர்பான சொல்லாடல்களை அவர் மேலே குறிப்பிட்டுள்ள களங்களில் வளர்த்தெடுத்தும் அச்சொல்லாடல்களுக்கு சமுதாய வெகுமதியை பெற்றுத் தந்ததுமே இதற்கு சான்றுகளாகும்.\nஆனால் தற்கால தமிழகத்திலோ ‘வகுப்புரிமை’ என்பதன் விரிந்தப் பொருள் அருகிப்போய், இட ஒதுக்கீடு என்ற அரசியல் கொள்கையாகவும் திட்டமாகவுமே அது எஞ்சியுள்ளது. இதனால்தான் இட ஒதுக்கீடு கோரும் வகுப்பாரில் சிலர் - குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆதிக்க நிலையிலுள்ள முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் சிலர் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சலுகைகளாக அடையாளப் படுத்துகின்றனர். அம்மக்களுக்கு கிடைத்துள்ளவற்றில் கால்வாசி கூட தங்களுக்கு வாய்க்கவில்லை என்று எந்த ஆதாரமுமின்றி குற்றஞ் சாற்றுகின்றனர். தலித்களின் உரிமைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் இவை மட்டுமின்றி சமுதாய, பண்பாட்டுத் தளங்களில் அம்மக்கள் கோரும் சமவுரிமைகளை - கோயில் தேரை இழுக்கும் உரிமை, கோயில் வழிபாட்டில் பங்கேற்கும் உரிமை போன்றவற்றை - வன்மத்துடன் மறுக்கின்றனர். சாதிய வெறுப்பைத் தூண்டும் கட்சிகளென எந்தவித குற்றவுணர்வுமின்றி ஏசுகின்றனர்.\nதலித்துகளின் உரிமைகள் மட்டுமல்ல ஏனைய வறிய சாதிகளின் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்படாத நிலையிலேயே உள்ளன. குறிப்பாக இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி கற்று சமூக அந்தஸ்து வாய்க்கப் பெற்று, இன்று தாமே கல்வி நிறுவனங்களை நிர்வகித்து நடத்தும் அளவுக்கு பொருளாதார பலமுடைய பலர் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வந்து விடக் கூடாது என்பதில் வெகு கவனமாக உள்ளனர். இதனால் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருள் வறியவர்களாக உள்ளவர்களின் கல்வி வாய்ப்புகளை மறுப்பவராகவும் உள்ளனர்.\nவறுமையும் சாதி ஒடுக்குமுறையும் சந்திக்கும் புள்ளியை சரி வர அடையாளங் காண்பதற்கு இவர்களில் யாருமே தயாராக இல்லை. போகிறபோக்கில் சிலருக்கு உதவித் தொகைகளை அளித்து தமது ‘கடமை’யை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் அனைவரும் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்றுள்ளனர் என்றும் சொல்லி விட முடியாது-1970களிலும் 1980களிலும் நடைபெற்ற வன்னியர் சங்க ஆர்ப்பாட்டங்களும் அவை முன்வைத்த கோரிக்கைகளுமே நமக்கு இதை உணர்த்தும். இதுபோக, வகுப்புரிமை என்பதன் விரிவான பொருள் வரம்பிடப்பட்டது போல, ‘வகுப்பு’ என்பதன் பொருளும், அடையாளமும் வரம்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்பின் உரிமைகளை முன்நிறுத்திப் போராடிப் பயன்பெறுபவர்களில் முக்கால் வாசிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட வகுப்பிலுள்ள பெண்களின் கல்வித்தகுதி, சுதந்திரம் முதலியவற்றை கருத்தில் கொண்டு வகுப்புநலனோ உரிமையோ வரையறுக்கப்படுவதில்லை.\nவகுப்புரிமை என்பதன் முழுப்பொருளையும் சமுதாய பயன்பாட்டுக்குரிய வகையில் புரிந்துணர்ந்து விளக்கி, விவாதித்து, காரியத்திலும் அதை காட்டிய பெரியாரைப் போலும், சுயமரியாதை இயக்கத்தைப் போலும் வெகு மக்கள் இயக்கமும் தலைமையும் தொடர்ந்து வாய்க்கப்பெறாத, கட்டியெழுப்பப்படாத நிலையில் வகுப்புரிமையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் சமதர்மம் என்ற அறத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறும் கணக்குரீதியாக மட்டுமே வகுப்புரிமையை அணுகுவதென்பது பெரியார் சாதிக்க நினைத்த முழுப்புரட்சி, அதன் தேவை பற்றிய ஒருவித மறதிக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுமோ\nஅடுத்து- இடஒதுக்கீடு என்பதை அரசு கொள்கைகள், திட்டங்கள், ஆணைகள் தொடர்பான விஷயமாக மட்டுமே காணும் பார்வையும் போக்கும் நம்மிடையே நிலை கொண்டுவிட்டன. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது குறித்து பேச, விவாதிக்க போதுமான அக்கறை கொண்டவர்கள் வெகு சிலராகவே உள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களில் பல இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதுடன் தமது ‘சிறுபான்மை’ அடையாளத்தை முன்நிறுத்தி வகுப்புரிமை கொள்கையை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.\nநீதி, நேர்மை, சுதந்திரம் குறித்து விடாது முழங்கி வரும் தகவல் தொடர்பு சாதனங்களில், குறிப்பாக ஆங்கிலமும் இந்தியும் புழங்கும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களில் 49% பேர் பார்ப்பனர்கள் என்ற திடுக்கிடும் தகவல், அண்மையில் வெளியிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றில் இடம் பெற்றிருந்தது. தமிழ்ப் பத்திரிகைத்துறை, தொலைக்காட்சி, தனியார் வான���லி, சினிமா ஆகியவற்றில் பணிபுரிவோரின் சமூகப் பின்னணி குறித்த தகவல்களை கண்டறிய முயற்சித்தால் சில முக்கியமான சமூக உண்மைகள் துலங்கும் என்பதில் சந்தேகமில்லை - குறிப்பாக தலித் மக்களும் பெண்களும் எந்தெந்த துறைகளில் எத்தகைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nசாதி அடிப்படையில் பண்பாட்டு நடவடிக்கைகளை தரம் பிரிக்கக்கூடாது என்ற வாதம் தொடர்ந்து தமிழ்நாட்டு இலக்கியச் சூழலில் இடம் பெற்றுவருவதையும், ‘தலித் இலக்கியம்’ என்பதை புறக்கணிக்கவும் இயலாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அதனை ‘தனி’யொரு இயலாக தமிழ்ச்சூழல் ஆக்கியுள்ளதையும் தலித் எழுத்தாளர் அழகிய பெரியவன் ‘தலித் முரசி’ல் பதிவாகியிருந்த பேட்டி ஒன்றில்(மலையாள இதழொன்றுக்கு அளிக்கப்பட்ட பேட்டி இது) வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாகயிருக்கும். தலித் மக்களின் வாழ்வைப் பேசும் இலக்கியத்துக்குரிய மதிப்பை அளிப்பதற்குப் பதில், அவர்களது படைப்புரிமையை அங்கீகரிப்பது போல் பாவனை செய்து அதனை பொது இலக்கிய மரபுக்குள் கொண்டு வராது தனிவெளியில் ஒதுக்கும் சனாதன செயல்பாடுகள் (தலித் எழுத்தாளர்கள் தமது ஆளுமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் தனித்தன்மை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோருவது வரலாறு புரிந்துள்ள அநியாயங்களை சரி செய்யத்தான். இந்த தனித்தன்மையை அதற்குரிய சமுதாய நியாயத்துடன் அணுகாமல் அதனை போற்றுவதுபோல் போற்றி தனிமைப்படுத்தும் முயற்சிகள் விஷமத்தனமானவை.) இலக்கியம் பண்பாடு முதலான துறைகளில் இதுவரையில் ஒலிக்க அனுமதிக்கப்படாத குரல்கள் பேசவும் எழுதவும் உரிமை வழங்கப்பட வேண்டிய தன் தேவையை நாம் முழுமையாக உணர்ந்ததற்கான சான்றுகள் இல்லாததால்தான் பண்பாட்டுத் தளத்திலும் ஒதுக்கீடு தேவை என்று நாம் வாதிட வேண்டியுள்ளது.\nபண்பாட்டுத்தளத்தில் மட்டுமின்றி, குடிமைச் சமுதாயத்திலும்-கல்வி அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றிலும்-எல்லா வகுப்பாரும் சமஅளவில் பங்கேற்கக் கூடிய சூழல் தமிழகத்தில் இல்லை. குறிப்பிட்ட பகுதியின் வரலாறு, அப்பகுதியை சார்ந்த ஆதிக்க, உடைமை சாதிகள் முதலியன தான் ஒருவர் பொதுவாழ்வில், பணிய���ல் பங்கேற்பதையும் செயல்படுவதையும் தீர்மானிக்கின்றன. தலித்துகளோ, ஏனைய வறிய பிரிவினரோ தத்தம் குறைகளை தீர்த்துக் கொள்ள சங்கங்கள் அமைப்பதை அனுமதித்தாலும் அனுமதிக்கும், இந்த ஆதிக்க சக்திகள், பொதுநலன் கருதியும் பொதுக் காரியங்களுக்கும் தலித்துகள் முன்நிற்பதையும் ஆர்வமாக அவற்றில் பங்கேற்பதையும் விரும்புவதில்லை. பொதுநலம், பொதுமை முதலியனவற்றுக்கு தாமே உத்திரவாதம், தாம்தான் பொது வாழ்க்கையில் பங்கேற்கத் தக்கவர், அதற்குரியவர், தமக்கு மட்டுமே அந்த உரிமையும் தகுதியும் உண்டு என்று இவை சிந்திக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் சில பார்ப்பன அறிவாளிகள் தங்களை இப்படித்தான் பாவித்துக் கொண்டனர். தம்மையே மக்கள் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. யாருக்காக யார் பேசுவது என்ற பிரச்னையின் முக்கியத்துவத்தை பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.\nஅரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்தவரை தலித்துகளுக்கும் அரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்த வரை தலித்துகளுக்கும் பெண்களுக்கும் ஒதுக்கீடு ஏற்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் தலைமையிலோ, முடிவெடுக்கும் நிலையிலோ பெண்களும் சரி, தலித்துகளும் சரி மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இடம் பெற்றுள்ளனர். பெண்களுக்கு ஊராட்சி அமைப்புகளில் 33% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றதும், தமது குடும்பத்தவரை, தமக்கு விசுவாசமான தொழிலாளிகளை தேர்தலில் நிற்க வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்கள் வகுப்புரிமையை, இட ஒதுக்கீட்டை பெண்களுடன் ஏன் தத்தம் வகுப்பைச் சேர்ந்த பெண்களுடன் கூட பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா என்ற கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும். பெண்களுக்கு போய்ச்சேர வேண்டிய அதிகாரத்தை தட்டிப் பறிக்க ஆர்வமுள்ளவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அப்பெண்களுடன் பகிர்ந்துகொள்ள கண்டிப்பாக முன் வரப்போவதில்லை. ஷரத் யாதவ், முலாயம் சிங் போன்றவர்கள் 33% ஒதுக்கீட்டில் சாதி அடிப்படையிலான உள் ஒதுக்கீடு தேவை என்று முழங்குவார்கள், ஆனால் மண்டல் குழு பரிந்துரைத்த 27% இடஒதுக்கீட்டை பெண்களுக்கு பகிர்ந்தளிக்க மறுப்பார்கள்.\nதலித்துகளுக்கும் இந்த கதிதான் வாய்த்துள்ளது. அண���மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர்கள் தலித் மக்கள் அளித்த வாக்குகளினால்தான் வெற்றியடைந்தனரே தவிர அவர்களுடன் கூட்டணியில் இருந்த தலித் அல்லாத கட்சிகளின் பற்றாளர்களுடைய வாக்குகளினால் அல்ல. தலித்துகளைப் பயன்படுத்துவதில் தலித் அல்லாத கட்சியினர் காட்டும் ஆர்வம், தலித்துகளுடன் இணைந்து பணியாற்றும் அக்கறையாகவோ, அவர்களது உரிமைகளை அங்கீகரித்து அவற்றுக்காக போராடும் ஆற்றலாகவோ பரிணமிப்பதில்லை. தலித்துகளைப் பொறுத்தவரை அரசியல்துறையில் இட ஒதுக்கீடு இருந்தாலும், வகுப்புரிமை அவர்களுக்கு இல்லை, தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் தலித்துகளின் நலம், தேவைகள் ஆகியவற்றை பொதுநலத்துக்குரிய விஷயங்களாக மாற்றியமைக்க இயலாதபடிக்கு அவர்கள் தொடர்ந்து அரசியல் அந்நியர்களாகவே பாவிக்கப்படுகின்றனர்.\nமுடிவாக-கல்வித்துறையில், அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வாய்த்துள்ள தமிழ்ச் சூழலில் கல்வியின் தன்மை, உள்ளடக்கம் எத்தகையதாக உள்ளது அரசு நிர்வாகம் மக்களுக்குரியதாக ஏன் இருப்பதில்லை அரசு நிர்வாகம் மக்களுக்குரியதாக ஏன் இருப்பதில்லை இட ஒதுக்கீட்டின் நற்பயன்களை நீடிக்கச் செய்யவும் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தவும் வேண்டுமானால் இக் கேள்விகளை ஆராய வேண்டியிருக்கும்.\nஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்க வேண்டுமானால் அவர்களை வரவேற்று, அவர்களது தனிச்சிறப்பான தேவைகள், அவர்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறை ஆகியவற்றை அவதானித்து செயல்பட வேண்டிய பள்ளிச்சூழலும் ஆசிரியர்களும் நமக்குத் தேவை. ஆனால் தொடக்கக் கல்வியில் பாராதூரமான மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய இது சாத்தியப்படப் போவதில்லை. அக்கல்வி வளர்ச்சிக்கான நிதியைப் பொறுத்தவரை உயர்க் கல்விக்கென ஒதுக்கப்படுவதைக் காட்டிலும் குறைவானதாகவே உள்ளது. மேலும் சமூக அறிவும், அக்கறையும், நீதியுணர்வுமுள்ள ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பதும், சாதிக்காழ்ப்பும், மெத்தனமும் போதிய பயிற்சியும் பெறாதவர்கள் தொடக்க கல்விப்பணியில் அமர்த்தப்படுவதும் கல்வியைப் பெரும் பிரச்னையாக்கியுள்ளன. ஆசிரியர்களை ஆயத்தப்படும் பயிற்சி நிறுவனங்களுக்கும் போதிய சமூக அக்கறையும் புரிதலும் இருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்களின் சமுதாயப் பின்னணியை அறிந்துகொண்டு பக்குவமாகவும் கரிசனத்துடனும் ஆசிரியர் நடந்து கொள்ளத் தேவையான பயிற்சியும் கல்வியும் இந்நிறுவனங்களில் அளிக்கப்படுவதற்கான சான்றுகளில்லை. வியாபார நோக்குடன்தான் இவை நடத்தப்படுகின்றன என்பது கண்கூடு. இதனாலேயே பல மாணவர்கள் தொடர்ந்து படிக்கப் பிடிக்காதவராய் வீட்டிலேயே நின்று விடுகின்றனர், அல்லது வேலைக்குப் போய்விடுகின்றனர்.\nஅடுத்து, கல்வியின் குறிக்கோளை எடுத்துக் கொள்வோமேயானால், நெட்டுரு செய்வதே பிரதானமான திறமையாக கருதப்படுகிறது. அதாவது தகவல்களை சேமித்து வைத்து, வேண்டிய வேளையில் அவற்றை மாணவர்கள் உமிழ்வதையே கல்விநூல்கள் முக்கியமானதாக கருதுகின்றன. எனவே மாணவர்களின் இன்னபிற திறன்கள் மதிக்கப்படாததுடன், பின்தங்கிய மாணவர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் இத்தகைய கற்றல்முறை ஏற்படுத்தும் நிர்பந்தங்களும் பிரச்னைகளும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மேலும் இம்மாணவர்களுக்குள்ள செயல்திறன், அனுபவ அறிவு, அல்லது வேறு தனிச்சிறப்பான திறன்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் படித்து மீண்டு வரும் மாணவர்கள் வெகுசிலர் - இவர்களில் ஒரு சிலர்தான் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துபவராக வருகிறார். ஏனையோர் வாய்ப்பிழந்து பின்தங்கி விடுகின்றனர்.\nகல்விநூல்களும் மாணவர்களின் வாழ்வியல் சூழலையும் தேடல்களையும் பிரதிபலிப்பதில்லை. தமிழ்ப்பாடத்தை எடுத்துக் கொள்வோம். இலக்கிய அறிவும், தமிழ்ப் பெருமையும் பேசும் பாடங்களே பாடநூல்களில் அதிகம் இடம் பெறுவது வழக்கம். பேச்சு மொழியையும், வழக்காறுகளையும், வளமான கற்பனையயும் தொலைத்த உரைநடைப் பாடங்களை மாணவர்கள் விரும்பிப் படிக்காததுடன், அவற்றை சுமையாகவும் எண்ணுகின்றனர். தமிழ்ச் செய்யுள் பகுதி இலக்கியமாக இருப்பதால் அதுவுமே தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு அந்நியமானதாக தோன்றுகிறது. எந்தவகையிலும் தமது வாழ்வனுபவங்களையும், சூழலையும், மொழிப் பயன்பாட்டையும் பிரதிபலிக்காத பாடங்களை குழந்தைகள் தமக்குரியவையாக கொள்வதற்குப் பதில், படிக்கவே பயப்படுகின்றனர். ஏதோவொரு குற்றவுணர்வுடன் தாய்மொழியைப் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.\nவகுப்புரிமை கோரும் வகுப்பாரின் வாழ்வியல் விஷயங்களை தவிர்த்து தமிழ்ப் புலமையை மட்டுமே போற்றும் நூல்கள் எந்த விதத்திலும் குழந்தைகளின் அறிவையோ தன்னம்பிக்கையையோ வளர்க்கப் போவதில்லை. சூழலுக்கு பொருந்தாத கல்வி எல்லா நிலைகளிலும் இருப்பதாலும், பட்டறிவுக்கும் செயல் திறனுக்கும் உடலுழைப்புக்கும் இடங்கொடுக்காத ஏட்டுக்கல்வியே ‘கல்வி’ யாக கருதப்படுவதாலும் பின்தங்கிய வகுப்பாரின், தலித்துகளின் திறமைகளும் ஆற்றல்களும் முடக்கப்பட்டு விடுகின்றன.\nதமிழகத்தில் பார்ப்பனியம் தொடர்ந்து விமர்சனப் படுத்தப்பட்டாலும் அது சாதித்துள்ள வேலைப் பிரிவினையானது-உடலுழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான பிரிவினையானது-நவீன கல்வியுலகை தொடர்ந்து ஆட் கொண்டுள்ள நிலையில் வருண தருமத்தை வேரறுக்கும் கல்வித்திட்டம் வகுக்கப்பட வேண்டியதன் தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டியவராகிறோம். உழைப்பையும் உழைப்பாளியையும் கைவினைஞனையும், நவீன கல்விக்குள் கொண்டுவரத்தக்க கல்வி நமக்கு தேவை. இவர்களுக்கு வாய்த்துள்ள பட்டறிவை மேலும் செழுமைப்படுத்தும் நவீன அறிவியல் கல்வியையும் தத்துவக் கல்வியையும் வளர்த்தெடுப்பதற்கு பதில் பார்ப்பன ‘ஐ.ஐ.டி’களையும் சூத்திர-தலித் ‘ஐ.டி.ஐ’களையும் உருவாக்கி வருணக் கொள்கையை கட்டிக்காத்து வருகிறோம்.\nஇட ஒதுக்கீடு இருந்தும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் மற்றொரு துறை, அரசு நிர்வாகத்துறை, அரசதிகாரம் என்ற ஒன்றின் காரணமாக தமது குறிப்பிட்ட வர்க்கநலனை பாதுகாப்பதில் கவனமாக செயல்படும் இத்துறைக்குரிய அதிகாரத்தை மேலும் பரவலாக்குவதன் நோக்கம் சற்றே வேறு பட்டதாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதிகாரப் பகிர்தலை சாத்தியப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம் என்றாலும், அத்தகைய அதிகாரத்தைக் கொண்டு பொது உரிமையை, சமதர்மத்தை சாதிக்க வேண்டுமானால் அரசதிகாரத்தை சனநாயகப் படுத்துவது பற்றியும், அரசியல், குடிமைச் சமுதாயங்களின் கறாரான விமர்சனங்களுக்கு கட்டுப்பட்டு அவ்வதிகாரம் செயல்பட வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டும். கோயில் நுழைவு உரிமை குறித்து பெரியார் கூறியதை இங்கு நினைவு கொள்ளுதல் பொருந்தும். கோயில் பொதுயிடமாதலால் அதில் நுழைய அனைவருக்கும் உரிமையுண்டு என்பதில் தனக்கு மாற்று கருத்து கிடையாது, அதற்காக தான் போராடவும் தயார், ஆனால் கோயிலில் நுழைய உரிமை கிட்டிய பிறகு பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் பக்தர்களின் விசுவாசத்தையும் மூடத்தனத்தையும்தான் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும், நுழைவுரிமை பெற்றவர்களையே இடித்துரைக்க வேண்டியிருக்கும் என்று பெரியார் பல சமயங்களில் கூறியுள்ளார். அதுபோல, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டப்பின் அரசதிகாரத்தை நோக்கிய விமர்சனப் பணியை மேற்கொள்வதன் மூலமே வகுப்புரிமையையும் சமதர்மத்தையும் நம்மால் உத்திரவாதம் செய்ய முடியும்.\nநன்றி - அழியாச் சுடர்கள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்ணிய செயற்பாட்டாளர் குமுதினி சாமுவேல் நேர்காணல்...\nதமிழிலக்கியத்தில் பெண் எழுத்து - கமலாதேவி அரவிந்தன...\nஎழுதப்படாத வலி மற்றும் பகிரப்படாத கனவுகள் பற்றி - ...\nGSP plus வரிச்சலுகை பெண்களை பாதித்திருக்கிற விதம் ...\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nநிழலும் நிஐமும் - பாமா\nமதிலுக்குப் பின்னால் நாராயணி நிற்கிறாள் - தர்மினி\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள் - புத...\nமத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு - க...\n\"தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்\" - பாம...\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா\nதொழிற்சங்கங்களில் பெண்கள் அதிகளவிலிருந்தும் அவர்கள...\nபோரில் கணவரை இழந்தவர்களுக்கு உதவ பாராளுமன்ற பெண் எ...\nஅம்பை: ��ெண்மையின் அழகும் பெண்ணீயத்தின் சீற்றமும் -...\nஆமைகளாலும் பறக்க முடியும் - மணிதர்ஷா\nஉள்ளங்கால் புல் அழுகை’ 'ஜீவநதி' சிறுகதை எழுப்பும் ...\nஒரு பெண் ஆணுக்குத் தன் எழுத்தை விற்கலாமா\nபரபரப்புக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ...\nநான் ஒரு பெண் - நஸிரா சர்மா\nஇண்டியா அரி - சிறு குறிப்புக்கள் - டிசே த‌மிழ‌ன்\nபூசா முகாமில் கட்டித் தொங்கவிடப்பட்டு அடித்துத் து...\nதலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறிய...\nகொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண்...\nபெண் இயந்திரம் - ஏ.பி.ஆர்த்தி\nயூமா வாசுகியின் ரத்த உறவு: ஒரு வாசிப்பு - மிருணா\nநந்தலாலா : தாய்மைச் சுமை - வசுமித்ர\nபாலியல்பின் அரசியலும் உரிமைசார் போராட்டங்களும் அ.ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145318-topic", "date_download": "2019-05-27T01:20:32Z", "digest": "sha1:5TL2ZDDHNEDUNV37BQQEXGUGQAHMXRFO", "length": 28120, "nlines": 278, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அடங்க மாட்டாங்க போலிருக்கே", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்\n» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்\n» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\n» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\n» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்\n» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.\n» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\n» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» கீ – திரைப்பட விமரிசனம்\n» அயோக்யா- திரைப்பட விமரிசனம்\n» இது சீரியல் டைம்…\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ���லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\nஅடுத்தது எதற்கு கேஸ் போடுவார்கள் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\n(௧) கோடை காலங்களில் சூரியனின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சூரியனுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.\n(௨) கோடை காலங்களில் வெப்பம் குறைக்க தமிழ்நாடு முழுவதும் வெட்டிவேர் தட்டியால் பந்தல் போடவேண்டும்\nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\n@B VEERARAGHAVAN wrote: (௧) கோடை காலங்களில் சூரியனின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சூரியனுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.\n(௨) கோடை காலங்களில் வெப்பம் குறைக்க தமிழ்நாடு முழுவதும் வெட்டிவேர் தட்டியால் பந்தல் போடவேண்டும்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\n@T.N.Balasubramanian wrote: அடங்க மாட்டாங்க போலிருக்கே\nகாமெடியா இருந்தாலும் இதில் உண்மை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் , இதனால் தான் மலைக்கு அந்த பக்கம் கடவுளோட சொந்த ஊராகவும் இந்த பக்கம் பாலைவனமாகவும் உள்ளது.\nஇப்ப விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு தேவையான பாறாங்கல்லை தங்கள் மாநிலத்தில் உள்ள மலைகளில் உடைக்க அனுமதிகொடுக்காமல் இருக்கிறார்கள். (தென்மேற்கு பருவக்காற்றால் மழை தமிழகத்திற்கு கூடுதலாக சென்றுவிடுமோ என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்).\nவழக்கம் போல தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் எடுபிடி அரசு மலைகளை வெட்டி கேரளாவுக்கு எடுத்துக்கிட்டு போக அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று செய்தித்தாளில் படித்தேன்\nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\n@T.N.Balasubramanian wrote: அடங்க மாட்டாங்க போலிருக்கே\nகாமெடியா இருந்தாலும் இதில் உண்மை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் , இதனால் தான் மலைக்கு அந்த பக்கம் கடவுளோட சொந்த ஊராகவும் இந்த பக்கம் பாலைவனமாகவும் உள்ளது.\nஇப்ப விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு தேவையான பாறாங்கல்லை தங்கள் மாநிலத்தில் உள்ள மலைகளில் உடைக்க அனுமதிகொடுக்காமல் இருக்கிறார்கள். (தென்மேற்கு பருவக்காற்றால் மழை தமிழகத்திற்கு கூடுதலாக சென்றுவிடுமோ என்ற அச்சம் கூட காரணமாக இருக்கலாம்).\nவழக்கம் போல தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் எடுபிடி அரசு மலைகளை வெட்டி கேரளாவுக்கு எடுத்துக்கிட்டு போக அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று செய்தித்தாளில் படித்தேன்\nஅப்பிடி என்றால் மேற்கு தொடர்ச்சி மலை / விழிஞ்ஞம் துறைமுகம் தொடர்பான செய்திகளை\nநான் ஆழ்ந்து படிக்கவேண்டும் என எண்ணுகிறேன். மேற்கு தொடர்ச்சி மலை மீது trekking செய்துவிட்டு\nமீண்டும் வருகிறேன்.சிறிது கால அவகாசம் வேண்டும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\n@T.N.Balasubramanian wrote: அடங்க மாட்டாங்க போலிருக்கே\nஐயய்யோ.... என்ன ஐயா நிஜமா இது\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\n@T.N.Balasubramanian wrote: அடுத்தது எதற்கு கேஸ் போடுவார்கள் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\n@B VEERARAGHAVAN wrote: (௧) கோடை காலங்களில் சூரியனின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சூரியனுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.\n(௨) கோடை காலங்களில் வெப்பம் குறைக்க தமிழ்நாடு முழுவதும் வெட்டிவேர் தட்டியால் பந்தல் போடவேண்டும்\nஹா..ஹா..ஹா..... மிக அருமை ஐயா......\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அடங்க மாட்டாங்க போலிருக்கே\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள���| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2013/02/26/1s125811.htm", "date_download": "2019-05-27T02:37:36Z", "digest": "sha1:VKCILQVLGJOBRCORXJV7JILET5V2R5NS", "length": 1531, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "两会liǎng huì - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\n两会liǎng huì தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டிக் கூட்டத்தொடரும், இவ்விரு கூட்டத்தொடர்கள் சீன மொழியில் சுருக்கமாக \"两会liǎng huì\" என அழைக்கப்படுகின்றன.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/inandout-cinema-gallery/page/4/", "date_download": "2019-05-27T02:14:46Z", "digest": "sha1:6QOWLKHY6IMBKDFBTMJQGUG2VFAWCFCO", "length": 9885, "nlines": 102, "source_domain": "www.inandoutcinema.com", "title": "inandout cinema gallery Archives - Page 4 of 12 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\n” பேரழகி ஐ.எஸ்.ஓ ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. ஷில்பாவின் […]\nபிக் பாஸ் ஓவியாவின் வைரல் ஆகும் அழகிய கவர்ச்சி புகைப்படம் \nநடிகை ஓவியா தமிழ் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதன் பின் சில தமிழ் படங்களில் நடித்தார் இருப்பினும் அவை ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல ஆனார். தற்போது வெளிவந்த ராகவாலவ்ரன்ஸ் இயக்கியா காஞ்சனா 3 படத்தில் நடிந்தார். படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நேற்று பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் […]\nபிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்\nதல ரசிகர்கள் அஜித் பிறந்த நாளன்று டுவிட்டரில் டிரெண்ட் செய்ய ஒரே மாதிரியான டுவிட்டர் புகைப்படம் வைக்க #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி அதை வைரல் செய்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகின்றார். இவரின் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி அஜித் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் […]\nBMW படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் மாஸ் காட்டும் ராகுல் தாத்தா \nஅரவிந்த் ராஜ் இயக்கத்தில், தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகும் புதிய படம் பிஎம்டபிள்யூ. ஒரு ‘பைலட்’ கதையை மையமாக கொண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை அதுல்யா ரவி நேற்று வெளியிட்டார். மேலும், காரில் இருந்து ராகுல��� தாத்தா இறங்குவது போன்றும், அவரது கையில் துப்பாக்கி இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்து. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதன் அறிவிப்பு பின்னர் வெளியாகும் […]\nஅரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும் தெருக்கூத்து நிகழ்ச்சி..\nசென்னையில் நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து வருபவர் ‘வெங்காயம் ‘ திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் […]\nஇணையதளத்தை கலக்கும் தர்பார் படத்தில் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nநேற்று மும்பையில் நடைபெற்ற தர்பார் படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் புகைப்படங்கள். இப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-05-27T01:05:38Z", "digest": "sha1:VNB3WPSPFPYMFC32FY5USKLQW2Q5TATR", "length": 10392, "nlines": 176, "source_domain": "www.navakudil.com", "title": "வணிகம் |", "raw_content": "\nஇந்திய கல்விநிலைய தீக்கு 19 மாணவர் பலி\nபலஸ்தீனர் இன்றி பலஸ்தீனர் மாநாடு\nஇந்தியாவில் மீண்டும் மோதி ஆட்சி\nஅஸ்ரேலியாவில் மீண்டும் Liberal ஆட்சியில்\nசீனாவுக்கு உளவு செய்த CIA அதிகாரிக்கு 20 ஆண்டுகள்\nசீன பங்குச்சந்தை 7.7% வீழ்ச்சி\nசீனாவின் பங்குச்சந்தை (Shanghai Index) நேற்று (2015/01/19) 7.7% வீதத்தால் வீழ்ந்துள்ளது, அதாவது 260 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின் இதுவே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். . இந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலாவது…\n$17 பில்லியன் தண்டம் செலுத்தும் Bank of America\nஅமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான Bank of Americaவும் அமெரிக்காவின் Department of Justice உம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி Bank of America மொத்தம் $17 பில்லியனை குற்றப்பணமாக செலுத்த முன்வந்துள்ளது. இதை Justice Department இன்று வியாழன் அறிவித்துள்ளது.…\nஅமெரிக்க-இந்தியரின் 4வது வங்கியும் ஆபத்தில்\nஆதி காலங்களில் அமெரிக்கா வந்த இந்தியர்கள் சிறுது சிறுதாக சேமித்து, படிப்படியாக பொருளாதரத்தில் வளர்ந்தவர்கள். குறிப்பாக இந்தியாவின் பட்டேல்கள் தமது பொருளாதாரத்தை வளர்த்து, அமெரிக்காவின் பல வணிகத்துறைகளில் வேரூன்றி நின்றவர்கள். Motel துறை இவர்கள் வேரூன்றிய முன்னணி வணிகங்களில் ஒன்று.…\n$400 பில்லியன் சீனா-ரஷ்யா எரிவாயு ஒப்பந்தம்\n2004 ஆம் ஆண்டு முதல் பல வருட பேச்சுவார்த்தைகளின் பின் சீனாவும் ரஷ்யாவும் சுமார் $400 பில்லியன் பெறுமதியான 30-வருட எரிவாயு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டுள்ளதாக ரஷ்யாவின் ITAR-TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Ukraine விவகாரங்கள் காரணமாக ரஷ்யாவை பொருளாதரத்தில்…\nகணணி தயாரிப்பில் இருந்து ஒதுங்குகிறது SONY\nஒரு காலத்தில் இலத்திரனியல் தயாரிப்பில் முன்னணி வகித்த ஜப்பானிய நிறுவனமான SONY தற்காலங்களில் iPhone, Samsung போன்ற தயாரிப்புக்களால் பின்தள்ளப்பட்டுள்ளது. 2013/03 முதல் 2014/03 வரையான ஒருவருட காலத்தில் SONY உலக அளவில் $1.3 பில்லியன் நட்டத்தை அடைந்துள்ளது. இந்த காலத்துக்கான…\n2013 இல் அமெரிக்காவை பின்தள்ளிய சீனாவின் வர்த்தகம்\n2013 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வர்த்தகம் (ஏற்றுமதி+இறக்குமதி) முதல் தடவையாக அமெரிக்காவை விட அதிகமாகி, இதுவரை முதலாவதாக இருந்து வந்த அமெரிக்காவை இரண்டாம் இடத்துக்கு தள்ளி உள்ளது என்கிறது World Trade Organization (WTO) தரவுகள். சீனாவின் 2013 ஆம்…\nஜப்பானில் அதிகரித்துவரும் தனிநபர் வரி\n2014 ஆம் ஆண்டில் சராசரி ஜப்பானியர் தமது மொத்த வருட வருமானத்தின் 41.6% ஐ வரியாக செலுத்துவர் என கணிக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் இங்கு தனிநபர் ஒருவரின் வரி அவரது மொத்த வருமானத்தின் 24.3% ஆக மட்டுமே இருந்துள்ளது. இந்த…\nMicrosoft இன் அடுத்த CEO இந்தியாவில் பிறந்த Satya Nadella\nசுமார் 40 வருடங்களின் முன், 1975 ஆம் ஆண்டில், Microsoft ஐ கூட்டாக உருவாக்கியவர்கள் Bill Gates என்பவரும் Paul Allen என்பவரும் ஆகும். Bill Gates இதன் நீண்ட கால CEO ஆக பதவி வகித்து வந்திருந்தார். 2000 ஆம்…\nமுதலில் உலகுக்கு cell phoneகளை அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் Motorola ஒன்று. ஆனால் Motorola பின்னர் iPhone, Samsun போன்ற தயாரிப்புக்களால் பின்தள்ளப்பட்டது. Cell phone சந்தையில் பின்தள்ளப்பட்ட Motorola வின் cell phone பிரிவை 2012 ஆம் ஆண்டில் Google நிறுவனம்…\nஇலத்திரனியலில் OS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Operating System முதல் முக்கியமானது. Hard drive, keyboard, mouse, screen, memory போன்ற hardware களையும் word, excel, power-point, browser போன்ற software களையும் இணைக்கும் பணியை செய்வது OS. 1950…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%83%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-27T02:28:24Z", "digest": "sha1:OELPYULXBWGXNB3LOPHUIELMRL7Q73IE", "length": 8930, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "இஃதிகாஃப் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 17 இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187) இஃதிகாஃப்...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 19 minutes, 30 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4694", "date_download": "2019-05-27T01:33:18Z", "digest": "sha1:NTMHKZHSTXCPZ25AO2GUNIKE3OLOOG2Q", "length": 9821, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பயிற்சி வகுப்பு -18-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்க��ய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nBeauty Course (அழகுக்கலை) வகுப்பு வீடு வந்து கற்பிக்கப்படும். மற்றும் அழகு சம்பந்தப்பட்ட அனைத்தும் வீடு வந்து செய்து கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.\nSchool Leavers க்கு ஓர் அரிய வாய்ப்பு. Beauty Course புதிய வகுப்புகள் ஆரம்பம். ஒருநாள் மற்றும் குறுகிய கால Diploma கற்றுத்தரப்படும். இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்க ப்படும். தொடர்புகொள்ள: 077 2225277. Kotahena.\nஸ்டென்ஸில் மூலமும் ஸ்கிறீன் பிரிண்டிங் மூலமும் ஆடைகளில் அச்சிடும் புதிய பயிற்சிகள். சான்றிதழ் வழங்கப்படும். பிரிண்டிங் பொருட்களும் பெறலாம். தரமாக பிரிண்டிங்கும் செய்து கொடுக்கப்படும். 071 9671081, 076 6190536. கொழும்பு –9.\nகொட்டாஞ்சேனையில் தொழில் புரிவோர் நன்மைகருதி இராஜேஸ்வரி இராமநா-தனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆரம்பமாக-வுள்ளது. பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை கிடையாது. சுயதொழிலுக்கான ஒரு அரிய வாய்ப்பு. குறுகியகால பாடநெறியாக Shalwar, Saree blouse வகுப்புகளும் நடை பெறும். கால எல்லை 1 மாதம். Brilliant Institute. No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo –13. TP: 077 4131165.\nவத்தளையில் இராஜேஸ்வரி இராமநானின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்ப மாகவுள்ளது. பெண்களுக்கான அனை த்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற் சியளிக்கப்படும். Block இல்லை. நேரடி யாக துணியில் கீறி வெட்டும் முறை. தையல் தெரிந்திருக்க அவசியமில்லை. வயதெ ல்லை கிடையாது. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். சுயதொழிலு க்கான அரியவாய்ப்பு. TMM Education. 296/1/1, Hendala Road, Kerawalapitiya, Wattala. T.P: 077 4131165, 076 5359153.\nகொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற் கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி.தீபதர்ஷினி கலைச்செ ல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12), Diploma, Adv.Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.\n35 வருடம் அனுபவம் உடையவர்களால் கப்பல் மற்றும் தளபாடங்களின் ஏற்றுமதி. ஆவணங்களின் பயிற்சி வெள்ளவ த்தையில் நடாத்தப்படுகிறது. அழைக்க: 076 4135871.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2019-05-27T01:32:51Z", "digest": "sha1:K2SKO4BVOOJDU6FYM6LLIBFN2GQGCUMV", "length": 9685, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலவாக்கலை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதலவாக்கலையில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - பதுளை புகையிரத வீதியில் 23 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை 10 மணியளவ...\nபஸ்ஸில் ஏறமுற்பட்டவருக்கு நேர்ந்த விபரீதம்\nதலவாக்கலை நகரிலிருந்து டயகம நோக்கி செல்ல முற்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் ஏறமுற்பட்ட ஒருவர் தவறி கீழே வீழந்து விபத்துக்குள...\nதலவாக்கலையில் இரு குழுக்களிடையே மோதல் ; அறுவர் கைது\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகர மத்தியில் நேற்றிரவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலி...\nமண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் மரணம் இருவர் வைத்தியசாலையில்..\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் செலான் வங்கிக்கு பின்புறமாக அமைந்துள்ள மண்மேடு ஒன்று சரிந்து விழுந்தத...\nதலவாக்கலையில் வீடு உடைத்து கொள்ளை\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவிசிரிபுற பகுதியிலுள்ள வீடொன்று இன்று காலை உடைக்கப் Uட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்...\n“END OF MY LIFE GOOD BYE GOD” என முகநூலில் பதிவிட்டு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ப��ய்ந்து இளைஞன் தற்கொலை\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் இன்று மாலை 3.30 மணியளவில் இளை...\nதலவாக்கலையில் வேன் விபத்து ; நால்வர் வைத்தியசாலையில்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை சென்.பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக நேற்...\nதலவாக்கலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி\nதலவாக்கல கட்டுகலை தோட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணித்துள்ளார் மலையக பகுதி...\nலொறி குடைசாய்ந்ததில் - ஒருவர் படுகாயம்\nநுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சென்ற லொறி, திடீரென வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் விபத்து இன்று இடம்பெற்றுள்...\nலிந்துலை பெயார்வெல் தோட்ட பகுதி பாலத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியினை இனைக்கும் பெயார்வெல் தோட்டபாதையில் அமைந்துள்ள தோட்ட...\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=3", "date_download": "2019-05-27T01:33:56Z", "digest": "sha1:JG2R7CL3RTIOOUBRCVKCSI2CJPCV66JF", "length": 9914, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாள்வெட்டு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழில் பயங்கரம் ; வாள் வெட்டில் ஒருவர் பலி,\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்...\nயாழில் வியாபார நிலையம் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச்...\nவாள்வெட்டுக் குழு அட்டகாசம் ; உயிரை காக்க கிணற்றுக்குள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு ; மூவர் கைது\nதிருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மோட்டார் சை...\nயாழில் வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் கைது ; முக்கிய நபரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு\nவன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிறிஸ்...\n“சில இடங்களில் இடம்பெறும் வாள்வெட்டுக்காக வடமாகாணம் முழுவதும் வன்முறையென கூறமுடியாது”\nவடமாகாணத்தில் சில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வடமாகாணம் முழுவதும் வாள் வெட்டு வன்ம...\nயாழில் வாள்வெட்டு; பெண் உட்பட மூவர் காயம்\nயாழ்ப்பாணம் கட்டபிராய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் பெண் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக...\nயாழில் பொலிஸார் வாகனப் பேரணி\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவிய...\nவாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 பேர் கைது\nவடக்கின், யாழ். பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­வுக்குட்­பட்ட பகு­தி­களில் இடம்­பெற்ற வாள் வெட்டு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­ட...\nவாள்வெட்டு சம்பவத்துடன் கைதுசெய்யப்பட்டோரில் மூவர் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள்\nவாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று எழு...\nவாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் - ஸ்ரீதரன்\nவடக்கின��� வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது. இதனை பொலிஸார் அறிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ் தேச...\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bhel-trichy-recruitment-2018-apply-online-71-welder-fitte-004320.html", "date_download": "2019-05-27T01:24:03Z", "digest": "sha1:C4TI73H7KF5Q42IQVH55KEFETP5UQVE7", "length": 12282, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ பட்டதாரியா? மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்! | BHEL Trichy Recruitment 2018 – Apply Online for 71 Welder, Fitter & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்\n மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்\nதிருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்\nநிர்வாகம் - பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்)\nமேலாண்மை - மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் - 71\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம்-\nபழுது நீக்குபவர் - 07\nஊதியம் - மாதம் ரூ.34,300\nவயது வரம்பு - 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\n(அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)\nகல்வித் தகுதி - 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையப் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் என்டிசி மற்றும் என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை - எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200\nஇதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.\nகட்டணம் செலுத்தும் முறை - ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பிக்கும் முறை - www.careers.bhel.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி - 20.01.2019\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 20.12.2018\nதேர்வு நடைபெறும் இடம் - திருச்சி\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bheltry.co.in/careers/main_advt.jsp அல்லது https://www.bheltry.co.in/careers/docs/advt.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nபட்டதாரி இளைஞர்களே அரசாங்க வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/donald-trump-be-sworn-as-45th-oldest-us-president-today-006843.html", "date_download": "2019-05-27T02:07:01Z", "digest": "sha1:E5H4AZHFPVWCEEGCFATTWTWJKZWIR6VX", "length": 25857, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவின் வயது 'முதிர்ந்த' அதிபராக 'டொனால்டு டிரம்ப்' இன்று பதவியேற்கிறார்..! | Donald Trump to be sworn in as 45th and oldest US President today - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவின் வயது 'முதிர்ந்த' அதிபராக 'டொனால்டு டிரம்ப்' இன்று பதவியேற்கிறார்..\nஅமெரிக்காவின் வயது 'முதிர்ந்த' அதிபராக 'டொனால்டு டிரம்ப்' இன்று பதவியேற்கிறார்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n13 hrs ago எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\n15 hrs ago வாரே வா.. 49% லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. ரூ.2.50 டிவிடெண்ட்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்\n16 hrs ago மோடி முதல் எடப்பாடி வரை என்ன சம்பளம் தெரியுமா.. தெலுங்கானாவில் தான் அதிக சம்பளம்\n20 hrs ago விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. $175 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nநியூயார்க் பில்லியனர்களின் முக்கியமான ஒருவர் டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தல் வெற்றிக்கு முன்னும் சரி, பின்னும் சரி இவர் மீதான சர்ச்சைக்குக் குறைவில்லை என்றே சொல்லலாம். ஏன் தேர்தல் வெற்றிக்குப் பின் அமெரிக்க மக்கள் பலர் இவருக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித���தனர்.\nஎதெப்படி இருந்தாலும், அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் தான் என்பது உறுதியானது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் 45வது அதிபராக மட்டும் அல்லாமல் வயது முதிர்ந்த அதிபராகவும் இன்று பதவியேற்கிறார்.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா வெள்ளிக்கிழமை மதியம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் நிலையில், நியூயார்க் நகரத்தில் இருந்து அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகைக்கு அதிபராக டொனால்டு டிரம்ப் குடிபெயர உள்ளார்.\nவெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு டொனால்டு டிரம்ப் இரண்டு பைபிள் மீது கை வைத்து அமெரிக்காவின் 45வது அதிபராகப் பதவியேற்க உள்ளது.\nஇரண்டு பைபிள்-இல் ஒன்று ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது, மற்றொன்று தலைமை நீதிபதியான ஜான் ராபர்ட்ஸ் பயன்படுத்தியது.\nவெள்ளிக்கிழமை காலையில் வாஷிங்கடன் நகரத்தில் மழைபெய்யும் வாய்ப்புகள் உள்ளதால், பதவியேற்பு நிகழ்ச்சி மாலை 4மணிக்குத் துவங்க உள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டி போட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் டொனால்டு டிரம்ப் வெள்ளிப்பெற்றார்.\nதேர்தல் முடிவுகள் வெளியாகி 10 வாரங்களில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் டிரம்ப் தலைமையிலான குழு செய்து முடித்துள்ளது.\nஇனி வெள்ளை மாளிகையில் ஒபாமாவிற்குப் பிடித்தமான ஆப்பிள் மற்றும் பாதாம்/முந்திரி போன்ற உடல்நலத்திற்கு ஏற்றப் பொருட்களை நீக்கிவிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் டோடிட்டோஸ் போன்ற உணவு வகைகள் மாறப் போகிறது. அமெரிக்காவில் நடக்கப்போகும் மாற்றங்களின் முதல் எடுத்துக்காட்டு\nடிரம்ப் வயதான அதிபர் மட்டும் அல்லாமல் நலமற்ற (மக்களின் உடலுக்கும் சரி நாட்டின் வளர்ச்சிக்கும் சரி) அதிபரும் கூட.\nஇன்று மாலை நடைபெறும் பதிவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மிட்ஷல் ஒபாமா, பிற முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் மற்றும் ஜிம்மி கார்டர் மற்றும் டொனால்டு டிரம்ப் உடனான அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம���பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nசீனாவுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் அமெரிக்கா.. சீனா தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு தடை\nஅமெரிக்கா – சீனா உறவு வலுப்படுமாம்.. ஆனா ஒப்பந்தம் மட்டும் போடலயாம்\nஅமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி விதிப்பதா - இந்தியா மீது டொனால்டு ட்ரம்ப் காட்டம்\nஉலக பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் அமெரிக்கா- சீனா ஒப்பந்தம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்\nஆம் நான் ஒரு பழைமைவாதி தான், எனக்கு LGBT பிடிக்காது\nஎனக்கு அவங்கள பாத்தாலே பிடிக்கல... ஜெய்ர் பால்சொனாரோ\nசீனா மீது டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போரால் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்த அமெரிக்கர்கள்\nபாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..\nகுறைந்த விலை கச்சா எண்ணெய் அல்லது டிரம்ப்.. மோடி எதைத் தேர்வு செய்வார்\nஅமெரிக்கா - சீனா இடையில் தீவிரமான வர்த்தகப் போர்..\nடிரம்ப் அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு அதிகளவிலான பாதிப்பு.. அடுத்தது என்ன..\nஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.. டிரம்ப் அறிவிப்பு..\nஎன்னாது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு நாங்க சம்பளம் தரணுமா.. கதவை இழுத்து சாத்திய எஸ்பிஐ\nராணி மகாராணி... எலிசபெத் ராணி - அட்மினுக்கு ஆளைத் தேடும் பக்கிங்ஹாம் அரண்மனை\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-rcb-vs-csk-royal-challengers-beat-chennai-super-kings-by-1-run-014061.html", "date_download": "2019-05-27T00:59:02Z", "digest": "sha1:RAGWLWSQ4K4EBIAFBRRG5DUNUBUCEXCM", "length": 19264, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20! | IPL 2019 RCB vs CSK : Royal Challengers beat Chennai Super Kings by 1 run - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» RCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nRCB vs CSK : அதிர்ச்சியில் உறைந்த தோனி ரசிகர்கள்.. காதுக்கே கேட்ட ஹார்ட் பீட்.. சிறப்பான தரமான டி20\nபெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரின் சிறப்பான டி20 போட்டியாக அமைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதிய 39வது லீக் போட்டி.\nகடைசி பந்து வரை சென்ற இந்தப் போட்டியின் வெற்றி - தோல்வி 1 ரன்னில் நிர்ணயிக்கப்பட்டது. கடைசி பந்தில் ரன் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. தோனி இந்தப் போட்டியில் மீண்டும் ஒரு கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடினார்.\nகடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் ஆடாத தோனி, காயத்தில் இருந்து மீண்ட பிராவோ இந்த போட்டியில் சென்னை அணியில் இணைந்தனர். அதே போல, காயத்தில் இருந்து மீண்ட டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்பினார்.\nடாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணிக்கு கோலி 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். எனினும், பார்த்திவ் பட்டேல் 53, டி வில்லியர்ஸ் 25, அக்ஷ்தீப் நாத் 24 ரன்கள் சேர்த்தனர்.\nபின்னர், ஸ்டாய்னிஸ் 14, மொயீன் அலி 26 ரன்கள் சேர்த்து வெளியேற, 20 ஓவர்களில் பெங்களூர் அணி 7 விக்கெட்கள் இழந்து 161 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி 170-180 ரன்கள் வரை சேர்க்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட் விழவே, அந்த அணி கடைசி ஓவர்களில் ரன் சேர்க்கத் திணறியது.\nசென்னை அணியில் சாஹர், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்குர் மட்டுமே மோசமாக பந்து வீசி 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்தார். அடுத்து சென்னை அணி 162 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் ஆடத் துவங்கியது.\nசென்னை அணிக்கு துவக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் வாட்சன் 5, ரெய்னா 0 ரன்களுக்கு ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் டு ப்லேசிஸ் 5 ரன்கள், ஜாதவ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, சென்னை கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டது.\n5.5 ஓவர்களில் 28 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்த நிலையில் தோனி - ராயுடு ஜோடி சேர்ந்தனர். தோனி ஒரு பக்கம் அதிரடி காட்ட, ராயுடு நிதானமாக ரன் சேர்த்தார். ராயுடு 29 ரன்களில் வெளியேறினார்.\nஅடுத்து ஜடேஜா 11 ரன்களில் வெளியேற, பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார் தோனி. அப்போது கடைசி 3 ஓவர்களில் 49 ரன்கள் தேவை என்ற நிலை. 18வது ��வரில் 13 ரன்கள் சேர்த்தனர். 19வது ஓவரில் தோனி செய்த செயல் விமர்சனத்துக்கு உள்ளானது.\n3 முறை மறுத்த தோனி\nஅந்த ஓவரில் ஒற்றை ரன் ஓட வாய்ப்பு இருந்தும் மூன்று முறை மறுத்தார் தோனி. எதிரில் ஆடி வந்த பிராவோவும் அதிரடி வீரர்தான் என்றாலும், தோனி அவருக்கு ஸ்ட்ரைக் தர மறுத்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் தோனி ஒரு ரன் எடுக்க, பிராவோ தனக்கு கிடைத்த வாய்ப்பில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nகடைசி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தோனி ஸ்ட்ரைக்கில் நின்றார். எதிரில் ஷர்துல் தாக்குர் தான் பேட்ஸ்மேன் என்பதால், தோனி ஒற்றை ரன்கள் எடுக்காமல், பவுண்டரி அடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற நிலைமை. மேலும், தோனியால் 26 ரன்கள் ஒரே ஓவரில் எடுக்க முடியுமா\nகடைசி ஓவரை ரன்களை வாரிக் கொடுப்பதற்கு பெயர் போன உமேஷ் யாதவ் வீசினார். யாரும் எதிர்பாராத வகையில் தோனி முதல் 3 பந்துகளில் 4,6,6 என அடிக்க மிரண்டு போனது பெங்களூர். 4வது பந்தில் 2, 5வது பந்தில் 6 என தோனி அடிக்க, கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சென்னை.\nகடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், தோனி பந்தை அடிக்க முடியாமல் போனது, எனினும், தோனி ஒரு ரன் ஓட முயற்சி செய்தார்.\nஆனால், விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் பந்தை எடுத்து ஷர்துல் தாக்குரை ரன் அவுட் செய்தார். தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், போட்டியில் கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் சென்னை தோல்வி அடைந்ததால், தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சீசனின் கடைசி பந்து பரபரப்பை கூட்டிய டி20 போட்டியாகவும் இது அமைந்தது.\nபெங்களூர் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சென்னை அணி தொடர்ந்து தன் 2வது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. போட்டிக்கு பின் பலரும் பிராவோ இருந்த போது, தோனி ஒற்றை ரன்கள் ஓட மறுத்திருக்கக் கூடாது என கூறி வருகின்றனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n11 hrs ago தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\n11 hrs ago அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா\n11 hrs ago தோனி… தோனி… தோனி… பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\n12 hrs ago 6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவை ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000527/kttumaiyaannn-mleeriyaa-cikiccaikku-aarttimisinnninnn-vllli-mruntukll", "date_download": "2019-05-27T02:24:16Z", "digest": "sha1:5RPXEIKP4ILWI5TOY3XBVYXZIVMMPW6H", "length": 7637, "nlines": 92, "source_domain": "www.cochrane.org", "title": "கடுமையான மலேரியா சிகிச்சைக்கு ஆர்டிமிஸினின் வழி மருந்துகள் | Cochrane", "raw_content": "\nகடுமையான மலேரியா சிகிச்சைக்கு ஆர்டிமிஸினின் வழி மருந்துகள்\nகடுமையான மலேரியாவிலிருந்து உயிர் பிழைப்பதை ஆர்டிமிஸினின் மருந்துகள் மேம்படுத்துகின்றன. ஆர்டிமிஸினின் மருந்துகள் முதலாவதாக ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்டு பண்டை காலத்தில் இருந்தே காய்ச்சல் மற்றும் மலேரியாவுக்கு சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய மருந்து ஆகும். இந்த மருந்துகள் விரைவாக செயல்படுவதோடு குயினைன்க்கு எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக் கொண்ட மலேரியா ஒட்டுண்ணிகளையும் எதிர்க்க வல்லமை வாய்ந்தது. கடுமையான மற்றும் சிக்கல்வாய்ந்த மலேரியா பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, அவர்களின் இறப்பை தடுப்பதில் குயினைன்னை விட ஆர்டிமிஸினின் மருந்துகள் சிறந்தது என்று இந்த திறனாய்வு கூறுகின்றது. இதுவரை கிராமப்புறங்களில் நோயாளிகள் மருத்துவமனைக்கு மாற்றப்படும்போது ஆசனகுளிகை (suppositories) மூலம் அளிக்கப்படும் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. இந்த மருந்துகளால் மிகக்குறைவான பக்க விளைவுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nசிக்கல் அற்ற மலேரியா சிகிச்சைக்கு ஆர்டிமிஸினின் மருந்துகள்.\nமலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு காய்ச்சலடக்கும் நடவடிக்கைகள்\nசிக்கல் அற்ற மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிக்க சல்ஃபோடாக்சின்-பைரிமெத்தமைனுடன் (sulfadoxine-pyrimethamine) குளோரோகுயின் அல்லது அமோடியகுயின் சேர்த்தல்\nமலேரியா சிக்கலற்றதாக இருக்க ஆர்டிசெமின் சேர்ககைகள் கொண்ட சிகிச்சை முறை\nபிளாஸ்மோடியம் வய்வக்ஸ் மலேரியா நோயாளிகளுக்கு மீண்டும் நோய் ஏற்படாமல் தடுக்க ப்ரைமாகுயின் சிகிச்சை\nகாக்ரேன் திறனாய்வுகள் - இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்\n20 ஆண்டுகளாக காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வுகள் ஆரோக்கியம் உடல்நலம் மற்றும் சுகாதார கொள்கையில் முதன்மை ஆராய்ச்சி மற்றும் சர்வதேச அளவில் ஆதாரம் சார்ந்த சுகாதார உயர்ந்த தரம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வாசிக்க ...\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-05-27T02:16:06Z", "digest": "sha1:QUIR7N7TQQCCZXZQS4SVBRDWPUR2PGGW", "length": 11357, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "புலவர் குழந்தை", "raw_content": "\nTag Archive: புலவர் குழந்தை\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்ற��� பெறவில்லை. வால்மீகி கூட இராமனின் எதிர்மறைத்தன்மையை காட்டியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் குழந்தை அவர்களின் படைப்பின் நோக்கம் பாதியளவே நிறைவேறியிருக்கிறது என்பதுதான். இராவண காவியம்’ பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்….. இப்படிக்கு, பாலமுருகன், தஞ்சாவூர் அன்புள்ள பாலமுருகன், இப்படி புலவர் …\nTags: ‘இராவண காவியம்’, கம்பன், புலவர் குழந்தை\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\n[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன் இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …\nTags: அகிலன், அசோகமித்திரன், இந்துமதி, ஈ.வே.கி.சம்பத், எஸ்.எஸ்.தென்னரசு, கல்கி, கு. அழகிரிசாமி, கு.சின்னப்பபாரதி, கு.ப.ரா., கே.முத்தையா, ச.தமிழ்ச்செல்வன், சாண்டில்யன், சி.என்.அண்ணாத்துரை, சிவசங்கரி, சுஜாதா, சுந்தர ராமசாமி, சுரதா, செ.கணேசலிங்கன், ஜி.நாகராஜன், டி செல்வராஜ், தேவன், தொ.மு.சி.ரகுநாதன், ந.பிச்சமூர்த்தி, நா.பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பாலகுமாரன், பிரமிள், புதுமைப்பித்தன், புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள், புலவர் குழந்தை, மு.கருணாநிதி, முடியரசன், மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், மேலாண்மைப் பொன்னுச்சாமி, மௌனி, லா.ச.ராமாமிருதம், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வண்ணதாசன், வாசந்தி, வேழவேந்தன், வை மு கோதைநாயகி அம்மாள்\nமுடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் 'முட்டம்'\nவிஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி...\nபெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2018/12/congress-committee-meeting-ward-35.html", "date_download": "2019-05-27T01:13:40Z", "digest": "sha1:4PMMTVDELHJ3P3HTB3FZC773IB6XO5GZ", "length": 3857, "nlines": 89, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "Congress Committee Meeting Ward 35 - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமலாடு ஒர்லம் வல்லனை காலனி தலைவர் கணேஷ் அவர்களின் தலைமையில் காங்கிரஸ் கமிட்டி வார்டு (35) குடிசைப்பிரிவு சார்பாக கூட்டம் நடைப்பெற்றது.\nஇந்த கூட்டத்திற்கு மும்பை தலைவர் காங்கிரஸ் கமிட்டி உமேஷ் பாட்டியா, டாக்டர் வி.பி.ராமையா, பொதுச்செயலாளர் மராட்டிய மாநில காங்கிரஸ் கமிட்டி குடிசைப்பிரிவு.திரு.கணேஷ் வார்டு தலைவர் (35) திரு.முருகன் காங்கிரஸ் கமிட்டி.திரு.கபூர் குரேசி.ப்ளோக்தலைவர்.துணைத்தலைவர் திரு.���ுபாஷ்.வார்டு கமிட்டி நிர்வாகிகள் திரு.எஸ்.மைக்கேல், ஏ.ஆரோக்கியசாமி, ஏ.பெனசமன், திரு.கார்த்திக்.திரு.வெங்கடேஷ்.திரு.தினகரன்.திரு.மோகன் சென்னை காங்கிரஸ்.திரு.பப்பு சித்திக்.மலாடு தாலுகா காங்கிரஸ் குடிசைப்பிரிவு.திரு.ஷகில் மாவட்ட செயலாளர் குடிசைப்பிரிவு.அஸ்ஸலம் ஷேக்.மாவட்ட செயலாளர் குடிசைப்பிரிவு.\nபுனேயில் பாஜக தென்னிந்திய பிரிவு செயற்குழு கூட்டம்\nசிவா எஸ். வெற்றிவேல் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nதிரு. ராகுல் சேவாலே அவர்களை திரு.படலை V முருகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பாடல்கள் இசைவட்டு வெளியிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149477-28", "date_download": "2019-05-27T01:03:42Z", "digest": "sha1:OCYJOVRHVLZOEK5KVK6W5XPDZKB5AMES", "length": 16975, "nlines": 179, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்\n» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்\n» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\n» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\n» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்\n» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.\n» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\n» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» கீ – திரைப்பட விமரிசனம்\n» அயோக்யா- திரைப்பட விமரிசனம்\n» இது சீரியல் டைம்…\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்��ு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:\nகந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன\nசாந்தானந்தர் பாடிய கந்தகுரு கவசத்தில் 28 முருகன்\n7. திருத்தணி8. எட்டுக்குடி (நாகை)\n(கோபி செட்டிபாளையம் அருகே மொடச்சூர்)\n15. பவளமலை (கோபி செட்டிபாளையம்)\n23. முத்துக்குமரன் மலை (வேலுார் ஒக்கனாபுரம்)\nRe: கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2016/08/tamilselvanum-thaniyar-anjalum-chennai-theatre-list/", "date_download": "2019-05-27T02:30:59Z", "digest": "sha1:S5VL4HF6AQPQFTUZJPQQ6VK25OW724XG", "length": 3555, "nlines": 48, "source_domain": "kollywood7.com", "title": "Tamilselvanum Thaniyar Anjalum Chennai Theatre list", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிட��வி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35438", "date_download": "2019-05-27T02:16:09Z", "digest": "sha1:SGOEKJ2EMQOHFUXGCZB5PK2KZLVP4UIH", "length": 6515, "nlines": 44, "source_domain": "www.maraivu.com", "title": "திரு பொன்னையா தனஞ்செயநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு பொன்னையா தனஞ்செயநாதன் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னையா தனஞ்செயநாதன் – மரண அறிவித்தல்\n3 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,049\nதிரு பொன்னையா தனஞ்செயநாதன் – மரண அறிவித்தல்\nயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூவரசங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தனஞ்செயநாதன் அவர்கள் 08-05-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற மனோன்மணி, உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு கணவரும், தணிகைக்குமரன்(லண்டன்), காலஞ்சென்ற தணிகைச்சுடர், தணிகை(லண்டன்), காலஞ்சென்ற தணிகை ராஜன், தணிகையரசன்(RDA- கொழும்பு), உதயநாதன்(லண்டன்), உதயராஜன்(ஆசிரிய ஆலோசகர் வவுனியா), தனஞ்சலி- சமூர்த்தி உத்தியோகத்தர் வவுனியா), தட்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நேசமணி, சிவபதி, சிவசுந்தரம், விஜயேந்திரன் மற்றும் சத்யமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆர்த்தி(லண்டன்), நிமலமுருகன்(லண்டன்), ரதனி, சிவாஜினி(லண்டன்), கிருஷா(ஆசிரியை வவுனியா மகாவித்தியாலயம்), பிரதீபன்(தொழிற்பயிற்சி அபிவிருத்தி முகாமையாளர்), கோகிலன்(பனை, தென்னை வள அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சைதன்யா, ரிந்தியா, கஸ்தூரி, பிரவீன், நிருஷன், நிமாலிகா, மாறுஷா, சாம்பவி, சாதுர்யா, அருணிகா, அஸ்விதா, அனுத்ரன், அம்சிகா, நியோதனன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார். அன்னாரின் திருவுடல் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 8ம் கட்டை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-05-27T01:30:48Z", "digest": "sha1:AFXGNWHAU2VFJ6OHEERGGZW4TEPZSHZR", "length": 10618, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "வடமேல் மாகாணத்துக்கு மாலை 06 மணி முதல் ஊரடங்கு சட்டம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nவடமேல் மாகாணத்துக்கு மாலை 06 மணி முதல் ஊரடங்கு சட்டம்\nவட மேல் மாகாணத்தில் அமுலி உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடந்ர்து பிற்பகல் 04 மணிக்கு விலக்கப்பட்டு மீண்டும் மாலை 06 மணி முதல் அமுலில் இருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று மாலை 06 மணிக்கு அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 06 மணிக்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nஅப்பிரதேசத்தில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங��கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெள...\nநிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷ...\nபாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துங்கள்;வெளிநாட்டு த...\nசுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டங்களை மேலும் பலப்பட...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சட்டத்தைக் கடைப்பி...\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nவிரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரகாஷ் ராஜ் அற...\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்ட...\nமீன் சாப்பிடாதவங்க அதே சத்துக்களை பெறணுமா\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-viswasam-box-office-collection/45979/", "date_download": "2019-05-27T01:51:59Z", "digest": "sha1:5NE26QKOTX7M3ZSCZ6SOBQ5YXBXXWIHN", "length": 6040, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "ajith viswasam box office collection அஜித்தின் ‘விஸ்வாசம்’ வசூல் பற்றி வாய்திறந்த தயாரிப்பாளர்!", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வசூல் பற்றி வாய்திறந்த தயாரிப்பாளர்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ வசூல் பற்றி வாய்திறந்த தயாரிப்பாளர்\nViswasam Box Office Collection : தமிழில் ‘வீரம், வேதாளம், விவேகம்’ படங்களுக்கு பிறகு ‘தல’ அஜித் – இயக்குநர் சிவா கூட்டணி அமைத்த 4-வது படம் ‘விஸ்வாசம்’, கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.\nமேலும், முக்கிய வேடங்களில் பேபி அனிகா, ஜெகபதி பாபு, யோகி பாபு, தம்பி இராமையா, ரோபோ ஷங்கர், விவேக் ஆகியோர் நடித்த��ருந்தனர். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இதற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.\nஇப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/07/thalapathy-s-biggest-block-buster-theri-hindi-world/", "date_download": "2019-05-27T02:27:03Z", "digest": "sha1:E63UK7C27YOHZP436OS53AGK4HKJP5F2", "length": 3453, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "Thalapathy’s Biggest Block Buster Theri ( Hindi) World!", "raw_content": "\nநடிகர் விஜய் தொட்ட புதிய உச்சம்\nநடிகர் விஜய் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர். அவருக்கென வெறித்தனமான ரசிகர்களும் உண்டு. அவரின் ரசிகர்களால் அவருடைய படங்கள்…\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/09/trisha-is-south-brand-ambassador-for-vkc-skalino/", "date_download": "2019-05-27T02:28:52Z", "digest": "sha1:YYAXBMQIFFMR4OVX2JYLT5REF5SIGAQ4", "length": 3065, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "Trisha is South brand ambassador for VKC-SKALINO", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/04/smurfs.html", "date_download": "2019-05-27T02:29:39Z", "digest": "sha1:LC36CG7P47L545U5JU7CKAMG4JMUEQDB", "length": 119187, "nlines": 1349, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ரெண்டு smurfs - டாக்டர் & உம்மணாம்மூஞ்சி !!", "raw_content": "\nரெண்டு smurfs - டாக்டர் & உம்மணாம்மூஞ்சி \nவணக்கம். ஞாயிறு பகலில் மார்டினோடும், இங்கே பதிவின் ஆரம்பப் பின்னூட்டங்களோடும் செலவிட்ட போதே தொண்டையில் லேசான கிச் கிச் தென்பட- அன்றைக்கு மாலை முதலே ஜல்ப்பு ஜலதரங்கம் செய்யத் துவங்கிவிட்டது \"ச்சை....எனக்கு சளி பிடித்தாலே புடிக்காது \" என்று புலம்பாத குறையாக கைக்குச் சிக்கிய மாத்திரைகளை விழுங்கியபடிக்கே ஆபீஸுக்கும் போய்க் கொண்டுதானிருந்தேன் \"ச்சை....எனக்கு சளி பிடித்தாலே புடிக்காது \" என்று புலம்பாத குறையாக கைக்குச் சிக்கிய மாத்திரைகளை விழுங்கியபடிக்கே ஆபீஸுக்கும் போய்க் கொண்டுதானிருந்தேன் ஆனால் பருப்பு வேகக்காணோம் என்பதால் இன்றைக்கு ஒழுங்காய், மரியாதையாய் டாக்டர் smurf க்கொரு விசிட் அடித்து விட்டு, அக்கடாவென வீட்டில் கட்டையை நீட்டி விட்டேன் ஆனால் பருப்பு வேகக்காணோம் என்பதால் இன்றைக்கு ஒழுங்காய், மரியாதையாய் டாக்டர் smurf க்கொரு விசிட் அடித்து விட்டு, அக்கடாவென வீட்டில் கட்டையை நீட்டி விட்டேன் சுடு தண்ணீர் ; ரசச் சாதம் ; கஷாயம் என்று குடிக்க வேண்டிய வேளையில் தான் ஊரிலுள்ள தர்பூசணிகள் முழுசும் ஜில்லென்று கண்முன்���ே ஒரு குத்தாட்டம் போட்டு விலகுகின்றன சுடு தண்ணீர் ; ரசச் சாதம் ; கஷாயம் என்று குடிக்க வேண்டிய வேளையில் தான் ஊரிலுள்ள தர்பூசணிகள் முழுசும் ஜில்லென்று கண்முன்னே ஒரு குத்தாட்டம் போட்டு விலகுகின்றன வேறு நேரம் காலமே இல்லாது, இப்போது தான் குல்பி ஐஸ்வண்டியின் மணியோசை தேவகானமாய்க் கேட்கிறது வேறு நேரம் காலமே இல்லாது, இப்போது தான் குல்பி ஐஸ்வண்டியின் மணியோசை தேவகானமாய்க் கேட்கிறது ச்சை ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகுமென்ற ஆராய்ச்சியை யாராச்சும் செய்யுங்களேன் விஞ்ஞானீஸ் உம்மணாம்மூஞ்சி smurf இப்போதெல்லாம் என் ஆதர்ஷ நாயகனாகிவிட்டான் என்றால் பாருங்களேன் உம்மணாம்மூஞ்சி smurf இப்போதெல்லாம் என் ஆதர்ஷ நாயகனாகிவிட்டான் என்றால் பாருங்களேன் \nஆனால் நான் இருந்தாலும் சரி, கிட் ஆர்டினைப் போல பண்ணையார் ஆகிடும் பொருட்டு எங்கேனும் மாடு மேய்க்கக் கிளம்பியிருந்தாலும் சரி, பணிச்சக்கரங்கள் ரிமோட்டில் இயங்கிடக் கற்றுக் கொண்டுவிட்டனவே - நம் டீமின் கைவண்ணத்தில் So மே மாதத்து 3 இதழ்களும் இன்றே கூரியரில் கிளம்பி விட்டன \nநாளைக்கு (வெள்ளி) அனுப்பிடும் பட்சத்தில் பாதிப் பேருக்குக் கிடைத்து, மீதிப் பேருக்கு திங்கள் வரைக்கும் கடுப்பை மட்டுமே வழங்கிடும் நோவு உள்ளதால் - இன்றைக்கே அடித்துப், பிடித்து கூரியர்களை அனுப்பி விட்டோம் So இந்த ஞாயிறுக்கும் சரி, காத்திருக்கும் மே தின விடுமுறைக்கும் சரி, நமது மூவர் கூட்டணி உங்களுக்குத் துணையிருக்கும் So இந்த ஞாயிறுக்கும் சரி, காத்திருக்கும் மே தின விடுமுறைக்கும் சரி, நமது மூவர் கூட்டணி உங்களுக்குத் துணையிருக்கும் Happy reading all & குட் லக் with மார்ட்டின் \nபி.கு. கொஞ்சம் உடம்புக்குத் தேவலாமென்ற உடனேயே கடந்த பதிவில் பதில் தர வேண்டிய கேள்விகளையெல்லாம் புதியதொரு பதிவுக்கு carry forward செய்து பதிலும் அளித்திடுவேன்\nஇந்த மாதம் டெக்ஸ் கிடையாதா\nஇந்தாண்டின் அட்டவணையில் சந்தா ரகம் ஒவ்வொன்றிலும் மொத்தமே 9 இதழ்கள் தானென்பதை நினைவூட்டுகிறேன் சார் \nSo தொடரும் மாதங்களிலும் இது உண்டு ; அது இல்லை என்பன நடைமுறையில் இருப்பதைத் தவிர்க்க வழியிராது \nமாதம்தோறும் நான்கு புத்தகங்கள் படித்து பழகியதால் எழுந்த கேள்வி சார் :-)\nபுத்தகம் எங்களை வந்தடையும்முன் உங்கள் உடல் பூரண குணம் பெறும் என்று நம்புகிறேன் சார்.\nMind your language... யூடுய்பிலே தேடுங்க..\n1977ல் தொடங்கி இங்கிலாந்தில் ஒரு சில லருடங்கள் கலக்கிய தொலைக்காட்சித் தொடர் அது.\nஆங்கிலம் தெரியாத வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சில மக்கு ப்ளாஸ்திரிகளுக்கு (கதைப்படி) ஈவ்னிங் க்ளாஸில் ஆங்கிலம் கத்துக்கொடுப்பார் ஒரு புரொபசர்.\nஅரங்கேறும் காமெடி கூத்துகள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.\nயூ ட்யுபில் கிடைக்கும் பரணி ..\nநெம்ப வருத்தமா இருக்குறப்ப பாருங்க உற்சாகம் பிச்சிக்கும்...\nநகைச்சுவை உணர்வு மிக்க கண்ணனும் நீங்களும் எழுதலாமே..\nபொசுக்குன்னு இப்படி எம்மேல சாச்சிப்புட்டீங்களே ..\nலக்கிலூக் கதையை ரசிப்பது போலவே (காமிக்ஸ் பேசியிருக்கோம்)\nட்யூராங்கோவுக்காக வெயிட்டிங்கில் இருக்கச்சே டைப்பியது .. (காமிக்ஸ்க்கு சம்மந்தமில்லாம பேசிக்கிறாங்கன்னு யாரும் குற்றம் சொல்லக்கூடாது பாருங்க ..ஹிஹி..)\nமறுப்பதிப்பு கதைகள் இந்த மாதம் கிடையாதா சார்\nசூப்பர்.புத்தகங்களை இவ்வளவு விரைவாக ராக்கெட் வேகத்தில் தயார் செய்து அனுப்பிய நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.\nசூப்பர் சார்,நினைச்ச மாதிரியே புக் அனுப்பிட்டு பதிவு.அருமை,அருமை.\nஇப்டி இருக்குற நம்ம ஆசிரியரப்போயி.........\n*1997ன் சம்மர் லயனின் வரலாற்றில் ஒரு திருப்பு முறையான மாதம். அதுவரை அவ்வப்போது சாகசங்களில் கணிசமான பங்கோடு, ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து நிலவி வந்தாலும் கூட, டாப் நாயகராக டெக்ஸை ஒரு குறிப்பிட்ட சராசரி நண்பர்கள் ஏற்றுக் கொள்வதாயில்லை. இப்போதும் கூட ஒருசிலர் அப்படித்தான் என்றாலும் அது குறிப்பிடத்தக்க அளவில் இல்லை எனலாம்.\n*இந்த 12வது கோடைமலர் அந்த குறிப்பிட்ட சதவீத நண்பர்களையும் வசீகரித்து, டெக்ஸ் என்றால் ஒரு பெஞ்ச் மார்க் ஷெட்டராக, ஒரு டிரெண்ட் ஷெட்டராக தன் முத்திரையை பதித்தது. அதுவரை டெக்ஸ் என்றால் தெறித்து ஓடிய நண்பர்களும், தங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.\n*த ஒன் அன் ஒன்லி இன்கம்பாஆஆஆஆஆஆஆஆஆரபுள், மாஸ்டர்பீஈஈஈஈஈஈஈஸ் ஆஃப் டெக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......\n\"\" கார்சனின் கடந்த காலம் \"\"\n--- நான் ஏதும் இதைப்பற்றி கூற இருப்பதாகத் தெரியல.\n*இந்த கோடைமலர் 1997ன் இன்னொரு சிறப்பு, ஒரே சம்மரில் இரு கோடைமலர்கள்.\n---சம்மர் ஸ்பெசல் 1- கா.க.கா. பாகம்-1\n---சம்மர�� ஸ்பெசல் 2- கா.க.கா. பாகம்-2\nவிற்பனை கொஞ்சம் டல் அடித்த காரணமாக எடிட்டர் சார் அடித்த ஸ்டண்ட்களில் இதுவும் ஒன்று என ஹாட்லைனில் இருந்து புரிந்து கொள்ளலாம்.\n*மிக நீஈஈண்ட கதையாக இருந்த காரணமாக ஸ்பிலிட்டிங் டெக்னிக் வியாபாரத்துக்கு உதவியிருக்கும்; அதே சமயம் இந்த \"தொடரும்\" யுக்தியும் மாஸாக வேலை செய்தது. அதுவரை தொடர் கதைனா மருந்துக்கு கூட அறியா பல நண்பர்களையும் நகம் கடிக்க வைத்தது காத்திருப்பு.\n*தலா ரூபாய் 12விலையில் இரு புத்தகங்களும் ஏப்ரலில் ஒன்றும் மே முதல் வாரத்தில்(இந்த இதழ் வெளியாகும் மாதம் மட்டும் சேலத்தில் வெளிவந்ததை வைத்து போட்டுள்ளேன், சில சமயம் மாறுபடலாம்) ஒன்றுமாக வெளிவந்தன. அட்டைப்படங்கள் 2ம் சராசரி ரகம்தான். ஹூம்.\nகா.க.கா.ல் பாதியும், ஹலோ சூப்பர் மேன் தொடரும், வாசகர் ஸ்பாட் லைட் பகுதியில், ஜல்லிப்பட்டி நண்பர் B.மணியின் 5பக்க உட் சிடி கோமாளிகளின் கதையும், 6பக்க ஆர்ச்சி சிறுகதை \"விசித்திர விஞ்ஞானி\"யையும் கொண்டு இருந்தது.\n*கதை ரயிலின் ஓட்டம் போல மெதுவாக ஆரம்பித்து தடதடக்கும் முக்கிய கட்டத்தில் தொடரும் போடப்பட்டு இருக்கும். இப்போதாயிருந்தா எடிட்டர் சாரின் நிலையை எண்ணிப் பார்க்கவே முடியாது.\n*இன்னொரு கலாட்டா சம்பவம். அப்போது மீண்டும் புக் மார்க்கெட் பகுதியை ஆரம்பித்து இருந்தார்கள். பல்வேறு டெக்ஸ் கதைகளையும், மற்ற சில கதைகளையும் தேடி வந்த நான் ஒரு 6 டெக்ஸ் கதைகளை விற்பனைக்கு என எழுதி அனுப்பினேன். புத்தகத்தில் பெயர் வரும் அல்ப ஆசையில்... ஹி...ஹி.. எதிர் பார்த்தது போலவே மொத பெயரா வந்திருந்தது. அதில் பாதி கதைகளை அப்போது நான் பார்த்தது கூட இல்லை. எப்பூடி\n*பார்ட்2-140 பக்கங்களில் அதிரும் க்ளைமாக்ஸ் பகுதியை கொண்டு வந்திருந்தது.\n---பன்னாக், அப்பாவிகள், தங்கம், ரே க்ளம்மன்ஸ், பேரழகி பாடகி லினா, இளம் கார்சன், பூன், வாகோ டோலன், பில்லி க்ரைம்ஸ், மாறுகன் லேரி, ரோஜா லாவல், ஜானி லேம், ஸ்கின்னர், ட்ரேடிங் போஸ்ட்.....போன்ற பெயர்களைப் படிக்குப் போதே நம் கண்முன்னே காட்சிகள் ஓடும். நாமும் மாண்டனாவின் பன்னாக்கில் குறுக்கும், நெடுக்குமாக பயணிப்போம்.\n\"நல்ல நட்பு தங்கத்தைவிட மதிப்ப வாய்ந்தது\"\n---போன்றவற்றை பார்க்கும்போது கதையின் தாக்கம் எடிட்டர் சாரின் எழுத்துக்களிலும் எதிரொலிக்கும்.\n*இந்த கார்சனின் கடந்த க���லத்தைப் பற்றிய கிட் ஆர்டின் அவர்களின் நிறைவான கதை சுருக்கம் இந்த லிங்கில் காணலாம்.\n*2014ல் முதல் டெக்ஸ் வண்ண மறுபதிப்பாக ரூ125க்கு ஒரே தொகுப்பில் கா.க.கா. மலர்ந்தது.\n*ஓராண்டு பிரேக்கிற்கு பிறகு 1999ல் வெளிவந்த 13வது கோடைமலர் லயனின் 150வது இதழும் கூட. 1999 மே மாதம் ரூபாய் 15விலையில் 196பக்கங்களில் \"மந்திர மண்டலம்\" ரெகுலர் சைஸில் வெளியானது. அட்டை படம் இம்முறை நச்.\n*மரண முள் வரிசையில் இது ஒரு வித்தியாசமான சாகசமாக அமைந்தது. போனெல்லியில் சக்க போடு போடும் மந்திர தந்திர வகையில் நாம் பார்க்கும் முதல் கதை இதுவே. கால வரிசையில் பவளச்சிலை மர்மத்திற்கு முன்பே இத்தாலியில் வெளியானது. நாம் பவளச்சிலை வெளியாகி 13வருடங்களுக்கு பிறகு பார்க்கிறோம்.\n*டெக்ஸின் பழைய எதிரிகளில் ஒருவனான மந்திரவாதி மெபிஸ்டோ டெக்ஸை பழிவாங்க திட்டம் போடுகிறான். மான் வேட்டைக்கு வந்த கிட் வில்லரை ஹூவால்பைகளின் துணை கொண்டு கடத்துகிறான். டெக்ஸ்+கார்சன்& டைகரும் நவஹோக்களோடு தேடுதல் வேட்டையில் இறங்க, ஆட்டம் சூடு பிடிக்கிறது.\n*மறைந்திருந்து தாக்கும் ஹூவால்பைகளின் வியூகத்தில் டைகர் மயங்கி விழ, நவஹோக்கள் பலியாக, கார்சனையும் கடத்திச் செல்கிறார்கள். ஹூவால்பைகளின் மலை முகடுகளின் இடையே உள்ள பாறை முகட்டில் உள்ள இரண்டு கூண்டுகளில் கார்சனும், கிட்டும் தொங்க விடப் படுகிறார்கள். (பவளச்சிலை மர்மத்தில் கிட்டிடம் இதைச் சுட்டிக் காட்டுவார் கார்சன்; இதற்கும் சேர்த்து ஹூவால்பைகளை தண்டிக்கனும் என்பார், கிட்-பார்க்க ப.சி.ம.பக்கம்15)\n*தன்னுடைய ஹிப்னாடிச சக்தியால் இருவரையும் அடிமைகளாக்கி, பேங் கொள்ளை, வழிப்பறிகளில் ஈடுபட வைத்து ஆபத்தான சட்டம் தேடும் குற்றவாளிகளாக்குறான் மெபிஸ்டோ. டெக்ஸின் தேடலும் பலமுறை தொடர்கிறது.\n*பாலைவனத்தில் இருவரையும் அம்போவென தண்ணீர் இல்லாமல் விட்டு விட்டு எஸ்கேப் ஆகிறான் மெபிஸ்டோ. கற்றாழையை பிழிந்து ஜீவிக்கும் இருவரும் தப்பினார்களா சட்டம் கைது செய்ததா என்ற கேள்விகளுக்கு 186பக்கங்களில் நீஈஈஈளும் அதகள சாகசம் விருந்தாகிறது.\n*இன்டர்நெட்டின் பூம், வாசிப்பு துறையை கணிசமாக பதம் பார்த்த புதிய மில்லேனியத்தின் துவக்க ஆண்டுகளில் லயன் காமிக்ஸ்ஸூம் தள்ளாட்டத்தை சந்தித்தது. வருடம் 6வெளியீடுகள் மட்டுமே லயனில் வந்தன. 10ரூபாய் டெக்ஸ் வ��ளியீடுகள் இந்த 3ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தின.\n*3ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2003ல் தான் அடுத்த கோடைமலருக்கு வழி பிறந்தது. 2003ஜீனில் ரூபாய் 20விலையில் ரெகுலர் சைஸில் 228பக்கங்களில் கோடைமலர் 14 வெளியானது.\n*216பக்கங்களில் நீஈஈண்ட டெக்ஸ் சாகசம் \"இருளின் மைந்தர்கள்\" இடம்பெற்றது. நீண்ட நாட்களாக விளம்பரங்களில் பயமுறுத்தி வந்த அமானுஸ்ய சாகசம், இருளில் தன் ஆளுமையை நிரூபிக்க உலா புறப்பட்டது. தொடர்ந்து 2வது கோடைமலரிலும் இதே கான்செப்ட். இம்முறை ரியாலிட்டி முன்னைவிட அதிகம்.\n*இதே காலகட்டத்தில் எகிப்திய மம்மியை ரிக் ஓ கானலும், ஈவ்லினும் இரண்டு படங்களில் துரத்தி துரத்தி வேட்டையாடி இருந்தனர். குறிப்பாக பார்ட் 1 தி மம்மியில் ஈவ்லின், இமோடெப்பின் மம்மியை உயிர்ப்பிக்கும் காட்சி பிரசித்தம் அப்போது. அதே காட்சியமைப்புகள் நம்முடைய டெக்ஸ் சாகசத்தில் எனும்போது திகைப்பு பன்மடங்கு கூடியது.\n*தொல்பொருள் ஆராய்ச்சி புரஃபஸர் ஒருவர் தன் மகள் குளோரியா மற்றும் பிரிஸ்காட்& ஜிம் இருவரின் உதவியோடு அரிசோனா-மெக்ஸிகோ எல்லையில் உள்ள தி கிரேட் டெஸர்ட்டினுள் ஆராய புகுகிறார். புகழ்பெற்ற அஸ்டெக்குகளின் உயிர்தரும் புலிகோவிலை கண்டறிவதே பயண நோக்கம்.\n*பல்வேறு இடைஞ்சல்களுக்கு இடையே புலி கோவிலை கண்டுபிடித்து, பாதாள அறையில் உள்ள அஸ்டெக் தலைமை பூசாரியின் அறைக்கு வருகின்றனர். அங்கே மேலும் 12மம்மிகள் இருக்கின்றன.\nஒரு பேழையில் கிடைக்கும் எருமைத்தோளில் இருக்கும் வாசகத்தை வாசிக்கிறார் புரஃபஸர். தலைமை பூசாரி உயிர் பெறுகிறான்.\n*தொடர்ந்து மற்ற மம்மிகளும் உயிர்பெற, ஆராய்ச்சி குழு அடிமைப் படுத்தப்படுகிறது. அஸ்டெக்குகளின் நாகதேவன் சாம்ராஜ்யத்தை உயிர்பிக்கிறான் தலைமைப் பூசாரி. சுற்றியுள்ள கிராம மக்கள் அமானுஸ்யத்திற்கு அடிபணிகின்றனர். பழங்குடியினரான யாகி இனத்தினரை கொண்டு தங்கள் படையை அமைக்கிறான் பூசாரி.\n*ஆராய்ச்சி குழுவை தேடி வரும் டெக்ஸூம், கார்சனும் நீண்ட தேடலின் முடிவில் காரணத்தை கண்டறிந்து, மம்மிகளில் ஒன்றான சூரிய குமாரனோடு மோதுகின்றனர். சிரிகாகுவா மற்றும் ஹோபி இனத்தவர் இரவு கழுகின் பின்னே அணி சேர்கின்றனர். கிட்டும், டைகரும் நவஹோக்களோடு வந்துசேர்கின்றனர்.\n*மோதல் திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியதா டெக்ஸின் வியூகம் என்ன ���ராய்ச்சி குழு என்ன ஆனது அழகி குளோரியாவின் கதியென்ன. பரபரப்பான க்ளைமாக்ஸ் காத்திருக்கும், 216பக்கங்களில் பரபரவென பறப்பதே தெரியாது.\n*கோடைமலர்களின் அடுத்த பரிணாமம் என்ன சுவாயஸ்மான பிரம்மாண்டமான மலர்கள் காத்திருக்கு அடுத்த பதிவில்....\nஇதுவரை இந்த இதழ்களின் படங்கள் பார்க்காத நண்பர்கள் இங்கே சிலவற்றை ரசிக்கலாம்....\nஇப்படி படபடவென டைப் பண்ணா எப்படி\nஆனாலும் உங்களோட உற்சாகமான வர்ணனைகள் அனைவரையும் குதூகலப்படுத்தி விடுகிறது.\nஹி..ஹி... இதுவரை நிதானமாகத்தான் டைப்பினேன்.\nஎடிட்டர் சார் திடீர்னு அறிவிப்பு தரவும், கடேசி பகுதியை படபடவென டைப்பிட்டு இருக்கேன். பேக் இன் 60மினிட்ஸ்...பை...பை...\n// சுடு தண்ணீர் ; ரசச் சாதம் ; கஷாயம் என்று குடிக்க வேண்டிய வேளையில் //\nஇது கூடவே சிக்கன் சூப் மற்றும் பெப்பர் அதிகமாக போட்ட ஆம்லெட் சேர்த்துக் கொள்ளவும்.\nஇல்லை உங்களுக்கு ச்சே நான்-veg பிடிக்காது என்றால் பெப்பர் மிளகு சால்ட் கடும் டீயை குடித்து பாருங்கள்.\nஇரண்டு மூணு மிளகோட தூதுவளை துவையல் செய்து சாப்பிட்டால் சளி,தடிமன்,இருமல் போயே போச்....\nஆசிரயர் அவர்களே உடல்நிலை எப்படி உள்ளது...ஞாயிறு வருகிறது கறி சாப்பாடு சாப்பிட வேண்டும் சீக்கிரம் குணமடைந்து எழுந்து வாருங்கள். ...இல்லையேல் வீட்டில் உள்ளோர் விருந்தும் உங்களுக்கு கஞ்சியும் கொடுத்து விடுவார்கள்😄😄😄😄😄\n///உம்மணாம்மூஞ்சி smurf இப்போதெல்லாம் என் ஆதர்ஷ நாயகனாகிவிட்டான் என்றால் பாருங்களேன் \nஅப்ப மெய்யாலுமே நாளைக்கு புக் வந்துடுமா\nநம் பாட்டுக்கு இந்த கொரியர்காரங்க...அடிமையப்பா....\nஒரு வழியாக பதிவும் வந்திடுத்து.\nமாத்திரை சாப்டா ஒரு வாரத்துல சரியாயிடும்.\nமாத்திரை சாப்டலைன்னா ஏழே நாள்ல சரியாயிடும்\n///ஒரு வழியாக பதிவும் வந்திடுத்து.\nஅதுக்குள்ள உங்களுக்கு மட்டும் எப்டிங்க புக் வந்திடுத்து.\n///அதுக்குள்ள உங்களுக்கு மட்டும் எப்டிங்க புக் வந்திடுத்து.///\nநாமும் கொஞ்சம் அட்வான்ஸா திங்க் பண்ணலாமேனு....ஹி....ஹிஹி..\nவயித்தெரிச்சலை கிளப்பாதீரும் ஓய்.., ஏற்கனவே அடிக்கிற வெயில்ல முடியல.\nசந்திரமுகி படத்துக்கு முன்பாக ஊட்டி வரை உறவு படத்தில் நாகேஷ் டாக்டராக வந்து பேசும் டயலாக் அது.\nபுத்தக எண்ணிக்கையில 'டயட் 'ல இருந்தாலும்,\nபக்க எண்ணிக்கையில 'புஷ்டி 'யாத்தான் இருக்கின்றன.\nடெக்ஸ் இல்லாத வெறுமை இருந்தாலும் 'டியூராங்கோ ' அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பலமாக உண்டு.\nபொட்ட வரல... பொட்டி வரல....\nGet well soon sir... தலைவர் சந்திரமுகிலே சொன்ன மாதிரி... ஜலதோசம் ரொம்ப மோசமான வியாதி... மருந்து சாப்பிடலைனா ஒரு வாரத்திலே சரியாயிடும்... மருந்து சாப்பிட்டா 7 நாள் ஆகும் சரியாக...\n*2ரூபாய்க்கு ஆரம்பித்த லயன் காமிக்ஸின் வளர்ச்சி 3ரூபாய், 4ரூபாய், 5ரூபாய், 6ரூபாய், 10ரூபாய், 15ரூபாய், 20ரூபாய், 25ரூபாய் என படிப்படியாக வளர்ந்து 3இலக்க எண்ணை முதன் முதலாக எட்டிப் பிடித்தது. இதற்கு ஆன காலம் 20ஆண்டுகள்.\n*1984ல் 2ரூபாய்க்கு ஆரம்பித்த லயனின் பயணம் 2004ல் ரூபாய் 100 என்ற 3இலக்க விலைக்கு பரிணமித்தது. ரூபாய் 100க்கு காமிக்ஸா என பலரது புருவங்கள் உயர்ந்தன. இதையும் சாதித்துக் காட்டினார் எடிட்டர் சார்.\n*கோடைமலர்15 -\"மெகா ட்ரீம் ஸ்பெசல்\" லாக ரூபாய் 100க்கு பெரிய்ய்ய்ய சைசில் 420பக்கங்களில் மே2004ல் வெளியானது. இரண்டு அட்டைகளும் அத்தனை தத்ரூபம்.\n---வண்ணத்தில் லக்கியின் \"லக்கி லூக்கிற்கு கல்யாணம்\"- செம ரகளையான சிரிப்பு வெடி.\n---டெக்ஸின் \" சிகப்பாய் ஒரு சிலுவை\"- நீஈஈஈண்ட மாறுபட்ட களத்தில் நிகழும் சாகசம். அரிசோனா,மெக்ஸிகோ வில் இருந்து விடுதலை. இனவெறியை மையமாகக் கொண்ட கதை என நகர்ந்து, எதிர்பாரா திருப்பத்தில் திகைக்கச் செய்கிறது.\n---இரும்புக்கையாரின் மிக நீண்ட்டட சாகசம் \" பூமியிலோர் படையெடுப்பு \". சைத்தான் சிறுவர்களின் விடுபட்ட பக்கங்களோடு முழுமையாக.\n---மதியில்லா மந்திரியின் \" பாக்தாத்தில் தேர்தல் \"-அக்மார்க் மந்திரி ரகளை.\n---மின்னும் மரணத்தின் பாகங்கள் 6,7&8 இணைந்த மற்றொரு மகா சாகசம், கேப்டன் டைகரின் \" காற்றில் கரைந்த கூட்டம் \"...நமக்கு மனப்பாடமானதொரு தொடர்.\n---விச்சு- கிச்சு, வாசகர் ஸ்பாட் லைட், இலவச போஸ்டர் - என அதகளம் புரிந்த அட்டகாச இதழ்.\n*மீண்டும் ஓராண்டு பிரேக்கிற்குப் பிறகு, லயனின் கோடைமலர் 16 அடுத்த அதிரடி இதழாக ரூபாய் 100க்கு மே2006ல் பெரிய சைசில் 360பக்கங்களில் ஒரு இதழும், லக்கி லூக்கின் கதை வண்ணத்தில் தனியாகவும் என இரு புத்தகங்களாக வெளியானது.\n---டெக்ஸின் மற்றொரு வேறுபட்ட கதைக்களனில் \" கானகக் கோட்டை\" என்ற நீஈஈண்ட சாகசம். பெரிய சைசிலேயே 113பக்கங்கள்.\n---எடிட்டர் சாரின் ஆதர்ஷ நாயகன் ரிப்பின் \"தேவதையைத் தேடி\" கதை2.\n---மார்டின் தோன்றும் அதகள ஹிட் சாகசம்- பழி வாங்கும் ரா. மார்டினுக்கு பெயர் சொல்லும் கதை.\n---மாடஸ்தி & வில்லி கார்வின் \"மரண மாமா\". பரபரப்பான த்ரில்லர். மாடஸ்தியின் அழகு இதில் இன்னும் ஒரு படி அதிகரித்து இருக்கும்.\n---சாகச வீரர் ரோஜரின் கறுப்புக் கதிரவன். அட்டகாசமான சித்திரங்கள் கண்ணைப் பறிக்கும்.\n---மற்றொரு குழப்ப வாதி ஜானியின் \"மரண எச்சரிக்கை\". அத்தனை அம்சங்களை கொண்டு வழக்கம் போல சொய்ங் நிலைதான்.\n---தனித்த இணைப்பாக லக்கியின் \"தாயில்லாமல் டால்டனில்லை\"- முழு வண்ணத்தில் டால்டன்களின் அதகளம், அவர்களின் தாயாரோடு இணைந்து.\n*முந்தைய 100ரூபாய் இதழைவிட ரசிக்க வெரைட்டியான அதிகப்படியான ஹீரோக்களுடன் இன்றளவும் மறக்க இயலா இதழாக அமைந்தது.\n*கதம்ப ஹாட்ரிக் இதழ்களில் 3வதாக கோடைமலர் 17- மே2007ல் \"லயன் கெளபாய் ஸ்பெசல்\" என்ற பெயரில் ரூபாய் 100க்கு 388பெரிய பக்கங்களில் ரிலீசானது. ஒருபக்கம் தல டெக்ஸ், மறுபக்கம் டைகர் என அசத்தலான அட்டைகளோடு.\n*3கதம்ப இதழ்களில் இதுவே டாப் என்னைப் பொறுத்து. அத்தனையும் கெளபாய்களோடு அமைந்த ஒரே கதம்ப இதழ் இதுவே என்பதே இதன் தனித்துவம்.\n*முதல் பக்கத்தில் அசத்தலான இரத்தப்படலம் ஜம்போவின் விளம்பரம் மாஸான கலரில்...\n---லக்கியின் முழு வண்ண கதை- \"தலைக்கு ஒரு விலை\" நச் காமெடி.\n---அடுத்து சூப்பர் கெளபாய் டெக்ஸின் மற்றொரு வித்தியாசமான களத்தில் நிகழும் நீஈஈளமான சாகசம்-\"பனிக்கடல் படலம்\". பனி என்ற உடன் கனடாவை நினைக்க வேணாம்; குளிர்கால மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் தான் அந்த பனிக்களம்.\n---பாஸ்டன் என்றவுடன் பள்ளியில் படித்த பாஸ்டன் தேநீர் விருந்து ஒருநொடி ஞாபகம் வந்து போகும். இங்கேயும் விருந்து உண்டு; ஆனால் கொடுப்பது டெக்ஸின் இரும்புக்கரம். சிவிடெல்லியின் அசாத்திய சித்திர விருந்து.\n---அடுத்து வரும் கெளபாய் ரெம்ப பழைய ஆளு; சிஸ்கோவும் பாஞ்சோவும் கலக்கும் \"பரலோகப் பயணம்\". 11யே பக்க மினியானாலும் பரபரப்பான சாகசம்.\n---4வது குதிரை பையன் ஆக்சன் பையன் ஸ்டீவ் கதை- \"காதலிக்க நேரமில்லை\". இதுவும் சிறியதே அளவில் மட்டுமே. அசாத்திய தரத்திலான சித்திரங்கள்.\n---லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்; ஜாம்பவானின் சின்ன வயசுல நடக்கும் சிலபல காதல்களும், அசாத்திய இராணுவ சாகசமும் இணைந்த மெகா தொடரின் முதல் 3பகுதிகள் இணைந்த கதை தான் \"இளமையில் கொல்\". யங் டைகரின் அட்டகாசமான படைப்பு.\n---டைகரின் பிதாமகர்கள் சார்லியர்&ஜிரோவ் கூட்டணியில் வந்த இளம் டைகரின் 3பாகங்கள் இது மட்டுமே. கதையும் சித்திரமும் போட்டி போடும் இடங்கள் பலப்பல. ஹாரியட்டை இன்று நினைத்தாலும் தூக்கம் தொலைந்திடும்.\n---அடுத்த வண்ண மறுபதிப்பாக 2019ல் வரவேண்டிய கதை \" இளமையில் கொல்\".\n---இத்துனை கெளபாய்கள் இடம் பெற்ற பிறகும் இதன் வெற்றியில் சந்தேகம் ஏது...\n*இத்தனை பகுதிகளையும் பொறுமையாக படித்த நண்பர்களுக்கு ஒரு ஸ்பெசல் வணக்கம்.\n*2012ல் அறிமுகமான மரியாதைக்குரிய மூத்த நண்பரும் காமிக்ஸ் ஆர்வலரும், ஈரோட்டில் நம் காமிக்ஸ் ஸ்டாலுக்கும், விழாவுக்கும் துவக்கத்தை தந்தவரும் தான் திரு ஸ்டாலின். அப்போதெலாம் அவரோடு மணிக்கணக்கில் உரையாடுவதும், விவாதிப்பதும் தான் எனக்கு காமிக்ஸ் படிப்பதை அடுத்து குஷியான வேலை. அப்போது ஒரு முறை,\n\"என்னங்க இவ்ளோ விசயங்கள் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் அதை சும்மா விடாதீங்க, உபயோகமாக பதிவாக எழுதுங்க\" என்றார்.\n\"நானெல்லாம் பதிவு எழுத வந்தா உதைப்பாங்களே ஜி\" என்றேன்.\n\"அட தைரியமாக எழுதுங்க, போகப்போக இம்ப்ரூவ் ஆகிடும்\" என உற்சாகப் படுத்தினார்.\nஅத்தோடு விடாமல், அவருடைய வலைதளத்தில் எழுதவும் வைத்து விட்டார். இந்த கத்துக் குட்டியும் பதிவரானுது இப்படித்தான்.\n*இன்று என்னாலும் கூட, ஒரு சிலராவது ரசிக்கும்படி(அந்த கொடுமை எங்களுக்குத் தானே தெரியும் என நீங்கள் புலம்புவது புரிகிறது நண்பர்களே) விமர்சனம் எழுத முடிகிறது என்றால் அதற்கு காரணம் திரு ஸ்டாலினே. என்னுடைய குருநாதர் அவரே. இந்தப் பதிவின் வாயிலாக அவருக்கு நெகிழ்ச்சியான நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.\n*இத்தனை உற்சாகமாக வரவேற்பை நல்கிய நீங்கள் இல்லையெனில் நான் இல்லை நண்பர்களே. உங்கள் அத்துனை பேருக்கும் பணிவான நன்றிகள். மீண்டும் ஒரு நல்ல தொடரில் சந்திப்போம்.\n*நாளை மலரப்போகும் லயன்-முத்து கோடைமலர் 18ஐ வரவேற்க உங்களுடன் ஆவலோடு நானும் காத்திருக்கிறேன். கம்பேக்கிற்கு முன்பு தான் லயன், முத்து, திகில், மினிலயன் எல்லாம். இப்போது அனைத்தும் இணைந்த லயன்-முத்து.\nஇதுவரை கலக்கலான 3மலர்களையும் காணாத நண்பர்கள் இங்கே வாருங்கள்...\nசூப்பர் ஜி. கலக்கிட்டீங்க . அருமையாக நிறைவு செய்துள்ளீர்கள் . பாராட்ட வார்த்தைகள் இல்லை .\nடெக்ஸ் ஜி செம அருமையான & ரசிக்கும்படி���ான எழுத்துநடை...சூப்பர் ஜி...\nஇருப்பில் உள்ள புத்தகங்களை தேட வைத்தும், இருப்பில் இல்லாத புத்தகங்களை நினைத்து ஏங்க வைத்தும்....\nகலவையான அனுபவங்கள் உங்கள் பதிவுகள் மூலம் கிடைத்தது டெக்ஸ் விஜயராகவன்.\nஒவ்வொரு காமிக்ஸ் ரசிகரும் பாதுகாக்க வேண்டிய பதிவுகள். சமயத்தில் ஆசிரியருக்கேகூட உதவலாம்.\nஉங்கள் கடுமையான உழைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்.\nவாழ்த்திய முத்த நண்பர் ATR sirக்கும்,\nபாராட்டிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் பணிவான நன்றிகள்.... மகிழ்ச்சி நண்பர்களே🙏🙏🙏🙏🙏\nநானும் யூத்துதான் என்று கதற வேண்டும் போல் உள்ளது.\nமூத்த நண்பர் முத்த நண்பராகி கிடக்கிறார்.எனவே ATR மட்டும் போதுமே.\nஹசன்@ செந்தில் சத்யா@ நன்றிகள் நண்பர்களே👍\nATR@ ஹா...ஹா.... இந்த செல்லினம் தட்டச்சின் ஆட்டோ கரக்டரால் இப்படி ஆகிறது. நாம ஒன்று டைப் செய்தா அது ஒன்று டைப்புது.\nகூல்...நாமெல்லாம் ஆல்வேஸ் யூத் தான்... வேறெந்த வாசிப்பு துறை யில் உள்ள ஒருவராலும் தன் 15வயசு நினைவுகளில் மூழ்கி லயிக்க முடியாது.\nஆனா நாம, ஒரேயொரு பெயர் போதும் ட்ராகன் நகரம் ன உடன் அந்த நாட்களுக்கே போய் விடுகிறோம். அப்போது நாம் பழகிய நண்பர் வட்டம், சாப்பிட்ட நொறுக்குகள், சைக்கிள்ள பறந்தது, புத்தகங்கள் தேடி தேடி ஓடியது,அவ்வப்போது பழைய புத்தக கடையில் பெட்டி பெட்டியா பழங்காமிஸ் அள்ளும் கனவு.....சான்ஸே இல்லை...\nஎன்றும் பதினாறு, வயது பதினாறுனு குதூகலிக்கும் குழந்தை மனசுதான் நமக்கெலாம்....\nஆர்ச்சியின் கால எந்திரத்தில் ஒரு விசிட் அடிச்ச மாதிரி மனதில் ஒரு குதூகலம்.\nயெஸ் அது ஒரு கனாக்காலம்;\nநிஜமாவே எனக்கும் கால யந்திரத்தில் பயணித்து 1980களில் ஒர் மினி ரவுண்ட் வர ஆசையோ ஆசை சார்....\n 26ம் தேதியே புத்தகங்கள் கிளம்பிடுச்சே சிவகாசிகாரவுஹ உழைப்புக்கு தொப்பி தூக்கி தலைவணங்குகிறேன்\nஇந்தமாத 3 புத்தகங்களுமே ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருப்பவைதான்\n1. ட்யூராங்கோ - படு ஸ்டைலான கதை + சித்திரம் + கலரிங் பாணியால் நம்மில் பலரையும் அசத்தியிருப்பவர். 'கோடை மலர்' என்ற அடையாளம் தாங்கி குண்ண்ண்டாய் வருவது கூடுதல் சிறப்பு என்பதால்\n2. மார்ட்டின் : எடிட்டரையும், கருணையானந்தம் அவர்களையும் பல இரவுகள் தூங்கவிடாமல் செய்த - இதுவரை கண்டிராத புதூஊஊ கதைக்களம் - என்பதாலும், கதை வெளியான பின்னே இங்கே தளத்தில் நம் நண்பர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பட்டையைக் கிளப்பப் போகின்றன - என்பதால்\n3. மேக் & ஜாக் : காமெடியில் கலக்கயிருக்கும் புதூஊஊ கூட்டணி என்பதால்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 April 2018 at 00:08:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 April 2018 at 00:13:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 April 2018 at 00:14:00 GMT+5:30\nஆசிரியரே உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் கனமான பணிகள் காத்திருக்கிறது நன்றாக ஓய்வெடுத்து விட்டு சும்மா புகுந்து விளையாடுங்கள்\nஎடிட்டர் சார் , விரைவினில் குணம் பெற வேண்டுகிறேன் . இதில் ஒரு சுயநலமும் உள்ளது . நீங்கள் நல்லாய் இருந்தால்தானே , நாங்களும் நல்லாய் இருப்போம் . உடம்பை பார்த்துக்கோங்க சார் .\nமனுசனோட காந்த கண்ணுக்கே சிட்டுக .....ஹும்ம்ம்\nஇளைய மகன் மேனியினை இயற்கை தாலாட்ட...ஓஹ்ஹோஹோஹோஒஹ்ஹோ\nஉம்மணாம்மூஞ்சி ஸ்மர்ஃபா இருந்து ட்யூராங்கோ படிக்கப்போறேன்.....\n 2018-ல் இப்படி ஒரு அற்புதமான செய்தியை எப்பவுமே நான் கேட்கலை, படிக்கலை... ஒரு கடல் நிறைய பன்னீர் அலைகள் சுனாமி மாதிரி வந்து என்னை தூக்கி போட்ட மாதிரி சந்தோஷமா இருக்கு சார்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 April 2018 at 08:05:00 GMT+5:30\nDtcலருந்து அழைப்பு.....வந்தாச்சாம்....சரியான சேவைக்கு ....நாடுவீர் dtc\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 April 2018 at 13:48:00 GMT+5:30\nஆசிரியர் சார் விரைவில் குணம் பெற வாழ்த்துகின்றேன்.\nமே இதழ்கள் இவ்வளவு விரைவாகவா....... ..\nஆசிரிய௫க்கும் அவரது குழுவுக்கும் வாழ்த்துக்களும்........பாராட்டுக்களும்.....\nஆஹா....இந்த மாசம் சைத்தான் சாம்ராஜ்யம் இல்லையா சார்..\nஇந்த மாச இதழ் என்றே நினைத்து இருந்தேன்...\nமே டெக்ஸ் இல்லா மாசமா...:-(\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 April 2018 at 10:20:00 GMT+5:30\nசார் கோடை மலரை முகர்ந்து...பார்த்து கொண்டிருக்கிறேன் . வடிவமைப்பு நச் . அட்டைபடம் கோடை என்பதாலோ என்னவோ நிறவறட்சி...மே என்பகதால் எல்லாம் சிவப்போ....பின்னட்டை அருமை . பெஸ்ட் அட்டை வாடகைக்கு கொரில்லாக்கள் . அருமை ...\nவான் ஹாமே படைத்த 12-3/4 நுழைவாயில்...\nபுறம்தள்ளப்பட்ட படைப்பும், நாம் புரிந்துகொள்ள வேண்டியதும்...\n அட்டையிலிருந்து வெளியேத்தாவத் துடிப்பது போன்ற அந்த குதிரையின் வடிவமைப்பு அட்டகாஷ்...\nஇந்த வருடத்தின் ���ாப் 3 அட்டைப்படங்களில் ட்யூராங்கோ இடம்பிடிக்கப்போவது உறுதி\nமேலோட்டாமான புரட்டலில் வண்ணங்கள் கண்ணைப்பறிக்கின்றன..\nமேக் அண்ட் ஜாக் ...படித்துவிட்டு சொல்கிறேன். ஏன்னா ..கார்ட்டூன் என்பதால் நான் ஒருதலைபட்சமாக பேசுவதாக ஆகிவிடும், ஏன்னா ..கார்ட்டூன் என்பதால் நான் ஒருதலைபட்சமாக பேசுவதாக ஆகிவிடும், (இருந்தாலும் கடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிட்டுப்பா) ..\nமார்ட்டின் மிஸ்ட்ரீ ... ரொம்ப பேசவைக்கும்னு தோண்றது ..\nகோடையின் தாகம் தீர்க்கும் அருமருந்தாம் கோடைமலர் 2018 வந்து கிடைத்தது... வந்து கிடைத்தது...வந்து கிடைத்தது...\nஅட்டைப்படங்களில் அழகோ அழகோடு கோடைமலர் 2018 பளீரிடுகிறுது.\nடாப்பில் இரத்தச் சிவப்பில் டைட்டில்;\nதகிக்கும் மெக்ஸிகோ பாலையில் விரையும் குதிரைகள்- புழுதி பரப்பில் மங்கலான வெளிர்நிறத்தில் ஆஸம்..ஆஸம்.\nகீழே அரக்கு வண்ண பார்டரில் உள் பக்க காட்சியும், மல்டி கலரில் \"டியூராங்கோ அதிரடி\" என்ற வர்ணனையும் தெறிக்கும் காட்சி...\nஇயந்திர துப்பாக்கி ஏந்திய டியூராங்கோ,\n3ம் இடத்தை மார்டினும் பெறுகிறார்கள்...\n//அட்டைப்படங்களில் அழகோ அழகோடு கோடைமலர் 2018 பளீரிடுகிறுது.//\nமுன்னட்டையும் சரி,பின்னட்டையும் சரி அழகோ அழகு,அட்டகாசமா இருக்கு.\nஇரண்டு எதிரெதிர் வார்த்தைகள் இணைந்து ஒரு அர்த்தத்தை தருவதை ஆங்கிலத்தில் ஆக்ஸிமெரோன் என்கின்றனர். Only choice, true lies, happily married...சில மாதிரிகள்.\nஇங்கேயும் அப்படி ஒரு சொல்லாடலை கையாண்டுள்ளார் எடிட்டர் சார்....\nஎதிரெதிர் வார்த்தைகளான இவைகள் இணைந்து \"மெளனமாயொரு முழக்கம்\"---என்ற ஒரு வார்த்தையை அமைத்து, கூடவே ஒரு உருவகம் தரும் பெயர்ச்சொல்லையும் சேர்த்து,\n---என்ற அசாத்திய பெயரை சூட்டியிருக்கிறார்.\nஉள்ளே உறைந்து உள்ள கதையோட்டத்திற்கு உன்னதமான பெயர்.\n*கதையை படிக்காதவர்கள் தாண்டிச் செல்லவும்*\n1920 களின் காலத்தில் நடக்கும் கதை ஜில்லாரின் சாகஸ காலத்தையும்,பாணியையும் சற்றே நினைவுபடுத்துகிறது,\nஊதியம் பெற்றுக் கொண்டு வாடகை பாதுகாவலர் பணியில் ஈடுபடும் நம் கதை நாயகர்கள் மேக் & ஜாக்,\nமேக்கின் நினைவில் சுழலும் கதையில் நாமும் பின் செல்கிறோம்,\nபணத்திற்காக ஒரு பிணத்தை பாதுகாக்கும் பணி ஜாக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது.பிணத்தின் பெயர் நட்டு ஜெர்ரி,.\nஜாக்கிடம் பிணத்தைப் பற்றி குசலம் விசாரிக்க வருகிறார் நம் கா���ெடி வில்லன் அல் கபோன்.நட்டு ஜெர்ரி என்னோட எதிரியாக்கும்,ஒரு முட்டுச் சந்தில் நட்டு ஜெர்ரியின் நட்டை கழற்றியது நானும்,எனது கொரில்லா பாய்ஸும்தான் என கெக்கலிக்கும் அல் கபோன்.எதிரி ஒழிந்தான் என்று சந்தோஷமாக கிளம்ப,ஜாக்கை காணவரும் காவல்துறை அதிகாரி எலியட்டும் நட்டுவை பற்றி ஜாக்கிடம் பிட்டு பிட்டு வைக்கிறார்.\nமறுநாள் நட்டுவின் சடலத்தை புதைக்கின்றனர்,சில நாட்கள் கழித்து ஒரு மருத்துவமனையில் இருந்து ஜாக்கிற்கு தொலைபேசி வரும் அவசர அழைப்பில் ஜாக் மருத்துவமனை செல்ல அங்கு படுக்கையில் இருக்கும் ஒற்றைக் கண்ணன் ஒருவனின் தகவலால் புதைக்கப்பட்ட நட்டு சவப்பெட்டியில் இருந்து எஸ்ஸாகி விட்டதை அறிகின்றார்,நட்டு இறந்தது போல் டிராமா செய்து பின்னர் எஸ்ஸாகி விட்டதை மேக்கிற்கு விளக்கும் ஜாக்,பின்னர் நட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மாறுவேஷத்துடன் அலைவதையும்,இதை அறிந்தது அந்த நட்டுவின் ஒற்றைக்கண் சகா மாத்திரமே,மாறுவேஷத்துக்கான சாட்சிகளை கொல்ல நட்டு முயலும்போது ஒற்றைக் கண்ணன் தப்பிப்பிழைத்ததை கூறுகின்றார்.\nநட்டு தப்பி மாறுவேஷத்துடன் அலையும் தகவலை அல்கபோனிடம் ஜாக் கூற,பயந்து நடுங்கும் அல்கபோன் நிறைய பணம் தருகிறேன்,என்னை எப்படியாவது காப்பாற்று என்று ஜாக்கிடம் கெஞ்ச,அதை ஏற்கிறார் ஜாக்.\n1.ஜாக் அல்கபோனை எப்படி காப்பாற்றுகிறார்\n2.மாறு வேஷத்தில் சுற்றும் நட்டு யாருடைய வேடத்தில் இருக்கிறான் என்பதை தனது சாமார்த்தியத்தாலும்,சில பல ட்விஸ்டுகளுடனும்,கிச்சு கிச்சு மூட்டும் நகைச்சுவையுடனும் கதையில் காணலாம்.\nகண்ணை உறுத்தாத கலரிங் பாணி மொத்தத்தில் சந்தோஷமாக வரவேற்கலாம் மேக் & ஜாக்கை\nரவி@ இன்னும் அழகு பார்த்தே முடிக்கல நானு...அதற்குள் விமர்சனமா...செம ஸ்பீடு...\nடியூராங்கோ பாகம்1- \"சத்தமின்றி யுத்தம் செய்\" +\nஇரண்டையும் அருகருகே வைத்து ஒப்பிட்டு பார்க்கிறேன்.\nஅம்மாடி... அசாத்திய சித்திரங்கள் அப்படியே தொடர்கிறது.\nபாலைவனங்கள், மெக்ஸிகோ ஸ்டைல் கட்டுமானங்கள், கற்றாழையும் சப்பாத்தி கள்ளியும், மலைமுகடுகள்....மீண்டும் ஒரு சித்திர விருந்து...\nபாகம்1 பனியில் ஆரம்பித்து தகிக்கும் மணலில் நிறைவுறுகிறது.\nபாகம்2 நேர்மாறாக தகிக்கும் மணலில் ஆரம்பித்து குளிரும் பனியில் முடிவடைகிறது.\nஇன்னமும் இப்படி ஓப்பீ��ுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.\nமுதல் புரட்டலில் கண்ணில் படும் காட்சிகள் மிரட்சியினை கொண்டுவருகின்றன.\n\"குஞ்சு பொறிக்கும் முன்பாய் குழம்பு வைக்கத் தயாராவானேன்\nடியூராங்கோ வின் காதலி...ஹூம்..நெஞ்சே அடைக்கிறது. வேணாம் அழுதுடுவேன்...\nஇனியும் காத்திருக்காமல் டியூராங்கோ வோடு பயணிக்க வேண்டியதுதான்....\n*திருஷ்டிப் பொட்டு:பக்கம் 70&99 லேசான கலங்கல்கள்....\nஆங்...லாஸ்ட் பட் நாட் லிஸ்ட்:-\nஎ பிக் கன்கிராட்ஸ் டூ நம்ம J ji.\nஅவர் எழுதிய டியூராங்கோ பாகம்1ன் கதைசுருக்கம் தான் கோடைமலர் 2018ல் இடம்பெற்றுள்ளது.\nகை கூப்பி வணங்குகிறேன் எடிட்டர் சார்.\nசில்வர்ப்ரிஜ் சுரங்கங்கள் நிறைந்த ஊர்.ஆலன்,டீல் என்று இரண்டு சுரங்க உரிமையாளர்கள் நண்பர்களாக வாழ்கின்றனர்.ஆலன் மக்களுக்கு நன்மைகள் செய்து பிரபலமாகிறார்.டீலோ பேராசைக்காரர்.\nபணம்,பதவி தான் அவரது குறி.இந்நிலையில் நகர மேயர் பதவிக்கு தேர்தல் வருகிறது.\nஆலனுக்கு டீலின் கள்ள ஆயுத வியாபாரம்தெரிந்துவிடுகிறது.இதனால்\nடீல் எதையும் செய்ய துணியலாம் என்பதை எதிர்பார்த்து, ட்யூரங்கோ என்ற கூலிக் கொலையாளியை தன் பாதுகாப்பிற்காக இரகசியமாக பணியமர்த்துகிறார்.\nஇதை அறிந்த டீல், ஆலன், அவரது உதவியாளர் ஹார்வி இருவரையும் கொல்வதோடு பழியை ட்யூரங்கோ மீதே சுமத்திவிடுகிறான்.\nசில்வர்ப்ரிஜின் ஷெரீப் ஜெங்கின்ஸ் டீலின் உள்கை.\nஊருக்குள் நுழைந்தவுடன் தூக்கில் போடப்படும் நிலைக்காளான ட்யூரங்கோ,தப்பித் தலைமறைவாகிறான். அப்பொழுது இந்த கொடூரத்தில் மூன்றாவதாக சில்வர்ப்ரிஜையே கபளீகரம் செய்ய துணியும்\nபெயர் தெரியாச் சுரங்கமொன்றினால் அமர்த்தப்பட்டு அனைத்தையும் சிதைக்கநினைக்கும் திட்டம் ட்யூரங்கோவிற்கு தெளிவாகிறது.\nஆலனின் விதவை சித்ரவதை செய்யப்படுவதை துப்பாக்கி முனையில் தடுத்து, சுரங்க உரிமை பத்திரங்களை மீட்டு அவளிடமே ஒப்படைத்து விட்டு ஊரைவிட்டு டயூரங்கோ காயத்துடன்\nவெளியேறுகிறான்.///----இது தாங்கள் எழுதிய சுருக்கத்தின் முதல் பார்ட். அப்படியே மெளனமாயொரு இடிமுழக்கம் ல பிரிண்டிங்ல உள்ளது ஜி....\nரியல் பிக் ஒன் மைட் பி கம்.\nஎடிட்டர் சாரின் அறிவிப்பு இப்படி இருந்தால்,\n\"கா.பா.sir& J sir இருவரின் ஒர்க்கும் சம அளவில் இருக்கின்றன. இரண்டிலும் இருந்தும் செலக்ட் பண்ணி பிரிண்டிங்கிற்கு எடுத்துக் கொள்ளப்���டுகிறது. பரிசை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவரும் வின்னர்களே...வாழ்த்துகள் சார் இருவருக்கும்\"....\nஇந்த ரிசல்ட்டையும் ரூல்ட் அவுட் செய்ய முடியாதே....\nவெளியூர் சென்று விட்டு இப்பொழுது தான் வீடு திரும்பினேன்.\nபுத்தகப் பார்சல் என் டேபிளின் மேல்.\nஅருகில் புன்முறுவலுடன் என் இல்லாள்.\nநீண்ட நாட்களுக்கு பின் பேனா பிடித்தேன்.\nபடையப்பா திரைக்கதைக்காக யாம் வஞ்சிக்கப்பட்ட போதும் , எனது படைப்பை அட்சரம் பிசகாகல் திரையில் பார்த்த போது......\nபிறகு பெரும் போராட்டத்திற்குப்பின் எமக்கு கூலி வழங்கப்பட்ட் போது படம் வெள்ளி விழா கண்டு முடித்திருந்தது.\nபு வி மொழி பெயர்ப்பு பணிக்கிடையில் இதை ஏழுதியது கூட மறந்து விட்டேன்\nஉங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது\nமிகப் பெரிய வெற்றிகள் மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமாகின்றன - என்பதை உங்கள் 'படையப்பா' அனுபவம் மீண்டும் உணர்த்துகிறது\nஅந்த வெற்றிக்குப் பிறகு ஏன் எழுதுவதை நிறுத்தினீர்கள் என்ற ஐயமும் எழுகிறது\n மேற்படி நண்பர்களின் வாழ்த்துகளோடு என்னுடையதையும் இணைத்துக் கொள்ளுங்கள்\nஇதோ உங்களோடு இணைந்து உற்சாகம் பீரிட எழுத ஆரம்பித்து விட்டேனே.\nநன்றி கிட்,G P,ஈ வி,அறிவு சார்களே.,\nஎழுதுவதற்கு ஊக்கத்தை விட உற்சாகம் முக்கியம் ஈ வி,\nஉங்களின் கோடைமலர் பதிவு (கள்) காலையிலேயே கண்டாலும் இவ்ளோ பெரிய இனிப்பு மாத்திரையை பொறுமையாக தான் படிக்க வேண்டும் என்று தள்ளி போட்டு இப்போது சில நிமிடங்களுக்கு முன் தான் படித்து முடித்தேன்.\nஅவ்ளோ பெரிய மாத்திரைக்கு ஒரு சின்ன மூடி மாதிரி சுருக்கமா சொல்லிவிடுகிறேனே ஒரே வார்த்தைல ..\nஇம்மாத இதழை நாளை தான் கண்களால் பார்க்க முடியும்..\nஇம்மாதம் டெக்ஸ் கதை இல்லை.\nஅடுத்த மாசம் 2டெக்ஸ் கதைகளாக வருது.\nரெகுலர் கதை+ மினி இணைப்பு\nஇம்மாதம் மாதிரி ரெகுலர் டெக்ஸ் இல்லா மாதங்களில் அந்த இலவச மினி டெக்ஸை தந்து எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்...ப்ளீஸ்...\nஷட்யூலில் சின்ன அட்ஜெஸ் செய்தால் எல்லா மாதமும் டெக்ஸ் இருக்கும் சார்...\nஇந்தாண்டு மொத்தம் 7+1+1 ரெகுலர்+மறுபதிப்புகள்.\nஇலவச மினி =6...என மொத்தம் 15கதைகள் இருக்கு. இருக்கும் மீதி 7மாதங்களும் மீதியுள்ள டெக்ஸ் கதைகள் வரும்படி அமையுங்கள் சார்...\nநிழலின் அருமையை நமக்கு நினைவூட்டவாவது வெயில் வேண்டும் தானே \nவிஜயன் சார், புத்தகங்கள் கிடைத்து விட்டது. நன்றி.\nபுத்தகங்களுடன் மலைப் பிரதேசம் நோக்கி பயணம் இன்று இரவு. மே 2 முதல் கதை விமர்சனங்கள் ஏதிர்பார்க்கலாம்.\nஉலு உலு உலு உலு.... (குலவை)\nபி.கு : வெயில் காலம் முடிந்த பிறகு கூழ் பற்றி ஆத்தாவுடன் ஆலோசனை செய்யப்படும்\nகுளூகளூன்னு இருக்கணும்னு ஆத்தா சொல்றாப்ல.....\nமரம் என்று ஆரம்பித்து, பின் உரம் என்று ஆராய்ந்து, இறுதியில் மிக துயரமான ஒரு அலசலோடு கதை நிறைவு பெறும் மறு கணமே \"கிளாரிஸ்\" குறித்து கனத்த இதயத்துடன் யோசிக்க ஆரம்பித்து விடுகிறது மனம்.\nநிறைய இடங்களில் படங்கள் தான் கதை சொல்கிறது, கிளைமாக்ஸ் உட்பட..\nஆனால், ஐஸெர்ஜில் கதை நெடுகே வரைந்து கொண்டே இருப்பதின் மூலம் கதாசிரியர் என்ன உணர்த்த வரார் என்பது புரிந்தும் புரியாதது போலவே உள்ளது.....\nஇந்தக் கதையில் சொன்னது நூறென்றால் - சொல்லாதது ஆயிரம் அந்த ஆயிரத்தையும் அலசி ஆராய கூகுள் மட்டுமல்ல ; இன்னும் நிறையவே தகவல் களஞ்சியங்கள் நமக்குத் தேவையென்பேன் \nவாடகைக்கு கொரில்லாக்கள்- முதல் முறையாக என் 8வயது மகளும் 4 வயது மகனும் முழுக்க ரசித்த கதை. ஸ்மர்ப்ஸ் படித்து கான்பிக்கையில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை ஓடிவிடுவார்கள். இந்தக் கதை அவர்களுக்கு பிடிக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை... May be few unmasked action scenes. Graphical details இல்லாமல் ஆனால் வன்முறையோடு இணைந்து இருக்கும் கதைக்கரு காரணமாக இருக்கலாம்.\nWhatever I am happy. Personally, for me, the story line is good one. முதியோர் இல்லம் பற்றிய என் மகளின் கேள்விகளுக்கு விடை தந்தது சிறப்பாக அமைந்தது.\nசூப்பர். அப்படி என்றால் என் குழந்தைக்கு இந்த கதையை வரும் நாட்களில் சொல்லி விடுகிறேன்.\n//வாடகைக்கு கொரில்லாக்கள்- முதல் முறையாக என் 8வயது மகளும் 4 வயது மகனும் முழுக்க ரசித்த கதை//\n And இங்கே நமக்கொரு குறிப்பும் இருப்பதாய் உணர்கிறேன் \n\"இது தான் சிறுவர் ரசனை\" என்று எதையும் stereo type செய்திடல் இனி வரும் காலங்களில் தவறு போலும் \n\"இது தான் சிறுவர் ரசனை\" என்று எதையும் stereo type செய்திடாது -(சந்தா C -ன்) எல்லாக் கதைகளையும் இனி வீட்டின் குட்டீஸ்களுக்குச் சொல்லிடணும் போலும் \nகுறிப்பாக அடர் வண்ணங்கள் கண்களை கொள்ளை கொள்கிறது..\nவித்தியாசமான கார்ட்டூன் கதை .. அறிமுக கதையே அமர்க்களம் .. It was a light and breezy read .. ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது ...\nவாடகை கொரில்லா- இன்ஸ்டன்ட் ஹிட்டா\n40 கதைகள் கொண்ட தொடரிலிருந்து இந்த ஆல்பத்தைத் தேர்வு செய்திட உதவியது ஜூனியர் எடிட்டரின் கண்டுபிடிப்பான பெல்ஜியத்து நூலகம் ஒன்றின் நிர்வாகியே ஒரு சன்னமான சன்மானத்தை மட்டும், பெயரளவுக்கான ஊதியமாய் வாங்கிக் கொண்டு, நான் கேட்கும் ஒரு நூறு கேள்விகளுக்கும் சளைக்காது பதில் சொல்லும் பொறுமையான பெண்மணி அவர் ஒரு சன்னமான சன்மானத்தை மட்டும், பெயரளவுக்கான ஊதியமாய் வாங்கிக் கொண்டு, நான் கேட்கும் ஒரு நூறு கேள்விகளுக்கும் சளைக்காது பதில் சொல்லும் பொறுமையான பெண்மணி அவர் அவரது பரிந்துரையில் தேர்வான கதையிது \nSuper சார் .. ஒவ்வொரு கதை selection க்கும் நீங்கள் எடுக்கும் effort புரிகிறது ..\nமனித பேராசையின் மௌன விளைவு.\nவளர்ச்சி, வருமானம் என்ற வெளிச்சமான பக்கத்தின், மறைக்க முடியாத இருண்ட பக்கம்.\nசமகால கதை என்றவகையில், முக்கியத்துவம் வாய்ந்த சம கால நிகழ்வின் பேசு பொருளை உள்ளடக்கியது.\nமெல்லத் திறந்த கதவு என் மனதை என்னவோ செய்கிறது.\nமார்ட்டினை இனிதான் தரிசிக்க வேண்டும்.\nஅதற்குள்ளாக படித்து விட்டீர்களா சார் கதையின் ஓட்டம் சீராக இருந்ததா கதையின் ஓட்டம் சீராக இருந்ததா முன்னும், பின்னுமாய் ஓடும் கதை ; பற்றாக்குறைக்கு தவணை தவணையாய் தலையைப் பிய்த்துக் கொண்டு செய்த எடிட்டிங் என்பதால் - கதையில் lag ஏதும் தெரிந்திடக் கூடாதே என்று ரொம்பவே ஆதங்கம் கொள்ளச் செய்தது \nமார்டினை எப்போதுமே கொஞ்சம் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். இம்முறையே படபடப்பு அதிகமாகவே கூடியது.\nமார்டின் கதைகளை முழுமையாக உள்வாங்க நல்ல சூழல் அமைய வேண்டும். அந்த சூழல் எனக்கு இன்று அமைந்தது.\nவேலைப்பளு குறைவாக இருந்ததால் மார்டினுடன் களம் புகுந்தேன். மெதுவாக நகரும் கதை மெல்ல மெல்ல திகிலுடன் வேகமாகவே பயணிக்க, நானும் அவசரமில்லாமல் பின்தொடர்ந்தேன்.\nக்ளாரஸின் தோழி லாராவவின் ப்ளாஷ்பேக்கில் தூக்கில் தொங்கியபடி க்ளாரஸ் மெதுவாகத் திரும்பும் கட்டத்தில் நிஜமாகவே திடுக்கிட்டு விட்டேன்.\nஅட்டகாசமான கதை பாணி,அற்புதமான கலரிங் பாணி,அருமையான ஓவிய பாணி,கலக்கலான அட்டைப் படம்,\nநெடிய கதையும்,நிறைய கதை மாந்தர்களுமாக இருப்பதால்,விமர்சனத்தை சற்றே பொறுமையாகத்தான் போட வேண்டும்.\nநிறைய வசனங்கள் தேர்ந்தெடுத்த சொற்களாக ஜொலிக்கின்றன.\nஇங்கே பன்ச் டயலாக் அமைக்க முகாந்தரங்களில்லை ; so டயலாக்கில் பன்ச் இருந்தால் தான் ரசிக்குமென்று பட்டது சார் \nஅனைத்தையும் படித்துவிட்டேன். இம்மாத வரிசை\nமார்டினினில் கடைசி பக்க சஸ்பென்ஸ் மிக அருமை.\n முதல்முறையாக இப்போதுதான் காமிக்ஸில் பார்க்கிறேன். 8-ம் வகுப்பு படிக்கும்போது oxford atlas புத்தகத்தில் சேலத்தின் lattitude &longitude-களை தெரிந்துக்கொள்ளலாம் என்று அந்த அட்லசின் கடைசி பக்கத்தில் சேலத்தை தேடியபோதுதான் சேலம் என்று உலகில் இரண்டு நகரங்கள் இருப்பதை தெரிந்துக்கொண்டேன். ஒன்று இங்கே, இன்னொன்று அமெரிக்காவில். அந்த சிறு வயதில் ஹாஸ்டல் பையங்களிடம் \"அமெரிக்காவுல எங்க ஊரு இருக்குடா... உங்க ஊரு இருக்காடா\" என்று சொல்வேன். சமீபத்தில் கூட ஒருமுறை அந்த சேலத்தின் ஞாபகம் வந்தபோது... 'அமெரிக்காவில் உள்ள எல்லா நகரங்களும் காமிக்ஸில் வருகிறது. ஆனால் அந்த சேலம் மட்டும் வரவில்லையே' என்று நினைத்தேன். இதோ வந்துவிட்டது\" என்று சொல்வேன். சமீபத்தில் கூட ஒருமுறை அந்த சேலத்தின் ஞாபகம் வந்தபோது... 'அமெரிக்காவில் உள்ள எல்லா நகரங்களும் காமிக்ஸில் வருகிறது. ஆனால் அந்த சேலம் மட்டும் வரவில்லையே' என்று நினைத்தேன். இதோ வந்துவிட்டது மார்ட்டின் கதையில் 143ம் பக்கத்தில்.\nஆனாலும், கொடுத்து வைத்த நகரம்தான் அந்த சேலம். கடல் கூட இருக்கிறது அங்கே.\nநேற்று மாலை 5:30'க்கு கூரியர் வந்து சேர்ந்தது. இன்னும் ஒரு கதையையும் படித்து முடிக்கவில்லை. முதலில் ட்யூராங்கோதான் படிக்கவேண்டும் என நினைத்தேன். ஆனால், நேற்றைய இரவின் சூழ்நிலைக்கு மர்ம மனிதனின் கதைதான் படிக்க மூட் வந்தது. இப்போதுதான் முடிக்க போகிறேன்.\nஎனது போனில் இணையதள சேவை இரண்டு வாரங்களாக சரிவர வேலை செய்யாததால் இன்றுதான் முந்தைய பதிவில் எனக்கு ஜம்போ சந்தா ஒரு நண்பர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று தெரிந்தது.\nஅதை பார்த்ததும் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு.என்னையும் ஒரு மனுஷனா நினைத்து அன்பளிப்பு வழங்கிய நண்பரை நினைத்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். வலது கை கொடுப்பதை இடதுகை க்கு தெரியக்கூடாது என்று நினைக்கும் நல்ல உள்ளம் கொண்ட வள்ளல் முகமறிய நண்பரை இருகரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வலது கை கொடுப்பதை இடதுகை க்கு தெரியக்கூடாது என்று நினைக்கும் நல்ல உள்ளம் கொண்ட வள்ளல் முகமறிய நண்பரை இரு��ரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்றிகடனை தீர்க்க நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இந்த நன்றிகடனை தீர்க்க நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.நன்றி\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி...priyatels\nரெண்டு smurfs - டாக்டர் & உம்மணாம்மூஞ்சி \nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/change/", "date_download": "2019-05-27T02:31:45Z", "digest": "sha1:UHBBIFCEHFDOZIHWZ7HIC65B45JZ3DDP", "length": 8828, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "Change Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஒபாமாவின் ‘மாற்றம்’, மாறாது நிலைக்குமா\n\"இஸ்லாமியத் தீவிரவாதம்\", \"ஜிஹாதி பயங்கரவாதம்\" தொடங்கி, \"இன்னொரு சிலுவைப் போர்\" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 22 minutes, 51 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி ��ழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/whatsup-stop.html", "date_download": "2019-05-27T01:52:42Z", "digest": "sha1:N7RLP55FAY3WIVL6S5ZNS4VDEEK6ULHM", "length": 12239, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வாட்ஸ்ஆப்! அதிர்ச்சி தகவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வாட்ஸ்ஆப்\nவாட்ஸ்ஆப் நிறுவனம் சில ஸ்மார்ட் போன்களில் இந்த ஆண்டோடு தங்களின் சேவையை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nவாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஸ்மாட்போன்களே கிடையாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அந்த அளவு வாட்ஸ்ஆப் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களில் தங்களின் சேவை நிறுத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகியது.\nதற்போது இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியோடு சில பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்படாது. அதற்கான சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பு படி, பழைய ஆண்ராய்டு போன்கள், விண்டோஸ் போன்கள், Symbian, BlackBerry ஆகியவற்றில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-05-27T01:58:20Z", "digest": "sha1:6SFIJL5CXTLF4VT7U3ZCLIOTFIWCTU6N", "length": 35514, "nlines": 196, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரும்பு ஒரு தனிமம் மற்றும் உலோகம் ஆகும். இரும்பே புவியில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே அண்டத்தில் பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு எண் 26 ஆகும். இரும்பின் பயன்பாடு வரலாற்றுக் காலத்திற்கு முந்தையது என்பதால் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூறவியலாது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமை வரிசையில் இது நான்கவதாக உள்ளது. ஆனால் பூமியின் உள்ளகம் உருகிய இரும்பு, நிக்கல் போன்றவற்றால் ஆனது பெரும்பாலான கோள்களின் உள்ளகங்களில் இரும்பு, நிக்கல் இருப்பதாக இன்றைக்குக் கண்டுபிடித்துள்ளனர். இயற்கையில் இரும்பு தனித்துக் கிடைப்பது மிகவும் அரிது. நம் முன்னோர்கள் கனிமத்திலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்துப் பயன்டுத்தியதில்லை என்றும், எரிகற்கள் மூலம் கிடைத்த இரும்பையே பயன்படுத்தினார்கள் என்று கருதப்படுகிறது. எரிகற்களில் இரும்பு தனித்துக் காணப்படுகின்றது.\nமங்கனீசு ← இரும்பு → கோபால்ட்\nபளபளக்கும் இளஞ்சாம்பல் நிற உலோகம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\n1185–1667 K இற்கு இடையில்\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: இரும்பு இன் ஓரிடத்தான்\n56Fe 91.72% Fe ஆனது 30 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n57Fe 2.2% Fe ஆனது 31 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n58Fe 0.28% Fe ஆனது 32 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nநீர் மற்றும் காற்று இவற்றின் முன்னிலையில் இரும்பு உடனடியாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. இதையே துருப்பிடித்தல் என்கிறோம். இரும்பின் முக்கியமான கனிமங்கள் ஹெமடைட், மாக��னடைட், லிமோசைட், சிடரைட் போன்றவைகளாகும். இரும்புக் கனிமத்தை பழுக்கச் சூடாக்கி அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, ஈரம், கரிமப் பொருட்களை வெளியேற்றிவிடுவார்கள். பின்னர் இதை நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் இவற்றுடன் கலந்து வெடிப்புலையில் 1500 டிகிரி C வரை சூடுபடுத்துவார்கள். உருகிய குழம்பில் மிதக்கும் கழிவுகளை அகற்றி விட்டு இரும்பை வார்த்து வார்ப்பிரும்பாகப் (Cast iron or Pig iron) பெறுவார்கள். வார்ப்பிரும்பில் 4 முதல் 5 விழுக்காடு கார்பன், 1 முதல் 2 விழுக்காடு சிலிகான் மற்றும் மாங்கனீசு போன்ற வேற்றுப்பொருட்கள் இருப்பதால் இரும்பு எளிதில் உடையக் கூடியதாக இருக்கிறது. இதனைப் பட்டறைப் பயனுக்கு உள்ளாக்க முடியாததால் இப்பொருட்களை அகற்றிப் பயன்படுத்துவர். ஆக்சிஜன்வெளியில் இத்தாதுவினை எரித்து அதிலுள்ள கார்பனை அகற்றுவார்கள். ஓரளவு தூய்மைப்படுத்தப்பட்ட இரும்பைத் தேனிரும்பு (Wrought iron) மற்றும் எஃகு (Steel) என்பர். எஃகானது வார்ப்பிரும்பு மற்றும் தேனிரும்பு இவற்றின் பண்புகளை ஒருசேரக் கொண்டுள்ளது. ஏனெனில் வார்ப்பிரும்பைக் காட்டிலும் குறைவாக ஆனால் தேனிரும்பைக் காட்டிலும் கூடுதலாகக் கார்பனை எஃகு பெற்றுள்ளதே காரணமாகும். வெப்பத்தைக் கொண்டு பண்டுவப்படுத்துவதின் மூலம் கார்பனின் சேர்க்கை விகிதத்தை தேவையான அளவு மாற்றி எஃகிற்கு வேறுபட்ட கடினத் தன்மையை அளிக்கமுடியும். இதைப் பதப்படுத்துதல் என்பர்.\nவரலாற்று நிறுவலில் இரும்பின் பங்குதொகு\nதொல்லியல் துறைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கணிப்பதில் இரும்பின் பங்கும் முக்கியமானது. உலகத்தில் இரும்பு அறிமுகமான காலமாக கருதப்படும் காலத்தை இரும்புக் காலம் என்கின்றனர். இக்காலம் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் அமையப்படுகின்றன. இக்காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டு தொடங்கி கிருத்து சகாப்தம் தொடங்கும் வரையில் அமைந்தது. தமிழகத்திலுள்ள தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் மற்றும் இரவிமங்கலம் தொல்லியற்களம் போன்றவை மிகப்பரந்த பரப்பளவில் இரும்புக்காலத்தின் எச்சங்களை சுமந்து கொண்டிருக்கின்றன. இரும்பு பிரித்தெடுத்து பயன் படுத்தத் தொடங்கிய காலம் நாகரிக வளர்ச்சியில் ஒரு முக்கிய காலகட்டமாக இருந்ததால் அதை இரும்பு யுகம் (Iron age) என்பர் (1100 BC). இது வெண்கல யுகத்திற்குப் (Bronze age – 3000 BC) பிற்பட்டது. இரும்பு மக்களால் வெகுவாகப் பயன்படுத்தப்படும் உலோகமாகும். குண்டூசி முதல் பெரிய கப்பல் வரை இதனால் செய்யப்படாத பொருட்களே இல்லை எனலாம். இரும்பிற்கு வலிமையூட்டி பெறப்பட்ட எஃகு கலப்பு உலோகங்களினால் ஆன பயன்பாட்டை விரிவடையச் செய்தது\nஇலத்தீன் மொழியில் பெர்ரம் என்றால் இரும்பு என்ற கடினத் தன்மைமிக்க பொருள். இதிலிருந்தே இத்தனிமத்திற்கு வேதிக் குறியீட்டையும் சேர்மங்களுக்கான பெயரையும் இத்தனிமன் பெற்றது. தூய இரும்பு வெள்ளி போன்ற பளபளப்புடன் கூடிய உலோகமாகும் .இதன் அணு எண் 26 அணு எடை 53.85 அடர்த்தி 7860 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1812 K, 3073 K ஆகும்.இரும்பு விரைவில் துருப்பிடிக்கிறது. இது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து பெரிக் ஆக்ஸைடாக மாறி மேற்பரப்பில் காரையாகப் படிவதாகும்\nசெந்நிறமுடைய இது நுண்துளை உடையதாலும், புறப்பரப்பில் அழுத்தமாக ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதாலும் காலபோக்கில் இது உதிர்ந்து விடுகிறது. இதனால் அடித் தளங்கள் துருப் பிடிப்பதற்கு உள்ளாகின்றன. எனவே இரும்புப் பொருட்களைச் சரியாகப் பாராமரிக்காது விட்டால் அவை துருப் பிடித்துச் சிதைந்து விடும். எஃகோடு கலப்பு உலோகம் செய்வதற்கு நிக்கல், குரோமியம், வனேடியம், டங்ஸ்டன். மாங்கனீசு, சிலிக்கான், கோபால்ட், மாலிப்டினம் போன்ற உலோகங்கள் பயன்படுகின்றன. இவற்றின் சேர்மான விகிதத்தை கலப்பு உலோகத்தின் சிறப்புப் பயனுக்கு ஏற்ப தக்கவாறு மாற்றிக் கொள்கின்றனர்.\nஎஃகு – இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். இதில் இரும்புடன் சிறிதளவு கரிமமும் (0.2% முதல் 2.1% எடையில்) கலந்திருக்கும்.\nதேனிரும்பு – எஃகை விட குறைந்த கரி சேர்ந்த இரும்பு கலவை மாழை ஆகும்.\nவார்ப்பிரும்பு – இரும்பு அல்லது இரும்புக் கலவையை நீர்மநிலைக்கு மாறுமாறு காய்ச்சி வார்ப்பு அல்லது அச்சுகளில் ஊற்றி திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் இரும்பு வகை ஆகும்.\nஇரும்புத் தாதுவிலிருந்து இரும்பை உருக்கிப் பிரித்தல். ஊது உலையில் வார்ப்பு இரும்பு தயாரிக்கப்படுகிறது.\n19 ஆம் நூற்றாண்டில் இரும்பு தயாரிக்கப்பட்ட முறை\nஇரும்பு அல்லது எஃகு உற்பத்தி இரண்டு முக்கிய கட்டங்களை உள்ளடக்கிய ஒரு ச���யல்முறை ஆகும். முதல் கட்டத்தில் கச்சா இரும்பு ஒரு ஊது உலையில் தயாரிக்கப்படுகிறது. மாற்றாக, இது நேரடியாக ஒடுக்க முறையிலும் தயாரிக்கப்படலாம். இரண்டாவது கட்டத்தில் இக்கச்சா இரும்பு வார்ப்பிரும்பாக மாற்றப்படுகிறது [5]. ஒரு சில வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக தேவைப்படும் போது தூய இரும்பு ஆய்வகங்களில் சிறிய அளவில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. முதலில் இரும்பு ஆக்சைடு அல்லது இரும்பு ஐதராக்சைடுடன் ஐதரசனைச் சேர்த்து இரும்பு பென்டாகார்பனைல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இதை 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கிச் சிதைத்து தூய இரும்புத்தூள் தயாரிக்கப்படுகிறது. பெர்ரசு குளோரைடு சேர்மத்தை மின்னாற்பகுப்பு செய்தும் தூய இரும்பு தயாரிக்கலாம்[6].\nFe2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஏமடைட்டு மற்றும் Fe3O4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டமேக்னடைட்டு என்ற இரும்புத் தாதுக்களில் இருந்து தொழிற்சாலை இரும்பு உற்பத்தி தொடங்குகிறது. இத்தாதுக்களுடன் கார்பன் சேர்த்து சூடுபடுத்தப்படும் வினையான உயர்வெப்பக்கார்பன் வினையினால் தாதுக்கள் இரும்பாக ஒடுக்கப்படுகின்றன. இம்மாற்றம் ஊது உலையில் சுமார் 2000° செல்சியசு வெப்பநிலையில் நிகழ்கிறது. கல்கரி வடிவக் கார்பன் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இச்செயல் முறையில் சுண்ணாம்புக்கல் இளக்கியாகச் சேர்க்கப்படுகிறது. இளக்கியின் மூலமாக சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன. கல்கரியும் சுண்ணாம்புக்கல்ல்லும் உலையின் மேற்புறமாக தாதுக்களுடன் சேர்க்கப்படுகின்றன. வெப்பக் காற்று ஊது உலையின் கீழ்ப்புறமாக வேகமாகச் செலுத்தப்படுகிறது.\nஊது உலையில் கல்கரி ஆக்சிசனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு உருவாகிறது.\nகார்பன் மோனாக்சைடு தாதுக்களை உருகிய இரும்பாகக் குறைக்கிறது.\nசிறிதளவு இரும்பு நேரடியாக கல்கரியுடன் வினைபுரிந்து இரும்பாக ஒடுக்கப்படுகிறது.\nஉருகலில் இடம்பெற்றுள்ள சுண்ணாம்புக்கல், கால்சியம் கார்பனேட்டு, டோலமைட்டு போன்ற இளக்கிகள் கார்பன் மோனாக்சைடாக மாறுகின்றன. தாதுவின் தன்மைக்கேற்றப்ப இளக்கிகளும் மாறுபடுகின்றன.\nகால்சியம் ஆக்சைடு சிலிக்கன் டையாக்சைடுடன் சேர்ந்து கசடாக மாற்றப்படுகிறது.\nசெயல்முறையில் உருவான இரும்பும், கசடும் தனித்தன��யாக வெளியேற்றப்படுகின்றன.\nஎஃகு தயாரித்தலில் பயன்படும் தாதுக் குவியல்\nநேரடியாக இரும்பு தயாரித்தல் சூழலுக்கு தகுந்தவாறு பின்பற்றப்படுகிறது. நேரடி இரும்பு ஒடுக்கம் முறை மாற்று முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇயற்கை வாயு பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு கார்பன் மோனாக்சைடு உருவாக்க்கப்படுகிறது.\nஇவ்வாயு இரும்புத்தாதுவுடன் சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்படுவதால் இரும்பு உருவாகிறது.\nசுண்ணாம்புக்கல் இளக்கி சேர்க்கப்பட்டு சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன.\nஇவற்றுள் பல உட்பிரிவுகள் உள்ளன.\nஇரும்பு மற்றும் எஃகு ஆகியவை உறுதியானவை என்பதால் இயந்திரங்கள், அவற்றின் கட்டுமானத்திற்குத் தேவையான உதிரி பாகங்கள், கடப்பாரை, உளி போன்ற வெட்டுங் கருவிகள், கட்டுமானப் பொருட்கள், கொள்கலன்கள், இயந்திரப் பொறிகள், குழாய்கள், கலப்பு உலோகங்கள் என இவற்றைக் கொண்டு செய்யப்படும் பொருள்களால் இதன் பயன்பாடு மிகவும் அதிகமாகும். அதனால் இரும்பின் தேவை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரிந்துக் கொண்டே வருகிறது. இன்றைக்கு உலோக உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இரும்பே.\nஇரும்பு நிலைக்காந்தம், மின்காந்தங்கள் செய்வதற்கு முதன்மைப் பொருளாக விளங்குகிறது. இரும்பு, நிக்கல், கோபால்ட் இவை மூன்றும் பெரோகாந்தப்(Ferro) பொருட்களாகும். இரும்பிலுள்ள் எலெக்ட்ரானின் தற்சுழற்சியும் சுற்றியக்கமும் இணைந்து அதற்கு உயரளவு காந்தத்தன்மையை வழங்கியுள்ளன. மேக்னடைட் கனிமம் இயற்கையில் கிடைக்கும் காந்தமாகும் இது பெரோ சோ பெரிக் ஆக்சைடாகும். இது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் மட்டும் கரைகிறது .\nஇரத்தத்திலுள்ள சிவப்பணுவில் ஹிமோகுளோபின் என்ற நிறமி உள்ளது .இதில் இரும்பு முக்கியப் பங்கேற்றுள்ளது .இது நுரையீரலிலிருந்து ஆக்சிஜனைப் பெற்று கடத்தி எடுத்துச் சென்று உடலில் தேவையான பாகங்களுக்கு அளிக்கிறது. ஆக்சிஜன் இல்லாவிட்டால் சத்துப் பொருட்களிலிருந்து ஆக்சிஜனேற்றம் மூலம் ஆற்றலைப் பெறமுடியாது. மேலும் அப்போது கிடைக்கும் கார்பன் மோனாக்சைடை வெளியேற்றவும் இது துணை செய்கிறது. ஹிமோகுளோபினில் உள்ள இரும்பு அணுவோடு இந்த கார்பன் மோனாக்சைடு ஆக்சிஜனை விட 200 மடங்கு வலுவாக இணைந்து கொள்வதால் இது இயலுவதாகின்றது. கார்பன் மோனாக்சைடு நஞ்சாக இருப���பதற்கு இதுவே காரணமாயிருக்கிறது. வெளியில் ஹிமோகுளோபின் கார்பன் மோனாக்சைடுடன் தெவிட்டி விடுவதால் ஆக்சிஜனைக் கடத்தி எடுத்துச் செல்ல ஹிமோகுளோபின் முனைவதில்லை.\nபலவிதமான இரும்புச் சேர்மங்கள் பல்வேறு விதமாகப் பயன்படுகின்றன. பெரிக் ஆக்சைடு சிவப்பு நிறமியாக வண்ணங்களில் பயன்படுகிறது. பரப்பை மெருகூட்டவும், இரத்தினக் கற்களை பளபளப்பூட்டவும் இதைக் கையாளுகின்றார்கள் பெரிக் குளோரைடு உறைந்து கட்டியாகி இரத்தக் கசிவைத் தடுத்து நிறுத்த பயன்படுகின்றது. பெரஸ் சல்பேட் என்பது நீர்த்த கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட இரும்பாகும் இது மை தயாரிப்பதற்கும் தோல் பதனிடுவதற்கும் சாயப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றது ,\nஇரும்பின் அனுக்கருவே அதிகமான பினைவாற்றல் வீதத்தைப் பெற்றுள்ளது. அதனால் பிற எளிய மற்றும் கனமான அணுக்களின் அணுக்கருக்களை விட இரும்பு நிலைப்புத் தன்மை மிக்கது எனலாம். விண்மீன்களில் உயர் வெப்ப நிலையில் நிகழும் அணுக் கருப்பிணைப்பு வினைகள் அதற்கு ஆற்றல் மூலமாய் இருக்கின்றன .இந்த வினை, பிணைந்து விளையும் அணுக்கரு இரும்பாய் இருக்குமட்டும் தொடர்கிறது. அதாவது ஒரு விண்மீன் இரும்பாய் தொகுப்பாக்கம் செய்யப்படும் வரை ஆற்றலை வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதன் பிறகு அது அழியத் தொடங்குகிறது\nகுழந்தைகள், விடலைகள், குழந்தை பெறும் வயதையடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மாதவிடாய் நிறுத்தம்' கடந்த பெண்களுக்கும் இந்தக் குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களைப் பெறுவதையும் தடுத்துவிடும்.\nமனதின் வீரத்தையும், உடலின் வலுவையும் இரும்போடு தொடர்புப்படுத்தி உவமைகள் கவிஞர்களால் கூறப்படுகின்றன. இரும்பு இதயம் படைத்தவள், இரும்பைப் போல் உடலுறுதி படைத்தவன், இரும்புத் திரை போல் அமைப்பைக் கொண்ட நாடுகள் போன்றவை இரும்பைத் தொடர்புபடுத்திய உவமைகளாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/9_40.html", "date_download": "2019-05-27T02:09:37Z", "digest": "sha1:FDZVPAM4ESQW5SMKMJXPKSJYLFB4DTAB", "length": 14388, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "கேபிள் இணைப்பு விவகாரம், மாநகரசபையில் களேபரம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கேபிள் இணைப்பு விவகாரம், மாநகரசபையில் களேபரம்\nகேபிள் இணைப்பு விவகாரம், மாநகரசபையில் களேபரம்\nயாழ்ப்பாணம் மாநகர எல்லையில் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்ட கேபிள் இணைப்புக் கம்பங்களை அகற்றாமைக்கு முதல்வர் இ.ஆனல்ட்டுக்கு எதிராக சபையில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் மாநகர சபை அமர்வில் குழப்பம் ஏற்பட்டதால் சபையை 10 நிமிடங்களுக்கு முதல்வர் ஒத்திவைத்தார்.\nகம்பங்களை அகற்றாமைக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கப் பின்னடிப்பதே காரணம் என முதல்வர் சபையில் வெளிப்படுத்தினார். அத்துடன் பொலிஸாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஒன்றை சபை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரினார்.\nயாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக கேபிள் கம்பங்கள் நடப்பட்டன என்று தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை ஜனவரி மாத முற்பகுதியில் அகற்றப்பட்டன.\nஇது தொடர்பில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த தென்னிலங்கை நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியது.\nஅந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் எதிராக குற்றவியல் நடைமுறைக் கோவையின் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.\nஅந்த வழக்கில் முதல்வர் இ.ஆனல்ட், கேபிள் கம்பங்களை அகற்றியமை சரியானது என யாழ்ப்பாணம் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்தக் கட்டளையை ஆட்சேபித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த்து கேபிள் நிறுவனம்.\nஇந்த நிலையில் 3 மாதங்களுக்கு மேலாகியும் சட்டத்துக்குப் புறம்பாக கேபிள் கம்பங்களை முதல்வர் அகற்றாமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி ஆகியன கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.\nஇதனையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த பின்னடிப்புச் செய்வதற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் முன்மொழிந்தார். அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வ.பார்த்திபன் வழிமொழிந்தார்.\nபொலிஸாருக்கு எதிரான கண்டனத் தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன��னாள் மாணவர...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Rajapatai/2018/12/30165815/1020071/Rajapattai-Exclusive-Interview-with-Rajiv-Menon.vpf", "date_download": "2019-05-27T02:01:21Z", "digest": "sha1:GDOHFFBLD44QGJ6LX7HZGSJEBD6CLH7G", "length": 6674, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜபாட்டை (30.12.2018) : ராஜீவ் மேனன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜபாட்டை (30.12.2018) : ராஜீவ் மேனன்\nராஜபாட்டை (30.12.2018) : ராஜீவ் மேனன்\nராஜபாட்டை (30.12.2018) : ராஜீவ் மேனன்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(17/02.2019) ராஜபாட்டை : பேசின் பிரிட்ஜ் to பத்மஸ்ரீ - டிரம்ஸ் சிவமணி\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_530.html", "date_download": "2019-05-27T01:26:57Z", "digest": "sha1:SZMXFU4JS5EV7JJBOWQBNUOC7ZMDWIN7", "length": 8744, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "காதலனுக்காக அரசுக்குடும்பத்தை தூக்கி எறிந்த இளவரசி. - VanniMedia.com", "raw_content": "\nHome உலகம் பரபரப்பு காதலனுக்காக அரசுக்குடும்பத்தை தூக்கி எறிந்த இளவரசி.\nகாதலனுக்காக அரசுக்குடும்பத்தை தூக்கி எறிந்த இளவரசி.\nதிரைப்படங்களில் காட்டப்படும் அந்த ட்ரூ லவ் எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் நடக்கும் என்பதை ஜப்பான் நாட்டு இளவரசி ஒருவர் நிரூபித்துள்ளார்.\nஜப்பான் மன்னரான Akihito-வின் பேத்தி தான் 25 வயசான இந்த புகைப்படத்தில் இருக்கும் மாகோ. ஜப்பான் அரசக்குடும்ப விதிகளின்படி அரசு குடும்பத்தை சார்ந்தவர் அரசு குடும்பத்தை சார்ந்த ஒருவரை தான் கல்யாணம் பண்ணனும்.\nஅவ்வாறு இல்லையென்றால் அவர்களின் பட்டம் பறிக்கப்பட்டு சாதாரண குடிமகளாக திகழ வேண்டும்.\nஇந்நிலையில் மாகோ கல்லூரியில் படிக்கும்போது Kei Komuro(25) என்ற சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர் ஒருவ���ிடம் காதல் கொண்டுள்ளார். அரசக்குடும்ப வாழ்க்கை வேணாம், இளவரசி என்கிற பட்டமும் வேண்டாம் என்ற முடிவெடுத்த அப்பெண் தன் காதலனை மணமுடிக்க போவதாக அறிவித்துள்ளார்.\nகாதலனுக்காக அரசுக்குடும்பத்தை தூக்கி எறிந்த இளவரசி. Reviewed by VANNIMEDIA on 14:33 Rating: 5\nTags : உலகம் பரபரப்பு\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8521:%E0%AE%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-05-27T02:11:07Z", "digest": "sha1:KN4KIF6VUJIK267TA5M3Y5ZU24VEQHIS", "length": 18614, "nlines": 140, "source_domain": "nidur.info", "title": "ஆறடி மனிதா! உன் விலையென்ன?", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் ஆறடி மனிதா\nஅமெரிக்க நகரம் ஒன்றில் அன்று ஒரு கருத்தரங்கு... “தூய்மையான ஒரு சமுதாயத்தை உருவாக்க இறைவன், மதம் ஆகியவற்றின் அவசியம்” என்னும் தலைப்பில் ஒரு பாதிரியார் மாணவர்களிடம் உரையற்றிக் கொண்டிருந்தார்.\nதுடிப்புள்ள ஒரு மாணவன் எழுந்து பின்வரும் கேள்வியை வீசினான்,\n“ ஐயா, நான் ‘மதச்சார்பற்ற மனிதத்தன்மை’ எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.\nமனித குலத்துக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன்.\nஎல்லா விதமான தீமைகளிருந்தும் விலகி நிற்கின்றேன்;\nஇயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்கின்றேன்,\nசுருக்கமாகக் கூறினால் நன்மையை விரும்புகிறேன்; தீமையை வெறுக்கிறேன்;\nநற்செயல்களைப் புரிய, தீமைகளைத் தடுக்க, மனிதர்களிடம் உயர்ந்த பண்புகளை தோற்றுவிக்க, ஒரு சிறந்த தூய்மையான சமுதாயத்தை உருவாக்க என்னுடைய நடைமுறையும், கொள்கையும் போதுமானவையாகும்.\nஇதற்காகக் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது\nமாணவனின் இக்கேள்விக்கு மதகுரு பல பதில்கள் தந்தார். இறைவன் இருக்கிறான் என்பதைப் பற்றியும், அவன் மீது திடமான நம்பிக்கை கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பல ஆதாரங்களை எடுத்துரைத்தார். ஆயினும் பாதிரியார் கூறிய பின்வரும் உவமானம் மிகவும் சிந்தனைக்குரியதாக அமைந்தது:\nஇரண்டாம் உலகப் போரின்போ���ு பனாமாக் கால்வாயின் வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்குப் பருத்தி போககூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. அங்கு சாவடிகளையும் அமைத்து, இந்தத் தடையை யாரும் மீறாதிருக்க அதிகாரிகளையும் நியமித்திருந்தது.\nவடபகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த பருத்தி தடை செய்யப்பட்டு விட்டதால், தென்பகுதியில் பருதியின் விலை கிடுகிடுவென பலமடங்கு உயர்ந்து விட்டது. பனாமாக் கால்வாயின் இருபகுதியுலும் பருத்தியின் விலையில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதைப் பார்த்த சில வியாபாரிகளுக்கு பேராசை உண்டாயிற்று. ‘திருட்டுத்தனமாகப் பருத்தியைப்பனாமாக் கால்வாய் வழியாக கடத்திச் செல்லலாம்; அரசு அதிகாரிகள் பிடித்தால் இலஞ்சம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்’ என்று அவ்வியாபாரிகள் திட்டமிட்டனர்.\nதிட்டத்தின்படி வியாபாரிகளின் ஒரு குழு படகில் பருத்தியை ஏற்றிக்கொண்டு தென்திசையை நோக்கிச் சென்றது. இந்தக் குழு சோதனைச் சாவடியை நெருங்கியது, அதிகாரிகளிடம் பேசி விவகாரத்தை முடித்துக் கொள்ள சாவடிக்குள் வியாபாரிகள் சென்றனர்.\nஅப்பொழுது அங்கு நியமிக்கப்படிருந்த அதிகாரி மிகவும் நேர்மையானவர்; சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்; வாய்மையுடன் சட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்; அதை நடைமுறையுலும் பின்பற்றுபவர்.\nவியாபாரிகள் அவரைச் சந்தித்து “நாங்கள் இவ்வழியில் தடை விதித்திருப்பதை அறியாமல் பருத்தியைக் கொண்டுவந்து விட்டோம்; இதை எடுத்துச் செல்ல அனுமதி தாருங்கள்” என்று கெஞ்சினார்கள்.\n” என்று அதிகாரி பதில் கூறிவிட்டார் .\nபிறகு அவர்கள் அதிகாரிக்கு ‘ஏதேனும்’ தருவதாக ஆசைகாட்டினார்கள். ஆனால் தங்களின் இம்முயற்சிகள் பலிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அவர்கள் பேரம் பேசத் தொடங்கினார்கள். ஏலத்தில் விலை குறிப்பதைப் போல அவர்கள் படிப்படியாக பேரத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தார்கள்.\nபேரம் மேலும் சூடு பிடித்தது. 6000, 10,000, 20,000, 40,000 என்று பேரம் தொடர்ந்தது. அதிகாரி கண்டிப்பு காட்டக் காட்ட , ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் பேரம் ஏறிக் கொண்டே சென்றது. 5௦,௦௦௦ டாலர்கள் தருகிறோம் என்றார்கள். வியாபாரி ஒருவர் துணிந்து, ஒரு இலட்சம் டாலர் தருவதாக ஒரேயடியாகத் தாவி விட்டார் .\nஇதைக் கேட்டதும் சுங்க அதிகார���யின் உணர்ச்சிகள் பொங்கின; பலவிதமான சிந்தனைகள் அவர் உள்ளத்தில் உதித்தன. “வாழ்நாள் முழுவதும் நேர்மையில் நிலைதிருந்தாய்; சட்டத்துக்கு உட்பட்டிருந்தாய் இன்று அந்தத் தூய வழிமுறையைக் கைவிட்டு விடப் போகிறாயா இன்று அந்தத் தூய வழிமுறையைக் கைவிட்டு விடப் போகிறாயா” என்று அவர் மனசாட்சி இடித்துரைத்தது.\n“இன்று உன்னுடைய ஊதியம்தான் என்ன என்பதை எண்ணிப் பார் இப்பொழுது உன்னை எந்த மேலதிகாரி பார்த்துக் கொண்டிருக்கிறார் இப்பொழுது உன்னை எந்த மேலதிகாரி பார்த்துக் கொண்டிருக்கிறார் “சரி” என்று ஒரு வார்த்தை சொல்லி இலட்சம் டாலர்களின் உரிமையாளனாக மாறி விடு. அது மட்டுமல்ல, நாளை மேலும் பல வாய்புகள் வரலாம். உன்னுடைய கையில் மேலும் செல்வம் குவிந்து கொண்டே வரும் “சரி” என்று ஒரு வார்த்தை சொல்லி இலட்சம் டாலர்களின் உரிமையாளனாக மாறி விடு. அது மட்டுமல்ல, நாளை மேலும் பல வாய்புகள் வரலாம். உன்னுடைய கையில் மேலும் செல்வம் குவிந்து கொண்டே வரும் அந்தச் செல்வமோ மிக அதிகமாகும். கற்பனையிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு செல்வம் உன் காலடியில் வந்து விழும். உன் வாழ்நாள் முழுவதும் நீ சம்பாதிக்கும் வருமானத்தை விட, பல மடங்கு அதிகமான இந்தத் தொகையைச் சில வினாடிகளில், சில நாள்களில் நீ அடைந்து விடலாம். வறட்டுத் தத்துவத்தில் உழலாதே; இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடாதே அந்தச் செல்வமோ மிக அதிகமாகும். கற்பனையிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு செல்வம் உன் காலடியில் வந்து விழும். உன் வாழ்நாள் முழுவதும் நீ சம்பாதிக்கும் வருமானத்தை விட, பல மடங்கு அதிகமான இந்தத் தொகையைச் சில வினாடிகளில், சில நாள்களில் நீ அடைந்து விடலாம். வறட்டுத் தத்துவத்தில் உழலாதே; இந்தப் பொன்னான வாய்ப்பை நழுவ விடாதே” என்று பல ஆசைகளைக் காட்டி அவருடைய மன இச்சைகளும் ஷைத்தானும் அவரை மயக்கி மறுதிசையில் இழுத்தன.\nஇவ்வாறு மனசாட்சிக்கும் மன இச்சைக்கும் இடையில் அவரின் உள்ளத்தில் கடும் போர் நிகழ்ந்தது. அவருடைய மூச்சு திணறத் தொடங்கியது. “பாவிகளே, நீங்கள் என்னை விலை கொடுத்து வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று முழங்கிக் கொண்டே வியாபாரிகளை அறையிலிருந்து வெளியே தள்ளிக் கதவுகளை ஓங்கி அடைத்துவிட்டார் அந்த அதிகாரி.\nஇதைச் சொல்லிய ம��குரு, மதசார்பற்ற மனிதத்தன்மையில் நம்பிக்கை கொண்டு கேள்வி கேட்ட அந்த மாணவரை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:\n“நேர்மையான, சட்டத்துக்குட்பட்ட அதிகாரியின் நாவு முழங்கிய வாக்கியங்களைக் கவனித்தீர்களா ‘நீங்கள் என்னை விலை கொடுத்து வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே’.\nமனிதன் எத்துணை வாய்மையான பண்புகளைக் கொண்டவனாயிருந்தாலும் சரியே –ஓர் எல்லையைக் கடக்கும் போது அவனுக்கும் ஒரு “விலை” ஏற்படுகிறது. குறிப்பாக கொடுக்கப்படும் விலை அவனுடைய தகுதிக்கு அதிகமாக இருந்தால் அவன் உள்ளத்தில் உணர்ச்சிப் புயல் தோன்றுகிறது; மயக்கத்தினால் தலைசுற்றித் தொடங்குகிறது. இதற்கு நேர்மாறாக, இறைவன் மீது திடமான நம்பிக்கை கொண்டபின், இறை உவப்பைப் பெறுவதே தனக்குரிய விலை என்று மனிதன் கண்டு கொண்டுவிட்டால் படைத்தவனைத் தவிர படைப்பினங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து முயன்றாலும் இந்த விலையை வழங்க முடியாது. எனவேதான் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைக்கும் மனிதனை விலைக்கு வாங்க எந்தப் படைப்பினங்களாலும் முடியாது\nஅவனுடைய விலையை நிர்ணயிப்பதற்கு எந்தப் படைப்பினத்திற்கும் வலிமையில்லை. உண்மையான இறை நம்பிக்கையாளன் எப்பொழுதும் விற்கப்படுவதில்லை. ஊழலின் நிழல் அவன் மீது சிறிதும் படுவதில்லை . நேர்மை நீதி ஆகியவற்றின் மீது உறுதியாக நிலைத்து நிற்க , படைப்பினங்களைவிட, மேன்மை வாய்ந்த, வலிமை வாய்ந்த, மிக உன்னதமான, உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஓர் இறைவன் மீது திடமான நம்பிக்கை கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2019/05/blog-post_16.html", "date_download": "2019-05-27T01:04:31Z", "digest": "sha1:LY56L32M5GTWAHGWCF533ODSRWVVW3XD", "length": 29565, "nlines": 792, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: அத்வானிக்கு ஒன்னும் தெரியாதுப்பா . .", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஅத்வானிக்கு ஒன்னும் தெரியாதுப்பா . .\nமோடி அடித்து விட்டு மாட்டிக் கொண்ட அந்த பேட்டியை இன்னொரு முறை பார்த்தேன்.\nடிஜிட்டல் காமெரா மற்றும் ஈமெயில் பற்றிய கதை விடுதலில் அவர் சொல்லியது தொடர்பாக எனக்கு தோன்றிய ஒரு சின்ன சந்தேகத்தை பகிர்ந்து கொள்கிறேன்.\nதன்னுடைய டிஜிட்டல் காமெராவில் படம் எடுத்து ஈமெயிலில் ட���ல்லிக்கு அனுப்பிய போது “மறு நாளே வண்ணப்படத்தைப் பார்த்து அத்வானி அசந்து போனதாகவும், இது எப்படி சாத்தியம் என்று கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் மோடி சொல்கிறார்.\nஅன்றைய தினம் பாஜக கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த, மொரார்ஜி தேசாய் காலத்தில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவே கூட இருந்த எல்.கே.அத்வானிக்கு எந்த வித தொழில் நுட்ப ஞானமும் புதிய வசதிகள் குறித்த அப்டேஷனும் தன்னளவுக்குக் கூட இல்லை என்று குத்திக் காண்பிக்கும் நோக்கம் இருக்குமோ என்பது ஒரு சந்தேகம்.\nஅதே போல இன்னொரு சந்தேகம்\nஒரு அனுப்புனர் இருந்தால் ஒரு பெறுனரும் இருக்க வேண்டுமல்லவா\nஅப்போ மோடி அனுப்பிய ஈமெயிலைப் பெற்றவரும் மோடிக்கு இணையாக தொழில் நுட்ப அறிவு படைத்தவராக இருக்க வேண்டுமல்லவா\nஅப்படி என்றால் இவர் மட்டும் தான் அப்டேட்டட் என்று எப்படி பீற்றிக் கொள்ள முடியும்\nLabels: அரசியல், கேள்விகள், நையாண்டி\nமோடிக்கு கேள்வி கேட்டல் பதில் சொல்ல தெரியாது\nஅத்வானிக்கு மட்டுமல்ல மோடிக்கும் கூட ஒன்னும் தெரியாது\nஉங்க ஆணியே வேண்டாம் கண்ணுங்களா\nஎத்தனை முறை செருப்பாலடித்தாலும் தினமலர் \nஅது ரஜனி டயலாக் ராசா . . .\nமதுரைக்காரங்கடா . . .\nதலை நிமிர்ந்து நிற்கிறான் தமிழன்\nசூது கவ்வும் – வேறென்ன சொல்ல\nராஜீவ் காந்தி கொலையான அந்த இரவில்\nதியான மோடி : வெளம்பரம்தானாம்\nமறக்க மாட்டோம் மாபாதகக் கொலைகளை . . .\nமோடி மன்னிக்க மறுத்தது ஏன்\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nமோடி அவ்வளவு முட்டாளில்லை . . .\nகாந்தி - கோட்ஸே- ஆர்.எஸ்.எஸ்\nநீங்கள் புதிய மதமா மோடி\n(இளைய) ராஜ வரலாற்றின் துவக்கப்புள்ளி இது\nஅத்வானிக்கு ஒன்னும் தெரியாதுப்பா . .\nகளவாணியோடு மோடி மட்டும் மிஸ்ஸிங் . . .\n\"மய்யமா\" பேசினாதான் நாக்கறுப்பாங்க. . .\nமோடி - இது போதுமா\nமோடிக்கு சம்பந்தமில்லைங்கோ . . .\nஇந்திய செல்லூரார் மோடி பற்றி . . .\nஎம்.எஸ்.வி, கண்ணதாசன் மே, மே\nநீங்கள் தந்த 15 லட்சம்\nஃப்ராடு புத்தியை காண்பித்த காவிகள் . . .\nகரடியே . . . .மொமெண்ட், மோடிக்கு\nகௌதம் கம்பீரின் காக்கா பிரியாணி\nநீங்களும் செல்லலாம் மோடி, ஆனால் \nபூண்டு துல்லியமாய் உரிக்க . . .\nஇது நிஜமான சோதனைக் காலம்\nதிருவள்ளுவரை விட்டுடுங்க சீமான் . . .\n“அச்சே தின்” – மோடி மறந்துட்டாரு \nபொய்யும் மோடியும் பந்தமோ பந்தம். . .\nஎன்ன நடக்குது சுப்ரீம் கோர்��்டில\nமூவர் சிலை அங்கே இருப்பது அவமானமே\nவெட்கமே இல்லையா சின்ன டாக்டர்\nவாஷிங் மெஷினை சரியாக பயன்படுத்துவீர் . .\nமோடியால் மன நோயாளியாகும் சங்கிகள் . . .\nவடிவேலு இடத்தில் அல்ல சீமான் . . .\nஇதுதாண்டா மோடி கேரக்டர் ...\nடூப்ளிகேட் காவல்காரனுக்கு சரியான போட்டி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (83)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/nayanthara-vijay62.html", "date_download": "2019-05-27T01:20:05Z", "digest": "sha1:3WT75VXANSKF75OR5ZX2K6T6KH2TG5VR", "length": 5190, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "நயன்தாராவை கழட்டி விட்ட ‘விஜய்62’ டீம்! | Cinebilla.com", "raw_content": "\nநயன்தாராவை கழட்டி விட்ட ‘விஜய்62’ டீம்\nநயன்தாராவை கழட்டி விட்ட ‘விஜய்62’ டீம்\nமெர்சல் படத்திற்கு விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெறுகிறார் முருகதாஸ். இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் கதாநாயகி யார் என்பதற்கான தேர்வு தான் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.\nஇந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவள் வெளியாகியுள்ளது. 2003 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேரவே இல்லை. அதேபோல் முருகதாஸ் தனது முதல் படமாகிய தீனாவிற்குப் பிறகு யுவனுடன் பணியாற்றவே இல்லை. இந்நிலையும் இம்மூவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா அல்லது ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.\nமுன்னதாக, நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 2009-ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் மட்டுமே நயன் தாரா விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்��த்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/vote-percentage-election-tamilnadu", "date_download": "2019-05-27T01:39:50Z", "digest": "sha1:2VG65WIJR2V5LVW4F7IQUVMC66U254EF", "length": 12950, "nlines": 177, "source_domain": "www.cauverynews.tv", "title": " தமிழக இடைத்தேர்தல் : 7 மணி நிலவரம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogதமிழக இடைத்தேர்தல் : 7 மணி நிலவரம்\nதமிழக இடைத்தேர்தல் : 7 மணி நிலவரம்\nதமிழகத்தில் நடைப்பெற்ற 18 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 7 மணி நிலவரம்.\nதமிழக இடைத்தேர்தல் 2019 : 7 மணி நிலவரம்\nதொகுதி எண் தொகுதி பெயர் வாக்கு சதவீதம்\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு..\nதாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி யுனுஸ் அன்சாரி நேபாளத்தில் கைது..\nஇன்று கூடுகிறது திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி உடையவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தி���் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=48", "date_download": "2019-05-27T01:40:25Z", "digest": "sha1:V2UPLWTYKKJOHMOTMYQR266HI2K2YGS5", "length": 9766, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nகனேடிய அமைச்சர்கள் அமெரிக்க அமைச்சர்களை இன்று சந்திக்கின்றனர்\nசீனாவில் கனேடியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் கனேடிய வெளியுறவு ம...\nஅல்பர்ட்டாவில் ஒர்பியோடின் நச்சுத்தன்மை காரணமாக தினமும் 2 பேர் உயிரிழப்பு\nஅல்பர்ட்டா மாகாணத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளி விபரங்களின் படி, ஒவ்வொரு நாளும் ஒர்பியோடின் நச்சுத்தன்மை பாதி...\nஎட்மன்டனில் அடுத்த வருடத்தில் சொத்து வரி அதிகரிக்க வாய்ப்பு\nஎட்மன்டன் கவுன்சிலின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதங்களின் படி அடுத்த வருடத்தில் சொத்து வரி அதிகரிக்க வாய்ப்ப...\nபன்றி இறைச்சி உணவை தவிர்ப்பதற்கு முஸ்லிம் பெற்றோர் கோரிக்கை\nமொண்ட்ரியல் புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பன்றி இறைச்சி உணவை தவிர்ப்பதற்கு முஸ்லிம் பெற்றோர் கோரிக்கை வி...\nதேசிய பாதுகாப்புக்கு தீங்கு ஏற்படுத்திய இரண்டு கனேடியர்கள் தடுத்து வைப்பு - சீனா அறிவிப்பு\nசீனாவின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு ஏற்படும் வகையில் செயற்பட்ட இரண்டு கனேடியர்களை தடுத்து வைத்துள்ளதாக சீனாவ��ன் வௌிவிவகார...\nமேல் சபையில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்ப நான்கு புதிய செனட்டர்களை நியமனம்\nமேல் சபையில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நான்கு புதிய செனட்டர்களை நியமித்துள்ளார். ...\nஒப்படைத்தல் செயல்முறை அரசியல்மயமாக்கப்படக் கூடாது - அமைச்சர் கிறிஸ்டியா பிரீலேண்ட்\nஒப்படைத்தல் செயல்முறை அரசியல்மயமாக்கப்படக் கூடாது என்று கனடாவின் வௌிவிவகாரத்துறை அமைச்சர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தெரிவித்து...\nஇரண்டாவது கனடிய பிரஜையும் சீனாவில் காணாமல் போனார்\nசீனாவின்வட கொரிய எல்லைக்கு அருகில் உள்ள டாண்டொங்கிலுள்ள(Dandong) ஒரு வணிகரான மைக்கேல் ஸ்பொவர்(Michael Spavor) என்பவரே இவ்வ...\nமிசிசாகாவில் 14 வயது சிறுவன் கொலை தொடர்பில் பிணை கோரும் விசாரணை இன்று\nமிசிசாகாவில் 14 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அக்குற்றத்துக்கு துணை புரிந்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு ...\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்னொருவர் காயம்\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்னொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...\nநெடுஞ்சாலை 19 இல் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி\nநெடுஞ்சாலை 19 இல் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ...\nமெங் வன்சூவிற்கு வான்கூவர் மாகாண நீதிமன்றம் பிணை வழங்கியது\nசீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வன்சூவிற்கு வான்கூவர் மாகாண நீதிமன்றம் பிணை வழங்கியுள்...\nமுன்னாள் கனடிய தூதர் - சீனாவில் கைது செய்யப்பட்டார்\nஹாங்காங்கிற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் 2016 விஜயத்திற்கு அரசியல் முன்னணி வகித்த முன்னாள் கனடிய தூதர் மைக்கேல் கோவ்ரிக் ...\nMeng Wanzhouவின் கைது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் விளக்கமளிக்க வேண்டும் - சீனா\nஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தொடர்பான தலைமை நிர்வாகியின் விடயத்தை கனடா முறையாக கையாள தவறினால், பாரிய விளைவுகளை சந்...\nஇந்த நிதியாண்டில் ஒன்ராறியோவின் நிதி பற்றாக்குறை உயரும் எனத் தெரிவிப்பு\nஒன்ராறியோவின் நிதி பற்றாக்குறையானது இந்த நிதியாண்டில் 12.3 பில்லியன் டொலராக உயரும் என ஒன்ராறி��ோவின் நிதி கண்காணிப்பகம் தெர...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_28.html", "date_download": "2019-05-27T01:44:54Z", "digest": "sha1:7V3X6PRALOXPLCCVKHOWFMUMYYUWBUKO", "length": 11735, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை", "raw_content": "\nபள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை\nபள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை | பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்கள் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் என்று சி.பி.எஸ்.இ. வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. சி.சி.டி.வி. கேமரா சமீபத்தில் வட மாநிலத்தில் பள்ளிக்கூட வாகனம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி பல மாணவர்கள் உயிரிழந்தனர். இதையொட்டி சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வி வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- * மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் உள்ளிட்ட பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி. கேமரா கட்டாயம் பொருத்தி, அந்த கேமரா எந்த நேரமும் செயல்படவேண்டும். * பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து, பள்ளிவாகனம் என்று பஸ்சின் முன்னும், பின்னும் பார்த்த உடன் பளிச்சென்று தெரியும் படி எழுத வேண்டும். * பஸ்சின் கதவுகள் சரியாக மூடும்படி இருக்கவேண்டும். ஜி.பி.எஸ். கருவி * பஸ் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்துதல். * மாணவர்களுக்கு இருக்கைகள் பாதுகாப்பான முறையில் அமைத்தல். * பஸ்களில் தீ அணைப்பு கருவிகள் 2 இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்தல். * மணிக்கு 40 கிலோ மீட்டருக்கு அதிகமாக பஸ்கள் செல்லாத வகையில் அதற்கான கருவி பொருத்தவேண்டும். கதவுகள் * அவசர நேரத்தில் வெளியே மாணவர்கள் வருவதற்கு அதற்கான கதவுகள் அமைக்கவேண்டும். * பஸ்சுக்காக பள்ளி நிர்வாகம் தனி செல்போன் வைக்கவேண்டும். அந்த போனில் அவசர காலத்தில் பஸ்சின் டிரைவர் அல்லது கண்டக்டர் தொடர்பு கொள்ளவேண்டும். * பஸ்சில் அவசர கால உதவ�� பெட்டி அவசியம் தேவை. * மாணவர்கள் அவர்களின் புத்தக பைகளை பாதுகாப்பாக பஸ்சில் வைக்க சரியான இடம் ஒதுக்குதல். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சத���ீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-27T01:11:54Z", "digest": "sha1:TDK5DTE6T7THRYIWXMIOFZH365KQZHAM", "length": 6092, "nlines": 155, "source_domain": "www.navakudil.com", "title": "தாய்வான் அரசியலுள் குதிக்கிறார் Foxconn CEO |", "raw_content": "\nஇந்திய கல்விநிலைய தீக்கு 19 மாணவர் பலி\nபலஸ்தீனர் இன்றி பலஸ்தீனர் மாநாடு\nஇந்தியாவில் மீண்டும் மோதி ஆட்சி\nஅஸ்ரேலியாவில் மீண்டும் Liberal ஆட்சியில்\nசீனாவுக்கு உளவு செய்த CIA அதிகாரிக்கு 20 ஆண்டுகள்\nதாய்வான் அரசியலுள் குதிக்கிறார் Foxconn CEO\nதாய்வானில் தலைமையகத்தை கொண்டுள்ள Foxconn என்ற இலத்திரனியல் தயாரிப்பு நிறுவனத்தின் CEO Terry Gou, KMT (KuoMinTang) கட்சி சார்பில், தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவரின் வரவு தற்போதைய ஜனாதிபதிக்கு பலத்த போட்டியாக இருக்கும்.\nDemocratic Progressive Party என்ற கட்சியை சார்ந்த தற்போதைய ஜனாதிபதி Tsai Ing-wen அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் ஆதரவுடன் சீனாவை சாடி வருபவர். அத்துடன் தாய்வான் ஒரு சுதந்திர நாடு என்றும் கூறி வருபவர். ஆனால் KMT கட்சியை சார்ந்த Terry Gou சீனாவுடன் இணங்கி செய்யப்பட விரும்புபவர்.\nKMT கட்சியை 1949 ஆம் ஆண்டில் மா ஓ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of China) தாய்வானுக்கு விரட்டி இருந்தாலும், தற்போது KMT சீனாவுடன் நட்பு கொள்கையை கையாள விரும்புகிறது.\nFoxconn உலகத்தில் 5ஆவது பெரிய நிறுவனம். இதன் ஊழியர் தொகை சுமார் 803,000. 2017 ஆம் ஆண்டில் இதன் மொத்த வருமானம் $4.7 ட்ரில்லிய��் (4,700 பில்லியன்). இதன் நிகர இலாபம் மட்டும் சுமார் 135 பில்லியன். பெருமளவு Foxconn தொழிச்சாலைகள் சீனாவிலேயே உள்ளன.\nTerry Gou வின் மொத்த சொத்துக்கள் சுமார் $7.6 பில்லியன் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. இவரே தாய்வானின் முதலாவது பணக்காரர் ஆவார். இவர் 1974 ஆம் ஆண்டு Hon Hai (இப்போது Foxconn) என்ற நிறுவனத்தை $7,500 முதலீட்டுடன் ஆரம்பித்தார். அப்போது இந்த நிருவனம் பிளாஸ்டிக் பாகங்களையே உற்பத்தி செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=1763", "date_download": "2019-05-27T01:18:59Z", "digest": "sha1:EVBJB3GMORBK4UIXUR2KGF2EC46ZJYCV", "length": 5762, "nlines": 192, "source_domain": "www.paramanin.com", "title": "ஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து : நூல் – எழுத்துப் பிரசுரம் – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து : நூல் – எழுத்துப் பிரசுரம்\nParamanIn > Paraman's Book > ஓங்கி உயர ஆசை – பரமன் பச்சைமுத்து : நூல் – எழுத்துப் பிரசுரம்\nmalarchi, Paraman books, Paraman Pachaimuithu, valarchi, எழுத்துப் பிரசுரம், ஓங்கி உயர ஆசை, ஜீரோ டிகிரி பப்ளிஷிங், பரமன் பச்சைமுத்து\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nசேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்\nசெட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்\nஅவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nதி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2015/09/", "date_download": "2019-05-27T01:00:06Z", "digest": "sha1:7SFYAKSWINMCX4FS3XI4RFCEEWFOXKBU", "length": 40631, "nlines": 784, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: September 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2015\nசாவி -14: 'நர்ஸ்' நாகமணி\n[ ஓவியம்: நடனம் ]\nஅவளுடைய கறுத்த மேனிக்கு அந்த வெள்ளை கவுன் 'பளிச்' சென்று இருக்கும். தலையைப் பின்னி, கொண்டையாக வளைத்துக் கட்டி, நர்ஸூகளுக்குரிய பட்டை வெள்ளைத் துணியை அதன் மீது செருகியிருப்பாள்.\nஇரு கைகளையும் அடிக்கடி கவுன் பாக்கெட்டுகளில் விட்டுக் கொண்டு, வார்டு பாய்களை விரட்டியபடியே 'டக் டக்'கென்று நடந்து செல்வாள். ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கலந்த மணிப் பிரவாள நடையில் கீச்சுக் கீச் சென்று கத்தி, வார்டையே அதிரச் செய்வாள்.\n இத்தினி நேரம் எங்கே போயிருந்துச்சு நீ வர வர கெட்டுப் போச்சு. வராண்டா கிளீன் பண்லே... ஏழாம் நெம்பர் பெட் மாத்லே... இரு இரு, டாக்டர் கிட்டே சொல்லி உன்கு பய்ன் போடுது. அப்பத்தான் புத்தி வரும் உன்கு. போய் அந்த 'சிரிஞ்சு' எடுத்துக்கிட்டு வா நீ வர வர கெட்டுப் போச்சு. வராண்டா கிளீன் பண்லே... ஏழாம் நெம்பர் பெட் மாத்லே... இரு இரு, டாக்டர் கிட்டே சொல்லி உன்கு பய்ன் போடுது. அப்பத்தான் புத்தி வரும் உன்கு. போய் அந்த 'சிரிஞ்சு' எடுத்துக்கிட்டு வா டயம் என்ன ஆச்சு தெரியுமா.. டாக்டர் வந்தா யாரு டோஸ் வாங்குறது டயம் என்ன ஆச்சு தெரியுமா.. டாக்டர் வந்தா யாரு டோஸ் வாங்குறது உன்கு மூளை இல்லே\n''நர்ஸியம்மா...'' - நோயாளி ஒருவருடைய குரல் இது.\n''தண்ணி இல்லே. சும்மா சும்மா தண்ணி குடிக்காதே. 'ஸெப்டிக்' ஆயிடும்.''\n''வீட்லருந்து பலாப்பழம் வந்து ருக்குது. சாப்பிடலாமாம்மா\n[ ஓவியம்: கோபுலு }\n''நல்ல ஆலு நீ... பலாப்பளம் துன்றே ஜாக் புரூட் டாக்டர் வரட்டும் சொல்றேன். வயித்து வலிக்கு ஆப்ரேஷன் பண்ணிகிட்டு பலாப்பளம் துன்றியா உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடறேன் பாரு உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடறேன் பாரு எங்கே அந்த பலாப்பளம் இந்தா, இதைக் கொண்டு போய் என் டேபிள் மேலே வை. நீ துன்னுப்புடாதே வார்டு பூரா குப்பை வாட்டர் புடிச்சு வெக்கலே; பேஸின் கொண் டாந்து வெக்கலே போய் சீக்கிரம் கொண்டா மேன் போய் சீக்கிரம் கொண்டா மேன் டிவென்டி த்ரீ பெட்டுக்கு 'பெட் பேன்' ஓணு மாம்; அட்ச்சுக்குது பார், ஓடு டிவென்டி த்ரீ பெட்டுக்கு 'பெட் பேன்' ஓணு மாம்; அட்ச்சுக்குது பார், ஓடு\nநர்ஸ் நாகமணி, வார்டுக்குள் வருக��றாள் என்றாலே எல்லாருக்கும் பயம்தான். எல்லோரையும் விரட்டிக்கொண்டேயிருப்பாள்.ரூல் என்றால் ரூல்தான். ரூலுக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கூடாது அவளுக்கு. நோயாளி யாக இருந்தாலும் சரி, விசிட்டர்களாயிருந்தாலும் சரி, வார்டு பாயாக இருந்தா லும் சரி... எல்லாரிடமும் ஒரே கண்டிப்புதான்.\n''நர்ஸம்மா அப்படித்தான் பேசும். ஆனால், நல்ல மாதிரி'' என்பான் வார்டு பாய்.\nடியூட்டிக்கு வரும்போது இருக்கும் அதட்டலும் உருட்டலும், பணி முடிந்து வெளியே போகும்போது அடியோடு மாறிவிடும். காலையில் நெருப்பு மாதிரி சீறிக்கொண்டு இருந்தவளா இப்போது இப்படிப் பச்சை வாழைப்பட்டையாக மாறி விட்டாள் என்று அதிசயிக்கத் தோன்றும்.\n நல்லாத் தூங்கணும்; மருந்து குடிக்கணும். இந்த நாகமணி வார்டுக்கு வர பேஷன்ட்டுங்க நல்லபடியாத்தான் திரும்பிப் போவாங்க'' என்று ஒவ்வொரு நோயாளியிடமும் பெருமையாகச் சொல்லிவிட்டுப் போவாள். விசிட்டர்கள் யாராவது அவளுக்கு இனாம் கொடுக்க முன்வந்தால், ரொம்பக் கோபம் வந்துவிடும் அவளுக்கு. ''இந்த நாகமணி யார் கிட்டேயும் காசு வாங்கமாட்டா. அந்த வார்டுபாய்கிட்டே கொடுங்க. பாவம், புள்ளை குட்டிக்காரன்'' என்பாள்.\nஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் சர்ச்; பகலில் தூக்கம். மாலையில் சினிமா; மறுபடியும் டியூட்டி\n[ நன்றி : விகடன் ]\nLabels: கட்டுரை, சாவி, நகைச்சுவை\nவியாழன், 10 செப்டம்பர், 2015\n[ நன்றி : கல்கி ; ஸ்ரீநிவாசன் ராமமூர்த்தி ]\nகல்கியைப் பற்றி . . .\nLabels: கட்டுரை, கல்கி, நகைச்சுவை\nசனி, 5 செப்டம்பர், 2015\nபதிவுகளின் தொகுப்பு: 301 – 325\nபதிவுகளின் தொகுப்பு: 301 - 325\n301. சொல்லின் செல்வன் : கவிதை\n303. பதிவுகளின் தொகுப்பு: 276 – 300\n304. தமிழன்னை : கவிதை\n305. கல்கி - 7: சார்லி சாப்ளின்\nரவிவர்மா பரமசிவப் பட பாரதி\n308. சங்கீத சங்கதிகள் - 52\nஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் \n309. தேவன் -20: யுத்த டயரி\n312. லா.ச.ராமாமிருதம் -10: சிந்தா நதி - 10\n313. கவிஞர் சுரபி - 2\nபரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க\n315. சங்கீத சங்கதிகள் – 53\n317. சங்கீத சங்கதிகள் - 54\n318. கவி கா.மு.ஷெரீப் -1\n319. சசி -11: குடியிருக்க ஓர் இடம்\n320. கவிதை எழுத வாங்க\n321. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -1\n322. சங்கீத சங்கதிகள் - 55\n - 1943 -க்குச் சென்று \n323. நேற்று, இன்று, நாளை : கவிதை\n325. கொத்தமங்கலம் சுப்பு -11\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்��ச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாவி -14: 'நர்ஸ்' நாகமணி\nபதிவுகளின் தொகுப்பு: 301 – 325\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nசங்கீத சங்கதிகள் - 38 : ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் \nஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் சாவி [ ஓவியம்: அரஸ் ] பிரபல எழுத்தாளர் ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) பல வேறுபட்ட துறைகளில...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1291. சங்கீத சங்கதிகள் - 190\nபாடலும், ஸ்வரங்களும் - 11 செம்மங்குடி சீனிவாச ஐயர் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40-களில் வெளியிட...\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\n1293. பாடலும் படமும் - 63\nமத்ஸ்யாவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம் வேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் க...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n1292. சுத்தானந்த பாரதி - 11\nகோனார் பாட்டு சுத்தானந்த பாரதி ‘பாரதமணி’ இதழில் 1938-இல் வந்த ஒரு கவிதை. தொடர்புள்ள பதிவுகள்: சுத்தானந்த பாரதியார்\n1294. எல்லார்வி - 1\nநல்வாழ்வு ‘எல்லார்வி’ ‘அஜந்தா’ இதழில் 1953 -இல் வந்த படைப்பு. தொடர்புள்ள பதிவுகள்: தோடி அடகு: எல்...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/08180132/1190018/panruti-near-young-men-murder-threatened.vpf", "date_download": "2019-05-27T02:01:33Z", "digest": "sha1:Q2XCUDSMR4BYVAJGEV3ZHKUBPNVMXTS6", "length": 13831, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் || panruti near young men murder threatened", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 18:01\nபண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர்.\nபண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவரது அண்ணன் மகன் ஹேமன் (15). அதே பகுதியை சேர்ந்தவர் கவுதமன் (20). முன்விரோதம் காரணமாக ஹேமனை, கவுதமன் தாக்கியதாக தெரிகிறது.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் கவுதமனிடம் சென்று ஏன் எனது அண்ணன் மகனை தாக்கினாய் என விஜய் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கவுதமன் அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விஜய் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்னுபிரியா வழக்குபதிவு செய்து கவுதமனை கைது செய்தார். #tamilnews\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nதென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் - நாராயணசாமி\nதமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தயாநிதிமாறன்\nஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ\nரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/02/kashmiri-pulao-recipe-in-tamil.html", "date_download": "2019-05-27T01:45:10Z", "digest": "sha1:LWL3NFIJ3QCOOCQKB6UGRBDK2BZALTYN", "length": 5613, "nlines": 136, "source_domain": "www.tamilxp.com", "title": "சுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cooking சுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி\nசுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி\nபாசுமதி அரிசி – 1/2 கிலோ,\nநறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்,\nநறுக்கிய பைனாப்பிள் – 1/2 கப்,\nசீட்லெஸ் கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை – தலா கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,\nபட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2,\nபொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்,\nஎண்ணெய் – 50 மில்லி,\nநெய் – 100 மில்லி,\nதண்ணீர் – 600 மில்லி,\nஅரிசியை நன்றாக கழுவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலைகளை போட்டு நன்கு தாளிக்கவும்.\nஅதோடு வெங்காயம், இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். அதன் பிறகு ஊற வைத்த பாசுமதி அரிசி போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். சாதம் வெந்த பிறகு நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.\nஅடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, சிறு தீயில் மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து தம் போடவும்.\nபிறகு சாதத்தைக் கிளறி, ஆப்பிள், பைனாப்பிள், கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.\nசுவையான சிக்கன் புலாவ் செய்யும் முறை\nகாஷ்மிரி புலவ் செய்யும் முறை\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_90.html", "date_download": "2019-05-27T02:03:33Z", "digest": "sha1:Y5X7XSUOAURQZ7FBKT3RTBGFR7VYH4F4", "length": 9447, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nமாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nபெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி மாறுதல்கள் ஏற்படும். மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.\nபெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்தியாசப்படும். பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்�� முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.\n* மெனோபாஸ் நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.\n* இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.\nமாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள் Reviewed by CineBM on 07:12 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங���களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/hawaai-airlines-landed-same-airport-where-it-started-two-times?qt-home_quick=0", "date_download": "2019-05-27T01:41:21Z", "digest": "sha1:MY3JHUZP7SVUZ7QL4YSRYNDGXLIFYSKE", "length": 16809, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " \"சுத்தி சுத்தி வந்தீக\" என வானில் விளையாடிய விமானம்... 200 பயணிகளின் கதி என்ன?? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsyoutube's blog\"சுத்தி சுத்தி வந்தீக\" என வானில் விளையாடிய விமானம்... 200 பயணிகளின் கதி என்ன\n\"சுத்தி சுத்தி வந்தீக\" என வானில் விளையாடிய விமானம்... 200 பயணிகளின் கதி என்ன\n'ஹவாய் ஏர்லைன்ஸ்' விமானம் ஒன்று தொடர்ந்து வானில் வட்டமிட்டு சுற்றி சுற்றி இரண்டு முறை கிளம்பிய விமான நிலையத்துக்கே வந்து அரட்டை அடித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n'லாஸ் ஏஞ்சில்ஸ்' விமான நிலையத்தில் இருந்து 'மயூ கஹலி' விமான நிலையத்துக்கு கிளம்பிய 'ஹவாய் 33' என்ற விமானம் பல மணி நேரம் வானில் பறந்த பின்னர் திரும்ப கிளம்பிய விமான நிலையத்திற்கே வந்து சேர்ந்தது. ஒன்றல்ல இதே மாதிரி தொடர்ந்து இரண்டு முறை இந்த கூத்து நடந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் இடைஞ்சலுக்கு ஆளாகினர். மூன்றாவது முறையாக கிளம்ப இருந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது.\nஹவாய் விமான நிறுவனம் இதுபற்றி கூறுகையில் \" விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இப்படி நடந்தது\" என்று கூறியுள்ளது . எனினும் என்ன கோளாறு என்பதை அந்நிறுவனம் தெளிவாக வெளியிடவில்லை. 'Tracker' மூலம் கவனித்ததில் முதல் முறை பறக்க ஆரம்பித்த அந்த விமானம் இரண்டு மணி நேரம் பறந்த பிறகு கிளம்பிய இடத்திற்க்கே வந்துள்ளது. இரண்டாவது முறையோ ���ுமார் 5.5 மணி நேரம் 'பசிபிக்' பெருங்கடல் அருகே வானில் சுற்றிய விமானம் திரும்ப லாஸ் ஏஞ்சில்ஸ் விமான நிலையத்திற்கே வந்து அதிர்ச்சியளித்தது. சரியான காரணம் தெரியாத நிலையில் அந்த விமானத்தில் இருந்த 200 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.\nஅந்த விமான அதிகாரிகள் இது பற்றி கூறும் போது\" தடங்களுக்கு மன்னியுங்கள். பயணிகளின் பாதுகாப்பே பிரதானம். திடீரென்று ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்டது\" என்று கூறுகின்றனர். ஆனால் சில பயணிகள் இதனால் கடுப்பாகியும் உள்ளனர். முக்கியமாக அன்று 'மயூ' பகுதியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு ஒப்பந்தமான இசை கலைஞர் ஒருவர் \"கோளாரான விமானங்களை ஏன் வானில் பறக்க விடுகிறீர்கள். இதெல்லாம் முன்னாடியே பார்க்க மாட்டீர்களா\" என்று சீறுகிறார். இதற்கு ஈடாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டண தொகையுடன் சில சலுகைகளையும் சேர்த்து வழங்க முன் வந்துள்ளது அந்நிறுவனம்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅமேதி தொகுதிக்கு இது புதிய விடியல் - ஸ்மிருதி இரானி\n\"திராவிட கொள்கைக்கும் ஸ்டாலின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி\"\nபாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற மோடி..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செல���த்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/new-married-couple-cast-them-vote-kashmir", "date_download": "2019-05-27T01:43:01Z", "digest": "sha1:W63CNGKCQLS266FGVFKESCWBVRGAFEWE", "length": 13877, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " திருமணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsmayakumar's blogதிருமணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி...\nதிருமணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி...\nகாஷ்மீரில் திருமணம் நடந்து முடிந்த அடுத்த நிமிடமே மணக் கோலத்துடன் தம்பதியினர் வாக்களித்து அசத்தியுள்ளனர்.\nநாட்டின் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முதன்மையானதாக பார்க்கப்படுவது ஜம்மு காஷ்மீர் வாக்குச்சாவடிகள் தான். அதுவும், புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பதற்றக் கனல் அதிகரித்த வண்ணமிருந்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதனொரு பகுதியாக, உதாம்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் புதுமண தம்பதி ஒன்று மணக்கோலத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். தங்களுக்கு திருமணம் நடந்து முடிந்த அடுத்த நிமிடமே வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை இவர்கள் பதிவு செய்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகாவேரி கார்ட்டூன் டுடே : அடக்கும் கைகளை அடக்க, விரலொன்று போதும்...\nஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு.., சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி..\nடி.ஆர்.பாலு திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராகத் தேர்வு..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/yemen/", "date_download": "2019-05-27T02:33:35Z", "digest": "sha1:Y7NCL6U22LUZD6YTD56BM5N2BJLOGQSW", "length": 8740, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "Yemen Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஅது அக்டோபர் 12, 2000. யமன் நாடு, சர்வேதசத் தீவிரவாத அரசியல் செய்தியில் பங்கெடுக்கும் பெருமை பெற்றது. அமெரிக்கக் கடற்படையின் நாசகாரக் கப்பல் USS Cole யமனின் ஏடன் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிக்...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 24 minutes, 41 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/2018-april-current-affairs-tamil-2/", "date_download": "2019-05-27T01:56:04Z", "digest": "sha1:D45YHPSW3N2EO4KPLDTC55ONNOERZ62G", "length": 3502, "nlines": 125, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "2018 ஏப்ரல் நடப்பு நிகழ்வுகள் பகுதி 2 ( PDF & Video) |", "raw_content": "\n2018 ஏப்ரல் நடப்பு நிகழ்வுகள் பகுதி 2 ( PDF & Video)\n2018 ஏப்ரல் மாத நடப்புநிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்\n6,9,11 புதிய பாடப்புத்தகங்கள் (இதுவரை இணையத்தில் பதிவேற்றம் செய்தவை அனைத்தையும் டவுன்லோட் செய்யலாம்)\n2018 மே மாத நடப்பு நிகழ்வுகள் – தமிழில் (PDF & VIDEO)\nTNPSC GROUP 2 இந்திய அரசியலமைப்பு மாதிாித்தோ்வு\nபுவியியல் பகுதி 2 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nமுக்கிய தலைவா்களின் சுயசாிதைகள் (PDF)\nதமிழகத்தில் உள்ள முக்கிய மலைகள் – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-watson-thank-fans-for-wishes-and-support-pour-after-he-played-with-bleeding-knee-014482.html", "date_download": "2019-05-27T01:04:58Z", "digest": "sha1:PHVKVUY67VH7PIEMSF4DPSZGIOLT4XL3", "length": 13806, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்! | IPL 2019 : Watson thank fans for wishes and support pour after he played with bleeding knee - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» ரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்\nரத்தம் சிந்திய வாட்சனை கொண்டாடிய ரசிகர்கள்.. நன்றி சொன்னதோடு.. ஆச்சரியம் அளித்த வாட்சன்\nசிட்னி : கடந்த இரண்டு - மூன்று நாட்களாக தனக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் ஷேன் வாட்சன்.\n2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன் முட்டியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய, கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்தார்.\nஉலகக்கோப்பையில் இந்த 3 டீம் கூட தான் போட்டி.. சமாளிக்க கோலி, தோனி இருக்காங்க.. சொல்லும் இளம் வீரர்\nஅந்தப் போட்டியில் கடைசி ஓவரில் ஷேன் வாட்சன் ரன் அவுட் ஆனார். அதன் பின் சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதனால், சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.\nபோட்டி முடிந்த மறுநாள், ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில், ஷேன் வாட்சன் ரத்தம் வழிய, வழிய கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்துள்ளார். அவருக்கு பீல்டிங் செய்யும் போதே முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது.\nஆனால், அதை வெளியே கூறாமல் இருந்து, பேட்டிங் செய்துள்ளார். போட்டி முடிந்த பின் அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன என கூறினார் ஹர்பஜன் சிங். இந்த செய்தி, சிஎஸ்கே ரசிகர்கள் இடையே தீயாக பரவ, வாட்சனை புகழ்ந்தும், காயம் குறித்தும் வருத்தமடைந்தும் மீம்ஸ்கள் பறந்தன.\nஐபிஎல் தொடர் ஓய்ந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை விட அதிக தாக்கத்துடன் வாட்சன் ரத்தம் வழிய பேட்டிங் செய்தது டிரென்டிங் ஆனது. இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி கூறி, அடுத்த வருடம் இன்னும் ஒரு அடி வைத்து வெற்றிக் கோட்டை எட்டுவோம் என நம்பிக்கை கூறியுள்ளார்.\nபிக் பாஷ் லீக் டி20 தொடரில் இருந்து வாட்சன் ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரிலும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவாரா என்ற கேள்விகள் இருந்தன, அதற்கும் முற்றுப் புள்ளி வைத்து, அடுத்த ஆண்டு சந்த��ப்போம் என கூறியுள்ளார் வாட்சன்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n11 hrs ago தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\n11 hrs ago அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா\n12 hrs ago தோனி… தோனி… தோனி… பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\n12 hrs ago 6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவை ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=11-26-14", "date_download": "2019-05-27T02:09:18Z", "digest": "sha1:ZBRDHEJOFMJD2KZJZFZ3BZAKDS3EOXOY", "length": 14864, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுத��� நலம்( From நவம்பர் 26,2014 To டிசம்பர் 02,2014 )\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு மே 27,2019\nலோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு\n30ம் தேதி பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார் மோடி மே 27,2019\nசி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: 'ரபேல்' வழக்கில் மத்திய அரசு பதில் மே 27,2019\nசந்திரபாபு நாயுடு ஊழல்:'தோண்ட' ஜெகன் முடிவு மே 27,2019\nவாரமலர் : வடை தின்னாத பறவைகள்\nசிறுவர் மலர் : இடுப்பு வேட்டி அவிழ...\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: 'மண்ணில்லா பசுந்தீவனம்' கால்நடைகளுக்கு சிறந்த புரத உணவு\n1. நோய்கள் ஜாக்கிரதை - அக்கறை காட்டுங்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST\nகுழந்தைப் பருவம் என்பது, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான காலகட்டம். குழந்தை பருவத்தில் செய்கின்ற தவறுகள், பிற்காலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தற்போது இருக்கும் குழந்தைகள், பெரும்பாலும் தனிக்குடும்பச் சூழலில்தான் வளர்கின்றனர். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில், விளையாட இடமும், விளையாட்டுக்காட்ட ஆளும் இல்லை என்பதால் ஏங்கிப் போகின்றனர். ..\n2. புதுப்புது அர்த்தங்கள் - இல்லத்தில் விட்டுக் கொடுக்காதீர்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST\nகணவன் என்பவனும், மனைவி என்பவளும் தனித்தனி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எப்போது ஒருவர் தனிமனிதன் என்று ஒப்புக் கொள்கிறோமோ, அப்போதே அவர்களுக்கென தனித்தனியான உரிமைகள், எண்ணங்கள், கருத்துக்கள், முடிவுகள், அபிப்ராயங்கள், ரகசியங்கள் என்று ஆகிவிடுகிறது. எனவே ஒத்துப்போவது என்பது இயலாது.இதனால், 'என் கருத்திற்கு மற்றவர் ஒத்துப்போக வேண்டும்' என்று எதிர்பார்ப்பதை ..\n3. ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST\n2004 ஜனவரி மாதம். நாள் சரியாக ஞாபகம் இல்லை. மணிமாலாவை அவரது மகள் என்னிடம் அழைத்து வந்திருந்தார். மணிமாலாவுக்கு வயது 56 இருக்கும். அவரை 'இரும்பு மனுஷி' என்று கூட சொல்லலாம்.'எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல், மலமாகவும், வாந்தியாகவும் வெளியேறிவிடுகிறது. ஏப்பம் தொடர்ந்து வருகிறது' என்பது அவருக்கிருந்த பிரச்னை. சில பரிசோதனைகள் செய்து பார்த்தேன். பரிசோதனையின் ..\n4. ருசிக்க மறந்த உணவுகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST\nஇயல்பாக, உணவுப்பண்��ங்கள் என்றதுமே, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறத் துவங்கிவிடும். 'ருசித்துச் சாப்பிடவே பிறப்பெடுத்திருக்கிறோம்' என்பது போல, எத்தனை சுவைகள், எவ்வளவு உணவு வகைகள் ஆனால், எல்லாவற்றையும் ருசித்துப் பார்க்கவிடாமல் செய்துவிடுகிறது... கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மீதான பயம் ஆனால், எல்லாவற்றையும் ருசித்துப் பார்க்கவிடாமல் செய்துவிடுகிறது... கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மீதான பயம்பொதுவாக, சிறுதானியங்களால் செய்யப்பட்ட ..\n5. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 26,2014 IST\n1. சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்னபெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் 30 சதவீதம் காரணமாகின்றன. உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள், வேலைப்பளு, மன அழுத்தம், பரம்பரை நோய், மரபணு குறைபாடு இவைகளே சினைப்பை நீர்க்கட்டிகளின் பெற்றோர்.2. ஒழுங்கற்ற உணவுமுறை சினைப்பை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-450-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3075976.html", "date_download": "2019-05-27T00:59:42Z", "digest": "sha1:LRTUSMLBEMHUWTKK5FGT4SJXDLAUWXTZ", "length": 7199, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "திருவண்ணாமலை ஜவுளி கடையில் 450 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை ஜவுளி கடையில் 450 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nBy DIN | Published on : 13th January 2019 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் பிரபல ஜவுளிக் கடையிலிருந்து தடை செய்யப்பட்ட 450 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல�� செய்தனர்.\nஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை நகரில் தேரடி தெரு மற்றும் பல இடங்களில் துணிக் கடை நடத்தி வரும் பிரபல தனியார் துணிக் கடையில் தடை செய்யப்பட்ட நெய்யாத பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த புகாரை அடுத்து, திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nஇந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ரூ.50 ஆயிரத்திலான நெய்யாத 450 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93526", "date_download": "2019-05-27T01:14:28Z", "digest": "sha1:UUTQFDSRYJOFONCI2QH6YGM4NGH7KZQZ", "length": 10702, "nlines": 104, "source_domain": "www.newlanka.lk", "title": "24 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் இருந்தால் இந்த அதிசயம் நடக்குமாம் ...!! பலருக்கும் தெரியாத ஆய்வு முடிவுகள்...! « New Lanka", "raw_content": "\n24 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் இருந்தால் இந்த அதிசயம் நடக்குமாம் … பலருக்கும் தெரியாத ஆய்வு முடிவுகள்…\nஎந்நேரமும் சாப்பாட்டை பற்றி நினைப்பவர்களை 1 நாள் முழுக்க சாப்பிடாமல் வைத்திருந்தால் என்னவாகும் என்று ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல ஆச்சரிய முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. 24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் அதிக பட்சமாக எத்தகைய வேறுபாடுகள் உடலில் உண்டாகும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nநம்ம ஊரில் பல பெண்கள் இந்த வார்த்தைக்கு பேருபெற்றவர்கள். காரணம் செவ்வாய் ��ிழமை ஒரு விரதம், வெள்ளி கிழமை ஒரு விரதம், புதன் கிழமை ஒரு விரதம் இப்படி பல விதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.விரதம் இருப்பது நல்லது தான், என்றாலும் இது போன்ற அனாவசிய விரதங்கள் தேவை இல்லாத ஒன்று.\nமுதல் 8 மணி நேரம்:\n24 மணி நேரத்தில் உங்களின் உடலில் நடக்க கூடிய மாற்றங்களை நாம் பிரித்து பிரித்து பார்ப்போம். முதல் 8 மணி நேரம் நம் உடல் மிக எளிதாக இந்த விரத நிலையை தாங்கி கொள்ளும்.இந்த 8 மணி நேரம் வரை, கடைசியாக நீங்கள் சாப்பிட்ட உணவை வயிறு செரிமானிக்கும். அதே போல இரத்தமும் சீராக தனது வேலைகளை செய்யும்.\nஅடுத்த 8 மணி நேரம்:\nஇதுவரை நீங்கள் விரதமே இல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு அடுத்த 8 மணி நேரத்திற்கு பசி எடுக்க ஆரம்பித்து விடும். எதையாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி விடும். இப்போது உங்களின் வயிறு தனக்கான உணவை கேட்க தொடங்கும்.\nபலருக்கும் இந்த சந்தேகம் இருக்க தான் செய்யும். அதாவது, இது போல 1 அல்லது 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையுமா\n உண்மை என்னவெனில், இவ்வாறு இவ்வாறு செய்வதால் உடலில் கலோரிகள் குறையும். மேலும், இது உங்களின் உடலில் சில கிலோ வரை குறைக்கவும் வாய்ப்புள்ளது.\nஇதயம் 24 மணி நேரம் வரை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகாது. மேலும்,சர்க்கரை நோய் போன்ற அபாயங்களும் குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன.\nஇந்த 24 மணி நேர சேலன்ச் எல்லோருக்கும் உரியது கிடையாது. சில குறிப்பிட்டவர்களின் உடலில் இந்த முறை பாதிப்புகளை உண்டாக்கி விடும்.\nமுக்கியமாக சர்க்கரை நோய்கள், கர்ப்பிணிகள், 18 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோர் இந்தப் பயிற்சியை செய்யக் கூடாது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவடமராட்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் ஆயுதக்கிடங்கு… .\nNext articleகொக்குவில் இந்துக்கல்லூரி விளையாட்டு அறைக்கு தீ …\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செ��்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parliament.gov.sg/parliamentary-business/glossary/Details/supplementary-estimates/Supplementary%20Estimates", "date_download": "2019-05-27T01:30:51Z", "digest": "sha1:T4PQXNIF6SLA4VOHE4LFZTIP5TOAGIJA", "length": 5983, "nlines": 123, "source_domain": "www.parliament.gov.sg", "title": "Glossary | Parliament Of Singapore", "raw_content": "\nவரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படாத செலவினங்கள் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தால், அது நாடாளுமன்றத்திடம் கூடுதல் நிதி கேட்க வேண்டும். அத்தேவைகள் பட்டியலிடப்பட்டு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் துணை மதிப்பீடுகள் என தாக்கல் செய்யப்படும். துணை மதிப்பீடுகள் மூல மதிப்பீடுகளின் அமைப்புமுறையை ஒத்திருக்கும், கூடுதல் பணத்தின் தொகையும் அது தேவைப்படுவதற்கான காரணமும் விவரிக்கப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தால் துணை மதிப்பீடுகள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, அது துணை சப்ளை அல்லது இறுதி சப்ளை மசோதா என்ற வடிவத்தைப் பெறும்.\n(வரவு செலவுத் திட்டம் மற்றும் துணை மதிப்பீடுகளையும் பார்க்கவும்)\nசிங்கப்பூர்க் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் 148\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=222", "date_download": "2019-05-27T02:11:55Z", "digest": "sha1:WPWGAJKYWJFVQNAZCQVN272DZB4XTIUO", "length": 9490, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nகனடாவில் இருந்து ஈழத்தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார்\nகனடாவில் இருந்து ஈழத்தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணிக்கவாசகம் சுரேஸ் என்ற இளைஞரே இவ்வாறு...\nஉறைபனி மழையினால் வாகன மோதல்கள் உள்ளிட்ட பல பாதிப்புக்கள்\nஇன்று காலை ரொறொன்ரோ பெரும்பாகம் முழுவதும் வானிலை- தொடர்பான தாமதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் காலை ஆரம்ப...\nவடக்கு கிழக்கு இணைப்பானது தான்தோன்றித் தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல - விக்னேஸ்வரன்\nவடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ...\nமிசிசாகாவை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுக்காக அம்பர் எச்சரிக்கை\nகனடா- மிசிசாகாவை சேர்ந்த 15 வயது இளம் பெண்ணுக்காக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை பிற்பகல் இப்பெண் கட...\nநாளைக் காலை உறைபனி மழை பொழியக்கூடும்\nரொரன்ரோ பெரும்பாகம் உட்பட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களின் அனேகமான பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை உறைபனி மழை பொழி...\nகடந்த ஆண்டில் நூற்றுக்கணக்கானோர் தஞ்சம் கோரல்\nமனிட்டோபா மாகாணத்தில் உள்ள எமர்சன் எல்லைப் பாதுகாப்புச் சோதனைச்சாவடிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளினூடாக கடந்த ஆண்டில் நூற்...\nஒன்ராறியோவில் அபராதம் வழங்காத சாரதிகள் மீது நடவடிக்கை\nஒன்ராறியோவின் வேக சட்ட மீறல்கள் நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்தாத வாகன சாரதிகள், உரிமத் தகடுகளை புதுப்பிக்க முடியாத நில...\nதமிழில் பொங்கல் வாழ்த்துகளை சொல்லும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேயின் வீடியோ, ஏற்கெனவே வைரலாக பரவியது. இந்நிலையில் கடந்த ...\nபழுதடைந்த உணவுப் பொருட்களை வால்மாட் விற்பனை செய்வதாக சந்தேகம்\nவால்மாட், வோட் மக்முறே காட்டு தீயினால் அசுத்தமடைந்த உணவு பொருட்களை வைத்திருந்து விற்பனை செய்வதாக அல்பேர்ட்டா சுகாதார சேவைக...\nஒன்ராரியோ முதலமைச்சருடன் வட மாகாண முதலமைச்சர் கலந்துரையாடல்\nஒன்ராரியோ முதலமைச்சர் கத்தலின் வினிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்று...\nபோதையில் உயிர்க் கொலை செய்யும் சாரதிகளின் தண்டனை குறித்து கேள்விகள்\nபோதையில் வாகனம் செலுத்தி உயிர்க்கொலை செய்யும் சாரதிகளிற்கெதிரான கடுமையான தண்டனை குறித்த சமீபத்திய நோக்கம் சம்பந்தமாக கேள்வ...\nகனடாவின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு மிக முக்கியமானது - பிரதமர் ஜெஸ்டின் ரூடோ\nஉலகம் முழுவதும் பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனத...\nகல்கரியில் கடந்த ஆண்டு மட்டும் 4879 கார்கள் திருடப்பட்டு���்ளன\nகல்கரியில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 4879 கார்கள் திருடப்பட்டுள்ளதாக கல்கரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சமீபகாலமாக கனடாவின...\nகனடா தனது இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்\nகனடா தனது இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக, இணையத் தாக்குதலாளிகளின் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தும் வழிவகைகளை ...\nடர்ஹாம் பிரதேச Uxbridgeஐ சேர்ந்த இளைஞனின் சாதனை\n31 சிஎன் கோபுரங்களின் உயரம் அல்லது பூரண வளர்ச்சியடைந்த ஐந்து ஆபிரிக்க யானைகளின் எடை அளவிலா ஒரு சத நாணயங்களை டர்ஹாம் பிரதேச...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTI3MTkzOTkxNg==.htm", "date_download": "2019-05-27T02:00:25Z", "digest": "sha1:XC4AKSF27G2K5S4WLHPGFNERWABIJ4QZ", "length": 16100, "nlines": 205, "source_domain": "www.paristamil.com", "title": "சனி கிரகத்தில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல்! உறுதி செய்தது நாசா- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வ��த்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசனி கிரகத்தில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல்\nசூரிய மண்டலத்தின் பெரும் கோளான சனியில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல் இருப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.\nகுறித்த தகவலை நாசா விஞ்ஞானிகள் அறுதியிட்டு தற்போது கூறவில்லை என்றாலும், சனியின் துணைக் கோள் ஒன்றில் அதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தெரிவித்துள்ளனர்.\nஆனால், இந்த தகவலானது, குறித்த துணைக் கோள் குறித்து அடுத்தகட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசனியின் முக்கிய துணைக்கோளான இன்செலடஸில் மட்டுமே பூமியை போன்ற தட்பவெட்பமும், உயிர் வாழ தகுந்த சூழலும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nகுறித்த ஆய்வினை நாசாவின் Cassini விண்கலம் தொடர்ந்து 13 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாக தெரிய வந்துள்ளது. இதுவரையான ஆய்வுகள் அனைத்தும் சீரான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது எனில் இன்செலடஸில் ஏலியன்கல் இருப்பது உறுதி என புவியியலாளர் Jeffrey Seewald தெரிவித்துள்ளார்.\nCassini விண்கலம் தான் கடந்த 2005 ஆம் ஆண்டு சனியின் துணைக்கோளான இன்செலடஸில் பனிப்படலம் இருப்பதை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்தது.\nஇதனையடுத்து அடுத்த 10 ஆண்டுகளில், இன்செலடஸில் 30 முதல் 40 கி.மீ பரப்பளவு கொண்ட பெருங்கடல் ஒன்று உறைந்���ு போயிருப்பதும் தெரிய வந்தது.\nசனி மற்றும் வியாழன் கிரகங்களின் பல்வேறு துணைக்கோள்களில் கடல்கள் உறைந்து போயிருப்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது என்றாலும் இன்செலடஸில் மட்டும் உயிர் வாழ்வதற்கான சூழல் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.\n நாசா வெளியிட்ட விசித்திர தகவல்\nமேகமூட்டத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய முயற்சி\nபூமியுடன் விண்கல் மோதும் அபாயம்: நாசா விடுக்கும் எச்சரிக்கை..\nநிலவில் ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிடும் சீனா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQzODk0MzA3Ng==.htm", "date_download": "2019-05-27T01:43:03Z", "digest": "sha1:YMHAMOXU5LBYS25PAICSNQFLD44UMGFZ", "length": 14541, "nlines": 216, "source_domain": "www.paristamil.com", "title": "முட்டை ஓட்ஸ் ஆம்லெட்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nVIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\nஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பண்டித் சகாதேவராஜ் பாரம்பரியமாக ஜோதிடம் சொல்பவர்.\n36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.\nகார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகாலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நினைத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசத்தான சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட்\nஓட்ஸ் - 1 கப்\nமுட்டையின் வெள்ளைக்கரு - 4\nமிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்\nபால் - 1/2 கப்\nஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்\nஉலர்ந்த கற்பூரவள்ளி - 1/2 டீஸ்பூன்\nதுருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்க வேண்டும்.\n* பின் அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்��ும்.\n* அடுத்து அதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டூம்.\n* பின்னர் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஆம்லெட் போன்று ஊற்றி, அதன் மேல் உலர்ந்த கற்பூரவள்ளி, சிறிது சீஸ் மற்றும் கொத்தமல்லியை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெடி.\nபச்சை பயறு - அரிசி கஞ்சி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/indian-history-important-questions-video/", "date_download": "2019-05-27T01:32:46Z", "digest": "sha1:JKYVF2JCXNSKWI2V4N3Z2YEDTUYVAA62", "length": 6901, "nlines": 175, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "இந்திய வரலாறு முக்கிய பாடக்குறிப்புகள் (50 வீடியோக்கள்) |", "raw_content": "\nஇந்திய வரலாறு முக்கிய பாடக்குறிப்புகள் (50 வீடியோக்கள்)\nIndia’s largest Educaational platfom “unacademy” இல் இந்திய வரலாறு பாடத்தில் அனைத்து முக்கிய பகுதிகளையும் வீடியோவாக கொடுத்துள்ளோம்.\nஇவை அனைத்தும் தோ்வில் இதற்கு முன் கேட்கப்பட்ட வினாக்களே ஆகும். இதனை நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்\nபிளாசி போா் மற்றும் பக்ஸாா் போா்\nமெளாிய கால கலை மற்றும் கட்டிடக்கலை\nமெளாியருக்கு பிந்தைய கால இந்தியா\nடெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா 1\nடெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா 2\n17ஆம் நூற்றாண்டு கால அட்டவணை\n18ஆம் நூற்றாண்டு கால அட்டவணை\n19ஆம் நூற���றாண்டு கால அட்டவணை\n20ஆம் நூற்றாண்டு கால அட்டவணை\nசுதந்திரத்திற்கு பிறகு பின் இந்தியா\nசுதந்திரத்திற்கு பிறகு கல்வி மேம்பாடு\nசுதந்திரத்திற்கு பின் இந்தியா அணு ஆற்றல் ஆராய்ச்சி\nசுதந்திரத்திற்கு பின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி\nசுதந்திரதிற்கு பின் வெளியுறவு கொள்கை\nமுக்கிய தலைவா்களின் சுயசாிதைகள் (PDF)\nதமிழகத்தில் உள்ள முக்கிய மலைகள் – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%C2%AD%E0%AE%9C%E0%AE%BF%C2%AD%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-05-27T01:32:26Z", "digest": "sha1:KNNBHMGMAEX3PBPRXYZXWAJHXB2DCEVG", "length": 6967, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரா­ஜி­னாமா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஅமைச்சு பதவியிலிருந்து ரிஷாத் இராஜினாமா செய்ய வேண்டும்\nஅகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் வணிக, கைத்­தொழில் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் அமைச்சுப் பத­வியை தற்­கா...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது உறுப்­பினர் பத­வியை...\nநிரா­க­ரிக்கப்பட்டது அஸார் அலியின் இரா­ஜி­னாமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணித்­தலைவர் அஸார் அலியின் இரா­ஜி­னாமாவை பாகிஸ் தான் கிரிக்கெட் சபையின் தலைவர் சகா­ரி­யார்கான் நிர...\n“திலக் மாரப்பனவின் இராஜினாமா சிறந்த முன்னுதாரணம்”\nதிலக்மாரப்­பன அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தது இலங்கை அர­சியல் வர­லாற்றில் சிறந்த முன்­னு­தா­ர­ண­மாகும். இந்த புதிய...\nஎவன்கார்ட் விவகாரத்தில் மோசடிகள் இருப்பதனாலேயே மாரப்பன இராஜினாமா\nஎவன்கார்ட் விவ­கா­ரத்தில் மோச­டிகள் இருப்­பதன் கார­ணத்­தி­னா­லேயே அமைச்சர் திலக் மாரப்­பன தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­...\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-27T01:38:14Z", "digest": "sha1:QGZJ3CIG6BD2ECS2S775CP5QESTIIJHC", "length": 4893, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போலூன்றிப்பாய்தல் | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள தற்போதைய நிலை என்ன \nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமீண்டும் சாதனை படைத்தார் அனித்தா\nவட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்து...\nபாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணியில் உள்ள தற்போதைய நிலை என்ன \nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-27T01:26:59Z", "digest": "sha1:RZ7KA25ZPHTFBSBYRI6HY34T3LCIMM6Z", "length": 17319, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் ஐதராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nம.பா.த ஐதராக்சைடு பெரிலியம் ஐதராக்சைடு\nவாய்ப்பாட்டு எடை 43.03 g·mol−1\nவெப்பக் கொண்மை, C 1.443 J K−1\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் புற்றுநோயாக்கும் தன்மை\nதொடர்புடைய சேர்மங்கள் அலுமினியம் ஆக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெரிலியம் ஐதராக்சைடு (Beryllium hydroxide) என்பது அமிலத்திலும் காரத்திலும் கரையக்கூடிய ஒர் ஈரியல்பு ஐதராக்சைடு ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு Be(OH)2 பெரைல் மற்றும் பெர்டிராண்டைட்டு[4] தாதுக்களில் இருந்து பெரிலியம் உலோகத்தைப் பிரித்தெடுக்கும்போது உடன் விளைபொருளாக பெரிலியம் ஐதராக்சைடு கிடைக்கிறது. இவ்வுப்பின் கரைசலுடன் காரத்தைச் சேர்க்கும்போது கூழ்மம் போன்ற ஆல்பா வடிவம் உருவாகிறது. தொடர்ந்து இதைச் சூடுபடுத்தினால் அல்லது இடையூறின்றி அப்படியே வைத்திருந்தால் சாய்சதுர வடிவ β- வடிவ வீழ்படிவாக கிடைக்கிறது[5]. துத்தநாக ஐதராக்சைடு Zn(OH)2 போன்றே இதுவும் நான்முக பெரிலியம் மையங்களைக் கொண்டுள்ளது.[6]\nகாரங்களுடன் வினைபுரிகையில் இது காரத்தில் கரைந்து நான்கு ஐதராக்சிடோபெரைலேட் எதிர்மின் அயனியாக உருவாகிறது. சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன்[7] பின்வருமாறு வினை நிகழ்கிறது,\nஅமிலங்களுடன் வினைபுரியும் போது பெரிலியம் உப்புகள் உருவாகின்றன.[7] உதாரணமாக கந்தக அமிலத்துடன் புரியும் வினையில் பெரிலியம் சல்பேட்டு உருவாகிறது.\nபெரிலியம் ஐதராக்சைடு 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் நீக்கப்பட்டு கரையும் தன்மை கொண்ட வெண்மை நிறத் துகளான பெரிலியம் ஆக்சைடு உண்டாகிறது.:[7]\nமேலும் இதை அதிக வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் அமிலத்தில் கரையாத பெரிலியம் ஆக்சைடாக மாறுகிறது.[7]\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\n���ல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mumbai-bowler-malinga-became-hero-after-they-won-against-csk-in-ipl-final-014437.html", "date_download": "2019-05-27T02:07:22Z", "digest": "sha1:FHYPOMSUWCHWKAE2CTRFDRUI3D5EOKEJ", "length": 16515, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "IPL Final: பரபரப்பான கடைசி பந்தில் விக்கெட்..! துல்லிய பந்துவீச்சு.. ஹீரோவான மலிங்கா..!! | Mumbai bowler malinga became hero after they won against csk in ipl final - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» IPL Final: பரபரப்பான கடைசி பந்தில் விக்கெட்.. துல்லிய பந்துவீச்சு.. ஹீரோவான மலிங்கா..\nIPL Final: பரபரப்பான கடைசி பந்தில் விக்கெட்.. துல்லிய பந்துவீச்சு.. ஹீரோவான மலிங்கா..\nIPL 2019: Final: கடைசி பந்தில் விக்கெட்..\nஹைதராபாத்:ஐபிஎல் 2019ம் ஆண்டு தொடரில் ஒரே பந்தில் மும்பை இந்தியன்சின் ஹீரோவாக மாறியிருக்கிறார் மலிங்கா.20வது ஓவரில் அவர் வீசிய கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்த, ஐபிஎல் சாம்பியன் கோப்பை மும்பையின் வசம் சென்றிருக்கிறது.\n2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆக சிறந்த போட்டி என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது நேற்றைய இறுதிப்போட்டி. சென்னையும், மும்பையும் களம் கண்ட இந்த போட்டி, நடப்பாண்டில் மட்டுமல்ல.. ஐபிஎல் வரலாற்றின் மறக்க முடியாத போட்டியாக உருவெடுத்திருக்கிறது.\nநேற்றைய இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து149 ரன்கள் எடுத்தது.150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது சென்னை.\n அப்பவே தல தோனியின் ரேட் ரூ.10.5 கோடி... இணையத்தை கலக்கும் வைரல் டுவீட்\nபரபரப்பான இந்த போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது மும்பை. ஐபிஎல்லில் சாம்பியனாவது இது மும்பைக்கு 4வது முறை. உற்சாக மிகுதியில் அந்த அணியும், ரசிகர்களும் இருக்கின்றனர்.\nஇந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தி, இறுதிக்கட்டத்தில் அணிக்கு கோப்பையை பெற்று தந்தவர் லசித் மலிங்கா. 20வது ஓவர் தான் நேற்றைய பைனலின் ஸ்டார் ஓவர். கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு தேவை 9 ரன்கள்.\nஆட்டத்தின் தொடக்கம் முதலே ரன்களை வாரி வழங்கிய மலிங்கா அந்த ஓவரை வீச வந்ததை பார்த்த சென்னை ரசிகர்கள் கோப்பை நமக்குதான் என்று நினைத்தனர். ஆனால் நடந்ததோ வேறு. அப்போது களத்தில் இருந்தது வாட்சனும், ஜடேஜாவும்.\n3 பந்துகளில் 5 ரன்கள்\nஎன்ன நடக்குமோ என்று இரு அணி ரசிகர்களும் அரங்கத்தில் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தனர். சிலர் கண்களை மூடிக்கொண்டனர். முதல் 2 பந்துகளில் தலா 2 ரன்களும், 3வது பந்தில் 2 ரன்களும் கிடைத்தன. இப்போது 3 பந்துகள்.. எடுக்க வேண்டியது 5 ரன்கள்.\n4வது பந்தை வீசுகிறார் மலிங்கா. அருமையான பார்மில் இருந்த�� 80 ரன்கள் குவித்திருந்த வாட்சன் அவுட்டாக சென்னை ரசிகர்கள் அழாத குறை. மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த சென்னையின் மற்ற வீரர்கள் கலங்கி போயினர்.\n5வது பந்தில் 2 ரன்கள் கிடைத்தன. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை. அப்போது சென்னையிடம் 2 வாய்ப்புகள் இருந்தன. அதாவது அந்த பந்தை பவுண்டரியோ, சிக்சரோ அல்லது 2 ரன்கள் தேவையான அளவுக்கு அடிப்பது. 2வது வாய்ப்பு ஒரு ரன் எடுத்து ஆட்டத்தை முடிவை சூப்பர் ஓவரில் நிர்ணயித்து கொள்ளும் சந்தர்ப்பம்.\nஆனால்... மும்பைக்கோ ஒரேயொரு சந்தர்ப்பம் தான் இருந்தது. ரன் அடிக்க விடாமல் விக்கெட்டை எடுப்பது தான். அதை தான் கன கச்சிதமாக செய்து முடித்தார் மலிங்கா. பந்தை துல்லியமாக கணித்து விக்கெட்டை நோக்கி வீச, எல்டபிள்யூ முறையில் தாகூர் அவுட்டாக கோப்பை மும்பையின் கைகளுக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் தமது அனுபவத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார் மலிங்கா என்பதால் ஒரே பந்தில் ஹீரோவாகி விட்டார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n12 hrs ago தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\n12 hrs ago அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா\n13 hrs ago தோனி… தோனி… தோனி… பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\n13 hrs ago 6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவை ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2015/feb/03/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3-1059725.html", "date_download": "2019-05-27T01:44:56Z", "digest": "sha1:CWCFBOL5NW5SMW73HGP3YTDIVDYRRLG3", "length": 17050, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ராணிப்பேட்டை எழுப்பும் கேள்விகள்...- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nBy ஆசிரியர் | Published on : 03rd February 2015 03:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைக் கழிவுகளின் பொது சுத்திகரிப்பு நிலையத் திடக்கழிவு சேமிப்புத் தொட்டி உடைந்ததில், பக்கத்து தோல் தொழிற்கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த பத்து தொழிலாளர்களை திடக்கழிவு மூழ்கடித்துக் கொன்றது.\nஇறந்தவர்களில் ஒன்பது பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். ஆகவே, தமிழ் மண்ணில் வழக்கமான சாலை மறியல் நடக்கவில்லை. இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, வாரிசுக்கு தமிழக அரசில் வேலை போன்ற அரசியல் அறிக்கைகள் இல்லை. இந்தப் பொது சுத்திகரிப்பு மையத்தில் இணைவு பெற்றுள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி நழுவிக் கொண்டன அரசியல் கட்சிகள்.\nராணிப்பேட்டை பொது சுத்திகரிப்பு நிலைய திடக்கழிவின் ரசாயன நெடி தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்கூடங்களில் தனியாகவும், கூட்டாகவும் இயங்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் இதே தரத்திலானவைதான் என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nஇந்த ச��த்திகரிப்பு நிலையங்களை ஆண்டுதோறும் முறையாக சோதனை செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உண்டு. அந்த அதிகாரிகள் முறையாக சோதனை செய்தார்களா என்பது முதல் கேள்வி. ராணிப்பேட்டை சிட்கோ தோல்தொழிற்சாலைக் கழிவுகள் பாலாறு நதியில் கலக்கவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளித்து இருக்கிறார்களே, அது எப்படி\nராணிப்பேட்டையில் சம்பவம் நடைபெற்ற பொது சுத்திகரிப்பு நிலையத்தில், அனுமதி பெறாமல் 1,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட திடக்கழிவு சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியாமல் இப்படியொரு தொட்டி கட்டப்பட்டிருக்க முடியாது. இதற்கு அவர்களும் உடந்தை என்றுதானே பொருள்\nஇதுபோல எத்தனை எத்தனையோ கேள்விகளை எழுப்ப முடியும். அதற்கான பதிலும் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை வெளிப்படையாக சொல்ல யாரும் தயாராக இல்லை.\nதமிழகத்தில் சாயக் கழிவுகளைவிட பல மடங்கு தீமை விளைவிக்கக்கூடியவை தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகள். இருந்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததற்கு காரணம்- சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உடந்தையும், வேலூர் மாவட்ட அரசியல்வாதிகளின் தலையீடும்தான். இந்தக் கழிவுகள் தொடர்ந்து பாலாறு நதியில் கலக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதிலும், அவை அனுமதிக்கப்பட்ட அளவோடுதான் கலக்கப்படுகிறது என்று தொடர்ந்து கூறி வந்த வேலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும்தான் இந்த மரணங்களுக்கு காரணம். ஆனால், அவர்களிடம் கேள்வி கேட்கப்படாமல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது மட்டும் சட்டம் பாய்கிறது.\nதோல் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை, சர்க்கரைத் தொழிற்சாலை எனப் பல்வேறு தொழிற்சாலைகளிலும், அவர்கள் உருவாக்கும் ரசாயனக் கழிவுகளை அங்கேயே வடிகட்டி, வேதிகள் கலந்து நச்சுத்தன்மையை அகற்றி, ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் நன்னீராக்கி, சூரிய ஒளியில் காயவைத்து, பிறகுதான் வெளியேற்ற வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதில்லை. அதற்குக் காரணம், நிர்வாகத்துக்கு செலவு அதிகரிக்கும் என்பதுதான்.\nபல நிலைகளில் தூய்மை செய்ய பல நாள்களாகும். ஆகவே, அன்றன்றைக்கு அவற்றை சுத்திகரிப்பு செய்யாமல் நள்ளிரவில் ஆற்றில் கொட்டி விடுகிறார்கள்.\nஇதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது அவர்களுக்கும், துணை நிற்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் குடிப்பதற்கும், ஏன் சமைப்பதற்கும், மினரல் தண்ணீர் உபயோகிப்பவர்கள் ஆயிற்றே. ஆகவே, ஆலை ரசாயனக் கழிவுகளை ஆற்றில் கலக்கவிடுவதில் அவர்களுக்கு எந்தவிதமான கவலையோ வருத்தமோ கிடையாது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படும்போது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தர்மசங்கடம் ஏற்படுகிறதே தவிர, மாட்டிக் கொள்வது என்னவோ தொழிற்சாலை அதிகாரிகள்தான்.\nராணிப்பேட்டையில், சுத்திகரிப்பு நிலையத்திலும் சாலையிலும் விரவிக் கிடக்கும் தோல் ரசாயனக் கழிவுகளை அகற்ற 50-க்கும் மேற்பட்டோர் களத்தில் இருந்தாலும், இவர்கள் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு மேல் அங்கே பணியாற்றுவது உயிருக்கு ஆபத்து என்பதால் முறை வைத்து, ஓரிரு மணி நேரம் மட்டுமே இப்பணியில் ஈடுபடுகிறார்கள். அந்த ரசாயன நச்சு அப்படியே பாலாறு ஆற்றில் கலக்கப்பட்டு, அந்த நீரை பயன்படுத்தும் மக்கள் தோல் புற்றுநோய் தொடங்கி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விபத்தில் இறந்திருப்பவர்கள் 10 பேர்தான். ஆனால், நாள்தோறும் நச்சுக் கழிவுகளின் பாதிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் ராணிப்பேட்டை சுற்றுவட்டார மக்கள் ஏறத்தாழ 10 லட்சம் பேர்.\nஇது ராணிப்பேட்டையில் மட்டுமல்ல, திருப்பூர், ஈரோடு, கரூர் என ஆறு செல்லும் இடங்களிலெல்லாம் இத்தகைய ரசாயனக் கழிவுகள் மழைக் காலங்களில் அதிக அளவில் ஆற்றில் திறந்துவிடப்படுகின்றன. மழை பெய்தால் விவசாயிகளைவிட மகிழ்ச்சியடைபவர்கள் இந்த ரசாயனக் கழிவைத் தள்ளிவிடுபவர்கள்தான்.\nஇனியாகிலும், சுத்திகரிப்புப் பணிகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களை மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்குத்தான் உடனடியாக பொது சுத்திகரிப்பு தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=223", "date_download": "2019-05-27T01:15:33Z", "digest": "sha1:LAJSZQRT5G4YLQCFMJBXCKFBZJLOA7FK", "length": 9239, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nமார்க்கம் பகுதியில் போதைப்பொருள் தயாரித்த குடும்பத்தினர் கைது\nமார்க்கம் பகுதியில் வீட்டில் போதைப் பொருள் தயாரித்த குற்றச்சாட்டில் ஒரு தம்பதியினரையும் அவர்களது பதின்மவயது ஆண் பிள்ளைகள...\nவோன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநேற்று வெள்ளிக்கிழமை வோன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நெடுஞ்சாலை 27இன...\nபோக்குவரத்து நெரிசல் நகரமாக ரொறொன்ரோ மற்றும் மொன்றியல்\nநெருக்கடி நிறைந்த மோசமான போக்குவரத்து கொண்ட நகரங்கள் வரிசையில் ரொறொன்ரோ மற்றும் மொன்றியல் முதல் இடம்பெறுகின்றன. பாரிய அமெர...\nரொரன்ரோவின் Moss Park பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் தேட...\nதமிழ் மரபுரிமை மாதம்: கனடாப் பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாகக் கொண்டாட கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...\nவவுனியாவை பொறுப்பேற்கும் பிரம்ரன் மாநகரசபை\nதாயக நகரான வவுனியாவை மேம்படுத்தும் நோக்கில் பிரம்ரன் மாநகசபை ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கை’ ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்...\nட்ரம்பின் பதவியேற்பிற்குக் கனடாவின் வெளிவிவகார அமைச்சர்\nஜனவரி 20இல் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்க இரு வாரங்கள் இருக்கின்றன. அதேவேளை கனடாவிலும் பிரதம மந்த...\nஹமில்டனின் கிழக்குப் பகுதியில் பணிமனையில் தீ\nஹமில்டனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சட்ட அலுவலகம் ஒன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை தீக்கிரையாகியானதாக தெரிவிக்கப்படு...\nகடத்தி வரப்பட்ட போதைப்பொருள��� சிக்கியது\nகனடாவுக்குள் கடத்தி வரப்பட்ட 37 கிலோகிராம் அளவிலான போதைப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.கோப்பி பொதிகள் என்ற ...\nஎம்.வி.சன்.சீ.கப்பலில் தலைவனாக செயற்பட்டதை ஒருவர் ஒப்புக் கொண்டார்\nஎம்.வி.சன்.சீ.கப்பலில் இலங்கைத் தமிழ் அகதிகளை கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு ...\nவடக்கு முதல்வர் ஒன்ராறியோ மாகாண மகளிர் விவகார அமைச்சரை சந்தித்தார்\nமுதல்தடவையாக கனடா விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கனடாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வ...\nரொறொன்ரோ பெருப்பாகத்தில் கனத்த பனி\nரொறொன்ரோ பெருப்பாகத்தில் கனத்த பனி பொழிவு காரணமாக பாடசாலை பேரூந்துகள் ரத்து செய்யப்பட்டன. செவ்வாய்கிழமை காலை ரொறொன்ரோ பெரு...\nமத்திய அசாங்கமே புரளி கிளப்புகின்றது - கனடாவில் சி.வி.விக்னேஸ்வரன்\nமாகாண சபை அதிகாரங்களை தொடர்ந்தும் தன்னகத்தே வைத்திருப்பதை நோக்காகக் கொண்டு, மத்திய அரசானது வட மாகாண சபை திறனற்று செய...\nரொரன்ரோவில் முதியோர் பாதுகாப்பு வலையங்கள்\nவீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முதியோர் பாதுகாப்பு வலையங்கள் ரொரன்ரோவில் அமைக்கப்படவுள்ளன.ரொரன்ரோவில் ...\nசோமாலியாவில் இருந்து அகதியாக வந்தவர் அமைச்சரானார்\nபோரினால் பேரழிவை எதிர்நோக்கிவரும் சோமாலியாவில் இருந்து இடம்பெயர்ந்து அகதி அந்தஸ்துடன் கனடாவில் குடியேறிய அஹமட் ஹுசைன், குட...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-27T01:41:55Z", "digest": "sha1:K7XVOEYXWXGCQRHJYAVOVSQGCBLL4IUV", "length": 5881, "nlines": 153, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்கா-சீனா 90 நாள் பொருளாதார யுத்த நிறுத்தம் |", "raw_content": "\nஇந்திய கல்விநிலைய தீக்கு 19 மாணவர் பலி\nபலஸ்தீனர் இன்றி பலஸ்தீனர் மாநாடு\nஇந்தியாவில் மீண்டும் மோதி ஆட்சி\nஅஸ்ரேலியாவில் மீண்டும் Liberal ஆட்சியில்\nசீனாவுக்கு உளவு செய்த CIA அதிகாரிக்கு 20 ஆண்டுகள்\nஅமெரிக்கா-சீனா 90 நாள் பொருளாதார யுத்த நிறுத்தம்\nஇன்றைய G20 அமர்வின்போது அமெரிக்காவும், சீனாவும் தமது பொருளாதார யுத்தத்தை 90 நாட்களுக்கு இடைநிறுத்த இணங்கி உள்ளன. ஆனால் வரும் 90 நாட்களுக்குள் இறுதி தீர்வு ஒன்று ஏற்படாவிடின் இரு பகுதிகளும் தாம் நடைமுறை செய்துள்ள மேலதிக இறக்குமதி வரிகளை (tariff) அதிகரிக்கும்.\nதற்போது அமெரிக்கா சீனாவில் இருந்து வரும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு 10% மேலதிக இறக்குமதி வரி அறவிடுகிறது. இந்த மாத இறுதிக்குள் சீனா அமெரிக்காவின் வேண்டுகோள்களுக்கு இணங்காவிடின் 10% வரி 25% வரியாக அதிகரிக்கப்படும் என்று ரம்ப் கூறியிருந்தார். ஆனால் இன்றைய இணைக்கப்படி 10% வரியே தொடர்ந்து 90 நாட்களுக்கு நடைமுறை செய்யப்படும்.\nசீனாவும் தற்போது அமெரிக்காவில் இருந்து வரும் $110 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக பதில் இறக்குமதி வரிகளை நடைமுறை செய்துள்ளது. வரும் 90 நாட்களுக்கு சீனாவும் அந்த வரிகளை அதிகரிக்காது வைத்திருக்கும்.\n2017 ஆம் ஆண்டில் அமெரிக்கா சுமார் $506 பில்லியன் பெறுமதியான பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்திருந்தது. அதேவேளை சீனா $130 பில்லியன் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/03/body-weight-loss-tips-in-tamil.html", "date_download": "2019-05-27T01:40:09Z", "digest": "sha1:LUCTAKO4LTQQZQIRLJDXVQOFDKJGOYC3", "length": 9196, "nlines": 132, "source_domain": "www.tamilxp.com", "title": "எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்\nஎளிமையான முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்\nஉடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் உடல் எடையை குறைப்பதில் கவனம் குறைந்து விடுகிறது. ஜிம்முக்கு சென்று உடலை குறைப்பதற்கு நேரமும் இல்லாமல் போகிறது.\nசிலர் உடல் எடையை குறைப்பதற்காக சாப்பாட்டின் அளவைக் குறைப்பார்கள். இது மிகவும் தவறான செயல். சாப்பாட்டின் அளவை குறைத்தால் உடலுக்குத் தேவையான சக்தி குறைந்து சோர்வாக இருப்பீர்கள். நம்முடைய உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும். உடல் எடை தானாக குறைந்து விடும். அதை எப்படி செய்வது என்பதை பற்றி இதில் கூறப்பட்டுள்ளது.\nதினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரலாம். இதனால் உடம்பில் உ���்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.\nகாலை மற்றும் இரவு நேரங்களில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது.\nபாஸ்ட் புட், எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், சிப்ஸ், பக்கோடா போன்ற நொறுக்குத் தீனி வகைகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.\nஅதிகமாக தண்ணீர் குடியுங்கள். இதனால் உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும்.\nஅருகிலுள்ள நண்பர் வீட்டிற்கோ அல்லது கடைகளுக்கோ செல்லும் போது, நடந்து செல்லுங்கள். இதனால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஒன்றாவது மாடி இரண்டாவது மாடிக்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துவோர் தற்போது அதிகம் உள்ளார்கள். அந்த சூழ்நிலையில் லிப்டை தவிர்த்து படிக்கட்டில் செல்லுங்கள்.உடல் எடையை குறைப்பதற்கும் இது உதவும்.\nசுரைக்காய், கொள்ளு பருப்பு, பூண்டு இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். தினமும் காலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது, அதில் சிறிதளவு பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்கவும் இது பயன்படுகிறது.\nகிரீன் டீ, இஞ்சி டீ குடிக்கலாம். 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு குடித்து வந்தால், உடல் எடை நிச்சயம் குறைந்துவிடும்.\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், அரை ஸ்பூன் லவங்கப் பொடி, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இரண்டே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்க முடியும்.\nஉணவில் காரம், உப்பு இவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். நேரம் உள்ளவர்கள் யோகா, நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடை குறைந்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பது உறுதி.\nஉடல் எடையை குறைக்க எளிய டிப்ஸ்கள்\nஉடல் எடையை குறைக்கும் உணவுகள்\n“மாதவிடாய் காலம்” ஆண்களே இது உங்களுக்காக\nஉடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2203707", "date_download": "2019-05-27T02:15:03Z", "digest": "sha1:EWDLK32IQEIGFHA6CAASOS4OTHMNRXK6", "length": 24800, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "நல்ல முடிவு வந்தது!| Dinamalar", "raw_content": "\nசிக்கிம் முதல்வராக பிரேம்சிங் தமாங் இன்று ...\nஜாகிர் நாயக் வங்கி கணக்கில் போலி பெயர்களில் நன்கொடை 5\nமே 27: பெட்ரோல் ரூ.74.50; டீசல் ரூ.70.45\nபிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 ... 1\nஇன்றும், நாளையும் வெயில் எகிறும்\nவாத்ராவின் முன் ஜாமின் ரத்தாகுமா\nபிளஸ்2 மறு கூட்டல் இன்று 'ரிசல்ட்'\n2 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு 8\nபிரிட்டன் புதிய பிரதமர் யார் எட்டு பேர் கடும் போட்டி\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 142\nரயில்வே ஏஜென்டானால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம் 15\nபயனற்றுப் போகும் தமிழக மக்களின் 'தீர்ப்பு' 123\nசிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை 115\nஜெ., பாணியில் அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் 111\nஸ்டாலின் கனவை தகர்த்த தமிழர்கள் 142\nநாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி; மீண்டும் ... 128\nஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா\nதமிழகத்தில், ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டம், முடிவுக்கு வந்திருக்கிறது. இதில், ஆசிரியர்கள் போராட்டம், அரசு பள்ளிகள் சேர்க்கையில், நிச்சயம் இனி எதிரொலிக்கும்.ஏனெனில், அரசு ஊழியர் உட்படபாதுகாப்பாக பணிபுரிபவர்கள், 'பென்ஷன்' திட்டத்தில் உள்ளவர்கள் போராட்டம் நடத்துவது அல்லது சம்பள உயர்வை அதிகரிக்க வலியுறுத்துவது, காலத்தின் கட்டாயம் என்ற கருத்துடன்ஏற்கப்படுவதற்கு இல்லை.இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நிரந்தரமானவர் என்ற பட்டியலில் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சம்பளம், பணிக்கொடை, அதற்குப் பின் பென்ஷன் என்று கணக்கை பார்த்தால், அது மற்ற துறைகளில் உள்ளவர்களை மிரள வைக்கும். இதுவரை, ஒவ்வொரு சம்பளக் கமிஷனும், அவர்கள் ஊதியத்தை அதிகரித்ததில், எதிர்கால அணுகுமுறையை பின்பற்றவில்லை. கல்வித் துறையில், தமிழகம் முன்னேற, இது சரி தான் என்ற வாதமும் பொருந்தாது.தற்காலிக பணிக்கு, பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில், மனு கொடுத்திருக்கின்றனர். மாதத்திற்கு மொத்தமாக, 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால் போதும் என்ற கருத்தில், இவர்கள் பணிக்கு ஆயத்தமாகி இருப்பது, வேதனையான விஷயம். ��ரசு வேலை, பாதுகாப்பான பணி என்ற கண்ணோட்டம், மக்கள் மனதில் இருக்கிறது.போராட்டம் தொடர்பான வழக்கில், 'அதிகம் படித்த பலர், மாதச் சம்பளம், 7,000 ரூபாய் வந்தால் போதும் என்று பணிபுரிகின்றனர். அதிலும், கூரியர் சர்வீஸ், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பணி புரிபவர் நிலை, எல்லாருக்கும் தெரியுமா...' என்ற, நீதிபதியின் கேள்விகள், 'ஸ்டிரைக்' செய்தவர்களுக்கு புரிந்திருக்கும்.அதற்காக, ஸ்டிரைக் நோட்டீஸ் தந்தால், இஷ்டப்படி அரசுப் பணிகளை முடக்கலாம் என்ற கருத்து, விபரீதமானது. ஸ்டிரைக் என்ற தத்துவம், ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தை, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறது.தமிழக அரசு இப்போது எடுத்த அணுகுமுறை, தவிர்க்க முடியாதது. ஏழாவது சம்பளக் கமிஷன், ஏற்கனவே அமலாகியிருக்கிறதுஎன்பதைச் சுட்டிக்காட்டி, தொழிற்சங்கங்களுடனான பேச்சில் பங்கேற்க, முதல்வர்பழனிசாமி மறுத்திருக்கிறார்.ஆனால், போராடுபவர் பக்கம் இருந்து, எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கியை கணக்குப் பார்க்கின்றன. இதை விடுத்து, அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளம் மற்றும் புதிய ஓய்வூதியம் குறித்த தங்கள் அணுகுமுறையை, பொருளாதார அடிப்படையில், பிரதான எதிர்க்கட்சி விளக்க வேண்டும். சிறிய கட்சித் தலைவர்களுக்கு, போராட்டம் எல்லாமே சரி தான்.இன்றைய நிலையில், மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, எந்த அளவு நிதி பாதிப்பை ஏற்படுத்தும் என்றுஅறிவிக்க வேண்டும்.ஏனெனில், போராட்டம் நடத்தும் பல சங்கத் தலைவர்கள், 'எங்களுக்கு சம்பளம் குறைவு' என்று சொல்ல முன்வரவில்லை. மாறாக, ஊதியக் கமிஷன் பரிந்துரை, மற்ற டிரான்ஸ்பர் உத்தரவுகளில் பாதிப்பு, முக்கியமாக, ஓய்வூதியத்தில் புதிய அணுகுமுறைக்கு எதிர்ப்பு ஆகியவை தான், முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. 'டிரான்ஸ்பர்' முறையில், சில ஒளிவு மறைவற்ற தகவல்கள் வருகின்றன.ஆசிரியர்கள் பலர் இன்றைய கல்வித் திட்டப்படி, திறனறியும் கல்வியை கற்பிக்க திறன் பெற்றவரா என்பதை கண்டறிய, நடைமுறை தேவை. தற்காலிக ஆசிரியர் அல்லது தற்காலிக ஊழியர், ஒப்பந்தத் தொழிலாளர் என்ற நடைமுறைகளை, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்திருக்கிறது. தற்காலிக ஊழியர் நியமனத்தில��, புதிய அணுகுமுறை தேவை.மேலும், தற்போதுள்ள தலைமைச் செயலக அரசு ஊழியர் துவங்கி, அரசு பள்ளிகளில் பணியாற்றுவோர் உட்பட அனைவரது ஓய்வுக்காலம் முடியும் நேரத்தில், புதிய நியமனம், அந்தந்தப் பணிகளின் சரியான தேவைக்கு ஏற்ப நடக்க வேண்டும். 'டிஜிட்டல்' மயமாகும் காலம் என்பதால், அனைத்தையும் கையாளும் தகுதி, விடுமுறையில் செல்பவர்கள் பணியை கையாளும் நேர்த்தி ஆகிய அனைத்தும் இல்லாத அரசுப் பணிகள், இனி பெரும் சுமையாக மாறிவிடும்.சமூக வலைதளங்கள் மூலம் அல்லது தவறான பொருளாதார கணக்கு விபரங்களை தந்து, மக்களைக் குழப்பும் சக்திகளை கண்டறிந்து தடுக்காவிட்டால், தினமும் ஏதாவது ஒரு அரசுத் துறை போராட்டம் அமலாகும். அதற்கு முன், அனைத்துத் தொழிற்சங்கத்தினரும், புதிய கால நடைமுறைகளுக்கு ஏற்ப, தங்கள் தொழிலாளர் நல உத்திகளை வகுக்காமல், 'போராட்டம் செய்த நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் கூடாது' என்று கேட்பது நியாயமல்ல.\nபுதிய வருகை... புதுமை தருமா\nகேள்விகளுக்கு விடை தருகிறது பட்ஜெட்\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய வருகை... புதுமை தருமா\nகேள்விகளுக்கு விடை தருகிறது பட்ஜெட்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/demise-of-director-sasi", "date_download": "2019-05-27T01:43:52Z", "digest": "sha1:JLTEFPNX6Y4ZOIB4ZRB3UIH6NFU5RH6M", "length": 13210, "nlines": 165, "source_domain": "www.maybemaynot.com", "title": "பிரபல மலையாள இயக்குநர் I.V. சசி இயற்கை ஏய்தினார்", "raw_content": "\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#dmk win 2019: ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் அரசியல் பிரபலத்தின் மிரள வைக்கும் கணிப்பு\"\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்���ிருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \nபிரபல மலையாள இயக்குநர் I.V. சசி இயற்கை ஏய்தினார்\nபிரபல மலையாள இயக்குநரும் கமல் ஹாசனின் நெருங்கிய நண்பருமான I.V. சசி இன்று சென்னையில் இயற்கை ஏய்தினார்.\n1968 ஆம் ஆண்டுச் சென்னையில் கலை இயக்குநராகத் தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினர்.பின் உள்சவம் எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.மலையாளம் மட்டுமின்றித் தமிழ்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.\nஇவர் மம்மூட்டி அவர்களுடன் மட்டும் 35 படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.தன்னுடைய நண்பர் கமல் ஹாசனை வைத்து குரு,அல்லாவுதீனும் அற்புதவிளக்கும் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.ரஜினியை வைத்துக் காளி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.\nதேசிய விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.மலையாள திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர்.உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சென்னையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.இன்று மருத்துவமனை செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=18404", "date_download": "2019-05-27T01:43:47Z", "digest": "sha1:FN5WYVGVT7ZCZVODOV2EAGL63VO2XPSR", "length": 5071, "nlines": 86, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை யில் உள்ள பதவி வெற்றிடங்கள்!! « New Lanka", "raw_content": "\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை யில் உள்ள பதவி வெற்றிடங்கள்\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஒரே நாளில் இருவரால் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி\nNext articleமேலுமொரு விபசார விடுதி சுற்றிவளைப்பு\nகுறைந்த பட்ச தகுதிகளுடன் அரசாங்கத் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு…\nக.பொ.த சாதாரண தரத் தகைமையுடன் அரச துறையில் நிரந்த வேலை வாய்ப்பு…\nஇலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு-முகாமைத்துவ உதவியாளர்\nபயிற்சி செயற்திட்ட உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nசிறைச்சாலைகள் திணைக்களத்தில் அரச வேலை வாய்ப்பு …\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/60612-kalavani2-trailer-tomorrow-release.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T02:53:31Z", "digest": "sha1:XXUBRPR6VMBUQ22CDAPPZ4HUH5Y7AZOD", "length": 9034, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "களவாணி 2 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு ! | Kalavani2 Trailer Tomorrow, release", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nகளவாணி 2 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு \n’களவாணி 2’ படத்தை உருவாக்குவதன் மூலம், விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் மீண்டும் இணைந்துள்ளனர். ஏற்கனவே, இந்தப் படத்தின�� டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர்.\nமேலும், களவாணி 2 படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’ திரைப்படத்தின், ட்ரைலர் நாளை வெளியாக‌ உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎடப்பாடி பழனிசாமி பச்சை தமிழன்..புதிதாக யாரை கொண்டு வருவார்கள்\nகருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்த பின்னணியில் உள்ள பெண்\nகுடலை பாதுகாக்கும் சத்தான, சுவையான சிற்றுண்டி \"தோக்லா\" \nதனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகளவாணி 2 திரைப்படத்தின் தடையை உடைத்தார் விமல்\n'களவாணி 2' திரைப்படத்தை நடிகர் விமல் தயாரித்து தருவதாக்க கூறினார்: சிங்காரவேலன்\nகளவாணி - 2 படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nAMR ஆக மாறும் விமல்‍‍ ’களவாணி 2’ட்ரைலர் உள்ளே\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது ��ருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Eastern-Governor.html", "date_download": "2019-05-27T01:00:31Z", "digest": "sha1:E2DGJBZ2F3JJD7GGJO64PQZCYEZ2W3Z3", "length": 11061, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "கிழக்கு ஆளுநர் இனவாதம்,பயங்கரவாதம் நிறைந்துள்ளபதவி விலக்கு என துண்டு பிரசுரம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / கிழக்கு ஆளுநர் இனவாதம்,பயங்கரவாதம் நிறைந்துள்ளபதவி விலக்கு என துண்டு பிரசுரம்\nகிழக்கு ஆளுநர் இனவாதம்,பயங்கரவாதம் நிறைந்துள்ளபதவி விலக்கு என துண்டு பிரசுரம்\nகிழக்கு மாகாண ஆளுநா் ஹிஷ்புல்லாவை பதவி நீக்ககோாி நாளை கிழக்கில் ஆட்சேபணை ஹா்த்தால் அனுட்டிக்குமாறுகோாி கிழக்கில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nகிழக்கினை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அமைதியான ஆட்சேபனை போராட்டத்திற்கு அனைத்து இன மக்களையும் ஆதரவு வழங்குமாறு இதில் கூறப்பட்டுள்ளது.\nமக்களை நேசிக்கும் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்குமாறு அனைத்து கடமைகள் வியாபாரம் மற்றும் தொழில் நடவடிக்கையில் நிறுத்தி ஆட்சேபனை தெரிவிக்கும் எனவும்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழ��ப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/02/mangai-thokku-tamil.html", "date_download": "2019-05-27T01:36:08Z", "digest": "sha1:FWIPYGHNEEOPLUKT2347ZFVVDWGQPTTS", "length": 4237, "nlines": 127, "source_domain": "www.tamilxp.com", "title": "மாங்காய் இஞ்சி தொக்கு செய்யும் முறை – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cooking மாங்காய் இஞ்சி தொக்கு செய்யும் முறை\nமாங்காய் இஞ்சி தொக்கு செய்யும் ம���றை\nமாங்காய் இஞ்சி – கால் கிலோ\nஎலுமிச்சம் பழம் – 6\nகடுகு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமாங்காய் இஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவி அரைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மாங்காய் இஞ்சி விழுதை சேர்த்து கிளறவும்.\nஇதோடு மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு அதை ஆறவிட்டு பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/06/blog-post_20.html?showComment=1497938699914", "date_download": "2019-05-27T01:12:06Z", "digest": "sha1:BGPK3H35CF7273FCYKDM3HCLBUPMAWZX", "length": 17681, "nlines": 164, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: பார்த்து வியந்த பாராளுமன்றம்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஇது நாங்கள் பார்த்து வியந்த மூன்றாவது நாட்டின் பாராளுமன்றம். முதலில் பார்த்தது நமது புதுதில்லியில் உள்ள பாராளுமன்றம். இரண்டாண்டுகளுக்குமுன் வாஷிங்டனில் பார்த்தது அமெரிக்க நாட்டின்பாராளுமன்றம்.\nவேறு முக்கிய பணியிருந்ததால் முகப்பில் எங்களை இறக்கி விட்டுவிட்டு காரில் சிட்டாகப் பறந்தாள் மகள் புவனா. என்னுடன் முகநூலில் அறிமுகமாயிருந்த நண்பர் நேரில் அறிமுகமாகி எங்களை அன்புடன் வரவேற்று பார்லிமெண்ட் ஹில் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பெரும் கட்டடத்தைச் சுற்றிக் காண்பித்தார். அவர் பெயர் திரு.சி.முருகானந்தம். பொறியாளர். சொந்த ஊர் மதுரைப் பக்கம். பல நாடுகளில் பணியாற்றி இருபது நாடுகளைச் சுற்றிவந்து நிறைவாக கனடா நாட்டின் குடிமகனாக இங்கே சொந்த வளமனையில் மனைவி, மகன், பீம் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வசிக்கிறார். இவரும் என் மகள் புவனாவும் ஒருசாலை மாணாக்கர்கள்; மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வெவ்வேறு காலக்கட்டத்தில் படித்தவர்கள்\nஅவர், சென்னையிலிருந்து வந்திருந்த அவருடைய நண்பர் கருணாநிதி மற்றும் அவ���் துணைவியார்,. நாங்கள் இருவர் ஆக ஐவரும் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகு கேத்தரின் என்னும் இளம்பெண்ணின் வழிகாட்டலில் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்தோம். ஒரு சிறு வெண்கல மணி விட்டு விட்டு ஒலிப்பது போல் அழகான ஆங்கிலத்தில் அவள் விளக்கிச் சொன்னது அருமையாக இருந்தது. அவள் பேசியது கால் படி என்றால் அவள் முகம் காட்டிய உற்சாகம் முக்கால் படியாக இருந்தது. அவள் படிப்படியாக வரலாற்றை விளக்கிச் சொன்னது காதில் ஒரு படி தேனாய்ப் பாய்ந்தது.\nஇப் பெருங்கட்டடம் விக்டோரியா மகாராணியாரின் ஆணைப்படி கி.பி.1860 இல் தொடங்கி 1876 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாம். 1916 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த இக் கட்டடத்தைப் போர்க்கால அடிப்படையில் அதன் பாதிப்பின் சுவடு தெரியாமல் சீரமைத்து முடித்தார்களாம். அதைத் தொடர்ந்து கட்டடத்தின் மீது ஓர் உயர்ந்த கோபுரத்தை நிறுவி அதற்கு அமைதிக் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். ஒன்பது தளங்களைக் கொண்ட இம் மாபெரும் கட்டடத்தில் மின்தூக்கி வசதி உள்ளது.\nபாராளுமன்றக் கூட்டம் நடைபெறும் அரங்கு தனியழகுடன் விளங்குகிறது. ஆட்சி மன்ற அரங்கும் சிறப்பான வடிவமைப்புடன் திகழ்கிறது. எங்கு பார்த்தாலும் அழகிய சுதைச் சிற்பங்கள்; மர வேலைப்பாடுகள். இவை எல்லாவற்றையும் தூக்கி விழுங்கும் வகையில் பாராளுமன்ற நூலகம் அமைந்துள்ளது. 600000 நூல்களைத் தங்க நிறத்தில் ஒளிரும் மரப்பேழைகளில் அடுக்கி வைத்துள்ள காட்சியை வார்த்தைகளில் வடிக்கமுடியாது. நூலகத்தின் மையப்பகுதியில் வெண்பளிங்கில் ஆன விக்டோரியா மகாராணியாரின் சிலை ஒன்று காண்போரைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவார்ந்த விவாதங்களை முன்வைத்துப் பேசுவதற்கான காரணம் என்னவென்று இப்போது புரிகிறது.\nஅந்தந்தக் காலக்கட்டத்தில் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதம அமைச்சர்கள், ஆளுநர்கள் ஆகியோரின் படங்களை அழகுற அமைத்து அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும் எழுதி வைத்திருப்பது இவர்களிடத்தில் முறையாக ஆவணப்படுத்தும் பண்பாடு உள்ளது என்பதைக் காட்டுகிறது.\nஅடுத்து, மின்தூக்கி மூலமாக அமைதிக் கோபுரத்தின் உச்சியை அடைந்தோம். அங்கிருந்து ஒரு பறவை மேலிருந்து கீழே பார்ப்பது போல ஒட்ட��வா நகரத்தைப் பார்த்து வியந்தோம். கரை புரண்டு ஓடும் ஒட்டாவா ஆறு, அதன் குறுக்காக அமைந்த அழகிய பாலங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், அமெரிக்கத் தூதரகம் என அனைத்தையும் காணமுடிந்தது.\nஅங்கிருந்து இறங்கி வரும்போது அக் கட்டடத்தின் ஒரு பகுதியாக இருந்த போர்வீரர் நினைவகத்திற்குச் சென்றோம். அங்கே மகா யுத்தங்கள் பற்றிய விவரக் குறிப்புகளைக் கொண்ட பொன்னேடுகள் சுவர்களை அலங்கரிக்கின்றன. நாட்டுக்காக போரில் உயிர்நீத்த வீரர்களின் பெயர்கள் அடங்கிய பெரிய புத்தகங்களைக் காட்சிக்கு வைத்துள்ளார்கள்.”இதோ இவ் வீரன் சக வீரர்களுடன் நெடுந்துயில் கொள்கிறான்” என்ற வாசகத்தைப் படித்தபோது என் தலைமீதிருந்த தொப்பியை எடுத்து கையில் வைத்தபடி தலைவணங்கி அஞ்சலி செலுத்தினேன். அப்போது நம் நாட்டுக்காக உயிர்நீத்த கட்டபொம்மனும், வாஞ்சிநாதனும், பகத்சிங்கும் என் நினைவில் தோன்றி மறைந்தனர்.\nநிறைவாக, முகப்பில் அமைந்துள்ள ஓர் அணையா தீபத்தைப் பார்த்தோம். அது அணையா தீபம் மட்டுமன்று; அதிசய தீபமும் கூட. தண்ணீர் ஓர் ஊற்றிலிருந்து பெருக்கெடுக்கிறது. அதே ஊற்றிலிருந்து தீயும் எழும்பி கொழுந்து விட்டு எரிகிறது. நீரும் நெருப்பும் தோழமையுடன் விளையாடுவதைக் கண்டு வியந்தோம்.\nகண்டறியாதன கண்டேன் என்னும் திருநாவுக்கரசர் தேவார வரியினை என் வாய் முணுமுணுக்க அந்த இடத்தை விட்டு அகல மனமில்லாமல் அகன்றோம்.\nகனடா நாட்டின் ஒட்டாவா நகரிலிருந்து\nஒவ்வொரு நிலையிலும் எங்களை உங்களுடன் வாழ வாய்ப்புகள் கிடைத்தது\nகரந்தை ஜெயக்குமார் 20 June 2017 at 07:04\nஅற்புதக் காட்சிகளை தங்களால் நாங்களும் கண்டோம்\nகிடைத்தற்கரிய வாய்ப்பினைத் தந்தீர்கள். நன்றி. நீரும் நெருப்பும் ஒரே இடத்தில் ஆச்சயர்யம்தான்.\nஒரு முழுமையான பயணத்தை உங்களுடன் தொடர்கிறோம்...,\nஒரு முழுமையான பயணத்தை உங்களுடன் தொடர்கிறோம்...,\nஒட்டாவாவிலும் கட்டபொம்மனையும் வாஞ்சிநாதனையும் எண்ணிப்பார்த்த தங்களது தேசப்பற்றுக்கு ஒரு சலாம்.\nஅறிவார்ந்த விவாதம் செய்யும் கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிப்பிட்டு நம் மக்கள் பிரதிநிதிகளுக்கு மறைமுகமாக குட்டு வைத்ததற்கு மீண்டும் ஒரு சலாம்.\nஐயா, என்னைப் போன்ற இளைஞர்கள் இது போன்ற பல இடங்களுக்குச் சென்று சாதனை புரிய உங்கள் பதிவு மாபெரும் உற்சாகத்���ையும், வலிமையையும் தருகிறது. நன்றி ஐயா.\nபாராளுமன்றம் என்றாலே பிரமிப்பை ஏற்படுத்தும். அதிலும் கனடா போன்ற மேலைநாடுகளில் மிகுந்த கலைநயத்தை உருவாக்குவார்கள். நூல்களை நேசிப்பர், வரலாற்றைப் பதிவு செய்வர். காலங்கள் கடந்தாலும் காட்சிப்படுத்துவதால் மீண்டும் நினைவுகளை ஏற்படுத்துவர். அருமையான பதிவு.\nதங்களின் பயண கட்கடுரைகள் எங்களுக்கு எல்லையில்லா ஆர்வத்தை ஏற்படுத்துகிறது ஐயா.\nஇதுவே என் இறுதித் தீர்ப்பு\nஇந்து கோவில்களும் இனிய நினைவுகளும்\nஒட்டாவாவுக்கு ஒரு ஓ போடலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/09/blog-post_23.html", "date_download": "2019-05-27T02:25:09Z", "digest": "sha1:4FWNFWKEL5GGKEZPTAS4TBHHMI2IWJSY", "length": 13234, "nlines": 252, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: கவிஞர் பாலா இயற்கை எய்தினார்!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 23 செப்டம்பர், 2009\nகவிஞர் பாலா இயற்கை எய்தினார்\nகவிஞர் பாலா என அறியப்பட்ட பேராசிரியர் பாலச்சந்திரன் அவர்கள் 22.09.2009 சென்னையில் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை இன்று\n(23.09.2009) காலை கல்லூரிக்குச் சென்றபொழுது நண்பர்கள் சொன்னார்கள்.\nநான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் பாலா பற்றி நன்கு அறிந்தேன்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் என் முனைவர் பட்ட ஆய்வு நடந்துகொண்டிருந்தபொழுது பேராசிரியரின் புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை என்ற நூல் என்னை ஈர்த்தது.அவரை நாகப்பட்டினத்தில் நடந்த பேராசிரியர் அரசமுருகுபாண்டியன் அவர்களின் திருமணத்தில் முதன்முதல் கண்டேன்.(1994அளவில்).அரசமுருகுபாண்டியனின் சில தலித் கவிதைகளும் என்ற நூலை வெளியிட்டுப் பேராசிரியர் ஆற்றிய உரை சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.அதன் பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு இலக்கியக்கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன்.அவரின் எளிமையும் அன்பு ததும்பும் சொற்களும் அவரை நம் உள்ளத்தில் பதியச்செய்யும்.அவரைக் காணுந்��ோறும் அண்ணன் அரச முருகு பாண்டியனைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள் என்பார்.அண்ணனுக்குச் செய்தி சொல்வேன்.வழக்கமான அவர் சோம்பலால் தொடர்புகொள்ள மாட்டார்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் பாலா பணி செய்ததால் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை ஏற்பட்டது.சாகித்திய அகாதெமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.பேராசிரியர் சிற்பி உள்ளிட்டவர்களின் அன்புக்குரியவராக விளங்கியவர்.தமிழ்நாட்டு இளைஞர்களை அரவணைத்துக் கவிதைத் துறைகளில் அவர்களை ஈடுபாடு கொள்ளச்செய்தவர்.\nமொழிபெயர்ப்புப் பணிகளாலும் படைப்பு நூல்களாலும் தமிழ் உலகில் அவர் புகழ் என்றும் நின்று நிலவும்.\nபேராசிரியர் பாலா அவர்களை இழந்து வாடும் பேராசிரியர்கள்,மாணவர்கள்,அவர்தம் குடும்பத்தார் என அனைவருக்கும் என் ஆழ்ந்து வருத்தமும் இரங்கலும் உரிய\nபேரா.பாலா பற்றி மேலும் அறிய\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிஞர் பாலா, நிகழ்வுகள், புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை\n புதுக்கவிதை தொடர்பான அவரது புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. அன்னாரது குடும்பத்தார்க்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.\nவருந்த தக்க செய்தி. அவருடைய இழப்பு தமிழ் ஆர்வலர்களுக்கு ஈட்டு செய்யமுடியாத இழப்பு.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகவிஞர் பாலா இயற்கை எய்தினார்\nகோவை உலகத் தமிழ்மாநாட்டை வரவேற்போம்\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் உடல் அவர் மாமனார் ஊரான து...\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இயற்கை எய்தினார்\nநவிரமலையில் இடி விழுந்து நான்கு பேர் இறப்பு\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/inandout-cinema-updates/page/5/", "date_download": "2019-05-27T02:07:12Z", "digest": "sha1:32S6MMHWFGHTL63USAW7V4HSTUKWEEZT", "length": 10276, "nlines": 102, "source_domain": "www.inandoutcinema.com", "title": "inandout cinema updates Archives - Page 5 of 43 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமோகன்லால் உடன் இணையும் பிச்சைக்காரன் நாயகி\nமலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். அவர் நடித்து வெளிவந்த லூசிபர் படம் மலையாளம் மட்டும் இன்றி தமிழும் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றியை தந்தது. இப்பொழுது அவர் பிக் பிரதர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் மோகன்லால் உடன் பிச்சைக்காரன் பட நாயகி சாட்னா டைட்டஸ் இணைந்து நடிக்கவுள்ளார். சாட்னா பிச்சைக்காரன் படம் முடிந்த பிறகு காதல் திருமணம் செய்து நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்தார். இப்பொழுது இந்த படத்தின் மூலம் மீண்டும் தனது […]\nஇயக்குனராக மாறும் பிரபல தனுஷ் பட நடிகை\nதமிழில் ‘பூ’, ‘மரியான்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நிற்பவர் நடிகை பார்வதி.நடிகை பார்வதி நடிப்புடன், பல படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். விரைவில் பார்வதி படம் இயக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘விரைவில் நான் படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது. ஒரு கதாநாயகியாக இது எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும். எனக்குள் பல வருடங்களாக மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்த இந்த படம் […]\nகார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு\nநடிகர் கார்த்தி ரெமோ’ படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் நடிகர் கார்த்தி இயக்குனர் ஜோசப் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில் பாக்யராஜ் கண்ணன் படத்திற்கு சுல்தான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றி படக்குழுவிடம் […]\nசமூக வலைத்தளங்களில் ஆதார் இணைப்பு-ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் மே நாள் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இந்நிலையில், தங்கள் நிறுவன பிரதிநிதி, தலைமைச் செயலருடன��� ஆலோசனை நடத்த கால அவகாசம் வழங்க கோரி ட்விட்டர் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புது மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் […]\nகிரிக்கெட் போட்டிலிருந்து ஓய்வு பெற நினைக்கும் தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், சிறு வயதில் இருந்து ஓவியராக வேண்டும் என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார், நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டதாகவும், ஓவியம் வரைவதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தான் வரைந்ததில் தனக்கு பிடித்த சில ஓவியங்களையும் அவர் காட்டி உள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி ஓய்வை அறிவிக்க கூடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த வீடியோவில் அதனை சூசகமாக […]\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர்\nஇயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், மன்சூர் அலி கான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம், அருள்தாஸ், ஜெகபதி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. இந்த நிலையில் இப்படத்தின் விளம்பர வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடிகர் சூர்யா ரசிகர்களின் கேள்விக்கு நேரடியா பதில் அளிந்தர். அந்த நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் சூரியா தனது ரசிகர்களுக்கு தண்ணீரை சிக்கனமாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sarkar-story-theft-varun/", "date_download": "2019-05-27T02:13:54Z", "digest": "sha1:OFXE25O3HMDNQEMOL4SRWBJEJC3RLU3K", "length": 2942, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "sarkar story theft varun Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம் செய்துகொண்ட முருகதாஸ் – விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இன்னிலையில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/thala-60/", "date_download": "2019-05-27T02:04:51Z", "digest": "sha1:XVKPD3KNNLDYUYMNL2NVRJT534XWWEMK", "length": 5224, "nlines": 70, "source_domain": "www.inandoutcinema.com", "title": "thala 60 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n‘தல அஜித் 60’ படத்தின் இயக்குனர் – சோகத்தில் ரசிகர்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடந்து தல அஜித் நடிக்கும் 60 படத்தை இயக்குனர் ஹச். வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியுள்ளது. நேர் கொண்ட பார்வை படபிடிப்பு முடிவந்த நிலையில், இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதை தொடந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு இயக்குனர் சிவா கதை எழுதி யுள்ளதாகவும் இக்கதை அவருக்காகவே எழுதிய கதை என்றும் தகவல் வெளியானது. இருப்பினும் அஜித் அடுத்த படத்தையும் ஹச் வினோத் இயக்குகிறார் என்ற தகவல் […]\nதல 60 – பக்கா மாஸ் படம். ரீமேக் இல்லை – போனி கபூர்\nதல அஜித்குமார் இப்பொழுது பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் தயாரிப்பு ஸ்ரீதேவி கணவர் போனி கபூர். அவரே தலயின் தல 60 க்கும் தயாரிப்பாளர் ஆவார். தல 60 வது பற்றி அவர் கூறியது, தல 60 பக்கா மாஸ் மூவி. இது ரீமேக் அல்ல. அது போல் தல 59-ஐ மே 1 அவரது பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடுவதாகவும், தல 60 ஜூலையில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடுவதாகவும் கூறியுள்ளார்.\nதல 59 மற்றும் 60 படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு – விவரம் உள்ளே\nவீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/10-2.html", "date_download": "2019-05-27T01:40:41Z", "digest": "sha1:45DXB6P5YFAY56BCYRRDUXAFPZQEBQS5", "length": 9709, "nlines": 45, "source_domain": "www.kalvisolai.in", "title": "10, +2 முடித்தவர்களுக்கு ஆவடி ராணுவ ஆயதக் கிடங்கில் பணி", "raw_content": "\n10, +2 முடித்தவர்களுக்கு ஆவடி ராணுவ ஆயதக் கிடங்கில் பணி\n10, +2 முடித்தவர்களுக்கு ஆவடி ராணுவ ஆயதக் கிடங்கில் பணி\nசென்னை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் ராணுவ ஆயுதக்கிடங்கில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மேற்கண்ட 3 பணிகளுக்கும் மாதம் ரூ.5,200 - 20,200\nவிண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பார்த்து ஏ4 வெள்ளைத்தாளில் விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant, Ordnance Depot, Avadi, Chennai-55, Pin: 900424, C/o 56 APO\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.10.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/77571-vote-collection-by-ramnad-bjp.html", "date_download": "2019-05-27T01:15:59Z", "digest": "sha1:6SXXFXJ6H42PY2MKOS4UOOYQA5LNMUH4", "length": 16138, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "ராமநாதபுரத்தில் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பு - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nம��கப்பு அரசியல் ராமநாதபுரத்தில் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பு\nராமநாதபுரத்தில் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்பு\nஅறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக நரேந்திரமோடி சிந்தனை பேரவை அகில பாரத பொதுச் செயலாளர் ராம்கோபால் ரத்னம் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரம் தொகுயில் அடங்கும்.\nஇங்கு பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டுக் கேட்கும் பணி நடந்தது.\nவீடு வீடாக வாக்கு கேட்கும் பணியில் அதிமுக நிர்வாகிகள் ஆதிமோகன், பார்த்திபன், மாறன் பாஜக நிர்வாகிகள் பாலு, ஜெயபாண்டியன், தீபன், திருமலை கணேசன், நாகராஜன், முன்னிலையில் குட்டைக் குளக்கரையில் உள்ள வீடுகளில் வாக்கு சேகரித்தார்.\nஅப்போது ராம் கோபால் ரத்தினம் பேட்டியளித்தபோது,\nவாக்களிக்கும் மக்களை நேரடியாக சென்று பார்த்து பேசி மோடியின் சாதனைகளை சொல்லி … செய்துள்ளதை சுட்டிக்காட்டி வாக்கு கேட்கிறோம்.எத்தனையோ பேர் சொன்னார்கள்… ஆனால் நாம் சொன்னோம் … செய்தோம்.\nகமிசன் இன்றி .. இடைத்தரகர் இன்றி கேஸ் கொடுத்திருக்கிறோம் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறோம் அதைச் சொல்லி வாக்கு கேட்கிறோம் என்றார்.\nமுந்தைய செய்திபணபலத்தை நம்பியே திமுக தேர்தலில் போட்டி: எச்.ராஜா\nஅடுத்த செய்திஇங்கிதம் பழகுவோம்(26) -பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nஎஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nதேர்தல் முடிந்தது; நடத்தை விதிகளும் தளர்ந்தது\nகாஷ்மீரில்… பணி நேரத்தில் ‘ஜாலி’யாக சுற்றினால்… அரசு அலுவலர்களை பிடிக்க நூதன முறை\nஉதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி\nமே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ��சிகர்கள் வாழ்த்து மழை\n“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ” (துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்) 27/05/2019 6:25 AM\nபஞ்சாங்கம் மே 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nதந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’… மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nஎஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=65683", "date_download": "2019-05-27T01:16:40Z", "digest": "sha1:VQBVORHG5T63V2ZW72KGPTFJX6NHM3QO", "length": 7692, "nlines": 96, "source_domain": "www.newlanka.lk", "title": "இந்து தாய்மார்களை ஆலயத்தினுள் அனுமதிக்காத நல்லூர் கோவில் நிர்வாகம்!! « New Lanka", "raw_content": "\nஇந்து தாய்மார்களை ஆலயத்தினுள் அனுமதிக்காத நல்லூர் கோவில் நிர்வாகம்\nநல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபட சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர்.\nஇதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது, வெளிநாட்டவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு தமிழ் தாய்மார்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் தமிழர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை, தமிழ் மண்ணில் நாங்கள் பலவற்றை இழந்து விட்டோம் என்றும் தமிழர்களுக்கு இந்த உரிமை கூட இல்லையா எனவும் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளர்.\nநல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில���கும்.\nஇலங்கையில், தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்குள் பெண்கள் செல்வதற்கு தற்போது மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபடகு விபத்தில் காணாமல் போன நால்வரும் சடலங்களாக மீட்பு-அம்பாறையில் துயரம்\nNext articleகஞ்சா வியாபாரியை தந்திரமாக கைது செய்த பொலிஸார்\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_80.html", "date_download": "2019-05-27T01:45:02Z", "digest": "sha1:W5HG7SMHHVCSGYTFKGM7Z3V2PINT6UIB", "length": 10344, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "லண்டன் தமிழர்களே முதலில் இதனை தெரிந்து கொள்ளுங்கள்: இல்லை என்றால் ஆப்பு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பிரித்தானியா லண்டன் தமிழர்களே முதலில் இதனை தெரிந்து கொள்ளுங்கள்: இல்லை என்றால் ஆப்பு\nலண்டன் தமிழர்களே முதலில் இதனை தெரிந்து கொள்ளுங்கள்: இல்லை என்றால் ஆப்பு\nபிரித்தானியாவில் சில சட்ட திட்டங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. வாகனத்தை வேகமாக ஓட்டும் நபர்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும். பல சாதாரண பொதுமக்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட உள்ளார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையம் இவை. மே மாதம் 1��் திகதி முதல். நெடுஞ்சாலையில் 70 மைல் வேகத்தில் ஓடவேண்டிய இடத்தில் 71 மைல் வேகத்தில் ஓடினாலே இனி உங்களுக்கு கமரா படம் எடுத்து துண்டு வீட்டுக்கு வரும். அதுபோல இது நாள் வரை 30 மைல் வேகத்தில் ஓடக் கூடிய வீதியில் 33 மைல் வரை நீங்கள் ஓடலாம். 34 அல்லது 35 மைல் வேகத்தில் ஓடினால் தான் டிக்கெட் வரும். ஆனால் அந்த நடை முறையும் மாற்றப்பட்டுள்ளது. 30 மைல் வேகத்தில் செல்லவேண்டிய இடத்தில் உங்கள் கார் 31 மைல் வேகத்தில் சென்றாலே உடனே கமரா படம் எடுத்துவிடும். அத்தோடு மோட்டர் வேயில் உள்ள பல கமராக்கள் செயல் இழந்து காணப்படுகிறது. இவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க கமரா அடித்தால் 3 புள்ளிகள் வெட்டப்படுவதோடு, குறைந்த அளவு தண்டப் பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் அன் நடை முறையில் மாற்றம் வந்து. பெரும் பணத்தை தண்டமாக அறவிடுகிறார்கள். சில கவுன்சில்கள் £2,400 பவுண்டுகளை அதி கூடிய தண்டப் பணமாக அறவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வாகனம் ஓட்டும் தமிழர்கள் ஜாகிரதை.\nலண்டன் தமிழர்களே முதலில் இதனை தெரிந்து கொள்ளுங்கள்: இல்லை என்றால் ஆப்பு Reviewed by VanniMedia on 14:55 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உற���ில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/unrwa/", "date_download": "2019-05-27T01:03:34Z", "digest": "sha1:J6IH3R64QHBJUSIGIDMBV5I42L6HPP4F", "length": 5724, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "UNRWA – GTN", "raw_content": "\nபலஸ்தீனர்களுக்கு உதவி வழங்கும் ஐ.நா தொண்டு நிறுவனத்தை கலைக்க வேண்டுமென இஸ்ரேல் கோரிக்கை\nபலஸ்தீன மக்களுக்கு உதவி வழங்கி வரும் ஐக்கிய நாடுகள்...\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2016/08/", "date_download": "2019-05-27T01:43:37Z", "digest": "sha1:ANRHAT7PWUAEP66POL3AYGQFDLFXMGVG", "length": 6534, "nlines": 106, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: August 2016", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nபிழை மலிந்த மொழியினாய் போ போ போ\nநாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும் நாளிதழ், பார்க்கும் தொலைக் காட்சி என அனைத்திலும் பிழைகளே முதலில் தெரிகின்றன.\nகால வெள்ளத்தில் பல நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடுகின்றன. அம்மியும் ஆட்டாங்கல்லும் போன இடம் தெரியவில்லை. அஞ்சாங்காய், பல்லாங்குழி விளையாட இப்போது யாருக்குத் தெரியும் இந்தக் காலத்துச் சிறுவர்களுக்கு சைக்கிள் டயர், பனங்காய்கள் பயன்படுத்தி வண்டிகள் செய்து ஓட்டி விளையாடத் தெரியுமா\nமறக்கப்பட்ட மாமனிதரும் மருத்துவர் ஜீவானந்தமும்\nநாட்டின் சுதந்திரதின விழாவை முன்னிட்டு தொடர்புடைய நூல் எதையாவது படிக்க வேண்டும் என்ற உந்துதலால் என் இல்ல நூலகத்தை அலசினேன். கண்ணில் பட்ட ஒருநூலை எடுத்து இரண்டு நாள்களில் படித்து முடித்த��ன். இந்த மறு வாசிப்பு சுதந்திரப் போராட்டம் குறித்த கூடுதல் புரிதலை என்னுள் ஏற்படுத்தியது.\nஆயிரங்காலத்துப் பயிரில் அவசரம் காட்டலாமா\nதிருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் சொல் வழக்கு நம் கிராமங்களில் உண்டு. திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த திருவள்ளுவர் இல்லறவியலில் இருநூறு குறட்பாக்களை அமைத்து மிக விரிவாகப் பேசுகிறார். மணமகன் மணமகள் பொருத்தப்பாடு குறித்துத் தொல்காப்பியர் தனி நூற்பாவை அமைத்துள்ளார்.\nபிழை மலிந்த மொழியினாய் போ போ போ\nமறக்கப்பட்ட மாமனிதரும் மருத்துவர் ஜீவானந்தமும்\nஆயிரங்காலத்துப் பயிரில் அவசரம் காட்டலாமா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/01/", "date_download": "2019-05-27T01:53:02Z", "digest": "sha1:SG4JHKOAGNV5LGQREAG5577OOUBXKQOC", "length": 110852, "nlines": 511, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: January 2012", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nமாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் உணவுகள்\nமாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரம் இது. தேர்வு நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்துவதுடன் சத்தான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியதும் அவசியம். மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் உணவு பழக்கம் குறித்த டிப்ஸ்...\nபொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பாடங்களைப் படித்து முடிக்கவேண்டுமென்ற டென்ஷன், பரபரப்பு மாணவர்களிடையே ஏற்படுவது சகஜம். பெற்றோர், உறவினர்கள், சக நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் கொடுக்கும் அழுத்தம் ஒருபுறம், வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் தேர்வு பற்றிய அச்சம் மறுபுறம் என்று, மனதளவிலும் உடல் ரீதியாகவும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் காலம் இது.\nஇந்த நேரத்தில் மாணவர்கள் பசி, தூக்கம் மறந்து படிப்பில் கூடுதல் அக்கறை காட்டுவார்கள். இதனால் விரைவிலேயே சோர்ந்து போவார்கள். சிலநேரங்களில் நோய்வாய்ப் படுவதற்கும் வாய்ப்புள்ளது.\nஇதுபோன்ற இக்கட்டான நிலையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, உணவு விஷயத்தில் மாணவர்கள் கூடுதல் அக்கறை காட்டவேண��டும். எல்லாச் சத்துக்களும் நிறைந்த, சமச்சீர் உணவை நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்\nநல்ல உடலும், தெளிவான மனமும் இருந்தால்தான், சிறப்பாகத் தேர்வு எழுத முடியும். லட்சியங்களை எட்ட முடியும். தேர்வு காலத்தில் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்துணவுகள் பற்றி ஆலோசனை வழங்குகிறார் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் நியூட்ரீஷன் துறைத் தலைவர் டாக்டர் ஏ.ஜே.ஹேமமாலினி.\nதேர்வு கால மன அழுத்தத்தை சமாளிக்கவும், தேர்வு நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும், போதுமான சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை ஹைதராபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூட்ரிஷன் அமைப்பு நடத்திய ஆய்வு வலியுறுத்தியுள்ளது. ஒருவரின் மன நிலைக்கும், சத்துணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது. நல்ல சத்தான ஆகாரத்தை எடுத்துக் கொள்ளும்போது, நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதுடன், குழந்தைகளின் அறிவும் கூர்மையடைகிறது என்கிறது அந்த ஆய்வு. நமது மனம் அழுத்தத்துக்குள்ளாகும்போது, சுரக்கும் ஹார்மோன், நமது உடலின் அனைத்து இயக்கங்களின் வேகத்தையும் அதிகரிக்கிறது. இதனால் பயம், கவலை, கோபம், துக்கம், வருத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகள் தலைதூக்குகின்றன” என்கிறார் அவர்.\nமனித மூளையின் சுறுசுறுப்புக்கு, முக்கியமானது குளுக்கோஸ். மூளையின் செயல்பாட்டுக்கு அடிப்படை சக்தியை அளிப்பது கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்துதான். இந்த மாவுச்சத்து, குளுக்கோஸை விரைவில் வெளியிடுகிறது. முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், சம்பா அரிசி, கோதுமை ரொட்டி, குறைந்த கால்சியம் உள்ள குக்கீஸ் போன்றவற்றில் மாவுச்சத்து நிரம்பியுள்ளது.\nதேர்வுக் காலங்களில் காலை முதல் இரவு படுக்கப்போகும் வரை கால அட்டவணையிட்டு படிக்க வேண்டியிருக்கும். பகல் மற்றும் மதிய நேரங்களில் தம்மைக் கட்டுபடுத்த முடியாமல் தூங்கிவிடும் மாணவர்கள் பலர். இவர்கள், குறைந்த அளவில் மாவுச்சத்தை வெளியேற்றும் உணவுகளான ஆப்பிள், வாழைப்பழம், உலர் பழங்கள், கொட்டைகள், பாப்கான், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.\nகார்போஹைட்ரேட்ஸைப் போலவே உடலுக்கு மிகவும் முக்கியமானது புரோட்டீன்கள் எனப்படும் புரதச்சத்து. நினைவாற்றலைத் தூண்டும் தன்மை புரோட்டீன்களுக்கு உண்டு. புரதச்சத்துக்கள் செரிமானம் அடைந்தபிறகு, அவை அமினோ அமிலங்களாக மாறும். மூளைக்கான உணவு இதுதான். புரோட்டீனிலுள்ள அனினோ அமிலங்கள், மூளை விழிப்புடன் செயல்பட உதவுகின்றன” என்கிற ஹேமமாலினி, ‘ஓட்ஸ், உலர் கொட்டைகள், பால், யோகர்ட், முட்டை, மீன், கோழி இறைச்சி, எள், நிலக்கடலை போன்றவற்றில் புரதச்சத்து அதிகம் உள்ளது என்கிறார்.\nபொதுவாக, உடலில் கொழுப்புச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள். ஆனால், நல்ல கொழுப்புச் சத்துக்கள் மூளைக்கு இன்றியமையாதவை. இவற்றை நமது உடல் தானாகவே உற்பத்தி செய்யாது. ஒரு சில உணவுப் பொருட்களின் மூலம்தான் இந்த நல்ல கொழுப்புச் சத்துக்களைப் பெற முடியும். ஒமேகா 3-ஃபேட்டி ஆசிட்ஸ் அதிகம் உள்ள உணவுகள், மூளைக்கு பலமளிப்பவை. மீன், ஃப்ளேக்ஸ் விதைகள், உலர் கொட்டைகள், மத்தி மீன்கள், சங்கரா மீன்களில் ஒமேகா 3 - ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கிறது.\nதேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதில் வைட்டமின் பி முக்கியப் பங்கு வகிக்கிறது. முட்டை, ஈரல், சோயாபீன்ஸ், பச்சைப் பட்டாணி, தாவர எண்ணெய், முட்டை, முழு தானியங்கள், விதைகள், பயறு வகைகள், சம்பா அரிசி, உலர் கொட்டைகள், கஞ்சி, பால், தயிர், யோகர்ட், பால் பொடி, பச்சை இலைக் காய்கறிகள், ராகி, சோளம், கம்பு, வாழைப்பழம் போன்றவற்றில் பி வைட்டமின் அதிகம் உள்ளது. மூளையை புத்துணர்வுடன் வைத்திருப்பதில் ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸின் பங்கு மிக அதிகம். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும் இவை மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள், மிளகாய், பசலைக்கீரை, தக்காளி, ஆரஞ்ச், திராட்சை, முருங்கை இலை, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பழச்சாறுகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் உள்ளன” என்று கூறும் அவர், தேர்வு நேரத்தில் கூடுதல் எனர்ஜிக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் இரும்புச் சத்து அவசியம் என்கிறார்.\nராகி, வெல்லம், கம்பு, முழு கோதுமை, பச்சைப் பயறு, சோயா பீன்ஸ், காலிஃப்ளவர், ஆப்ரிகாட், பேரீட்சை போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகம். தூக்கமின்மையைத் ���டுப்பதில் முக்கியப் பங்கு மெக்னீஷியத்துக்கு உள்ளது. கம்பு, ராகி, சோளம், முழு கோதுமை, கொள்ளு, தட்டைப் பயறு, பச்சைப் பயறு, சோயாபீன்ஸ், முள்ளங்கி, முந்திரி, வால்நட், திராட்சை, பிளம், சீதாப்பழம் போன்ற பல உணவுப் பொருட்களில் மெக்னீஷியம் சத்து உள்ளது. மன அழுத்தத்தால் மலச்சிக்கல், தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படலாம். நார்ச்சத்துள்ள உணவுகளே இதற்குத் தீர்வு. பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.\nசமச்சீரான உணவு உட்கொள்ளுதல் முக்கியம். தினசரி உணவில் பல வகையான பழங்கள், காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்வது அவசியம். எக்காரணம் கொண்டும் காலை நேர உணவை (பிரேக்பாஸ்ட்) தவிர்க்காதீர்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பால், இளநீர், பழச்சாறுகள், நீராகாம் போன்ற எந்த வகையிலாவது நீர்ச்சத்து நம் உடலில் தங்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் போதுமான உடற்பயிற்சி அவசியம். தேர்வு சமயத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டி இருக்கும். கை, கால்களுக்கு பயிற்சி, கண்களுக்குப் பயிற்சி கொடுப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக, நல்ல உறக்கம் மிக மிக அவசியம். இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டாம். தூக்கம் வராமல் இருக்க காபி, டீ, பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை அருந்துவது நல்லதல்ல” என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் ஹேமமாலினி.\nஎந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation \nதமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை\nகூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த\nஅற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா \nஅப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..\n1/2 - அரை கால்\n3/16 - மூன்று வீசம்\n1/64 - கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\nஎந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation \nஇவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது இந்த எண்களை வைத்து எத்தனை\nதுல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்\nதொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்\nமடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் \nஇன்று - ஜன.23, 2012 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 115-வது பிறந்த தினம்\n'ஒரு மனிதன் வாழ்ந்தான்... லட்சியத்துக்காக உயிரைவிட்டான் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும்\nஉலகெங்கும் இன்னும் உயிருடன் மிச்சம் இருக்கிற, ஐ.என்.ஏ படையில் இருந்த மனிதர்களில் யாரையேனும் நீங்கள் சந்திக்க நேர்ந்தால், நிச்சயம் உணர்வீர்கள், நேதாஜி என்பவன் மாமனிதன்... நேதாஜி என்பவன் மகத்தான தலைவன்... நேதாஜி என்பவன் மக்கள் நாயகன் என்று\n- ஆனந்த விகடனில் வெளிவந்த 'நாயகன்' தொடரில், 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' அத்தியாயத்தில் அஜயன் பாலா எழுதிய கடைசி பாரா இது.\nசுதந்திரம் பெறுவது என் பொறுப்பு என்று கூறினாய்\nஇன்று குருதி கொடுக்க படை உண்டு\nஆனால் சுதந்திரம் பெற்றுத்தர நீ இல்லை\nஅஹிம்சை என்று பேசி மண்டியிட்டவர்கள் மத்தியில்\nஇந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 40-50 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவிவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமிக்கதாகச் செய்ய வேண்டும்.\nமுந்தைய திமுக அரசில் இலவச கலர் டிவிக்காக செலவிடப்பட்ட 600 கோடி ரூபாயில் மூன்று லட்சம் கறவை மாடுகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்கிறது ஒரு செய்தி.\nஉணவுப் பஞ்சம் என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டி வருகிறது. என்றைக்கு வீட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை.\nஇச் சூழலில் மற்ற துறைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட வேளாண் துறைக்கு வழங்க நமது மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.\nஅரசு ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு, பஞ்சப்படி, ஊக்க போனஸ் உண்டு. ஆனால், உழவன் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களுக்குக் கட்டுப்படியாகும் கொள்முதல் விலைகூட இல்லை. காலங்கள் பல கடந்தாலும், நிலைமை இன்னும் மாறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.\nஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 1930-35-ம் ஆண்டுகளி��் ரூ.15 ஆக இருந்தது.\nஇன்று தங்கத்தின் விலை ரூ.21,000-ஐ கடந்துள்ளது. இந்த விகிதத்தில் பார்த்தால் 1935-ல் குவிண்டாலுக்கு ரூ.5 ஆக இருந்த நெல், இன்று என்ன விலையாக இருக்க வேண்டும்.\nநெல்லும் தங்கமும் மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், இன்று நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.7,000 ஆக விற்க வேண்டுமே.... நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது...\nமக்கள்தொகைப் பெருக்கத்தால், தங்கத்துக்கு மட்டுமல்ல நெல்லுக்கும்தான் தேவை அதிகரித்துள்ளது. தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் தங்கத்தின் விலை வரி வரியாக ஓடுகிறது. ஆனால், நெல், கோதுமை விலை குறித்து ஓடுவதில்லையே. எல்லாமே வியாபாரமயம்தானே..\nதங்கம், வெள்ளிக்குக் கொடுக்கும் மரியாதையை வேளாண் பொருளுக்குக் கொடுக்க மறுக்கிறோமே, ஏன்\nவிவசாயிகளை இந்தியத் தாய் மண்ணின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், முதுகெலும்பு முறிந்த நிலையில் விவசாயிகள் உள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. இதை எந்த அரசியல்வாதியோ அல்லது அரசோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.\nஅரசியல்வாதிகளின் விவசாய ஆதரவுப் பேச்சு எல்லாம் ஏமாற்று வேலைதான் என்று விவசாயி கூறுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.\nவிவசாயியின் வாழ்வாதாரத்தைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரு லிட்டர் தண்ணீரை (சுத்தமான) ரூ.15-க்கு மேல் விலை கொடுத்து வாங்கும் மக்கள், அரை லிட்டர் பாலை ரூ.15-க்கு வாங்க மறுப்பது ஏனோ\n\"ஜெய் ஜவான்... ஜெய் கிஸôன்...' என்று அரசு கோஷம் போட்டதும் இந்த நாட்டில்தான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விவசாயிகள் 2 லட்சத்தும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் இந்த நாட்டில்தான்.\nஇவர்களில் யாரும் பெற்றோரை இழந்த துக்கத்தினாலோ, காதல் தோல்வியாலோ, குடும்ப நெருக்கடியாலோ, வயிற்று வலியாலோ உயிரைத் துறக்கவில்லை.\nகடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இவர்கள். போர்களின்போது இறப்பவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது தாய்நாட்டுக்குப் பெருமை இல்லை என்பதை அரசு உணரவில்லையே\nநிறைய நிலம் வைத்திருந்து நிறையக் கடன் வாங்கி, நஷ்டம் அடைந்து அதிகக் கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள். குறைவாக நிலம் வைத்திருந்து குறைவாகக் க��ன் வாங்கி குறைந்த நஷ்டம் அடைந்து குறைவாகக் கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள்.\nபெரு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அவர்களைத் தேடி வந்து அளிக்கப்படும். சிறு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் வங்கிகளில் பட்டியலாகவே ஒட்டப்படும்.\nவந்து போகும் நினைவுகளில் - நீ\nசுருக்கி வைத்த எனது மனதிற்கு\nநீயில்லா நிகழ்காலத்தை - எனக்கு\nகாரணம் அவர் உன் கடவுள்\nஉனது வதனத்தின் அணுக்கள் வரை\nநான் மீட்டித்தருகின்றேன் என்று நீ\nசொல்லிச் சென்ற அந்த இரவை\nசுற்றிவந்த அந்த அற்புதநாளை மட்டுமே\nவிரலிடுக்கில் விவரித்தாய்.... - நீ\nஉன் தடயத்தைத் தேடி நானும்\n“தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.\nபேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.\nநான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.\n“ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..”\n“அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.\n“இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...”\n“அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்” என்றார்.\nமணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.\nநான் மறுபடி தேடிவிட்டு “இல்லைங்க...” என்றேன்.\nஅவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி “நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்ப” என்றார்.\nநான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே ‘அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்’ என்றார்.\n“ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்” என்றார்.\nநான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.\nஉமா சிரித்துவி���்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.\n“அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்” என்றேன்.\n“என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..” என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு “கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...” என்றார்.\n“அப்டீன்னா இருங்கய்யா..” என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.\nஅதை டயல் செய்து ‘பேசுங்க..’ என்று அவரிடம் நீட்டினேன்.\nஎன்னை ஆழமாக முறைத்து.. ‘இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்’ என்று கேட்டுவிட்டு ‘அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா’ என்று கேட்டுவிட்டு ‘அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் ‘ பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்.....’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் ‘ பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.\nநான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. ‘இன்னும் அவர் எடுக்கலைங்க’ என்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.\nஅவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.\nஅதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.\nஎடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. “அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சு” என்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.\nஃபோனை வைத்துவிட்டு ‘இப்ப பேசிட்டேன்ல படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்ற” என்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யா’ என்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.\n“ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..” என்றேன்.\n“அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. “ என்றவர��� “சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடு” என்றார்.\nநான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.\nநீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.\nபழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.\nஅக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக\nஅறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.\nபொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.\nஅப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.\nசிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.\nஇதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.\nவிளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.\nமூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.\nஇவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநமது நாட்டில் பெரும்பாலான குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் தக்க கல்வியறிவு பெற்று வருவது பெருமைக்குரியதே. அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தைப் படிப்பு, விளையாட்டு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது என்றே செலவிடுகின்றனர்.\nமிகச் சிலரைத் தவிர, பிறர் தங்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறு வேலைகளைக்கூட (உதாரணமாக அவர்களது துணிகளை அவர்களே சலவை செய்வது, இஸ்திரி போடுவது, காலணிகளைத் தூய்மையாய்த் துடைத்து பாலிஷ் போடுவது, உடைந்த பட்டன்களை மாற்றுவது தங்களது வாகனங்களைத் தூய்மையாய்த் துடைத்துப் பராமரிப்பது போன்றவைகளை செய்ய முன்வருவதும் இல்லை. செய்வதும் இல்லை.\nபடிப்பைத்தவிர, நேர்மையான ஏதாவது ஒரு தொழிலை, படிக்கும் காலத்திலேயே, கற்றுத் தன்னம்பிக்கையை வளர்த்துப் பயன்பெறுவோம் என்ற ஆர்வத்தில், பெற்றோர் செய்யும் நல்ல புதிய தொழிலையோ அல்லது நேர்மையான பரம்பரைத்தொழிலிலேயோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வபர்கள் எத்தனைபேர் மிகச் சிலர்தான் என்பதில் ஐயமில்லை.\nகாரணம், உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் எந்த நல்ல பரம்பரைத்தொழிலாயினும், பெருவாரியானவர்கள் அதனை மதிப்பதில்லை. நன்கு வேளாண்மை செய்யும் விவசாயிகூட, தனக்குப் பின்னர், தன் வாரிசுகள் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை விரும்புதில்லை. எப்பாடுபட்டேனும் தனது மக்கள் படித்துப் பட்டம் பெற்று, மின் விசிறிக்கடியில் குறைந்த உழைப்பில் அதிகம் சம்பாதிப்பதையே விரும்பிச் செயல்படுகின்றனர்.\nபடிக்கக் குழந்தைகளை அனுப்புவதன் நோக்கமே, கல்வியறிவோடு ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, தேசப்பற்று போன்ற உயரிய குணங்களையும் கற்று, மனிதனாய் முழுமை பெறத்தான். நல்ல தொழிலுக்காக மட்டுமே கல்வி கற்பதில் பயனில்லை. கற்ற கல்வியால் நல்ல தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது தெரிந்த தொழிலை கற்ற கல்வியால் மேம்படுத்தி வெற்றி காணலாம். கற்றவர் அனைவருக்கும் அரசாங்கம் வேலை தருவது என்பது இயலாத காரியம்.\nநேர்மையான முறையில் செய்யும், எந்த் தொழில் ஒரு குடும்பத்தைக் காக்ககிறதோ. அத்தொழிலைப் பெற்றோர்கள் தம் வாரிசுகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே பயிற்றுவித்து ஓரளவு அதில் பண்டிதனாக்குவதும் அவசியம்.\nஇதனைக் கற்றுக்கொண்ட இளைய தலைமுறைக்கு எதிர்காலத்தில் படிப்பு முடித்தவுடன் ஏற்ற வேலை கிடைக்காவிடினும்கூட, தன்னம்பிக்கையோடு இவ்வுலகில் வாழ்ந்துகாட்ட தொழில் இருக்கிறது என்ற மனோபாவம் வரும்.\nஆதலால், ஒரு விவசாயி வேளாண்மை பற்றியும், முடிவெட்டும் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, செருப்புத் தைக்கும் தொழிலாளி எல்லாம் தம் வாரிசுகளுக்கு தொழிலைக் கற்றுக்கொடுப்பது எள்ளளவும் கேவலமில்லை. இதனைக் கேவலாமாய் நினைப்பவர்கள் அறிவிலிகள்.\nஇத்தொழிலைக் கற்றால் இதையே செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அவன் திறமைக்கும் கல்விக்கும் வேறு தொழில் கிடைத்தால் நிச்சயம் செய்யட்டும். ஆனால் இதுவும் ஒரு தகுதியாய் இருப்பது அவனுக்கு மேலும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.\nநேர்மையான எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்ற மனப்பக்குவம், தளராத முயற்சி, சலைக்காத உழைப்பு இவை���ெல்லாம் முன்னேற்றப்படியின் முக்கியப் படிக்கட்டுக்கள்.\n ஒவ்வொரு வாரிசுக்கும் பள்ளிப் படிப்பு முடியும் முன்னரே தக்கதொரு தொழிலைக் கற்றுக்கொடுங்கள்.\n நீங்களும் சிரமம் பாராது, விருப்பத்தோடு கற்றுக்கொள்ளுங்கள்.\nபெற்றோரின் தொழில் கற்க (உதாரணமாக தூர அலுவலகங்களில் பணி புரிவோர்) வாய்ப்பில்லையெனில், அருகிலுள்ள அச்சகம், கணிப்பொறி மையம், வாகனப் பட்டறை, தையற்கூடம், இயந்திரத் தொழிற்கூடம், பலபொருள் விற்பனையங்காடி, எலக்ட்ரானிக் சாதனங்களைப் பழுதுபார்க்கும் கூடங்கள் போன்ற ஏதாவதொரு தொழிலகத்திற்குச் சென்று கற்றுத்தேறலாம்.\nகற்றுத்தெளிவோம் என்ற ஏக்கத்தோடு கண்ணைத் திறவுங்கள் ஏரளமான, தொழிலுக்கான வாய்ப்புகள், சற்றே மறைந்திருப்பதைக் காணலாம்.\nஅட ஒன்றம் இல்லையென்றால்கூட, நமது வீட்டிலேயே துவைத்தல், இஸ்திரிபோடுதல், சமைத்தல், குழந்தைகளுக்கு முடிவெட்டிப் பார்த்தல், வீட்டைப் பெருக்கித் தூய்மையாய் வைத்திருத்தல் போன்ற வேலைகளை திறம்படத் தெரிந்து வைத்திருந்தால்கூட இதனை அடிப்படையாக்க் கொண்டு, தொழில் தொடங்க அல்லது வேலையில் சேர நிறைய வாய்ப்புண்டு.\nஒவ்வொரு வேளை உணவை உண்ணுவதற்கு முன்னர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டுத்தான் உண்பேன், என்ற கோட்பாட்டைக் கடைப் பிடித்தால் நாட்டில் சோம்பேறிகளும் இருக்கமாட்டார்கள். நாடும் வேகமாய் முன்னேறிவிடும்.\nதொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறுதான் ஊதியம் ஒவ்வொருவருக்கும் கிட்டும் எல்லோரும் இந்நாட்டின் முதல்வராவதோ முதலாளியாவதோ, மருத்துவ பொறியாளர் என்றாவதோ இயலாத காரியம். எல்லாத்துறைகளிலும் தக்கவாறு உழைக்க, உழைப்பாளி இருந்தால் தான் நாடு முன்னேறும்.\nபடிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே என்று தாடி வளர்த்து வருந்திப் பயனில்லை.\nபத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு முயற்சிப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவரை வெட்டியாய் பொழுதைப் போக்கி காலங் கழிக்காமல் நூறு ரூபாய் தின வேலைக்குப் போவதிலும் தப்பில்லை.\nகிராமத்தில் பிறந்து வேளாண் தொழிலையும்,, பள்ளிப் பருவத்திலேயே செய்து வந்தமையால் இன்றும் கூட மருத்துவத் தொழில் விட்டு என்னால் திறம்பட விவசாய வேலைகளையும் செய்து முன்னேற முடியும்.\nவாழ்வில் எந்த நிலையிலும், இடிந்து போய் தளர்ந்து விடாமல் எப்படியும் உழைத்து வாழ்ந்து காட்டும் மனோதைரியமும், தன்னம்பிக்கையும் எனக்குத் தந்ததே இளமையில் வறுமையும், அதிலிருந்து மீளக் கற்றுக்கொண்ட கடுமையான தொழில்களும்தான் என்றால் அது மிகையாகாது.\nதுடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்கி இந்தியாவை முன்னேற்ற இளஞ்செடிக்கு உரமிடுவோம் இளையதலைமுறையைத் தொழில் கற்கச் செய்வோம்\nTHANK Uஆக்கம்: டாக்டர். C. V. அருணா சுபாஷினி\nஇடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது\nஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள மின்னின் வீரியம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீரியத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.\nமின்சாரக் கசிவு எதன் காரணமாக ஏற்படுகிறது இதைத் தடுத்து விபத்திலிருந்து மீளுவது எப்படி\nமின் கம்பிகளின் மேலுள்ள் இன்சுலேட்டர் சேதமடைந்து கம்பி ஏதாவது மின் கடத்துகிற பொருளின் மேல் படுவதால் மின் கசிவு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் கையில் ஒரு டெஸ்டரை வைத்துக் கொண்டு சந்தேகப்படும் இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்து அங்கங்கே இன்சுலேஷன் சரியாக உள்ளதா என்று சோதித்து விட வேண்டும்.\nகுடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் என்ன நிகழும்\nகுடிநீரை ஒரு சிரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் நிகழ்வது நீரின் தன்மையைப் பொருத்து உள்ளது. கொதிக்க வைக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட, சுத்தம��ன நீராக இருந்தால், இரத்தத்தில் கிரகிக்கப்பட்டு சிறு நீரால் வெளியேறி விடுகிறது. அசுத்தமான நீர் உட்செலுத்தப்பட்டால் சீழ்கட்டி உண்டாகும். பெரும்பாலான ஊசி மருந்துகள் நீரில் கலக்கப்படடே கொடுக்கப்படுகின்றன.\nஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையபக நிற்கிறது இது எப்படி அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள் தகவமைப்புகள் என்ன அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள் தகவமைப்புகள் என்ன ஹெலிகாப்டா¢ன் மேலே உள்ள விசிறி காற்கைக் குடையும் போது மேலே இழுக்கப்படுகிறது. திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா ஹெலிகாப்டா¢ன் மேலே உள்ள விசிறி காற்கைக் குடையும் போது மேலே இழுக்கப்படுகிறது. திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா அதேபோல திருகு வடிவத்தில் காற்றைக் குடையும்படி அந்த விசிறிகள் அமைந்திருக்கும். விசிறிகள் மேலே தூக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். ஆனால் இவ்வாறு மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டாரின் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும்.\nதாமரை இலையில் தண்ணீரை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா\nஅது ஒட்டவே ஒட்டாது. முத்து முத்தாகத் தண்ணீர் உருண்டு ஒடும். அது போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டாது.\nஒட்டகம் போல் தண்ணீர் உணவு ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழக் கூடிய இன்னொரு பிராணி எது தெரியுமா\nகாட்டு ஆடு.பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகளே கிடையாது.\nயானையின் துதிக்கையிலே 40000 தசைகள் உண்டு. ஆனால் ஒர் எலும்புக் கூட கிடையாது.\nஇரண்டு மனிதர்களை சுமந்து கொண்டு குதிரையைப் போல வேகமாக ஒடவல்ல சக்தி வாய்ந்தது, தீக்கோழி.\nஉடம்பில் சிலருக்குத் திட்டுத் திட்டாக தேமல் முகம், உடம்பில் படரும். இதை நீக்க ஒரு புதிய மருந்து: ஹைபோ உப்பைச் சுடுநீரில் கரைத்து ஒரு பஞ்சினால் தடவி வந்தால் தேமல் மறைந்து விடும். ஹைபோ உப்பு என்பது பிலிம் நெகடிவ்களைக் கழுவ உதவும் ஒர் இரசாயனப் பொருள்.\nஅதிக அளவில் ரப்பரை உற்பத்தி செய்து வரும் நாடு மலேசியா.\nநீரிலும் விண்ணிலும் நன்கு செயல்படக் கூடிய தி��னுடைய விமானப்படகு இப்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த நேரங்களில் இது பெரிதும் உதவும் என்பதால் இங்கிலாந்திடம் ஒரு மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க பல நாடுகளும் வரிசையில் நிற்கின்றனவாம். உலகில் இத்தகைய ரகப்படகு இது ஒன்றுதான். இந்த படகின் பெயர் என்ன தெரியுமா\nபூமியிலிருந்து பார்க்கும் பொழுது வாகனம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன பூமியின் மேல் உள்ள காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தெரிகிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.\nநம் உடம்புக்கு சிறிதளவு அயோடின் என்ற இராசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இது உணவின் மூலம் கிடைக்காவிட்டால் காய்டர் கட்டிகள் உண்டாகின்றன. அயோடின் கடல்மீன், கடல் பாசிகளில் அதிகம் இருக்கிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் அயோடின் இருப்பதால் இவற்றைச் சாப்பிடுகிறவர்களுக்கு காய்டர் கட்டிகள் உண்டாவதில்லை. கடற்கரைக் காற்றில் அயோடின் கலந்து வருவதால் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகலாம்.\nஉலகிலேயே பாராசூட் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஈடுபடும் வீரர்கள் ரஷ்யாவில் தான் இருக்கிறார்கள். இந்த விளையாட்டில் செய்யப்பட்ட 63 உலக சாதனைகளுள் 50 சாதனைகளை ரஷ்ய வீரர்கள் தாம் செய்துள்ளனர். எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள இது சம்பந்தமான பயிற்சியில் பங்கு கொள்கின்றனர்.\nஉலகிலேயே கென்யா நாட்டில் தான்அதிக அளவில் பிறப்பு விகிதம் அதிகமாகிறது. 1000 பேர்களுக்கு 55 குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளது. மிகப் பொ¢ய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு இது. பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆப்பி¡¢க்க நாடுகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் எல்லோரும் விவசாயிகள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். அதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.\nஆசியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை மின்சார நிலையம் இந்தியாவில் தான் உள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறனுடைய இந்த மின்சார நிலையம் குஜரத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள லம்பா என்ற இடத்தில் அம���க்கப்பட்டுள்ளது.\nடெலஸ்கோப்பில் இரண்டு சமதள கண்ணாடிகள் ஒன்றுக்கொன்று இணையாக 4 சாய்வில் பொருத்தப்பட்டிருக்கும். மேலேயுள்ள பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் முதல் ஆடியில் பட்டு ஆடி 45 சாய்வில் உள்ளது. 90 யில் பிரதிபலித்து கீழே உள்ள அடியில் படும் அந்த அடி 45 சாய்வில் உள்ளதால் 90 யில் பிரதிபலித்து ஒளிக்கதிர் பார்ப்பவருடைய கண்ணை வந்தடையும். இந்த டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி கடலுக்கடியில் மூழ்கியிருந்தபடியே கடலின் மேலே கப்பல் வருவதையும், குகைகளில் பதுங்கிக் கொண்டே வெளியில் வருகின்ற அபாயக்களையும் அறிந்து கொள்ள முடியும்.\nபாம்புக்குக் கால்கள் கிடையாது. அடிப்புறச் செதில்களாலேயே பாம்பு தரையைப் பற்றி ஒடுகிறது. செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகரும் போது செதில்கள் தரையில் மோதிக் கொள்வதால் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது.\nபல்லி தலை கீழாகக் கூட எப்படி நடக்க முடிகிறது\nபல்லியின் கால் பாதங்களில் உட்குழவு இருக்கும். தன் பாதங்களினால் முதலில் சுவர் அல்லது தரையில் பதிய வைக்கும். பிறகு பாதத்தைச் சுருக்கும்போது உட்குழிவுகளில் வெற்றிடம் உண்டாகிறது. வெற்றிடம் உண்டாவதால் அதனை நிரப்ப வெளிக்காற்று அங்கு வரும். அதனால் பாதம் பிடிப்பை விடாது. இவ்விதம் பல்லி தலை கீழாக நடக்க முடிகிறது.\nஇரத்தம் உறைதல் என்றால் என்ன\nஉடலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் ·பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.\nபயத்தினால் சிலருக்கு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிந்து இறந்து விட நேரிடுவது எதனால்\nபயத்தின் போது இதயம் மிக வேகமாகச் சுருங்கி விரிகிறது. அப்போது திடீரென இரத்தம் அதிக அழுத்தத்தில் இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தத்துடன் இரத்தம் இவ்வாறு இரத்தக் குழாய்களின் வழியே செல���லும்போது திடீரென சில வேளைகளில் இரத்தக் குழாய் வெடித்து விடும். அதனால் இரத்தம் வெளியேறி வாய், மூக்கு வழியாக வடியும், அதனால் மனிதன் இறந்து விடக்கூடும்.\nவெற்றிலை போடும் பழக்கம் நல்லதா கெட்டதா\nவெற்றிலை போடும் பழக்கம் ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிகமாகப் போடக் கூடாது, கட்டாயமாகப் புகையிலை சேர்கக்க் கூடாது. வெற்றிலை ஜீரணத்திற்கு தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து நாம் உட்கொள்கிற சுண்ணாம்பில் கால்ஷியம் இருப்பதால்நம் உடலுக்குக் கால்ஷியம் சத்து கிடைக்கிறது.\nஇறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்\nகிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது. ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.\nமண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்\nமண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீரின் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.\nஓர் இரும்புக் குண்டை கடலில் போட்டால் மூழ்கிவிடும். அதே இரும்பு தட்டையாக, தகடாக கடலில் போடப்பட்டால் மூழ்குவதில்லை. காரணம் என்ன தெரியுமா தண்ணீரில் போடப்படும் பொருளின் எடையை விட அது வெளியேற்றும் நீரின் எடை அதிகமாக இருந்தால் அது மிதக்கிறது. எனவே தட்டையான இரும்பு மிதக்கிறது.\n1. சோம்பேறி என்பவன் இரண்டு முள்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை\n2. உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன்: உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர்வாழ விருப்பம் அதிகரிக்கிறது\n3. ஊடுருவும் சூரிய ஒளி போன்றது உண்மை; அதை யாராலும் மூடி மறைக்க முடியாது\n4. உழைத்துச் சம்பாதிக்காத ஓய்வை, நாம் அனுபவிக்க முடியாது\n5. பட்டங்கள் மனிதர்களுக்குப் பெருமை சேர்ப்பதில்லை; மனிதர்கள்தான் பட்டங்களுக்குப் பெருமை அளிக்���ிறார்கள்\n6. கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது\n7. செய்யத்தக்கது இது என்று தெரிந்தும், எவன் அதைச் செய்யாமல் இருக்கிறானோ, அவனே கோழை\n8. அநீதி இழைப்பவன், அநீதிக்கு ஆளானவனைவிட அதிகமாகத் துயரடைவான்\n9. மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான்\n10. மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்துவிடு இல்லையெனில் அவற்றைப் படிக்க உனக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும்\nகருக்கலைப்பு (விழிப்புணர்வுக்காக ஒரு புகைப்படமும் சில வரிகளும்)\nகொலவேரிடிக்கு எதிராக கொலவேரிடா பாடல் கபில்\nகும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ��சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.\n1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், [[ஜக்கம்மா தேவி]] ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.\nதற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திர���மணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் உணவுகள்\nகருக்கலைப்பு (விழிப்புணர்வுக்காக ஒரு புகைப்படமும் ...\nகொலவேரிடிக்கு எதிராக கொலவேரிடா பாடல் கபில்\nசென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு தேசிய அளவில் அங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/04/16-2015.html", "date_download": "2019-05-27T01:06:14Z", "digest": "sha1:QZSI2PVYRTZJQXOEKO64UQBI3IY7JIYM", "length": 10439, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "16-ஏப்ரல்-2015 கீச்சுகள்", "raw_content": "\nபெரியார் புகைப்படத்தை செருப்பாலடிக்கும் பெண்ணின் புகைப்படம் கண்டேன். அவர் இல்லாட்டி உங்களால செருப்பு போட்டு நடந்திருக்கவே முடியாது சகோதரி.\nதலயின் வைர கீரிடத்தில் மேலும் ஒரு இறகு: மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் அஜித் முதல் இடம்:Maalaimalar #Ajith http://cinema.maalaimalar.com/2015/04/14102729/Most-Desirable-list-ajith-firs.html\nபெரியார் படத்தை செருப்பால அடிக்குறானுங்களாம்... நீங்களாம் செருப்பு போட்டு தெருவுல நடக்க காரணமே அவர்தானடா...\nபெண்களை அநாகரீகமா பேசாம ஜாலியா கலாய்க்கற நல்ல ஆண்களும் நிறைய இருக்காங்க#இத யார்லாம் நம்புறீங்க\nஇசையமைப்பாளரை பார்த்து தான் இசையையே ரசிப்பிங்கனா, உங்களுக்கெல்லாம் இசையை பத்தி பேசவே தகுதியில்ல.... டாட்\nஎன் 50 ஆண்டு கால நட்பு பற்றிய என் எண்ணங்கள்... விமரிசனங்கள் வரவேற்கப்படும். http://pbs.twimg.com/media/CCkRCDVW4AA1XYJ.jpg\nஒரு சொல் கவிதைங்கற டேக் ல இவங்க போடும் கவிதை எல்லாம் படிச்சேன்.என்னமோ நான் மட்டும்தான் மொக்கை ட்வீட்ஸ்னு குற்ற உணர்ச்சி இனி தேவை இல்லை\nநீங்கள் பிறரிடமிருந்து தனித்திருக்க விரும்பினால் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தாலே போதுமானது.. தானாக ஒதுக்கி வைக்க படுவீர்கள்\nடான் டான் டான் @krajesh4u\nஅய்யா தாலிய எடுத்தும் கொடுப்பார் அறுத்தும் கொடுப்பார் http://pbs.twimg.com/media/CCoooGpVIAEQSHb.jpg\nபத்து மாசம் மட்டும்தான் பொண்ணுங்க சுமக்கனும் அப்புறம் ஆயுசுபூரா ஆம்பளைங்க தான் சுமக்கனும் ஹூம் என்னவோ போங்க #அப்பாடா http://pbs.twimg.com/media/CCo5OPOVEAAyW_X.jpg\nஎவ்வித அறிவியலும் இல்லா காலத்தே ஒத்ததிர்வு அலைநுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இசைத்தூண்கள். நெல்லையப்பர் கோயில்,நெல்லை. http://pbs.twimg.com/media/CCm-eryWgAExHIL.jpg\nமனிதருக்கு மனமில்லை கடவுளின் குழந்தைக்கு துணை யாருமில்லை இசையும் அவன் துயரத்தில் துணை நிற்கும் அந்த நாய்குட்டி தவிர. http://pbs.twimg.com/media/CCmoEkSWgAEwrWK.jpg\nபிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த விமானம் கோளாறு###அப்பப்போ சர்வீஸ் பண்ணணும்.... இறங்கினா தானே\nஒரு சொல்லில் கவிதை என்றால் அது அம்மா... ... ஒரு சொல்லில் சரித்திரம் என்றால் அது அப்பா...\nஇருந்தாக்கா தென்றல் காத்துதான், எழுந்தாக்கா சூறைக்காத்துதான்...\nபிடிச்சவங்க மனசுக்கு இடையில... கண்டிப்பா ஏதோ ஒரு கம்பியில்லா தந்தி முறை இருக்குந்தான் போல.\nநீ நான் நாம் காதல் மழை மேகம் மோகம் தாகம் வெப்பம் உதட்டுசாயம் மீசைநுனி முத்தம் யுத்தம் ஆண்மை பெண்மை மயக்கம் வாழ்க்கை கவிதை #ஒருசொல்கவிதை\nகையப்புடிச்சி எங்கயோ கூட்டிட்டுப்போகுது வாழ்க்கை,காதலன் மாதிரி பதில்பேசாம பின்னாடியே போய��ட்டு இருக்கேன்\nஒருவர் நம்மிடம் அதிக அன்பு வைத்திருப்பதால் அவரிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வது என்பது சொந்த செலவில் செய்வினை வைப்பதற்கு சமம் :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/vaigai-dam-water-level-decreased-499-ft", "date_download": "2019-05-27T01:41:08Z", "digest": "sha1:B44TJ5V6TGZGBSSRMMAQJMZKVGL4PCPY", "length": 13663, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " 49.9 அடியாகக் குறைந்த வைகை அணை நீர்மட்டம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsyoutube's blog49.9 அடியாகக் குறைந்த வைகை அணை நீர்மட்டம்\n49.9 அடியாகக் குறைந்த வைகை அணை நீர்மட்டம்\nமழையின்மையால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் நீர் மட்டம் தற்போது 49.92 அடியாக குறைந்துள்ளது.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு இந்த அணையிலிருந்தே பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். 69 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது நீர்மட்டம் 49புள்ளி 92 அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் 7 மாதங்களுக்குப் பின்னர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. இருப்பினும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவிஷ சாராயம் அருந்தியதில் 8 பேர் பலி - உத்தரப்பிரதேசம்\n303 தொகுதிகளில் பாஜக வெற்றி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nபிரதமராக மீண்டும் பதவியேற்றதும் 7 நாடுகளில் மோடி சுற்றுப்பயணம்..\n38 இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைமை கூட்டணிக் கட்சிகள்..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=225", "date_download": "2019-05-27T01:16:16Z", "digest": "sha1:3AJUVRVQJKDY7AV6VDBEPT6ZXYUZBQAF", "length": 9109, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nஸ்காபுரோ முதியோர் இல்ல தீப் பரவல் சதிச் செயல்\nமுதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் நான்கு பேர் பலியாகக் காரணமாக இருந்த தீப் பரவல் சம்பவம் சதிச் செயல் என தெரியவந்துள்ளது....\nகனடா-சீனா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்\nகனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் விரைவில் இடம்பெறவுள்ளன.இந்த உடன்படிக்க...\nகனடிய பிரதமர் பஹாமியன் தீவு பயணம்\nகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விடுமுறையை பணக்கார மதத் தலைவரான அஃகா கானின் பஹாமியன் த...\nஇரட்டை நகர் ஒப்பந்தம் 14ம் திகதி\nவடமாகாண சபையும் கனடாவின் மார்க்கம் நகர சபையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட...\n7ம் திகதி வடக்கு முதல்வருடனான ஊடக சந்திப்பு\nவடமாகாண முதலமைச்சர், நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுடனான ஊடக மாநாடு 7ம் திகதி காலை 10.30 மணிக்கு ந...\nரொறொன்ரோவின் வடக்கில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடுகளில் தீ\nகனடா- ரொறொன்ரோவின் வடக்கில் பிராட் வோட்மேற்கு கிவிலிம்பெரி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கட்டப்பட்டு கொண்டிருந்த ரவுன...\nகனேடிய பொலிஸ் பிரிவில் சில சட்டதிட்டங்கள்\nகனடாவில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கனேடிய பொலிஸ் பிரிவில் சில சட்டதிட்டங்கள் அமுலுக்கு வந்துள்ளது. தனிநபர் ஒரு...\nஅகதிகள் நெருக்கடியை கையாள்வது தொடர்பில் கனடாவில் செயலமர்வு\nஐரோப்பா எதிர்நோக்கும் அகதிகள் நெருக்கடியை கையாள்வதற்கு, கனடாவின் அகதிகளுக்கான தனியார் அனுசரணை முறை, தீர்வாக அமைய முடியுமா\nஐ.நா அமைதி பேணல் நடவடிக்கைக்கு கனேடிய படையினரை அனுப்புவது தொடர்பில் விவாதிக்க சந்தர்ப்பம்\nஐக்கிய நாடுகளின் அமைதி பேணல் நடவடிக்கைகளுக்காக கனேடியப் படைவீரர்களை அனுப்புவது குறித்த லிபரல் அரசின் திட்டம் தொடர்பாக விவா...\nதுருக்கி ஜனாதிபதியை விமர்சித்த கனேடியர் கைது\nதுருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனை சமூக வலைத்தளத்தின் ஊடாக விமர்சித்த கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டு துருக்கியில் தடுத்த...\nரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீட்டின் விலை 730,472 டொலர்களாக அதிகரிப்பு\nரொறொன்ரோ பெரும்பாகத்தின் சராசரி வீடு ஒன்றின் விலை 730,472 டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு 2015 டிசம்பரிலி...\nமார்க்கம் பகுதியில் அலைந்து திரிந்த முதிய தமிழ் பெண் \nஎண்பது வயது மதிக்கத்தக்க தமிழ் பெண் ஒருவர் மார்க்கம், ஒன்ராறியோ பகுதியில் தனியாக அலைந்து திரிந்துள்ளார். வெறும் காலுடனும்,...\nகிழக்கு சஸ்கற்றூன் நெடுஞ்சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு\nகிழக்கு சஸ்கற்றூன் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று புதன்கிழமை காலை ஏற்பட்ட பாரிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக ஆர்.சி...\nசைபர் தாக்குதல் விசாரணைகளுக்கு \"ஹைட்ரோ வன்\" ஆதரவு\nமின்சார வழங்கல் முறைகள் மீதான சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து கனடாவில் விசாரணைகள் இடம்பெபெறுகின்றன. இந்நடவட...\nகனடாவிற்கு உறவினரை வரவழைப்பதற்கான மாற்றங்கள் போதாது என தெரிவிப்பு\nகனடாவிற்குப் பெற்றோர், பேரன், பேத்தி ஆகியோரை வரவழைப்பதில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை. ஆயினும், இம்மாற்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/zoology-important-questions-video/", "date_download": "2019-05-27T01:35:07Z", "digest": "sha1:I6NWWNSJDF4JWLWOMKR233IRNKBRCQIS", "length": 4252, "nlines": 142, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "விலங்கியல் முக்கிய பாடக்குறிப்புகள் (வீடியோ) |", "raw_content": "\nவிலங்கியல் முக்கிய பாடக்குறிப்புகள் (வீடியோ)\n2nd August 2018 2nd August 2018 Tamizha1 Comment on விலங்கியல் முக்கிய பாடக்குறிப்புகள் (வீடியோ)\nதற்போது தமிழா அகாடமி India’s Largest Educational platform “unacademy” இல் அனைத்து பாடப்பகுதியில் இருந்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.\nவிலங்கியல் பாடக்குறிப்புகள் 10க்கும் மேற்பட்ட வீடியோக்களாக கொடுக்கப்பட்டுள்ளது.\nதாவரவியல் முக்கிய பாடக்குறிப்புகள் (வீடியோ)\n1 thought on “விலங்கியல் முக்கிய பாடக்குறிப்புகள் (வீடியோ)”\nமுக்கிய தலைவா்களின் சுயசாிதைகள் (PDF)\nதமிழகத்தில் உள்ள முக்கிய மலைகள் – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-05-27T01:36:23Z", "digest": "sha1:SZIX2UA4Q6ETVNG74HDDSURZALUYUDQZ", "length": 10259, "nlines": 125, "source_domain": "www.thaaimedia.com", "title": "நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு! | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nநள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதன்படி எரிபொருள் வில‍ை சூத்திரத்திற்கு அமைவாக ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவினாலும் (135), ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை 5 ரூபாவினாலும் (164)அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் சூப்பர் டீசல் லீற்றரின் விலை 2 ரூபாவினாலும்(136) அதிகரிக்கப்படவுள்ள்ளது\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெள...\nநிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷ...\nபாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துங்கள்;வெளிநாட்டு த...\nசுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டங்களை மேலும் பலப்பட...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nபாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவைய...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கர��த்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/str-and-goutham-karthik-join-together/49101/", "date_download": "2019-05-27T01:34:38Z", "digest": "sha1:JCVSB22MESZGBT2FI3V4DRKZQ6LCLBZU", "length": 6935, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "சிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் - மாஸ் அறிவிப்பு - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nசிம்பு, கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம் – மாஸ் அறிவிப்பு\nநடிகர் சிம்பும் , கவுதம் கார்த்திக்கும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.\nதமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா. அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு மாஸ் அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில், தனது தயாரிப்பில் சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தை நர்தன் என்பவர் இயக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த கவுதம் கார்த்திக் ‘ சூப்பர் டேலண்ட் சிம்புவுடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்புக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.\nதனித்தனியாக நடித்து வந்த சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் முதன் முறையாக சேர்ந்து நடிப்பது சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் புதிய பட அறிவிப்பு\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த ப��றந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/06/30090648/1173513/millet-Sprouted-dal-salad.vpf", "date_download": "2019-05-27T02:05:45Z", "digest": "sha1:3N75ZI7RO3QEMMCVMXF2NJWWNJSJ3ZGG", "length": 14569, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட் || millet Sprouted dal salad", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்\nதினமும் சால்ட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதினமும் சால்ட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவரகு - 2 தேக்கரண்டி\nபனி வரகு - 2 தேக்கரண்டி\nதினை - 2 தேக்கரண்டி\nமுளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி\nமுளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி\nமுளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி\nதுருவிய கேரட் - 2 தேக்கரண்டி\nஉப்பு - 1 சிட்டிகை,\nஎலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி\nமிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி\nபாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.\nவரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.\nஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு, பனி வரகு, தினை அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, ராகி, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.\nசுவையான சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்தயார்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 த��முக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா மோர்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு மிளகு தோசை\nவெள்ளரி தயிர் தக்காளி சாலட்\nஆரோக்கியம் தரும் பச்சை பயறு - அரிசி கஞ்சி\nசத்து நிறைந்த சோற்றுக்கற்றாழை ஜூஸ்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/01123745/1188123/Asus-free-service-camp-in-Kerala.vpf", "date_download": "2019-05-27T02:03:54Z", "digest": "sha1:EL4ZG5HSVGLEKNCQKWBXXHQTALB4FQNQ", "length": 15448, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரள வெள்ள பாதிப்பில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு || Asus free service camp in Kerala", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகேரள வெள்ள பாதிப்பில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு\nபதிவு: செப்டம்பர் 01, 2018 12:37\nகேரள மாநிலத்தில் வரலாறு காணாத பலத்த மழை பெருமளவு சேதத்தை ஏற்படுத்திய நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. #KeralaFloodRelief #ASUS\nகேரள மாநிலத்தில் வரலாறு காணாத பலத்த மழை பெருமளவு சேதத்தை ஏற்படுத்திய நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. #KeralaFloodRelief #ASUS\nகேரளாவில் வரலாறு காணாத பலத்த மழை, அம்மாநிலத்தில் பெருமளவு பொருட்சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களான சியோமி, ஹானர் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மீட்பு பணிகளில் உதவ முன்வந்திருக்கின்றன். இந்த நிறுவனங்கள் தண்ணீரில் பாழாகி போன ஸ்மார்ட்போன்களை குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக தெரிவித்தன.\nஅந்த வகையில் அசுஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தண்ணீரில் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் சரிசெய்து வழங்குவதாக அறிவிவித்துள்ளது. அசுஸ் சார்பில் மாநிலம் முழுக்க சர்வீஸ் முகாம்கள் அமைக்கப்படுகிறது. இவை அசுஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிறுவப்படுகின்றன.\nதண்ணீரில் பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்வதற்கான கூலி வாங்காமல் இலவசமாகவும், வாரண்டியில் உள்ள சாதனங்களின் உதிரிபாகங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. வழக்கமான கோளாறுகளை சரி செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்காது. எனினும் பாகங்களை மாற்றுவதற்கு பாதி கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.\nஉதிரிபாகங்களுக்கான 50% தள்ளுபடி வாரண்டியில் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் வாரண்டியில் இல்லாத சாதனங்களை சரி செய்யும் போது உதிரிபாகங்களுக்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். அசுஸ் சிறப்பு சர்வீஸ் முகாம்கள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nKerala Rains | கேரள மழை வெள்ளம்\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வ��ங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சி வெளியீட்டு விவரம்\nப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்\nவாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் - ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் ரூ.4000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Natural%20way-to-reduce-impotence", "date_download": "2019-05-27T01:08:30Z", "digest": "sha1:NBUISEXOFVH4RP3ZKOERUMEEAKNHY77D", "length": 13803, "nlines": 167, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Love&Lust: ஆண்மையை அதிகரிக்க இயற்கையின் அற்புத வழிகள்..!", "raw_content": "\n#Dimple:கன்னக்குழியோட இருக்கவங்க அழகா இல்லையாம் குறையோட இருக்காங்களாம்..\"\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#WomensFashion கொழுக்கு மொழுக்குன்னு குழிப்பணியாரம் மாறி இருக்கப் பொண்ணுங்க ஸ்லிம்&ஸ்டைலா தெரிய இததெரிஞ்சிகிட்டா போதும்\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி ���ட்டில் விழுந்தது\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#Lok Sabha Election Result 2019: இந்தியாவில் என்ன நடக்க போகுதோ youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம் youtube வரை தொற்றிக்கொண்டுள்ள பதற்றம்\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#DMKROCKS: ஐந்து எழுத்தாளர்களை M.P-யாக்கி அழகு பார்க்கும் DMK அசத்தலான சாதனை\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\n#Love&Lust: ஆண்மையை அதிகரிக்க இயற்கையின் அற்புத வழிகள்..\nஇன்றைய ஆண்களுக்கு இருக்கும் வேலைபளு,உணவுப்பழக்கம் மன அழுத்தம் போன்றவற்றால் ஆண்மைகுறைபாடு ஏற்படுகிறது.இதை வெளியே சொல்ல பயந்துகொண்டு பின்விளைவுகளை யோசிக்காமல் முறையற்ற மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.இனி அந்தக் கவலை வேண்டாம்,ஆண்மை குறைபாடை சரிசெய்ய இயற்கை வழிகள்..\nமுருங்கையில் இருக்கும் எண்ணற்ற பண்புகளில் இதுவும் ஒன்று,குறிப்பாக முருங்கை இலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள், பீட்டா கரோட்டின் போன்றவை கணிசமான அளவில் இருப்பதால் இதை உட்கொண்டால் ஆண்மை அதிகரிக்கும்.\nதூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை,தாளிக்கீரை போன்ற கீரைகளை நெய்யில் சமைத்து உட்கொண்டால் ஆண்மைகுறைபாட்டிற்குக் காரணமான உடல் கொதிப்பை குறைப்பதோடு காமத்தை பெருக்கும் திறன் கொண்டது.\nஆண்மையைப் பெருக்க எளிமையான வழி பேரீச்சம்பழம் தான்.அதுவும் சாதாரணமான கடைகளில் இருப்பதை வாங்கிவிடாதீர்கள், நல்ல கடைகளில் விற்கும் உலர்ந்த பேரீச்சம்பழத்தை வாங்கிப் பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.தினம் 5 பேரீச்சம்பழத்தை பாலுடன் உட்கொண்டால் 10 நாட்களில் வித்யாசம் தெரியும்.\nமாதுளம்,அத்திப்பழம் போன்ற பலன்களை அதிகம் உட்கொண்டால் உடலில் ரத்தஓட்டத்தை அதிகரித்து ஆண்மையைப் பெருக்கும்.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=87013", "date_download": "2019-05-27T01:33:07Z", "digest": "sha1:OPWGNULAYQGHY5JLSGLHAOAPQAVPEGUH", "length": 8583, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "மனித குலத்திற்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்......! இனி பன்றியின் இதயத்துடன் உயிர் வாழலாம்....!! ஆய்வு முடிவுகளில் தகவல்...! « New Lanka", "raw_content": "\nமனித குலத்திற்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்…… இனி பன்றியின் இதயத்துடன் உயிர் வாழலாம்…. இனி பன்றியின் இதயத்துடன் உயிர் வாழலாம்….\nமனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதய நோய்கள் காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர்.இந்த நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்த ஆய்வினை ஜேர்மனியின் முனிச்லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.\nஅவர்கள் பன்றியின் இருதயத்தை எடுத்து வால் இல்லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தியுள்ளனர்.ஆய்வில் 5 குரங்குகள் நீண்டநாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங்குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.\nஇதனையடுத்து, இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஹொட்டலில் ஒருவேளை உணவு சாப்பிடப் போனவருக்கு அடித்த மிகப்பெரிய அதிஷ்டம்…\nNext articleபதவியேற்பு நிறைவடைந்த சில மணிநேரத்தில் பலத்த பாதுகா��்புடன் திருமலையில் தரையிறங்கிய பிரதமர் ரணில்….\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/16153054/1003786/AIADMK-amp-BJPs-Stand-in-Parliament-Elections.vpf", "date_download": "2019-05-27T01:56:07Z", "digest": "sha1:F5WZRNIR6LIGATPMRRBWWKPJXY5NSOUB", "length": 11287, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "எதிரெதிர் திசையில் அதிமுக- பாஜக.. நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளின் நிலைப்பாடு என்ன?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎதிரெதிர் திசையில் அதிமுக- பாஜக.. நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளின் நிலைப்பாடு என்ன\nவழக்கம் போல இப்போதும் நாடாளுமன்ற தேர்தல் வேலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டது அ.தி.மு.க. மதுரையில் பிரச்சாரம் துவங்கி விட்டதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில் அக்கட்சியின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு\nவழக்கம் போல இப்போதும் நாடாளுமன்ற தேர்தல் வேலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டது அ.தி.மு.க. மதுரையில் பிரச்சாரம் துவங்கி விட்டதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில் அக்கட்சியின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு\nஜெயலலிதா இருந்தபோது பெரும்பாலும் கூட்டணி, ���ிரச்சாரம் என தேர்தல் களத்தை அ.தி.மு.க.தான் சூடேற்றும். அதே பாணியில் இப்போது முதலமைச்சரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் துவங்கி விட்டதாகவே மதுரையில் பேசியிருக்கிறார்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்களை வகுக்க அதன் தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்து, ஊழல் நிறைந்த மாநிலம் என தமிழகத்தை வர்ணித்து விட்டுப் போனார். இந்தப் புள்ளியில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறு பாடு துவங்கியது.\nஅமித்ஷாவின் ஊழல் விமர்சனத்துக்கு தமிழக அமைச்சர்கள் பெருந்தன்மையாக விளக்கம் கொடுத்து வந்த நிலையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசு வட்டாரத்துக்கே எச்சரிக்கை விடுக்கும் வார்த்தைகளை பிரயோகித்தார்.\nபா.ஜ.க.வின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது, இரு கட்சிகளுக்கும் மறைமுக கூட்டணி என்ற எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஜெயக்குமாரின் பதில் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவே தெரிகிறது. இந்த இரு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர் எதிர் திசையில் இருக்கும் என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் இந்த நிமிட கணிப்பு.\nஅ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஅதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்\nதே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா\nஅ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nமருந்து பொருட்களை திருடிய கும்பல் : போதைப்பொருளாக மாற்றியது அம்பலம்\n2 ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருளாக மாற்றுவதற்காக, மருந்துபொருட்களை திருடிய 4 பேர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர்\nஆட்சியமைக்க உரிமை கோரினார், நவீன் பட்நாயக்\nஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்���ல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/12/19230451/1018892/Ayutha-Ezhuthu-Debate-Show.vpf", "date_download": "2019-05-27T00:57:33Z", "digest": "sha1:K6O3O2LOWWDRW3KPWWT57HZUZEGD5BEJ", "length": 8234, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா? அரசியலா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா\n(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா அரசியலா - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // மகேஸ்வரி, அதிமுக // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி\n(19/12/2018) ஆயுத எழுத்து | ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் - ஜனநாயகமா\nசிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // மகேஸ்வரி, அதிமுக // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி\n* ஆவின் பதவியால் பறிபோனதா அடிப்படை உறுப்பினர் பதவி\n* அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை\n* ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா ��ட்சியிலிருந்து நீக்கம்\n* நீக்கத்தின் பின்னனி என்ன\n(22/12/2018) ஆயுத எழுத்து : திரைஇசைப் பாடல்கள் யாருக்கு சொந்தம் \n(22/12/2018) ஆயுத எழுத்து : திரைஇசைப் பாடல்கள் யாருக்கு சொந்தம் - சிறப்பு விருந்தினராக - கங்கை அமரன், இசையமைப்பாளர் // பி.லஷ்மன், இசைக்குழு // கே.ராஜன், தயாரிப்பாளர் // பிரதீப், காப்புரிமை ஆலோசகர்\n(25/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் பூகம்பம் = மாற்றமும்...ஏமாற்றமும்\nசிறப்பு விருந்தினராக - சிவ.ஜெயராஜ், திமுக \\\\ நிர்மலா பெரியாசாமி, அதிமுக \\\\ கோபண்ணா, காங்கிரஸ் \\\\ கே.டி.ராகவன், பா.ஜ.க\n(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன...\n(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன... - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மருது அழகுராஜ், அதிமுக // அப்பாவு, திமுக // அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக\n(22/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் 2019 - ஆணையம் Vs கட்சிகள்\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // கரு.நாகராஜன் , பா.ஜ.க // சிவசங்கரி ,அதிமுக // அருணன் , சி.பி.எம்\n(21/05/2019) ஆயுத எழுத்து : முடிவை எட்டும் யுத்தம் : முடிசூடப்போவது யார் \nசிறப்பு விருந்தினராக - தங்கபாலு, காங்கிரஸ் \\\\ வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\\\ ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் \\\\ ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(20/05/2019) ஆயுத எழுத்து : கருத்துக் கணிப்பு : மீண்டும் மோடி தர்பார் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கோவை சத்யன், அதிமுக // கண்ணதாசன், திமுக\n(18/05/2019) ஆயுத எழுத்து : புதிய ஆட்சி பற்றிய கணிப்பு = மோடி Vs ராகுல்\nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை ,காங்கிரஸ் // லஷ்மணன் , பத்திரிகையாளர் // பெரோஸ் காந்தி // பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/10/blog-post_8838.html", "date_download": "2019-05-27T01:25:05Z", "digest": "sha1:IIL6A4Q64NO6KV6OJZPKOP4LB4XIPQDC", "length": 38285, "nlines": 252, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n`இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்புசென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம்- அதில் அவர்களது விருப்பங்கள்- வெறுப்புகள்- செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்’ போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். அந்த சர்வேயை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய ஆர்வத்தில் கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்கிறார்கள்.\nசமீபத்தில் இந்த அமைப்பினர் மேற்கொண்ட சர்வே, திருமணமான பெண்களின் தாம்பத்யத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்களை ருசிகரமாக வெளிப்படுத்து கிறது. அதில் சில சிந்திக்கவைக்கும் விதத்தில் உள்ளது. “இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளை பொதுமக்கள் படிக்கும்போது பெண்களின் மாறிவரும் மன நிலையையும், மாறிவரும் கால சூழலையும் புரிந்துகொண்டு அதற்கு தக்கபடி தங்கள் மணவாழ்க்கையை அமைத்துக் கொள் வார்கள்” என்கிறார், இந்த அமைப்பின் தலைவர் பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ். அவர் வெளியிட்டிருக்கும் `தாம்பத்ய கருத்துக் கணிப்பின்’ முக்கிய விவரங்கள் இங்கே தரப்படுகின்றன.\n`கணவருக்கு தாம்பத்ய சுகத்தை கொடுப்பது மனைவியின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்து தமிழக பெண்களிடம் இப்போதும் வேரூன்றி இருக்கிறது. கணவருக்கும்- மனைவிக்கும் வேறுவிதமான பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டு தம்பதிகள் 30-35 வயதுவாக்கில் வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. டெல்லி, மும்பை போன்ற நகரத்தில் உள்ள அதே பருவ தம்பதிகள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்ய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.\n68 சதவீத தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் ஐந்து ந��ட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 7 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். மும்பை, டெல்லியில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.\n`தாம்பத்ய தொடர்பில்’ உள்ள நிறை குறைகளை கணவரிடம் விவாதிக்கும் விஷயத்தில் தமிழக பெண்கள் இப்போதும் வட இந்திய நகர பெண்களை விட பின் தங்கியிருக்கிறார்கள். `அதுபற்றி பேச மாட்டோம். பேசுவது கணவருக்கு பிடிக்காது’ என்று 42 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பால் உணர்த்துவதாக 29 சதவீத பெண்களும், `தயக்கமின்றி பேசுவோம்’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் `அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 81 சதவீதம்பேர் `தாம்பத்யம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள்.\nஉறவுக்கு முந்தைய `முன்விளையாட்டுகள்’ விஷயத்தில் சென்னை பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகக்கூறி, செக்ஸாலஜிஸ்ட்டுகளை திகைக்க வைத்திருக்கிறார்கள். 92 சதவீதம் பேர் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் ஆசை நிறைவேறுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள் மூன்றாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.\nஆசையை வெளிப்படுத்தி, தாம்பத்யத்திற்கு கணவரை அழைப்பதில் இன்னும் பெண்கள் பழைய நிலையிலே இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. 81 சதவீத பெண்கள் கணவரின் விருப்பமே அதில் தொடக்கமாக இருக்கிறது என்கிறார்கள். 7 சதவீத பெண்கள், `அவருக்கு அலுவலகத்தில் வேலை முடியும் முன்பே, போன் செய்து – சீக்கிரம் வந்துவிடுங்கள் உங்களுக்காக காத்திருக்கிறேன்-’ என்று குறிப்பால் உணர்த்துவதாக சொல்கிறார்கள். `மாதவிலக்கு முடிந்த அடுத்த சில நாட்களில் இயல்பாகவே ஆசை அதிகரிக்கும். அப்போது நடை, உடை, பேச்சு மூலம் எளிதாக கணவரை ஈர்த்து தயாராக்கிவிட��வோம்’ என்றும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.\nபின்விளைவற்ற கருத்தடை சாதனமாக பெண்கள் அதிகம் விரும்புவது எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், `கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் அதிக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 58 சதவீதம் பேர் வரை, `அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 39 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக `காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nதிருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்த பெண்களிடம், `நீங்கள் உறவில் எந்த அளவிற்கு திருப்தி அடைகிறீர்கள்’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 31 சதவீத பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகக் கூறியிருக்கிறார்கள். 44 சதவீத பெண்கள் திருப்திபட்டுக் கொள்வதாகவும், 12 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கருத்து கூற மறுத்திருக்கிறார்கள்.\nஇந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.\nசரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்\n- `நாளை என்ன சமையல் செய்வது’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.\n- `இந்த நேரம் பார��த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.\n- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.\nகணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.\n51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.\nதாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன\n- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.\n- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.\n- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.\n- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.\n- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்\nமூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா\nவிண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு\nஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்\nதீவிரவாதிகளை குறிபார்த்து தாக்கும் ரோபோக்கள் கண்டு...\nதோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்களால் ஹ...\nவிவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா முன்னிலை\nஅவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி\nசமையலறை ‘சத்தாக’ இருந்தால் கட்டிலறை ‘கலகலக்கும்’\nஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி\nசெயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை\nProblem Recorder: கணணியில் ஏற்படும் பிரச்னைகளை சேம...\nஇணைய செய்தி உங்களது ஆங்கில அறிவுத்திறனை பரிசோதிப்ப...\nபேஸ்புக் பாவனையாளர்களே உங்களிற்கு விரைவில் ஆபத்து ...\nவாழ்வின் அமுதம் (Elixir of life) – தண்ணீர், அதை அல...\nவிணாகும் பணத்தின் (பொருட்களின்) மதிப்பு\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nவேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ...\nதீபாவளி – உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சி ஒளி\nசீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்க...\nபெண்களின் மனதை கவருவது எப்படி\nஎலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்\nஉரிமை கேட்கும் `ஒப்பந்த மனைவிகள்’\nபெண்ணின் மனசு கடலின் ஆழத்திற்க்கு சமமாகுமா \nதற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா\nடீன் ஏஜ் (Teenage) பெண்களை கவனமா பார்த்துக்கங்க\nபூத்து குலுங்கும் இல்லற இன்பம்\nBIOS பற்றிய சில தகவல்கள்\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகர்ப்ப கால உறவு நல்லதா\nCAMPUS INTERVIEW – மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்...\nபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன\nமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nC மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி மறைவு\nஉடல் பருமனைக் குறைக்கும் புரதம்\nஉங்களின் வெற்றிக்கு ஆடையின் பங்களிப்பு\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யு...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்...\nஉற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்\nபடுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்\nGATE 2012 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது\nஎளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nகணணி நினைவக பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் விண்டோஸ்...\nவன்தட்டின் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு:\nஏ.ரி.எ���். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் பிச்சைக்க...\nதொல்லை தரும் கொசுக்களை விரட்ட பயனுள்ள புதிய மென்பொ...\nஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள...\nமத்திய கிழக்கின் ”டாப் 10” செல்வாக்கான இந்தியர்கள்...\nகாதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்பு...\nபயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்\nசிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவது எப்படி\nரத யாத்திரையின் பெயரை மாத்து....\nவிளக்கு ஏற்றும்போது என்ன பிரார்த்திப்பது\nதிருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவது ஏன்\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\nSteve Jobs – முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ...\nஉயிரணுக்களை பாதிக்கும் மடிக் கணணி\nபடு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ...\n\" தலையிடா கொள்கையும் தார்மீகக் கடமையும் \"\nTime Management – நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்...\nமரணத்திற்கு பின்னும் உங்களது கடவுச்சொற்களை பாதுகாப...\nசத்தங்களை எழுப்பி தகவல்களை பரிமாறும் மீன்கள்:\nகூடுதலாக அரை மணி நேரம் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்...\nதமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்...\nமார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்\nஉங்கள் இதயம் மற்றும் கிட்னி சீராக வைக்க – Tips\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்\nகொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன\nவிடுதியில் தங்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்ற...\nமாணவர்கள் மிக நன்றாக படிக்க வேண்டுமா சில டிப்ஸ்\n நன்றே செய்க அதனை இன்றே ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/administrators/state-administrates", "date_download": "2019-05-27T01:46:27Z", "digest": "sha1:FKAOMVPNAEWNQPOSX2IPL6CYOS7YZAEM", "length": 7207, "nlines": 83, "source_domain": "muslimleaguetn.com", "title": "| muslimleaguetn.com", "raw_content": "\nபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் EX.MP President\nபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் EX.MP President\nகே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் M.L.A பொதுச்செயலாளர்\nகே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் M.L.A பொதுச்செயலாளர்\nஎம். அப்துல் ரஹ்மான் EX.MP முதன்மை துணைத்தலைவர்\nஎம். அப்துல் ரஹ்மான் EX.MP முதன்மை துணைத்தலைவர்\nஎஸ்.எம். கோதர் முகைதீன் EX.MLA துணைத் தலைவர்\nஎஸ்.எம். கோதர் முகைதீன் EX.MLA துணைத் தலைவர்\nஎம்.பி. காதர் ஹுசேன் துணைத் தலைவர்\nஎம்.பி. காதர் ஹுசேன் துணைத் தலைவர்\n.மௌலவி தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் துணைத் தலைவர்\n.மௌலவி தளபதி ஏ. ஷபீகு��் ரஹ்மான் துணைத் தலைவர்\nஅதிரை நஸ்ருதீன் துணைத் தலைவர்\nஅதிரை நஸ்ருதீன் துணைத் தலைவர்\nதிருப்பூர் பி.எஸ். ஹம்சா துணைத் தலைவர்\nதிருப்பூர் பி.எஸ். ஹம்சா துணைத் தலைவர்\nசென்னை எஸ்.எம். கனிசிஸ்தி துணைத் தலைவர்\nசென்னை எஸ்.எம். கனிசிஸ்தி துணைத் தலைவர்\nநெல்லை அப்துல் மஜீத் அமைப்புச் செயலாளர்\nநெல்லை அப்துல் மஜீத் அமைப்புச் செயலாளர்\nகாயல் மகபூப் கொள்கை பரப்புச் செயலாளர்\nகாயல் மகபூப் கொள்கை பரப்புச் செயலாளர்\nH.அப்துல் பாசித் Ex. MLA மக்கள் நலத்திட்டப் பணி,மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர்\nH.அப்துல் பாசித் Ex. MLA மக்கள் நலத்திட்டப் பணி,மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர்\nவழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன் சட்டத்துறை ,மின்னணு ஊடக ஆலோசகர் செயலாளர்\nவழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன் சட்டத்துறை ,மின்னணு ஊடக ஆலோசகர் செயலாளர்\nஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான் கல்விப் பணி செயலாளர்\nஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான் கல்விப் பணி செயலாளர்\nமில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் சமூக நலப்பணி செயலாளர்\nமில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் சமூக நலப்பணி செயலாளர்\nகே.எம். நிஜாமுதீன் வக்ஃபு விவகாரம், ஹஜ் பணிகள் செயலாளர்\nகே.எம். நிஜாமுதீன் வக்ஃபு விவகாரம், ஹஜ் பணிகள் செயலாளர்\nV.T.S.R முஹம்மது இஸ்மாயில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு துணைச் செயலாளர்\nV.T.S.R முஹம்மது இஸ்மாயில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு துணைச் செயலாளர்\nஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ் உள்ளாட்சி மன்ற தொடர்பு பணிகள் துணைச் செயலாளர்\nஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ் உள்ளாட்சி மன்ற தொடர்பு பணிகள் துணைச் செயலாளர்\nஎஸ்.ஏ. இபுராஹிம் மக்கீ சமூக நலப்பணி துணைச் செயலாளர்\nஎஸ்.ஏ. இபுராஹிம் மக்கீ சமூக நலப்பணி துணைச் செயலாளர்\nஅக்பர் அலி கொள்கை பரப்பு துணைச் செயலாளர்\nஅக்பர் அலி கொள்கை பரப்பு துணைச் செயலாளர்\nமதுரை டாக்டர் நவீன் தாரிக் கல்விப்பணிகள் துணைச் செயலாளர்\nமதுரை டாக்டர் நவீன் தாரிக் கல்விப்பணிகள் துணைச் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/new-movie-jayalalitha-biopic-2019-photos/", "date_download": "2019-05-27T02:19:09Z", "digest": "sha1:QUY7SQ3J4TSY3ZK47JZL3N3SZPRHB5LA", "length": 6234, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Jayalalitha biopic CONFIRMED for 2019 | Bollywooy 'Queen '..", "raw_content": "\nஅடுத்த ஜெயலலிதாவாக களத்தில் இறங்கும் பிரபல பாலிவுட் நடிகை\nஅடுத்த ஜெயலலிதாவாக களத்தில் இறங்கும் பிரபல பாலிவுட் நடிகை\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா, இவர் தமிழகத்தின் ‘இரும்பு பெண்’ இன்று அனைவராலும் அழைக்கப்பட்டார் .தனி ஒரு பெண்ணாக இருந்து அ.இ.அ.தி.மு.க கட்சியை நடத்தி கொண்டு இருந்தார் . அவரை பற்றி பல சர்ச்சைகள் இருப்பினும், அவர் பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தார். அவரது வாழ்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு நிறைய இயக்குனர்கள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கின்றனர்.அந்த வரிசையில் பரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.\nபிரபல இயக்குனர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு வெப்-சீரீஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திர சேகரும் நடிக்கின்றனர்.\nஇயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். இந்த தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது. சமீபத்தில் வெளிவந்த `மணிகர்ணிகா’ படத்தில் ஜான்சி ராணியாக நடித்துள்ளார், இந்த படம் பெரியளவில் பேசப்பட்டது. ‘தலைவி’ படத்தில் கங்கனா ரனாவ நடிப்பு இந்தியா முழுவதும் பேசப்படும் என படக்குழு கூறியுள்ளது. மேலும் இந்தப்படத்துக்கு ஜி .வி பிரகாஷ் இசையமைக்கிறார்,பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைகிறார்.\nPrevious « ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கதாநாயகி மாற்றம்\nசகா படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் அண்ணனுக்கு ஜெ படத்தின் முன்னோட்ட காணொளி\n மக்களை உற்சாகப்படுத்த சர்க்கார் வீடியோ- ஆர் முருதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/eid-ul-adha-2014/", "date_download": "2019-05-27T02:32:16Z", "digest": "sha1:UZG5TGT5NHI6ONR6N3KRZCTA6QY75U43", "length": 13708, "nlines": 191, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹஜ்ஜுப் பெருநாள் உரை (2014) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஹஜ்ஜுப் பெருநாள் உரை (2014)\nஏக இறைவனின் பேரருளால் வளைகுடா நாடுகளில் இன்று 04-10-2014 வெள்ளிக்கிழமை தியாகத் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.\nவளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள ஈத்கா மைதானங்களில் காலை 5.42 மணிக்கு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் கத்தர் நாட்டு குடிமக்களுடன், கத்தரில் பணிபுரியும் பல்வேறு நாட்டவரும் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.\nஈத்கா மைதானங்களிலும் பள்ளிவாசல்களிலும் நிறைவாக சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. உலக மக்களின் அமைதிக்காகவும் சிறப்புப் பிரார்த்தனைகள் நிகழ்த்தப்பட்டன. தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nஇந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) நடத்திய பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி பின் மஹ்மூத் பகுதியிலுள்ள ஈத்கா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.\nபெருநாள் குத்பா உரையின் தமிழாக்கத்தை சகோதரர் மௌலவி ஷரஃபுத்தீன் உமரீ வழங்கினார். அதனை ஆடியோ வடிவில் கீழே கேட்கலாம்.\nமேலும் அதே நாளில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) நடத்திய ஈதுல் அழ்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியானது, ஃபனார் உள்ளரங்கத்தில் நடைபெற்றது.\nபெருநாள் குத்பா உரையின் தமிழாக்கத்தை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் வழங்கினார். அதனை ஆடியோ வடிவில் கீழே கேட்கலாம்.\n : படக் கருவியும் படைக் கலனே\nமுந்தைய ஆக்கம்தியாகப் பெருநாள் செய்தி\nஅடுத்த ஆக்கம்“தீவிரவாதிகளாக மாறும் பெண்கள்” தினந்தந்தியின் வதந்தியும் வருத்தமும்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 23 minutes, 22 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\nயூதர்கள் குறித்த விமர்சனம்: அமைதி அமைப்பிலிருந்து காந்தி பேரன் பதவி விலகல்\n“நீதிபதிகள் மிரட்டப்பட்டு வழங்கப்பட்டது தான் அலஹாபாத் தீர்ப்பு” பேரா. ஜவாஹிருல்லாஹ்வுடன் ஓர் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-group-4-exam-2018-certificate-upload-link-be-available-004140.html", "date_download": "2019-05-27T02:03:39Z", "digest": "sha1:OO3UCLH6SMU5AF3RHX3N3NP52PTPO7LX", "length": 12318, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப்- 4 பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியல் வெளியீடு! | TNPSC Group 4 Exam 2018 Certificate Upload Link to be Available from 02 Nov 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப்- 4 பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியல் வெளியீடு\nகுரூப்- 4 பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியல் வெளியீடு\nகுரூப்-4 தேர்விற்காக சான்றிதழ் பதிவேற்றம் செய்தோர் மற்றும் செய்யாதவர்களின் விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.\nகுரூப்- 4 பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியல் வெளியீடு\nகுரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஅவ்வாறு, சான்றிதது சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட 31,425 விண்ணப்பதாரர்கள் கடந்த செப்டம்பர் 18ம் தேதி வரையிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவிக்கப்பட்டனர்.\nதற்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மற்றும் செய்யாத விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் நவம்பர் 2ம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in என்னும் டிஎன்பிஎஸ்சி-யின் அதி���ாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தேர்வர்களின் சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.\nமேலும், இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பவர்கள் 044- 25300336 அல்லது 044- 25300337 ஆகிய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2105178", "date_download": "2019-05-27T02:19:31Z", "digest": "sha1:QWCXTU2PN7CYEW6IRBWUAH2QKMVIEZIK", "length": 14325, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவாவில் ஆட்சியமைக்க காங்., தீவிரம்| Dinamalar", "raw_content": "\nசோதனை: ஒத்துழைப்பு தர போலீஸ் மறுப்பு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2018,20:59 IST\nகருத்துகள் (8) கருத்தை பதிவு செய்ய\nகோவாவில் ஆட்சியமைக்க காங்., தீவிரம்\nபனாஜி,: 'கோவாவில் ஆட்சிஅமைக்க, எங்களுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது' என, காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nகோவாவில், முதல்வர்மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 40உறுப்பினர்கள் அடங்கிய கோவா சட்டசபைக்கு, கடந்தாண்டு மார்ச்சில் தேர்தல் நடந்தது. இதில்,எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.\nகாங்கிரஸ், 16இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், 14இடங்களை கைப்பற்றி, இரண்டாம் இடம் பிடித்திருந்த, பா.ஜ., கோவா பார்வர்டு கட்சி, மஹாராஷ்டிராவாதி கோமாந்த கட்சி\nமற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சிய மைத் தது. முதல்வராக மனோகர் பரீக்கர் பதவியேற்றார்.கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுஉள்ள மனோகர் பரீக்கர், தற்போது, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.'\nபரீக்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆறு மாதமாகவே நிர்வாகம் சரியாக நடக்க வில்லை' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்ய, பா.ஜ., முடிவு செய்துள்ளது.\nஇதற்கிடையில், காங்கிரஸ் மேலிடம், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது; இது பற்றி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான, சந்திரகாந்த் கவ்லேகர் கூறிய தாவது:சட்டசபை தேர்தலில் தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற காங்கிரசை தான், ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும். ஜனநாயக மரபுகளை மீறி, பா.ஜ., ஆட்சியை அமைத்தது.\nமுதல்வர் பரீக்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டு\nஉள்ளதால், மாநில நிர்வாகம் முடங்கியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான, பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.எங்கள் கட்சி உட்பட, 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தர முன்வந்துள்ளனர். யார் ஆதரவு தருகிறார் என, இப்போது கூற முடியாது. இது பற்றி கவர்னர் மிருதுளா சின்ஹாவிடமும் தெரிவித்துள்ளோம்.\nசட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, பா.ஜ., கூட்டணி அரசுக்கு உத்தரவிட வேண்டும். விரைவில், கவர்னர் முடிவை அறிவிப்பார்என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags கோவா ஆட்சியமைக்க காங். தீவிரம்\nஅசந்த நேரத்தில் ஆட்சியை பிடிப்பதில் இரண்டு தேசிய கட்சிகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல\nதேச நேசன் - Chennai,இந்தியா\nசிறு மாநிலங்கள் பெரும்பாலும் மத்திய நிதியையும் திட்டங்களையும் சார்ந்துள்ளவை .எதிரி ....க்கட்சி ஆட்சி அழிவிலேயே விடும்\nகாங்கிரஸ் மத்தில் இருக்கும் போது உங்க BJP அரசு அழிந்து போய் விட்டது என்ன \nகான்கிரஸ் பிணம் கூட தின்னும் பதவிக்காக.\nபிஜேபி கட்சி பற்றி என்ன சொல்லவரீங்க ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109412", "date_download": "2019-05-27T01:54:44Z", "digest": "sha1:JAWP3M6EGINZMM6QPFP5AWYBFTI3UBWV", "length": 48790, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "வா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nநிசப்தம் அறக்கட்டளை வா மணிகண்டன் இணையத்தில் அறிமுகமான பெயர் தான் என்றாலும் இவரை அணுகி அறிய ஒரு முறைபப் படுத்தப்பட்ட சந்திப்பும் கள நேர் காணலும் தேவையாகிறது. கடந்த 19-5-2018 சனி அன்று கோபி வைரவிழா துவக்கப் பள்ளியில் சில கல்லூரி மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த அவரை சந்தித்த்தோம். ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொட்டுபுள்ளாம்பாளையம் என்கிற கிராமத்தில் அடர் வனம் அமைந்து கொண்டிருக்கும் குளத்திற்கு நேரில் சென்று அவருடன் நாங்கள் நான்கு நண்பர்கள் உரையாடினோம்.\nவருகிற 9-6-2018 அன்று அவர் ஈரோடு வருகிறார் அப்போது அவரின் படைப்புகள் மற்றும் அறக்கட்டளை செயல்பாடடுகள் குறித்து பிற நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்த இருக்கிறோம். அவரின் பொதுப்பணிகள் என்பது மருத்துவ உதவி , கல்வி உதவி மற்றும் சூழலியல் செயல்பாடுகள் என்கிற தளத்தில் இயங்குகிறது. இப்போது அவரின் படைப்புகள் குறித்து உரையாடவில்லை, பொதுப்பணி குறித்து மட்டும் உரையாடினோம்.\nகிருஷ்ணன், பாரி,சிவா ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஈரோடு நண்பர்கள்\nநீங்கள் எவ்வளவு ஆண்டுகளாக இந்த பொதுப் பணியில் இருக்கிறீர்கள் \nநான் பெங்களூருவில�� நிலையமைந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது, அப்போதில் இருந்து ஒவ்வொரு சனி ஞாயிறும் சென்னை, நெல்லை , தூத்துக்குடி, ஓட்டன்சத்திரம் போன்ற ஊர்களிலும் மிகுதியாக கோபியிலும் இருப்பேன். எனக்கு நினைவு உள்ளவரை ஒரு வார இறுதியிலும் நான் பெங்களூரில் இருந்தது கிடையாது.\nஅறக்கட்டளை செயல்பாடுகள் எப்படி துவங்கின \nமுதலில் 2007 வாக்கில் ஒரு கல்லூரி மாணவன் ஜப்பானில் நடைபெறும் ஒரு ரோபோ செயலரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்துள்ளதாகவும் அதற்கு நிதி உதவி தேவை எனவும் அணுகினான், நானும் எனது வலைப்பூவில் ஒரு பதிவை இட்டேன் , எதிர்பாராவிதமாக நிதி வந்து சேர்ந்தது, உதவ விரும்புபவர்களை அம்மாணவனையே நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு தொடர்பை ஏற்படுத்திவிட்டேன், அம்மாணவனும் ஜப்பான் சென்று திரும்பினான், அதன் பிறகு இதுபோன்ற மருத்துவ/பொறியியல் கல்வி உதவி தொடர்ந்தன. அப்போதெல்லாம் ஒரு முறைப்படுத்தப்பட்ட செயல்பாடு இருந்ததில்லை.\nஎப்போது முறைப்படுத்தப்பட்ட செயல்பாடு என்பதை கொண்டு வந்தீர்கள் \nஓரிரு ஆண்டுகள் இவாறு உதவி தேவைப்படும் நபர்களை உதவும் நபர்களிடம் நேரடியாக இணைத்துவிடுதலில் சில பின்னடைவுகள் இருந்தன. உதவி தேவைப்படுவோர் உதவுகிறவர்களிடம் மேலும் நிதி கேட்டு தொந்தரவு செய்யத் துவங்கினர், கிடைக்கிற நிதியை சொகுசாக செலவழிக்கத் துவங்கினர், இது அதிகரித்ததனால், 2010 வாக்கில் இருந்து இந்த நேரடி பயனாளி -நிதியாளர் இனிப்பை தவிர்த்து நானும் எனது நண்பர்களும் கண்காணிக்க ஆரம்பித்தோம், பிறகு உரிய நபர்களுக்கு உரிய தொகை மட்டும் அளிக்கத் தூங்கினோம் , அப்போதில் இருந்து எனக்கு பணிச்சுமை கூடியது.\nஇந்த பொது செயல்பாடு என்பது உங்கள் எழுத்து வாழ்க்கையை பாதிக்கவில்லையா, இரண்டில் ஒன்றுதான் இயலும் என்கிற ஒரு இக்கட்டை சந்திக்க வேண்டியிருந்ததா , இரண்டில் எதோ ஒன்று என முடிவெடுக்கவேண்டிய நிலையை நீங்கள் அடையவில்லையா \nஆம் ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு ஒரு முடிவை எடுக்க வேண்டி இருந்தது, கண் முன் காணும் கல்வி, மருத்துவ பயனாளிகளின் இக்கட்டும், உதவுவதால் ஏற்படும் நிறைவும் இலக்கியத்திற்கு மேல் என எண்ணுகிறேன், போக நானொன்றும் விஷ்ணுபுரம்,நெடுங்குருதி போன்ற நாவல்களை படைக்கும் ஆற்றல் மிக்கவனல்ல என்பதும் எனக்குத் தெரியும், என் உயரம் எனக்கு தெரிந்ததால் நான் பொதுசேவையை தேர்வு செய்தேன். இப்போதும் நான் கவிதைகளை குறைவாக எழுதிகிறேன் என்கிற வருத்தம் எனக்குண்டு.\nபெரும்பாலான அறிவு ஜீவிகளும், பொதுசேவையாளர்களும் இந்த இணைய உலகை எதிர்மறையாகவே பார்க்கின்றனர், நீங்கள் எப்படி \nஎனக்கு இதன் மீது பெரிய புகார்கள் கிடையாது, எனது வலைப்பூவின் வழியேதான் எனது அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது, அனைத்து தொடர்புகளும் கிடைக்கிறது. பெங்களூரில் ஒரு சூழியல் அமைப்பு உள்ளது , சில இளம் கல்லூரி மாணவிகள் இதில் உள்ளனர், அதன் நிர்வாகி அவர்கள் பத்துபேரை முகநூல் மூலம் அழைப்பு விடுத்து களத்திற்கு வரச் செய்வார், அவர்களை பின் தொடர்ந்து சுமார் 40 பேர் களத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு மனித நேரம் பற்றாக்குறையாக இருந்ததே இல்லை. இதுவும் சமூக வலைத்தளம் மூலம் தான் சாத்தியமாகிறது.\nநீங்கள் இந்த மருத்துவம், கல்வி, சூழல் என மூன்று துறைகளை தேர்வு செய்தது எப்படி \nமருத்துவ உதவி என்பது முழுக்க முழுக்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான், ஒப்பு நோக்க இதை குறைவாகவே செய்கிறோம். கல்வி உதவி என்பது நான் அத்தகைய மாணவர்களை நேரில் தொடர்ந்து பார்க்கிறேன், உதாரணமாக இப்போது நீங்கள் சந்தித்த ஒரு கல்லூரி மாணவனின் தாய் தந்தை இருவருமே மனநோயாளிகள், 24 மணி நேரமும் அவர்களை கட்டித்தான் வைத்திருக்கிறார்கள், இவர்களை பராமரித்து படிப்பையும் தொடர்கிறான். இன்னொரு மாணவனின் வீட்டில் கதவே கிடையாது, பாதி வீட்டுக்குத்தான் கூரை உள்ளது, தனது பாடப் புத்தகங்களை பாலிதீன் பையில் இட்டு கட்டி வைத்திருக்கிறான், மழை அவனை அச்சுறுத்துகிறது. இவர்களுக்கு உதவுதல் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடியது. ஒரு சுய திருப்திக்காக இதை செய்துகொண்டிருக்கிறேன். இதையே நான் மிகுதியாக செய்கிறேன். சூழல் பணிகள் , இந்த குளங்களை தூர் வாருவது போன்றவை தானாக மக்களால் எழுப்பப்பட்ட கோரிக்கை. நான் களத்திற்கு சென்று உள்ள சொற்ப ஆட்களை வைத்து வேலையை துவங்கிய பின்னர் ஓரிரு வாரங்களில் கிராம மக்களின் உதவி கிடைக்கத் தொடங்குகிறது. அறக்கட்டளையில் இருந்து சிறிது நிதி ஒதுக்குகிறோம், அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெறுகிறோம், பணி நிகழ்கிறது.\nஏதாவது எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு கிடைத்துள்ளதா \nகிட்டத்தட்ட அனைத்துமே அப்படிதான், இப்போதும் உதவி தேவைப்படுகிறவர்களை விட உதவுபவர்களின் எண்ணிக்கையே எனக்கு அதிகம். எனது வலைப்பூவை படித்துவிட்டு அரசு அதிகாரிகள் , ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அரசு அனுமதிபெறுவது போன்ற பணிகளை செய்து தருகிறார்கள் , கணக்கர் ஒருவர் தானாக தொடர்புகொண்டு அறக்கட்டளைக் கணக்குகளை இலவசமாக பார்த்துத் தருகிறார். இப்போது நீங்கள் சந்தித்த கணேசமூர்த்தி,மகேஷ் ஆகியோர் குளத்தை தூர்வார தாமாக முன்வந்து இப்போது அவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள், விரைவில் இங்கு அடர்வனம் அமையும்.\nஏதாவது எதிர்பாரா எதிர்ப்புகள், முட்டுக்கட்டைகள் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா \nபெரிதாக எதுவும் இல்லை, ஆனால் சாதிப் பிரிவினை கிராமங்களில் பெரிய இடையூறு என நினைக்கிறன், அனைத்துச் சாதியினரும் இணைந்து செயல்படமாட்டார்கள், நம்மிடம் சரி எனச் சொல்வார்கள், பின்னர் வரமாட்டார்கள், இது எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. அரசியல் கட்சிகள் அவர்களை அழைக்கவில்லை என்றால் சத்தியமானவரை இடையூறு செய்வார்கள், அவர்களுக்குத் தேவை இதை அவர்கள் தலைமையில் அல்லது உதவியில் செய்கிறோம் என கிராமம் அறியச் செய்ய வேண்டும் என்பது. இப்போது பணிகளை நாங்கள் செய்து அந்த பெயரை அவர்களுக்கு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. அவர்களை எதிர்த்தோ தவிர்த்தோ நாம் இயங்க முடியாது. மேலும் ஒரு கள அனுபவம் இன்னொன்றுக்கு உதவாது, ஒவ்வொரு இடத்திலும் புதிதாக ஒரு இடையூறு வரும், ஆனாலும் பொதுவான அனுபவம் கைகொடுக்கிறது.\nநீங்கள் தொடர்ந்து இயங்கினால் இடையூறுகளைவிட உதவிகள் மிகுதியாக வரும். நம்ப முடியாத தீவிரத்த்துடன் உதவுபவர்கள் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகள் எனது வலைப்பூ வழி தொடர்பு கொண்டு சொந்த செலவில் பஸ்ஸிலும் மூன்றாம் வகுப்பு ரயிலிலும் வந்து, ஈரோட்டில் சொந்தச்செலவில் தங்கி களைப்புடன் இங்கு வந்து மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.\nநீங்கள் பொதுவாழ்வில் முன் மாதிரி என யாரை கொள்கிறீர்கள் \nநீங்கள் பிற என்ஜிஓ- களுடன் நிலையான தொடர்பில் இருக்கிறீர்களா \nஅவ்வாறு இல்லை, நன் கூடுமானவரை பொதுத் தொடர்புகளை தவிர்க்கிறேன், உதவிகேட்டு ஏராளமானவர்கள் தொடர்புகொள்கிறார்கள், விசாரிக்காமல் சில இலக்கியவாதிகளுக்கும் தனி நபர்களுக்கும் உதவி செய்து அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்திய அனுபவமும் எனக்குண்டு. கூடுமானவரை நான் தனித்தே இயங்குகிறேன்.\nஆம் நான் கடந்த சட்டமன்ற தேரத்லில் காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிட்ட திரு சரவணனுக்காக நண்பர்களுடன் பிரச்சாரம் செய்தேன், அவர் வாக்குக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தெரிந்தே தோற்றார். எனது தந்தைக்கு சில உறுதியான அதிமுக தொடர்புகள் உண்டு. ஆகவே அவருக்கு இதில் மட்டும் என் மீது லேசான அதிருப்தி உண்டு. மாற்றபடி பெரிய எதிர்ப்புகள் இதுவரை இல்லை, ஆனால் நான் எதிர்பார்க்கிறேன்.\nஉங்கள் செயல்பாடுகளில் ஒரு சித்தாந்த நம்பிக்கையோ அல்லது சீர்திருத்தத் திட்டமோ இருப்பது போலத் தெரியவில்லை, வேண்டுமென்றே கருத்தியலை தவிர்க்கிறீர்களா \nஎனது தந்ததையார் இறந்த போது துக்கம் விசாரிக்க எம் ஜி ஆர் காலனியை சேர்ந்த லம்பாடி இனத்தவர் வந்திருந்தார், அவர்கள் திண்ணையில் சமமாக அமர்ந்தனர், எனது உறவினர்கள் தாமாக கலைந்து சென்றுவிட்டனர். எனது வீட்டில், சாதியில் முன்மாதிரியாக ஒரு மாற்றத்தை கொண்டுவருவதே என்னால் இயலவில்லை, இதில் சமூக மாற்றம் குறித்த சிந்தனை எல்லாம் எனது சாத்திய விளிம்புக்கு அப்பாற்பட்டது. எதுவானாலும் முன்மாதிரியாக நான் என்னிலும் எனது சுற்றத்திலும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டே வெளியில் முயல வேண்டும். ஆனால் ஏதேனும் யோசனைகளை இருந்தால் நிசப்தம் அதை பரிசீலிக்கும்.\nஅரசியல், கருத்தியல் என்பதெல்லாம் நம்மில் எதிர்மறைப் பாதிப்பை செலுத்தி தேக்கமடையச் செய்துவிடும், அது போக மனச் சோர்வையும் ஏற்படுத்தும் என நான் அஞ்சுகிறேன். இப்போது குன்றா ஊக்கத்துடன் செயல்பாட்டுக் கொண்டிருக்கிறேன்.\nநீங்கள் எதிர்காலத்தில் உள்ளாட்சி தேர்தல் போன்ற ஏதேனும் அரசியலில் செயல் படும் திட்டம் உள்ளதா \nமுழுக்க அவ்வாறு இல்லை எனச் சொல்ல மாட்டேன், சாசுவதமான முன்மாதிரியான செயல்பாடுகளை சில ஆண்டுகளில் செய்துவிட்டு தேவைப்பட்டால் அதில் ஈடுபடலாம்.\nநீங்கள் உங்கள் பயனாளிகள் குறித்து சில எதிர்மறை விமர்சனங்களை உங்கள் வலை பூவில் பதிவிட்டதை நான் படித்திருக்கிறேன் (பயனாளிகளை புனிதப்படுத்தும் எண்ணம் இல்லாதது குறித்து இக்கேள்வி)\nஆம், பயனாளிகளில் சுமார் 5 சதத்திற்கும் குறைவாகவே பயனடைந்த பின்னர் நிசப்தத்தைத் தொடர்புகொள்கின்றனர். நல்�� பணியில் அமைந்த மாணவர்களை, தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறு நாங்கள் கோருவோம், மிகச் சிலரே ஏற்றுக்கொண்டு இதை செய்கிறார்கள், இதனால் உதவி பெறும் தற்போதைய மாணவர்கள் சலிப்படைகிறார்கள். வேறு நபர்களுக்கு அவர்கள் உதவுதல் குறைவே, பயன் பெற்றுவிட்டு சுவடற்று மறைத்தல் என்பதே மிகுதி. நிசப்தம் எதிர்பார்ப்பதெல்லாம், பயனாளிகள் தங்களது நிலை சீரமைந்துவிட்ட பின்னர் குறைந்த பட்சம் இருவருக்கு தாமாக அதேபோல உதவ வேண்டும் என்பதே.\nஅனுபவம் கற்றுக்கொடுத்ததால் இப்போது மாணவர்களிடம் நிலையான ஒரு தொடர்பையும், வட்டத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம், எதிர்காலத்தில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்.\nஇப்பபோது என் ஜி ஓ மற்றும் அறக்கட்டளை என்றாலே, ஊழல், வரி ஏய்ப்பு என்கிற அர்த்தம் வருகிற படி அவர்கள் செயல்பாடுகள் உள்ளது, இதுபற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் \nஆம் இதில் நான் உடன்படுகிறேன், எனக்குத் தெரிய சென்னை வெள்ளத்தில் ஒரு அமைப்பு 3 கோடி நிதி சேர்த்து, ஆனால் என்ன ஆனது என்கிற தகவல் இதுவரை இல்லை, கணக்கும் இல்லை.\nஉங்கள் குழு உறுப்பினர்களின் உற்சாகத்தையும் கட்டுக் கோப்பையும் எப்படி தக்கவைக்கிறீர்கள் \nஉண்மையில் எங்கள் குழு உறுப்பினர்கள் இதுவரை ஒரு கூட்டம் போட்டு ஒரே சமயத்தில் அனைவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. எல்லாமே இணையம், செல் பேசி மூலம் தான். அனால் அப்பகுதி பணிகளை அவர்கள் செய்து விடுகிறார்கள், பெரிதும் இது பயனாளிகளை விசாரிப்பது தொடர்பானது, எனவே எனக்கு பணிச்சுமை பெரிதும் குறைகிறது.\nஎதிர்காலத்தில் நிசப்தத்தை மாற்றி அமைதிக்கவோ விரிவாக்கம் செய்யவோ ஏதேனும் திட்டம் உள்ளதா \nஅவ்வாறு எதுவும் இப்போதைக்கு இல்லை, ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.\nதற்போதைய சமூக போக்கு மற்றும் மக்களின் நடத்தை குறித்து உங்களுக்கு திருப்தி உள்ளதா \n50% ஆம் 50 % இல்லை. ஆனாலும் இந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தான் சமூகத்தை நேரடி அனுபவம் சார்ந்து கவனிக்கிறேன். வரவேற்கத்தக்க பல மாற்றம் வந்துள்ளது , பொதுவாக எனக்கு திருப்தியே.\nநீங்கள் சந்தித்ததிலேயே மிகப் பெரிய இக்கட்டு என்பது என்ன அதை எப்படி கடந்து வந்தீர்கள் \n3 ஆண்டுகளுக்கு முன் எனது தந்தைக்கு ஈரல் புற்று நோய் இருப்பது அறிந்தோம், அப்போதே அது அபாய எல்லையை கடந்து விட்டது. கோவை,பெங்களூர் கோபி என அலைந்து கொண்டிருந்தேன், கோவை மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். கோபி மருத்துவ நண்பர் ஒருவர் நீ அழைத்து வா நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். அது பலனளிக்கத் துவங்கியது, நிசப்தததுடன் தொடர்புடைய பெரியவர் ஒருவர் உனது தந்தை ஒருவாரத்தில் எழுந்து நடந்து விடுவார் பார் என்றார், இணையம் வழி தொடர்பில் உள்ள நண்பர்கள் உடன் இருந்தார்கள், எனது தந்தை ஒரு வாரத்தில் தானாக நடக்கும் அளவுக்கு தேறி விட்டார். அந்த ஒரு வருட காலத்தில் இதை நிறுத்தி விடலாமா என எண்ணினேன். ஆனால் நண்பர்கள் தான் உறுதியாக உடன் இருந்தனர், இந்த செயல்பாடுகள் பெரிதும் எனக்கொரு ஊக்கமாக இருந்தது, அந்த ஒரு வருட காலத்தில் கூட நிசப்தம் பணிகளை நான் நிறுத்தவில்லை. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் எனது தந்தையர் இறந்துவிட்டார்.\nஒரு கிராமத்தை தத்தெடுத்து சூழலை வளப்படுத்தி அதை ஒரு சுய சார்புள்ள கிராமாக மாற்றுவது. இப்போது கொட்டுப்புள்ளம்பாளையம் இதற்கு தோதாக உள்ளதுபோலத் தோன்றுகிறது.\nமருத்துவ உதவி கோரும் பயனாளிகளின் சோர்வூட்டும் கதைகளை கேட்க நேர்வதால் அந்த மனச்சோர்வு உங்களுக்கும் தொற்றும் வாய்ப்புண்டா \nஆம், பெரிதும் இப்போது இதை குறைத்துக்கொண்டுள்ளோம், கல்வி உதவியில் அதிக கவனம் செலுத்துகிறோம். உதவி தேவைப்படும் நபர் அல்லது குழந்தையின் படத்தை அனுப்புகிறார்கள். இது நம்மை உணர்ச்சிகரமாக பாதிக்கக்கூடியது. இதில் இருந்து தப்புவது கடினம். மேலும் பலருக்கு நாம் இயலாது என்கிற பதிலை சொல்ல வேண்டி இருக்கிறது, அப்போது நானே ஈரமற்றவனாக மாறிக்கொண்டிருக்கிறேனா என்கிற ஐயம் எனக்கு வரும். அது உண்மையும் கூட, ஆனால் அதை தவிர்க்க இயலாது. இப்போதெல்லாம் நான் கவிதைகள் எழுதாததற்கு இதுவும் ஒரு காரணம்.\nஅறக்கட்டளைக்கு வரப்பெறும் நிதியின் மூலத்தை கண்காணிக்கும் வழக்கம் இருக்கிறதா குறிப்பாக அந்நிய தேசத்து நபர்கள் / அமைப்புகளிடமிருந்து நிதி பெறப்படுமாயின் அதை கண்காணிப்பது அவசியம் என கருதுகிறேன்.\nஅறக்கட்டளைக்கு பல்வேறு தளங்களிலிருந்து நிதி வருகிறது. 500 ரூபாயிலிருந்து 4 லட்சம் வரை ஒரு நபரிடமிருந்தே நிதி வரப்பெற்ற அனுபவம் உண்டு. தான் மாதந்தோறும் தொழிலில் அடையும் லாபத்தில் பத்து சதத்தை நிசப்தத்திற்கு அனுப்பி வைக்கும் நபர்��ளை அறிவேன். திரும்பி வராது என நினைத்த கடன்தொகை கிடைக்கப்பெற்றால் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும் நண்பர்களை அறிவேன். ஒருவகையில் திருப்பதி உண்டியல் போல நிசப்தம் ஆகிவிட்டதாக நண்பர்களிடம் கிண்டலாக சொல்லிக் கொண்டிருப்பேன்.\nநிதியின் மூலத்தை பொறுத்தவரை அதை குறிப்பிட்டு கண்காணிக்கும் வழக்கம் இதுவரை இல்லை. ஆனால் பெறப்படும் நிதி அனைத்தும் மின்னணு பரிவர்த்தனை மூலமாக மட்டுமே பெறப்படுவதால் இதில் தவறு நேர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இதுவரை ஒரு ரூபாய்கூட பணமாக (cash) பெற்றுக் கொண்டதில்லை. மேலும் இதுவரை அந்நிய அமைப்புகள் எதுவும் நிசப்பதத்திற்கு நிதி அனுப்பியதில்லை என்று சொல்ல முடியும்.\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு பயிற்சி, நீட் தேர்வுக்கான பயிற்சி, ஐஏஎஸ் தேர்வுகளுக்கு பயிற்சி போன்றவை அறக்கட்டளையின் சார்பில் முன்னெடுக்கப்படுகின்றன. இவை மறைமுகமாகவேனும் மாணவர்களிடம் மதிப்பெண் பெறும் பந்தயத்தில் ஓடுவதையோ அல்லது உயர்லட்சிய வேலைகளை நோக்கி ஓடுவதையோ மட்டும் ஊக்குவிப்பதாக ஆகாதா என் உதவிபெறும் ஒரு மாணவர் சராசரி மதிப்பெண்கள் பெற்று சராசரி லடசியங்கள் கொண்டிருக்கக் கூடாது\nபயிற்சி வகுப்புகள் மதிப்பெண்களுக்காக மட்டும் நடப்பதாக சொல்ல முடியாது. அது ஒரு முகாந்திரம் மட்டுமே. இந்த வருடம் ‘சூப்பர் 16’ பயிற்சி பெறும் மாணவர்களையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பின்னணியும் லட்சியங்களும் உண்டு. விளையாட்டில் சாதிக்க விரும்பும் ஒருவர், ஐஐடியில் இடம்பெறும் லட்சியத்துடன் ஒருவர், விவசாய படிப்பு, மீன்வளத் துறை படிப்பு என கலவையான மாணவர்களே உள்ளனர். பத்தில் நான்கு மாணவர்கள் சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு தயாராவதால் அதுசார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஉதவிபெறும் பெரும்பாலான மாணவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு புறவுலக அறிமுகமற்றவர்கள் இவர்கள். முக்கியமாக இப்பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு உலகை துணிவுடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை அளிப்பதையே பிரதானமாகக் கொள்கிறேன். மற்றபடி உயர்ல்டசிய வேலைகள் மட்டும் என்றில்லை, நிசப்தம்வழி உதவிபெற்று படித்த மாணவனொருவன் உள்ளூர் நிறுவனமொன்றில் கணக்காளராக பணிபுரிவதை உதாரணமாக சொல்ல முடியும். அந்த வேலையே தனக்கு நிறைவளிப்பதாக அந்த மாணவன் சொல்லிவிட்டான். அதில் எனக்கும் உடன்பாடே.\nபெரும்பான்மை மக்கள் பச்சாதாபம் காட்ட முடிகிற விஷயங்களுக்கு மட்டுமே நிசப்தம் உதவுகிறதா கல்வி, மருத்துவம், சூழியல் என அனைத்தும் popular activism வகைமையில் வருவதாக தெரிகிறதே.\nகல்வி, மருத்துவம் சார்ந்த உதவிகளை செய்வது மிகவும் இயல்பாய் அமைந்ததே. இதை நான் திட்டமிடவில்லை. தொடர்ந்து அதுசார்ந்த மறுக்கமுடியாத கோரிக்கைகளையும் மனிதர்களையும் சந்தித்து வருவதால் இதை செய்து வருகிறேன். பொது சமூகம் விரும்பும் விஷயங்களுக்கு மட்டும் அறக்கட்டளை உதவுவதாக சொல்லமுடியாது. உதாரணமாக எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த கழைக்கூத்தாடி மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி, விளையாட்டு சார்ந்த உதவிகளை செய்து வருவதை சொல்லலாம். இது popular activism வகைமையில் வராது என்றே நினைக்கிறேன்.\nஅப்படி கட்டாயம் உதவி தேவைப்படும் பிரபலமல்லாத கோரிக்கை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். பரிசீலித்து செயல்பட நான் தயாராகவே இருக்கிறேன்.\nகுன்றா ஊக்கத்துடன் 10 ஆண்டுகள் செயல்படுவது என்பது அசாதாரணமானது, மேலும் முதலில் மாற்றம் என்னில் இருந்து துவங்க வேண்டும் அதை முன்வைத்தே பிறரை அணுகவேண்டும் என்கிற கொள்கைக்கு மணிகண்டன் உதாரணம். பெரிய இலக்குகள் இல்லை கண்முன் உள்ள சிறிய இலக்குகளை நோக்கி சிறிது சிறிதாக முன்னேறுதல் என்பது அவருக்கு இது வரை பலனளித்துள்ள கொள்கை. இதெல்லாம் காந்தியிடம் இருந்து இவர் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 72\nடிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்\nபொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம�� தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=227", "date_download": "2019-05-27T01:16:53Z", "digest": "sha1:XUH4MB2UCAIPI6GRJHUWTHWKATOB6LPI", "length": 9042, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nஒட்டோவா அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ\nகனடாவின் ஒட்டோவா மாநிலத்தின் சென்டர் டவுன் பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தி...\nகனடாவில் புத்தாண்டு வான வேடிக்கை\nபிறந்துள்ள 2017ஆம் ஆண்டில் 150 ஆவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் கனடா தமது நீண்டகால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகைய...\nகுடி போதையில் விமானத்தை செலுத்த முயன்ற விமானி கைது\nகுடிபோதையில் விமானத்தை செலுத்த முயன்ற விமானி ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். விமானம் புறப்படும் தருவாயில் அதிஷ்டவ...\nகத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கைது\nமார்க்கம் நகரின் Thornhill பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள...\nவன்முறைகள் குறைந்த பகுதியாக, பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட்\nகனடாவில் வன்முறைகள் குறைந்த பகுதியாக, பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் விளங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.வன்முறைச் செயல்களை அடி...\nபுத்தாண்டை முன்னிட்ட��� ரொறொன்ரோவின் வீதிகள் பல மூடப்படுகின்றது\n2017ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இன்று சனிக்கிழமை இரவு பிரமாண்டமான வகையில் இடம்பெறவுள்ள நில...\nசளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகனடாவில் வழக்கத்தை விட இந்த விடுமுறை காலப்பகுதியில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல...\nவிபத்தில் காயமுற்றவர்களின் நிலை கவலைக்கிடம்\nகனடாவின் 401- கிழக்கு நெடுஞ்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர் மரு...\nகனடாவில் H3N2 வைரஸ் என்ற தொற்று முதன்முறையாக மனிதருக்கு\nகனடாவில் H3N2 வைரஸ் என்ற தொற்று முதன்முறையாக மனிதருக்கு பரவியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.இது சுகாதரத்துறை அதிகாரிகளால் உற...\nநெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்\nஇன்று அதிகாலை நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் மிக மோசமான காயங்களுடனும், உயிராபத்தான நிலையிலும் மருத...\n25 கைத்துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட நபர் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nகனடா- அமெரிக்க எல்லைப் பகுதியில் 25 கைத்துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட ரொறன்ரோவைச் சேர்ந்த தனஹ் வியட் பாம் மீதான வழக்கு...\nசிரியா போர்நிறுத்தத்தை கனடா வரவேற்கிறது\nசிரியாவின் போர் நிறுத்தத்தை கனேடிய அரசு வரவேற்றுள்ளது. எனினும் கனடாவில் தஞ்சம்புகுந்துள்ள சிரிய அகதிகள் நம்பிக்கை அற்றே உள...\nவன்கூவர் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nவன்கூவர் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.ஜேம்ஸ் ஃபிஷர் என்ற குறித...\nஒட்டாவாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஎதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒட்டாவா ...\nமுன்னாள் ரொறொன்ரோ மேயரின் மனைவி காவலில்\nமுன்னாள் ரொறொன்ரோ மேயர் றொப் வோர்ட்டின் மனைவி றினெட்டா வோர்ட் போதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்ற சாட்டின் பெயரில் பொல...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_278.html", "date_download": "2019-05-27T01:01:56Z", "digest": "sha1:PEMFGW5BPCNKN7QDZJHAGLHTJJBXRACW", "length": 13191, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "பொதுத்துறை நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை", "raw_content": "\nபொதுத்துறை நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை\nபொதுத்துறை நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை\nமத்திய அரசு நிறுவனத்தில் என்ஜினீயர் களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 153 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:-பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்துஸ்தான் காப்பர் லிமிடெட். செம்புத் தாது வள நிறுவனமான இது சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. மினி ரத்னா அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது எக்சிகியூட்டிவ் தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 153 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.மைனிங், ஜியாலஜி, சர்வே, மெட்டலர்ஜி, கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், இண்டஸ்ட்ரியல், ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட், மெடிக்கல் அண்ட் ஹெல்த் சர்வீசஸ், நிதி, எச்.ஆர்., சட்டம், மெட்டீரியல்ஸ் அண்ட் காண்ட்ராக்ட்ஸ், மார்க்கெட்டிங், சேப்டி, என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.இவை டெபுடி ஜெனரல் மேனேஜர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர், டெபுடி மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர் தரத்திலான அதிகாரி பணியிடங்களாகும். பிரிவு வாரியான மற்றும் பணி வாரியான காலி யிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...\nஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 54 வயதுடையவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.\nபணியிடங்கள் உள்ள பிரிவு சார்ந்த பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகள், எச்.ஆர்., சட்டப் படிப்பு, எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் போன்ற படிப்பு களை படித்தவர்களுக்கு பணி உள்ளது.\nஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓ.பி.சி. பிரி���ினர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போது மானது.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 30-11-2016-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.hidustancoper.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல���படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/32395", "date_download": "2019-05-27T02:12:33Z", "digest": "sha1:APQ2VXUFOS27JVD2RFQTBMFHDIBBJZP5", "length": 6530, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி செபஸ்ரியாம்பிள்ளை அன்னப்பிள்ளை (இசபெல்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி செபஸ்ரியாம்பிள்ளை அன்னப்பிள்ளை (இசபெல்) – மரண அறிவித்தல்\nதிருமதி செபஸ்ரியாம்பிள்ளை அன்னப்பிள்ளை (இசபெல்) – மரண அறிவித்தல்\n7 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,056\nதிருமதி செபஸ்ரியாம்பிள்ளை அன்னப்பிள்ளை (இசபெல்) – மரண அறிவித்தல்\nமண்ணில் : 22 ஒக்ரோபர் 1913 — விண்ணில் : 23 ஒக்ரோபர் 2018\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், சிலாபத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை அன்னப்பிள்ளை அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான அன்னம்மா, சவரிமுத்து, மதலேன், சூசைமுத்து, யாக்கோப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான பிலோமினா, பாக்கியம், அந்தோனிப்பிள்ளை மற்றும் மேரியசிந்தா, ஞானசோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான பெனடிக்ற், அதிரியாதம்பிள்ளை, மேரிறீற்றா மற்றும் அல்பிரட், ஆனந்தன்(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,\nகாலஞ்சென்ற மரிய டைசன், டொறிஸ்டே, சுதாகரன்(பிரான்ஸ்), சுபாஷினி, மேரி மெற்றில்டா, மரியசாந்தி(பிரான்ஸ்), அன்ரன்(கனடா), நிக்சன், உதயன்(பிரான்ஸ்), தேவன், அனிற்றா, குயின்ரஸ்(பிரான்ஸ்), ரஜனி, றெஜி(பிரான்ஸ்), சீலன்(டோகா), நிஷாந்தன்(கனடா), நிரோஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு இறுதி ஆராதனையின் பின்னர் சிலாபம் றே.க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப்பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-27T01:11:41Z", "digest": "sha1:3CZKBIAPMLTWDOVIB34QORP5SNCJZBUN", "length": 19727, "nlines": 282, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "ஆவணி மாவீரர்கள் – Page 2 – eelamheros", "raw_content": "\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல்\nசேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை , காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக ” ரோச் ” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள் ; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால் , ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட… Read More பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஇந்தியர்களும் , இந்தியக்கூளிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடிப் பாய்வார்கள் – நெடுமாறனையும் , அவன் சகோதரர்களையும் தேடி …. நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை ; அவன்தான் கடைசி. ” நெடுமாறன் இங்க வாற��ில்லையா …. நேற்று வந்த எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான் ….” ” அம்மாவில அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே ….. ” அம்மாவையும் , அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப்பார்ப்பார்கள் , அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே… Read More விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parliament.gov.sg/parliamentary-business/glossary/Details/white-paper/White%20Paper", "date_download": "2019-05-27T01:30:00Z", "digest": "sha1:YKBAPT3SMNXTELQWM6OGTSLAG4XIEK7I", "length": 5607, "nlines": 120, "source_domain": "www.parliament.gov.sg", "title": "Glossary | Parliament Of Singapore", "raw_content": "\nகுறிப்பிட்ட விஷயங்களை விளக்கவும் அல்லது கலந்துரையாடவும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் கொள்கை ஆவணம். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்காக வெள்ளை அறிக்கைகள் வழக்கமாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.35\n(பச்சை அறிக்கை, நீலப்புத்தகம், கட்டளைத்தாள், நாடாளுமன்ற ஆவணம் ஆகியவற்றையும் பார்க்கவும்)\n35 வெள்ளை அறிக்கையின் எடுத்துக்காட்டுகள், 2002ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட “தொடக்கக் கல்லூரி / மேல் உயர்நிலைப் பள்ளி கல்வி மறுஆய்வுக் குழுவின் அறிக்கை” மற்றும் 2018ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி தாக்கல்செய்யப்பட்ட, எல்டர்ஷீல்டு(முதியோர் பாதுகாப்பு) மறு ஆய்வுக் குழுவின் அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/17_52.html", "date_download": "2019-05-27T01:49:26Z", "digest": "sha1:OP2W7VVJU4JVLDF7YGDMVDBK2MCV7JLO", "length": 12559, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "தடுத்துவைக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தடுத்துவைக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்\nதடுத்துவைக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்\nகுவைத் நாட்டுக்கு பணிப்பெண்களாக சென்று அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துவந்த 26 பெண்கள் இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.\nஇவ்வாறு நாடு திரும்பியுள்ள பெண்கள் குவைட்டில் பணிப்பெண்களாக இருக்கும்போது பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களின் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய நிலையில், குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு சொந்தமான பாதுகாப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்ம 26 பெண்களில் இரண்டு பேர் 1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை அங்கு பணிபுரிந்துள்ளதுடன், ஏனைய 24 பேரும் ஒரு வருடத்துக்குக் குறைவான காலமே குவைட்டில் பணி புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர்கள் தற்காலிக கடவுச்சீட்டில், தங்கள் சொந்த பணத்தில் விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டே நாடு திரும்பியு���்ளனர்.\nமேலும் நாடு திரும்பிய இவர்களில் 5 பேர் அங்கு முகம்கொடுத்த பல்வேறு இன்னல்கள், கொடுமைகள் காரணமாக நோய் வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் இவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான பேருந்து கட்டணங்களுக்கான செலவுகள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்பட்டுள்ளன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்��ளுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4932:%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-05-27T02:09:24Z", "digest": "sha1:KD5TIZLJQOI3MUVRZA7O6VGHV42MQU5E", "length": 15636, "nlines": 147, "source_domain": "nidur.info", "title": "ஃபேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!", "raw_content": "\nஇஸ்லாமிய‌ ஆடைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு (face book) துஷ்பிர‌யோக‌ம் செய்யாதீர்க‌ள்.\nத‌ய‌வு செய்து முஸ்லீம் பெய‌ர்க‌ளுட‌ன் + இறை நிராக‌ரிப்பாள‌ர்க‌ளின் புகைப்ப‌டங்க‌ளை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவ‌த்திற்கு க‌ள‌ங்க‌ம் விளைவிக்காதீர்க‌ள்.\nஃபேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.\nசினிமா நடிகைகளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப���ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு,\nப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌திநிதித்துவ‌ப் ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்.\nஅது ஒரு புற‌ம் இருக்க‌ ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்க‌ நினைக்கின்றேன்.\nமுத‌ல் பார்வையிலேயே உங்க‌ளைப்ப‌ற்றி எந்த‌ வ‌கையான‌ சிந்த‌னையை அடுத்த‌வ‌ர் ம‌ன‌தில் ஏற்ப‌டுத்த‌ விரும்புகின்றீர்க‌ள்\nநீங்க‌ள் விய‌ர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காம‌ல் த‌ம் உட‌லை வைத்து ச‌ம்பாதிக்கும் ஒரு வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ர‌சிகை என்ப‌தை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ விரும்புகின்றீர்க‌ளா\nஉங்க‌ளுக்கு என்ன‌ பெருமை அவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ருகின்ற‌து\nஉங்க‌ளையும் அந்த‌ வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ஒருவ‌ராக‌ பிற‌ர் எண்ணிக்கொள்ள‌ அனும‌திப்பீர்களா\nசொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிக்கும் நீங்க‌ள், உங்க‌ளை நீங்க‌ளும் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முனைகின்றீர்க‌ளா\nநீங்க‌ள் அடுத்தவ‌ரால் விரும்ப‌ப் ப‌ட‌வேண்டும் என்று விரும்புகின்றீர்க‌ளா\nஉங்க‌ளைப்ப‌ற்றி மிகையாக‌ எடை போட்டாலும் த‌வ‌றில்லை குறைவாக‌ எடை போட‌க்கூடாது என்று நினைக்கின்றீர்க‌ளா\nஉங்க‌ள் குறைக‌ளை சொல்லா விட்டாலும் ப‌ர‌வாயில்லை பிற‌ரால் புக‌ழ‌ப்ப‌ட‌ வேண்டும் என்று எண்ணுகின்றீர்க‌ளா\nஅப்ப‌டியும் இல்லை என்றால் இனைய‌த்தின் மூல‌மாக ஆபாச‌மான‌ த‌ள‌ங்க‌ளுக்கு உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை அனுப்ப‌ நீங்க‌ளே வ‌ழி செய்கின்றீர்களா\nஎது எப்ப‌டியோ.. face book மூல‌ம் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் வேறு த‌ள‌ங்க‌ளில் உலா வ‌ர‌ வாய்ப்புக்க‌ள் அதிக‌ம் என்ப‌து உண்மையே..\nஇதோ சில‌ வ‌ழிமுறைக‌ளைச் சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்க‌ள்..\n1) உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை யாருக்கெல்லாம் காட்ட‌ நினைக்கின்றீர்க‌ளோ த‌னியாக‌க் காட்டிக்கொள்ளுங்க‌ள்.. பொது இட‌ங்க‌ளில் பாவித்து பெண்மையின் மென்மையை காய‌ப்ப‌டுத்தாதீர்க‌ள்.\n2) பெண் என்ப‌வ‌ள் காட்சிப்பொருள‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்ந்து கொள்ள‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்..\nநீங்க‌ள் காட்சிப்ப‌டுத்தும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் எதிர்கால‌த்தையே கேள்விக்குறியாக்க‌லாம் என‌வே சிந்தித்து முடிவெடுங்க‌ள்..\n3) நீங்க‌ள் இஸ்லாம் கூறும் வ‌கையில் உடைய���மைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ப‌தை நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.\nந‌வீன‌ தொழில் நுட்ப‌த்தின் மூல‌ம் எந்த‌ள‌வு ந‌ன்மை விளைகின்ற‌தோ அந்த‌ள‌வு தீமையும் ம‌னித‌ ச‌மூக‌த்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்ற‌து..\nஉங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் நீங்க‌ள் துஷ்பிர‌யோக‌த்திற்கு உட்ப‌ட‌லாம்.\n4) உங்க‌ளுக்கு உங்க‌ள் அழ‌கைக்காட்ட‌வே வேண்டும் என்றிருந்தால் இருக்க‌வே இருக்கிறது ப‌ல‌ வ‌ழிக‌ள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்க‌ளேன்..\n1 உங்க‌ள் த‌ந்தையிட‌ம் தாயிட‌ம் காட்ட‌லாம்.\n2 ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளிட‌ம் காட்ட‌லாம்\n3 உங்க‌ள் க‌ற்பை ம‌ஹ‌ர் மூல‌ம் ஹ‌லால் ஆக்கிக் கொண்ட‌ உங்க‌ள் க‌ன‌வ‌ரிட‌ம் காட்ட‌லாம்\nஉங்க‌ளுக்கே உங்க‌ளுக்கென்று ஒரு உற‌வு (க‌ணவ‌ன்)\nஇருக்க‌ யாருக்கோவெல்லாம் உங்க‌ள் உட‌லை, உங்க‌ள் அழ‌கைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்க‌ள்.\nக‌ணவ‌னுக்காக‌ அலங்க‌ரித்து அவ‌ரை ம‌கிழ்விப்ப‌த‌ற்கே ந‌ன்மைக‌ள் கிடைக்கும் என்றிருக்க‌ பாவ‌த்தின் பால் ஏன் விரைகின்றீர்க‌ள்\nநீங்க‌ள் த‌னித்துவ‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று விரும்பினால் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளையும், சினிமா ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளையும் த‌விர்த்து இன்னும் எத்த‌னையோ வ‌கையான ப‌ட‌ங்க‌ள் உள்ள‌ன‌ அவ‌ற்றில் ஒன்றைப் பா‌வித்துக்கொள்ளுங்க‌ள்.\nஇல்லையெனில் உங்க‌ள் பெய‌ரை புகைப்ப‌ட‌மாக‌ப் பாவியுங்க‌ள்.\nத‌ய‌வு செய்து முஸ்லீம் பெய‌ர்க‌ளுட‌ன் + இறை நிராக‌ரிப்பாள‌ர்க‌ளின் புகைப்ப‌டங்க‌ளை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவ‌த்திற்கு க‌ள‌ங்க‌ம் விளைவிக்காதீர்க‌ள்.\nஇஸ்லாமிய‌ ஆடைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு (face book) துஷ்பிர‌யோக‌ம் செய்யாதீர்க‌ள்.\nநீங்க‌ள் பாவிக்கும் புகைப்ப‌ட‌த்திற்கு விசுவாச‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுங்க‌ள். உதார‌ண‌மாக‌ ஹிஜாப் அணிந்த‌ பெண்ணை நீங்க‌ள் profile picture ஆக‌ப் பாவிக்கின்றீர்க‌ள். ஆனால் நீங்க‌ள் பாவிக்கும் செய்திக‌ளோ சினிமாவும் மார்க்க‌த்திற்கு முற‌னான‌ விஷய‌ங்க‌ளும் தான். இது எந்த வ‌கையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்\nஉங்க‌ளால் இஸ்லாத்திற்கு எந்த‌க் கெடுத‌லும் ஏற்ப‌ட‌க்கூடாத‌ல்ல‌வா அத‌ற்காத்தான் இந்த‌ ஆலோச‌னைக‌ள்..\n\"உங்களால் தான் மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்கிற‌து என்ப‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்\".\nஇந்த‌ ஆலோச‌னைக‌ள் யார‌து ம‌ன‌தையும் புண்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை அன்புட‌ன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=5288", "date_download": "2019-05-27T02:21:00Z", "digest": "sha1:GFDSWGAKGJORQRGKAP2GOMRKKUVB7GKD", "length": 2434, "nlines": 19, "source_domain": "viruba.com", "title": "குமரி : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nகுமரி என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 40 : 01 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 10 : 66 : 01 தலைச் சொல்\nகுமரி என்ற சொல்லிற்கு நிகரான 5 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. அங்களி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 40 : 01 : 01\n2. நங்கை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 10 : 66 : 02\n3. புதல்வி வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 10 : 66 : 04\n4. மகள் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 10 : 66 : 05\n5. மணமாகாப் பெண் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 10 : 66 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/175841/", "date_download": "2019-05-27T01:45:27Z", "digest": "sha1:PSX5TSOT47MCFPGAMTP2EXXL23UEAVZW", "length": 5925, "nlines": 117, "source_domain": "www.dailyceylon.com", "title": "மக்கள் தயார் என்றால் நானும் தயார் என சமல் ராஜபக்ஷவும் தெரிவிப்பு - Daily Ceylon", "raw_content": "\nமக்கள் தயார் என்றால் நானும் தயார் என சமல் ராஜபக்ஷவும் தெரிவிப்பு\nமக்கள் தயார் என்றால் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nமொரட்டுவ விகாரையொன்றில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nநீங்கள் தயார் என்றால் தானும் தயார் என்றே கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளர் என்பது அதன் அர்த்தமல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (மு)\nPrevious: உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனை கால எல்லை\nNext: கோட்டாபயவும், மைத்திரியும் உற்ற நண்பர்கள் -ரோஹித அபேவர்தன\nஅப்படியென்றால் நானும் கேட்கத் தயார்.\nஎன்னடா இவனுகள் ஆளுக்காள் படுற பாடு\nமக்கள் ரெடி என்றால் நானும் ரெடி.\nஇவஹ ஒடனெ வென்றுவாக து\nஇவஹ ஒடனெ வென்றுவாக து\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/113434", "date_download": "2019-05-27T01:39:59Z", "digest": "sha1:XOXG72ZB2HSSWZT6MTAML5EV6ET3VRJY", "length": 5150, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 15-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை நொடியில் அடிமையாக்கிய ஐந்து வயது தேவதை நடுவர்களே வியந்து போன காட்சி\nஎம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன் பேசிய விஷயம்... பழம்பெரும் நடிகை லதாவின் ஓபன்டாக்\nகண்ணீர் விட்டு அழுத நடுவர் ஒரு அம்மாவின் 19 வருட முயற்சியால் மனநலம் குன்றிய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஷியாமின் முன்னாள் காதலி செம்பருத்தி சீரியல் சபானாவா... வெளியேறியதற்கு உண்மையான காரணம் இதோ\nபழைய பாடல்களை பாட சொல்லி விஜய் கேட்பார்- நடிகை மீரா கிருஷ்ணன் கூறும் புதிய விஷயங்கள்\n முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா\nநயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா\nவிஜய் சாரை பார்க்க வேண்டும் கண்ணீர் விட்ட சிறுவன் அவருக்கு இத்தனை பேர் ரசிகர்களா\nஉறுதிய��னது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\nபயணியின் கழுத்தை நெறித்த நடத்துனர்... அராஜகத்தின் கொடுமையை நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/104093", "date_download": "2019-05-27T02:09:11Z", "digest": "sha1:FI4L7E3EICKFLHIKJPU5QSUAR3SGVK2E", "length": 5081, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 12-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\n முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\n முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா\n வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் செய்த பிரம்மிப்பான செயல்\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்து பாருங்கள்... உடனே விரட்டலாம்..\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை நொடியில் அடிமையாக்கிய ஐந்து வயது தேவதை நடுவர்களே வியந்து போன காட்சி\nவிஜய் சாரை பார்க்க வேண்டும் கண்ணீர் விட்ட சிறுவன் அவருக்கு இத்தனை பேர் ரசிகர்களா\nபயணியின் கழுத்தை நெறித்த நடத்துனர்... அராஜகத்தின் கொடுமையை நீங்களே பாருங்க\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\n விஜய்யின் நெருங்கிய நண்பரின் அசத்தலான ட்விட்\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/RP7GMVTKU-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T01:26:12Z", "digest": "sha1:6XLFTEN5QRXWKQ2J2IFQJW27S32N5RN4", "length": 21722, "nlines": 86, "source_domain": "getvokal.com", "title": "கோயம்பத்தூரில் இருந்து ஹயக்ரீவ கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? » Koyambatthuril Irundhu Hayakriva Kovil Varai Evvaru Payanam Seyya Vendum | Vokal™", "raw_content": "\nகோயம்பத்தூரில் இருந்து ஹயக்ரீவ கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. கி.பி. 1480 ஆண்டு காலத்தில்[4] வாழ்ந்த மத்வ குருவான மகான் ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.\nஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. கி.பி. 1480 ஆண்டு காலத்தில்[4] வாழ்ந்த மத்வ குருவான மகான் ஸ்ரீவாதிராஜர், ஹயக்ரீவரை உபாசனைத் தெய்வமாகக் கொண்டவர். அவர் தினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.Hayakrivar Kuthirai Mukamum Manitha Utalum Konda Uruvanavar Ivarai Vishnuvin Vativakak Karuthi Vainavarkal Vazhipatukirarkal Hayakrivarai Kalvith Deivam Ena Kurippitukinrarkal Inda Avatharatthinai Tachavatharatthirkul Inaippathillai Key B 1480 Onto Kalatthil Vazhnda Mathva Kuruvana Makan Srivathirajar Hayakrivarai Upachanaith Teyvamakak Kontavar Our Tinamum Hayakrivarukku Pataikkum Pirachathatthai Hayakrivare Vandu Unbaram\nகோயம்பத்தூரில் இருந்து சஞ்சீவிராயர் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு\nசஞ்சீவிராயர் கோவில் ஐயங்கார்குளம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கோயம்பத்தூரில் இருந்து திருப்பூர், தருமபுரி, ஆம்பூர், வேலூர் வழியாக 7 மணி 24 நிமிடத்தில் (462.0 கிலோமீட்டர்) சஞ்சீவிராயர் கோவிலுக்குசजवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து சங்கரபாணி கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nசங்கரபாணி கோவில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 6 மணி 2 நிமிடம் (291.7 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து சங்கரபாணி கோவில் जवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து கோனியம்மன் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nகோனியம்மன் கோவில் உக்கடம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 9 நிமிடம் (3.5 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து கோனியம்மன் கோவजवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து பைரவர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nபைரவர் கோவில் புன்நன்குற் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 6 மணி 47 நிமிடம் (416.2 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து பைரவர்जवाब पढ़िये\nபெங்களூரில் இருந்து பேருந்தில் ஹயக்ரீவ கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு\nஹயக்ரீவ கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து பேருந்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆம்பூர் வழியாக சென்னை மாவட்டத்தில் உள்ள ஹயக்ரீவ கோவிலுக்குச் செல்லலாம். பெங்களூரில் இருந்து பேருजवाब पढ़िये\nதிருநெல்வேலியில் இருந்து ஹயக்ரீவ கோவில் வரை பயணம் செய்வது எப்படி\nஹயக்ரீவ கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து மதுரை, காஞ்சிபுரம் வழியாக 9 மணி 46 நிமிடத்தில் (624.1 கிலோமீட்டர்) ஹயக்ரீவ கோவிலுக்குச் செல்லலாம். जवाब पढ़िये\nபெரம்பலூரிலிருந்து ஹயக்ரீவ கோவில் வரை பயணம் செய்வது எப்படி\nஹயக்ரீவ கோவில் தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு என்னும் இடத்தில் அமைந்துளளது. பெரம்பலூரிலிருந்து பேருந்து மூலாம்க ஹயக்ரீவ கோவில் வரை பயணம் செய்ய 3 மணி நேரம் 10 நிமிடம் ஆகும். பெரம்பலூரிலிருந்து பேருந்जवाब पढ़िये\nதிருவள்ளூரில் இருந்து பேருந்தில் ஹயக்ரீவ கோவில் வரை பயணம் செய்யும் எவ்வளவு\nஹயக்ரீவ கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து பேருந்தில் மேல்மருவத்தூர், திண்டிவனம், பாண்டிச்சேரி வழியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள ஹயக்ரீவ கோவில் செல்லலாம். திருவள்ளூரில் இருந்து பேजवाब पढ़िये\nதர்மபுரியில் இருந்து பேருந்தில் ஹயக்ரீவ கோவில் வரை பயணம் செய்வது எப்படி\nஹயக்ரீவ கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ளது. தர்மபுரியில் இருந்து பேருந்தில் கிருஷ்ணகிரி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம் வ���ியாக 5 மணி 27 நிமிடத்தில் (304.8 கிலோமீட்டர்) சென்னை மாவட்டத்தில் உள்ள जवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து குரு ஹனுமான் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nகுரு ஹனுமான் கோவில் கோயம்பத்தூரில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 16 நிமிடம் (6.6 கிலோ மிட்டர்) தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து குரு ஹனுமான் கோவில் வजवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து காலா பைரவர் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nகாலா பைரவர் கோவில் மேலப்பம்பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து காலா பைரவர் கோவில் வரை செல்ல சுமார் 6 மணி 13 நிமிடம் (388.8 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயமजवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து கொப்புடை அம்மன் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nகொப்புடை அம்மன் கோவில் தும்பைப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 5 மணி 25 நிமிடம் (234.1 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருநजवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து யோகா ஆஞ்சநேய கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nயோகா ஆஞ்சநேய கோவில் சோளிங்கஹர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 7 மணி 12 நிமிடம் (443 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து யோகजवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து லட்சுமி நரசிம்ம கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nலட்சுமி நரசிம்ம கோவில் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 6 மணி 36 நிமிடம் (411.1 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து லட்சுமி நजवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து காமாட்சி அம்மன் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nகாமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 7 மணி 11 நிமிடம் (457 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து காமாட்சி அம்जवाब पढ़िये\nஹயக்ரீவ கோவில் எங்கு அமைந்துள்ளது\nஹயக்ரீவ கோவில் இந்திய மாநிலம் தமிழக தலைநகரம் சென்னை மாவட்டத்தின் செட்டிபுனி எனும் இடத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். जवाब पढ़िये\nகோயம்பத்தூரில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்\nகோட்டை மாரியம்மன் கோவில் வேலூர் அருகே அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 6 மணி 18 நிமிடம் (396 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து கோட்டை மாரியம்जवाब पढ़िये\nதிருவண்ணாமலையில் இருந்து ஹயக்ரீவ கோவில் வரை பேருந்து பயணம் செய்வது எப்படி\nஹயக்ரீவ கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து பேருந்தில் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக சென்னையிலுள்ள ஹயக்ரீவ கோவில் செல்லலாம். திருவண்ணாமலையில் இருந்து ஹயக்ரீவ கோவில் வரை பயணம்जवाब पढ़िये\nகடலூரில் இருந்து ஹயக்ரீவ கோவில் வரை பேருந்து பயணம் செய்வது எப்படி\nஹயக்ரீவ கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ளது. கடலூரில் இருந்து பாண்டிச்சேரி, திண்டிவனம், ராமாபுரம் வழியாக 3 மணி 54 நிமிடத்தில் (189.7 கிலோமீட்டர்) சென்னை மாவட்டத்தில் உள்ள ஹயக்ரீவ கோவிலுக்குச் செல்லலாம்.जवाब पढ़िये\nஹயக்ரீவ கோவில் செட்டிபுனியம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 7 மணி 9 நிமிடம் (456.5 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து ஹயக்ரீவ கோவில் வரை செல்ல கருத்தம்பட்டி,அவிநாசி,பெருந்துறை,பவனி,காக்காபாளையம் மற்றும் வைகுண்டம் வழியே செல்ல வேண்டும்.\nஹயக்ரீவ கோவில் செட்டிபுனியம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.மற்றும் அக்கோவிலுக்கு கோயம்பத்தூரில் இருந்து பயணம் செய்ய சுமார் 7 மணி 9 நிமிடம் (456.5 கிலோ மிட்டர்)தூரம் ஆகும். கோயம்பத்தூரில் இருந்து ஹயக்ரீவ கோவில் வரை செல்ல கருத்தம்பட்டி,அவிநாசி,பெருந்துறை,பவனி,காக்காபாளையம் மற்றும் வைகுண்டம் வழியே செல்ல வேண்டும். Hayakriva Kovil Chettipuniyam Ennum Itatthil Amaindullathu Marrum Akkovilukku Koyambatthuril Irundu Payanam Chaya Chumar 7 Mane 9 Nimitam (456.5 Kilo Mittar Turam Aakum Koyambatthuril Irundu Hayakriva Kovil Varai Chella Karutthambatti Avinachi Perundurai Bhavani Kakkapalaiyam Marrum Vaikuntam Vazhiye Chella Ventum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/6_11.html", "date_download": "2019-05-27T02:03:40Z", "digest": "sha1:YAMTYVAJVAZOZMBJUHHFDNS4LM242DA3", "length": 13040, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊடகவியலாளர்கள் சமூக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனகிறார் ஆளுநர்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / ஊடகவியலாளர்கள் சமூக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனகிறார் ஆளுநர்\nஊடகவியலாளர்கள் சமூக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனகிறார் ஆளுநர்\nமக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.\nInternational Media Support (IMS) அமைப்பு யாழ். ஊடக அமையத்துடன் இணைந்து வட. மாகாண ஊடகவியலாளர்களுக்காக நடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை யாழில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் வடக்கு மாகாண சபையின்கீழ் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக எல்லோரும் அறிந்துகொள்ளக்கூடியதான வழிமுறைகளை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்த ஆளுநர், இந்த செயற்பாடு மக்களுக்கு தகவல் வழங்கும் உரிமையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.\n70களில் வறுமையான மாநிலமாக காணப்பட்ட இந்தியாவின் தமிழ்நாடு மாநிலமானது தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் இரண்டாவது மாநிலமாக மாறியிருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டின் சில ஊடகவியலாளர்களே என சுட்டிக்காட்டினார்.\nபோரினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசத்தினை கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் சமூகப்பொறுப்புடனும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய���தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/03/09204300/1028133/Payanangal-Mudivathillai.vpf", "date_download": "2019-05-27T01:01:13Z", "digest": "sha1:OPWU6WMLD6TTQUEHY4HX2PIALYJ3AM6W", "length": 5143, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 09.03.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 09.03.2019\nபயணங்கள் முடிவதில்லை - 09.03.2019\nபயணங்கள் முடிவதில்லை - 09.03.2019\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n26.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n26.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n25.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n12.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n12.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n11.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n11.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n06.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n06.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/03/tnpsc-shouters-current-affairs-march_1.html", "date_download": "2019-05-27T01:11:57Z", "digest": "sha1:FANRE6WMPDKAEOLMRDMVB7OAOEWET5J5", "length": 15704, "nlines": 378, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஉலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா கர்நாடகாவில் திறப்பு\nஉலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்திப் பூங்கா கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரூபாய் 16,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சூரிய மின்சக்தி பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா திறந்துவைத்தார்.\nமொத்தமாக 5 கிராமங்களை உள்ளடக்கி 13,000 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஷக்தி ஸ்தலா’ என்பது இந்தப் பூங்காவின் பெயராகும். வெறும் 2 வருடத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்வென்றால் திட்டத்திற்கு ஒரு சென்ட் நிலம் கூட விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படவில்லை.\nஆனால் திட்டத்திற்காக 2,300 விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாடகைக்கு தான் பெற்றுள்ளது அரசு. இதன்மூலம் விவசாயிகளுக்கு வாடகை கிடைக்கும் என்பது மகிழ்ச்சியே.\n`வெளிநாடுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய மசோதா' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையிலான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக கிங் ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை, இந்தியா கொண்டுவர மத்திய அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டு ரூ.11,400 கோடி வரை மோசடி செய்ததாகப் பிரபல நகைக்கடை அதிபர் நிரவ் மோடி மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய அமைப்புகள் வழக்குப் பதிவு செய்துள்ளன.\nசட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியாது. இந்தச் சட்டம் மார்ச் 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.\nஅதேபோல், கணக்குத் தணிக்கையாளர்களைக் ���ண்காணிக்கும் வகையில் தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை (NFRA) அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியா - ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா - ஜோர்டான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி - ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா முன்னிலையில் ஒப்பதங்கள் கையெழுத்தானது.\nஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nகுரூப் - 1 ஏ' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு - TNPSC GR...\nதேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் - ஏப்ரல் 24 (National ...\nபோட்டித்தேர்வுகளுக்கு வேதியியல் (Chemistry) அவசியம...\nஇயற்பியல் (PHYSICS) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்...\nபணவீக்கம் (inflation) - டி.என்.பி.எஸ்.சி & யு.பி.எ...\nTNPSC இந்திய பொருளாதாரம் 2018\nடி.என்.பி.எஸ்.சி & யு.பி.எஸ்.சி இந்திய பொருளாதாரம்...\nமின் உதவி பொறியாளர் எழுத்து தேர்வு எப்போது\n50 தமிழ் இலக்கணம் வினா விடைகள்\nதமிழக அரசின் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்...\nநியூட்ரினோ (Neutrinos) என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136910-topic", "date_download": "2019-05-27T01:54:42Z", "digest": "sha1:5CPUW7JP4B6VYCSMKUIQZ2Z3F6N4FU6R", "length": 18513, "nlines": 164, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்\n» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்\n» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\n» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\n» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்\n» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.\n» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\n» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» கீ – திரைப்பட விமரிசனம்\n» அயோக்யா- திரைப்பட விமரிசனம்\n» இது சீரியல் டைம்…\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:\nதமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nதமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது\nஇந்திய அரசு கவனிக்கவும்,குடிநீர் என்று தமிழில் அறிவிப்பு பலகை வைத்த ‘சீனா’ அரசிற்கு ‘நன்றி’.\nசீனாவில் உள்ள ஜெஜியாங் நகர தொடர்வண்டி நிலையத்தில் உள்ளது இந்த படம்.\nதமிழ் மொழியின் மதிப்பு உலகில் உள்ள பலநாடுகளுக்கு புரிகிறது.\nதமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.\nசுமார் கி.மு 5௦௦ ஆண்டிலேயே அகத்தியர் தமிழ் இலக்கணத்தை பற்றி கூறியுள்ளார்.\nஇலக்கணம் முன்பே தோன்றியது இலக்கியம்,\nஇன்று நாம் கூறும் காதல்,அறிவியல்,தொழில் அனைத்தும் அன்றே இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.\nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய அன்றேசொன்ன சித்தர்களும் இங்கு தான்,\nஇனியாவது தமிழா தமிழின் அற்புதத்தை தலைமுறைக்கு சொல்..\nRe: தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது\nகற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ என்ற அவ்வையின் அமுத மொழி உலக சபையான ஐ.நா.வில் இடம் பெற்றிருக்கின்றது என்றால் அது நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை அவ்வைக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ் நூலகத்தில் தான் அவ்வையின் இந்த அமுத மொழி இடம் பெற்றிருக்கின்றது.\nRe: தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது\nRe: தமிழ்மொழியின் பெருமை உலகம் போற்றுகிறது உள்ளூர்தமிழன் அறிவது எப்போது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=51011211", "date_download": "2019-05-27T02:02:48Z", "digest": "sha1:XE2VQIHVNN4Z4QA6U5GILVXHNPINLFKB", "length": 30795, "nlines": 818, "source_domain": "old.thinnai.com", "title": "சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17 | திண்ணை", "raw_content": "\nசென்ற வாரம் கற்றுக் கொண்ட புதிய வார்த்தைகளைச் சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா விடைகளைக் கீழே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\nஇங்கே பணிகள் செய்கிறார்கள் .\nநீங்கள்/ நீர் எங்கே படிக்கிறீர்கள் \nஇங்கே பலவிதமான புத்தகங்கள் இருக்கின்றன.\nஜகன்னாதர் கோவில் இங்கே இருக்கிறது.\n என்ற கேள்வியின் பதில் ஏழாம் வேற்றுமையில் (இல்,கண், உள், இடம் –உருபுகள்) அமையும் (locative case) . இதுபற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம். (வேற்றுமை உருபுகள் பற்றி பிறகு விரிவாகப் படிப்போம்)\nநான் ஐந்து மணிக்கு எழுகிறேன்.\nநீங்கள் (நீர்) எப்போது படிக்கிறீர்\nசீதா எப்போது நடனப்பயிற்சி செய்கிறாள்\nசீதா மாலையில் நடனப்பயிற்சி செய்கிறாள்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைப் பலமுறை படித்து உரத்துச் சொல்லிப் பழகுங்கள்.\nகீழே உள்ள வாக்கியங்களைப் படித்து அதற்கு கதா ( कदा ) என்ற வினாச் சொல்லை பயன்படுத்தி வினா தொடுங்கள். (சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 11 ஐப் பார்த்து நேரத்தை( समयः ) எப்படிச் சொல்லவேண்டும் என்பத��� ஞாபகப்படுத்திக் கொள்ளவும்)\nமேலேயுள்ள வெற்றிடத்தின் விடைகளைச் சரிபார்த்துக் கொள்வோமா\nஅடுத்த வாரம் கிழமைகள் மற்றும் நாட்கள் (நேற்று, இன்று, நாளை …)\nஆகியவற்றைப் பற்றிப் தெரிந்துகொண்டு , அவற்றுடன் கதா (कदा ) என்ற வினைச் சொல் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்று விரிவாகப் பார்ப்போம்.\nஇரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5\nலிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்\nவினோத மலரொன்றின் இதழ் நுனி..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25\nஇவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு \nஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்\nசிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5\nலிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்\nவினோத மலரொன்றின் இதழ் நுனி..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25\nஇவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு \nஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்\nசிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-187/", "date_download": "2019-05-27T01:36:34Z", "digest": "sha1:PXOGT2IDZYZCFAQFNDJ2KPJZYBMHHNU4", "length": 9077, "nlines": 133, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் ���ிருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nபாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவைய...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/page/2", "date_download": "2019-05-27T01:38:24Z", "digest": "sha1:3LAUNMWEECF3GMWOOKKRTJ66LE5ZLIKK", "length": 20459, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "வணிகம் Archives - Page 2 of 43 - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு வணிகம் பக்கம் 2\nஐசிஎஃப்., ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\n பங்குச்சந்தை 40 ஆயிரம் உச்சம் தொட்டு இறக்கம்\nஇந்தியாவில் இருந்து வெளியேறும் சோனி புதிய மொபைல்ஸ் வெளியீடு இல்லை\nமுடங்கிய ஜெட் ஏர்வேஸ் சேவை விரைவில் மீளும்\nபங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு கண்டு விரைவில் மீண்டும் விமான சேவை தொடங்கும் என வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக, வங்கிகள் அவசர...\nபாகிஸ்தானின் எல்லை தாண்டிய வர்த்தகம் எல்லாம் ‘கட்’\nபாகிஸ்தானின் எல்லை தாண்டிய அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்திவிட்டது வியாழக்கிழமை இன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விதமான வர்த்தக...\nஎச்டிஎப்சி வங்கி வட்டிவீதம் குறைப்பு: வீட்டுக் கடன், வாகன கடன் ஈஎம்ஐ ‘கொஞ்சம்’ குறையும்\nரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து, எச்டிஎப்சி வங்கி MCLR வட்டி விகிதத்தை ஏப்.8 முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது. எச்எடிஎப்சி வங்கியின் இந்த முடிவால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும்...\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை விபரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.67 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.89-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று...\nவருமான வரித் துறை அதிகாரிகள்தான் என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால்..\nவருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு சோதனை செய்ய வருபவர்கள், வருமான வரித்துறையை சேர்ந்தவர்கள் தானா என்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. வருமான...\nஇன்றைய பெட்ரோல் டீசல் விற்பனை விலைகள்…\nசென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.62 காசு, டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.83 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள...\nவிலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்தால்.., வரிவருவாய் உயருமாம்\nகளவாணி காங்கிரஸ் அரசாண்டால்.. நாடு நலிந்து நாசமாய்ப் போகும்.. காரணம் காங்கிரஸின் திட்டம் அப்படியானது காரணம் காங்கிரஸின் திட்டம் அப்படியானது மோடி விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறார் மோடி விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறார் அது தவறு. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை ஏற்றுவோம் என்கிறார்கள் காங்கிரஸ் களவாணிகள்...\nஅதிர்ச்சி… காங்கிரஸின் சதி அம்பலம் ரூ.6 ஆயிரம் கொடுக்க… ரூ.75 ஆயிரத்துக்கே வருமானவரி\nகடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை தெரியுமா நம் தென்னகத்தில் இத்தகைய சொலவடை உண்டு நம் தென்னகத்தில் இத்தகைய சொலவடை உண்டு அப்படி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தைப் எடுத்து, தெருவில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு அந்தப் பணத்தைப் போடுபவர்களை நீங்கள் பார்த்திருகிறீர்களா அப்படி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தைப் எடுத்து, தெருவில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு அந்தப் பணத்தைப் போடுபவர்களை நீங்கள் பார்த்திருகிறீர்களா அதுதான் ராகுல் காந்தியின் திட்டம்\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nதமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை...\nதிமுக.,வின் ஜகத்ரட்சகன் குடும்பம் கோடிக்கணக்கில் இலங்கையில் முதலீடு..\nதிமுக.,வின் முன்னாள் எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான ஜகத்ரட்சகன் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது, இலங்கையில் பெருமளவில் ஆயிரம் கோடிகள் செலவில் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை இணைந்து செய்யப் போவதாக ஒரு...\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nருஷி வாக்கியம் (37) – வாழ்க்கை ஒரு வரம்\n“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ” (துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்) 27/05/2019 6:25 AM\nபஞ்சாங்கம் மே 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nதந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’… மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/43258-vajpayee-s-death-tomorrow-holiday-for-tamilnadu.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T02:49:22Z", "digest": "sha1:PLX6V4KDNJMVBU2YIXGKWKVRM6AE27VB", "length": 9236, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | Vajpayee's death - tomorrow holiday for tamilnadu", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nவாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று மாலை 5.5 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மாலை அவர் உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் மறைவையடுத்து தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலி��் பெற SUBSCRIBE செய்யவும்\n29ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nதமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது\nமக்களவை தேர்தல்: தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்\nவாஜ்பாயின் சபதத்தை நிறைவேற்றிய மாேடி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-may-01/cinema-news/150399-mehandi-circus-movie-review.html?artfrm=top_most_read", "date_download": "2019-05-27T01:03:06Z", "digest": "sha1:FCQ72JHBOJG4PYG5ZITLPQL4M3KH77YM", "length": 19425, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம் | Mehandi Circus - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 01 May, 2019\nஅரசியல்... ஆதங்கம்... அடுத்த படம்\nஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்\n“வீட்டில் சினிமா பத்திப் பேசமாட்டோம்\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்\nகாஞ்சனா 3 - சினிமா விமர்சனம்\nபுதிய அரசு என்ன செய்யவேண்டும்\nஇலங்கை: தொடர வேண்டாம் துயரம்\nநாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா\n“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்\nஅன்பே தவம் - 26\nநான்காம் சுவர் - 34\nஇறையுதிர் காடு - 21\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)\nமெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்\n“நான் - அவள் - இளையராஜா” எனும் உலகின் மிகச்சிறு காதல் கவிதையின் செல்லுலாய்டு வடிவம் இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்.’\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ���க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் இளையராஜா ஜீவா கச்சேரி ஸ்வேதா த்ரிபாதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nகாஞ்சனா 3 - சினிமா விமர்சனம்\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n - தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்\n - மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்...\n - ஊழலில் சிக்கி சீரழியும் அவலம்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலை\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #Viral\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\nஇரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசியுங்கள்\n'தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்' அ.தி.மு.க.வின் 2 சாய்ஸ் யார் யார்\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/more/135/more135_5.htm", "date_download": "2019-05-27T02:34:36Z", "digest": "sha1:FAHRSQGWZNG2QZQKZVLDRQSAYLPBO2GJ", "length": 3418, "nlines": 47, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி\n2010 குவாங்சோ ஆசிய விளையாட்டுப்போட்டி\n11வது மேற்கு சீன சர்வதேசப் பொருட்காட்சி\n\"ஹுவார்\" என்னும் வடமேற்கு சீனாவின் நாட்டுப்புறப்பாடல்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி\nநிலா விழா சிறப்பு நிகழ்ச்சி\nநான் பார்க்க விரும்புகின்ற நகரம்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதெற்காசிய நாடுகளின் வணிகப் பொருட்காட்சி\nபிரதீபா பாட்டில் அம்மையாரின் சீனப் பயணம்\nஉலகப் பொருட்காட்சியின் துவக்க விழா\n2010 NPC-CPPCC பற்றிய இணையதள கள ஆய்வு\n2010ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநவ சீனாவின் வைர விழா\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/alcohol-supply-illegally-salem", "date_download": "2019-05-27T01:46:11Z", "digest": "sha1:BN2DQOXB2TJRI2S2AXLBQPDNPWQLAY5M", "length": 13436, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " வீடுகளில் பதுக்கி மது விற்பனை..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsvinoth's blogவீடுகளில் பதுக்கி மது விற்பனை..\nவீடுகளில் பதுக்கி மது விற்பனை..\nசேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் வீடுகளில் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஜாகிர் அம்மாபாளையத்தில் சிலர் கள்ளத்தனமாக வீடுகளில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே மதுவிற்பனை நடைபெறுவதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபார்வையாளர்களை கவர்ந்த ��ால்நடை திருவிழா..\nபதவி விலகினார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே..\nஇந்திய தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது : அமெரிக்கா கருத்து\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nநாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/film-sumanamalli-new-film", "date_download": "2019-05-27T01:40:56Z", "digest": "sha1:4I4VS2XQ7V4BRKPLGTT7E5PVWJRAIXY7", "length": 13613, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " புதுமு���ங்கள் நடிக்கும் 'சுமனவள்ளி' படத்தின் படக்குழு சந்திப்பு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogபுதுமுகங்கள் நடிக்கும் 'சுமனவள்ளி' படத்தின் படக்குழு சந்திப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் 'சுமனவள்ளி' படத்தின் படக்குழு சந்திப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் சுமன வள்ளி படத்தின் படக்குழு சந்திப்பு நடைபெற்றது.\nபுதுமுகங்கள் ஜெகன் பாபு, தம்பி சிவன், வீரா, சைலஜா, ஷர்மிளி, அம்மு ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘சுமன வள்ளி’. சினிமா நடிகையாகும் கனவில் இருக்கும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பற்றிப் பேசும் இந்தப் படத்தை எஸ்.எல்.ஒய் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் சசிதரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு ரவிகிரண் இசையமைக்க, மாயாவி பாடல்களை எழுத, விஜய்குமார் இயக்கியிருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படம் பற்றிய அனுபவங்களை படக்குழுவினர், பகிர்ந்து கொண்டனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..\n\"திருமணம் குறித்து நானே அறிவிப்பேன்\"\nநியூசிலாந்து vs இந்தியா.. 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி..\nகாட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் பலி..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/voting-machines-sent-vote-counting-centers", "date_download": "2019-05-27T01:52:35Z", "digest": "sha1:QSD35JRI7IHTG7SNBJCCRF7V3RTPLQTQ", "length": 13515, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogவாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு..\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு..\nவாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பதிவான வாக்குகள் வருகிற மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகன்னியாகுமரியில் அமமுக, பாஜக வினர் இடையே பயங்கர மோதல்..\nகுழந்தைள் விற்பனை விவகாரம் : 7 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு...\nமகாத்மா காந்தியைக் கொன்றவரின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது - திக்விஜய் சிங் வேதனை\nதேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டது - தேர்தல் ஆணையம்\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nநாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-05-27T01:04:42Z", "digest": "sha1:PYZBTF77JDHWXYA5DZ7PAUPFBGZRXOE3", "length": 6208, "nlines": 161, "source_domain": "www.navakudil.com", "title": "8 ஆண்டு சிரியாவின் யுத்தத்துக்கு 370,000 பேர் பலி |", "raw_content": "\nஇந்திய கல்விநிலைய தீக்கு 19 மாணவர் பலி\nபலஸ்தீனர் இன்றி பலஸ்தீனர் மாநாடு\nஇந்தியாவில் மீண்டும் மோதி ஆட்சி\nஅஸ்ரேலியாவில் மீண்டும் Liberal ஆட்சியில்\nசீனாவுக்கு உளவு செய்த CIA அதிகாரிக்கு 20 ஆண்டுகள்\n8 ஆண்டு சிரியாவின் யுத்தத்துக்கு 370,000 பேர் பலி\nஅந்நியர்களால் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் சிரியாவில் உருவாக்கப்பட்ட யுத்தத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 370,000 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.\n2011 ஆம் ஆண்டு சவுதி, கட்டார், UAE, அமெரிக்கா உட்பட சில மேற்கு நாடுகள் அசாத்தை (Bashar al-Assad) பதவியில் இருந்து விலக்கி தமக்கு சாதகமான ஒருவரை பதவியில் அமர்த்த குழப்பத்தை உருவாக்கின. ஆரம்பத்தில் அசாத் பாரிய தோல்விகளை அடைந்து வந்தார். அனால் ரஷ்யாவும், ஈரானும், கூடவே லெபனானின் ஹொஸ்புல்லா இயக்கமும் அசாத்தின் உதவிக்கு வர, எதிர் அணிகள் அழிக்கப்பட்டன. தற்போது அசாத் ஆட்சி தொடர்கிறது.\nஇந்த 8 ஆண்டு யுத்தத்தில் பலியாகிய பொதுமக்களின் தொகை சுமார் 112,000 என்று கூறப்படுகிறது. அதில் 21,000 சிறுவர்களும், 13,000 பெண்களும் அடங்குவர்.\nபலியாகிய சிரியாவின் அரச படையினர் தொகை 125,000 என்றும் கூறப்படுகிறது.\nKurds உட்பட மேற்கு வளர்த்த ஆயுத குழு தரப்பில் 67,000 பேர் பலியாகி உள்ளனர்.\nகடும்போக்கு ஆயுத குழுவான IS தரப்பில் சுமார் 66,000 பேர் பலியாகி உள்ளனர்.\nஅத்துடன் சுமார் 13 மில்லியன் மக்களும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து உள்ளனர்.\nஅசாத் அரசுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தோர் தற்போது படிப்படியாக தமது உணர்வுகளை மீண்டும் நிலைநாட்ட முனைகின்றனர். UAE மீண்டும் தனது தூதுவரகத்தை சிரியாவின் தலைநகரில் செயல்பட வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2032", "date_download": "2019-05-27T01:56:52Z", "digest": "sha1:EWYQWZGPSFU5G6QWUNJVQHTNQV4IR2ZC", "length": 12061, "nlines": 204, "source_domain": "www.paramanin.com", "title": "‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்!’ – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்\nParamanIn > Uncategorized > ‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்\n‘சார் வண்டி பத்து நிமிஷம் நிக்கும் டீ காப்பி டிபன் சாப்டறவங்க சாப்படலாம்’ வகை அறிவிப்புகளும், ‘முருக்கேய், மொளவடேய் இஞ்சிமரபா” வகை கூவிக்கூவி நடைபெறும் விற்பனைகளும் இல்லா விமான சேவை என்பதால் மட்டுமல்ல, கொஞ்சம் மண்டை உள்ள பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்பதால் ஜெட் ஏர்வேய்ஸ் அதிக மதிப்பெண் பெறுகிறது என் கணக்கில்.\nகாசென்று வந்து விட்டால் கையாளத் திணறும், காப்பி வாங்கி மீதி கொடுக்க, கணக்குப் போட கை விரல்களை கால்விரல்களையெல்லாம் பயன்படுத்தி துன்பறும் துன்புறுத்தும் சில ஏர்லைன்ஸின் பெண்களைப் போலல்லாமல் (என் பழைய சிங்கப்பூர், சீஷெல்ஸ், கொழும்புப் பயண பதிவுகளை படித்தவர்களுக்குப் புரியும்) சூட்டிகையாக நடந்து கொள்கிறார்கள் இவர்கள்.\nஏறிய ஐந்தாவது நிமிடத்தில் கேட்டாலும் சரி, இருபதாவது நிமிடத்தில் கேட்டாலும் சரி, ‘எஸ் மேடம். ப்ளீஸ் வெயிட்’ என்று சொல்லி விட்டு தண்ணீர் வண்டியை தள்ளிக் கொண்டு வரும் அதற்கான நேரத்தில் மட்டும்தான் தண்ணீர் கொண்டு வரப்படும் (அந்நாளைய திருவல்லிக்கேணி ‘காசி விநாயகா மெஸ்’ஸில் வரிசையாக அடுத்தடுத்து சாம்பார், காரக்குழம்பு, ரசம் வரும். அந்த நேரத்தில் ஊற்றிக் கொள்ளாமல் விட்டால் திரும்ப காரக்குழம்பு வரவே வராது. அவ்வளவுதான்’ என்று சொல்லி விட்டு தண்ணீர் வண்டியை தள்ளிக் கொண்டு வரும் அதற்கான நேரத்தில் மட்டும்தான் தண்ணீர் கொண்டு வரப்படும் (அந்நாளைய திருவல்லிக்கேணி ‘காசி விநாயகா மெஸ்’ஸில் வரிசையாக அடுத்தடுத்து சாம்பார், காரக்குழம்பு, ரசம் வரும். அந்த நேரத்தில் ஊற்றிக் கொள்ளாமல் விட்டால் திரும்ப காரக்குழம்பு வரவே வராது. அவ்வளவுதான் அவன் கொண்டு வரும் போது வாங்கிக் கொள்ள வேண்டும்) என்ற வகை ஏனைய விமானங்களைப் போலல்லாமல் எப்போது கேட்டாலும் தரப்படுவது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், குழந்தையைப் போல நடத்தை கொண்ட பெரியவர்களுக்கும் பெரும் ஆறுதல்.\n வி ஹேவ் கேப்பச்சீனோ சார். டூ யூ ஹேவ் கார்ட் சார் யுவர் போர்டிங் பாஸ் ப்ளீஸ் யுவர் போர்டிங் பாஸ் ப்ளீஸ்’ என்று கேட்டு மளமளவென்று சமாச்சாரத்தை முடித்து விட்டு கையில் காஃபியைத் தந்து விடுகிறார்கள் ரீனாக்களும், சாண்ட்ராக்களும்.\nநூறு ரூபாய்க்கு தரப்படும் கேப்பச்சீனோ நன்றாகவே இருக்கிறது.\nசென்னை – மும்பை விமானப் பயணம் மற்றதைப் போலல்லாமல் கிட்டத்தட்ட வழி நெடுக சன்னலின் வழியே தரையைப் பார்த்தவாறே பயணிக்கலாம். (ஜெட் ���ிமானத்தில் ‘ஜோன் 3’ எனப்படும் பகுதியில் உங்கள் இருக்கை அமைந்தால், சன்னல் பக்கம் இருந்தாலும் உங்களாலால் எதையும் பார்க்க முடியாது, விமானத்தின் இறக்கைகள் மறைக்கும்.) சிறு செடிகளைப் போலத் தெரியும் மரங்களையும், காலில் இடறும் கல்லின் அளவாகத் தெரியும் கட்டிடங்களையும், நரம்புகளைப் போல நடுநடுவே ஊர்ந்து கிடக்கும் சாலைகளையும் கூகுள் எர்த்தில் பார்ப்பதைப் போல உயரத்திலிருந்து பார்த்தபடியே கேப்பசீனோவை பருக முடியும் உங்களால்.\n‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்\nபின்னிருக்கை மாமி மாமாவை அடக்குகிறார். நூறு ரூபாய் சேமிக்கலாம்தான், இந்த அனுபவம் போய் விடுமே வாழ்வென்பதே அனுபவங்களின் தொகுப்புதானே யார் சொல்வது அதை அவருக்கு வாழ்க்கை அனுபவமே சொல்லிவிடும் ஒருநாள்\nசென்னை – மும்பை விமானத்தில்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nசேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்\nசெட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்\nஅவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nதி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-27T02:29:41Z", "digest": "sha1:UTMEPEP4SMU2PXHHCG5GVYQLLFQ63ZIA", "length": 8915, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "ஃபேஸ்புக் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\nபல்கலைக் கழக மாணவிகளைத் தேர்வு மதிப்பெண் பயம் காட்டியும் வேலை ஆசை காட்டியும் உயரதிகாரிகளுக்கு சப்ளை செய்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயர் வரை அடிபட்ட நிலையில், தற்போது பொள்ளாச்சியில் 200...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 20 minutes, 47 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-05-27T02:13:32Z", "digest": "sha1:H5CJVP4H6AEDAESYDW2IJ4JK63HGMLAG", "length": 16882, "nlines": 131, "source_domain": "www.thaaimedia.com", "title": "ரணிலின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nரணிலின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு\n2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனத்திற்கு வழங்குமாறு தகவலுக்கான ஆணைக்குழு (RTI) அறிவித்துள்ளது.\nவரலாற்று முக்கியத்துவ மிக்க தீர்ப்பாக ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது, 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி RTI சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தன்று TISL நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட தகவலுக்கான விண்ணப்பம் தொடர்பானதாகும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்படும் இந்த சொத்துக்கள் தொடர்பான வெளிப்படுத்தலை பெற்றுக் கொண்டவுடன் பகிரங்கமாக எவரும் பார்க்கக் கூடியதாக இருக்கும். இந்த பிரகடனம் தனிநபர் தொடர்பான தகவலை மூன்றாந் தரப்புக்கு வழங்க முடியாது எனும் ஜனாதிபதி செயலகத்தின் வாதத்தை முறியடித்ததுடன் குறிப்பிட்ட தகவல் வெளியிடப்படல் வேண்டும் என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nTISL குறித்த தீர்ப்பை வரவேற்பதுடன் பிரஜைகள் சொத்துக்கள் பற்றிய வெளிப்படுத்துதலை ஆயுதமாகக்கொண்டு ஊழல் மூலமாகச் ச���ர்த்த சொத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கின்றது. RTI ஆணைக்குழுவானது “RTI சட்டமானது பொதுமக்களின் சொத்துக்களை தம்பக்கம் குவிப்பதற்கு எதிராகப் பயன்படக்கூடிய பலம் வாய்ந்த சமநிலையை பிரஜைகளுக்கு சாத்தியமாக்ககிறது” என தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nTISL நிறுவனத்தால் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை கேட்ட பொழுது, சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் ஜனாதிபதி பதவியை குறிப்பிட்டிருக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நாட்டின் தலைவர் தாமாகவே தமது சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை வெளியிடுவது நாட்டின் பொறுப்புவாய்ந்த தலைவரின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளது.\n“RTI சட்டத்தில் பகிரங்க பொறுப்புக் கூறல் கலாச்சாரம் மற்றும் நல்லாட்சி என்பவை பேணப்படுவதற்கு சட்டத்திலுள்ள இடைவெளி நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.\nRTI ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, குறித்த மேன்முறையீடானது ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிப்படை தன்மை பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்களின் விபரங்களைப் அணுகுவதற்கான பொதுமக்களின் உரிமை போன்றவற்றை பாதிப்பதாக அமையும் என்பதை TISL சுட்டிக்காட்ட விரும்பகிறது.\nதீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது, TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர “சொத்துக்களை வெளிப்படுத்தல் தொடர்பாக RTI பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றி எனவும் ஜனாதிபதிச் செயலகம் RTI ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் விபரங்களை உடனடியாக பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும்” எனவும் எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.\nகுருணாகல் வைத்தியருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட ம...\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் ...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்���ோர் நாட்டில் இருந்து வெள...\nநிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷ...\nபாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துங்கள்;வெளிநாட்டு த...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்ற...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் இன்று தொடங்கியது, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற...\nகுருணாகல் வைத்தியருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட ம...\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் ...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/102348", "date_download": "2019-05-27T02:18:19Z", "digest": "sha1:RMWXLPGCZF5RJV77G7IQA5EAA77IODSE", "length": 5051, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 14-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\n முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nநயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்து பாருங்கள்... உடனே விரட்டலாம்..\nவிஜய்யின் அப்பாவுக்கு வந்த பார்சல்.. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு சர்ச்சையில் எஸ்ஏசி\nபயணியின் கழுத்தை நெறித்த நடத்துனர்... அராஜகத்தின் கொடுமையை நீங்களே பாருங்க\nதயவு செஞ்சு 10 நிமிடம் பாருங்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வைரல் காட்சி\n வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் செய்த பிரம்மிப்பான செயல்\n முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா\nவிஜய் சாரை பார்க்க வேண்டும் கண்ணீர் விட்ட சிறுவன் அவருக்கு இத்தனை பேர் ரசிகர்களா\nஅரண்மனை கிளி சீரியல் ஹீரோவின் வீல்சேரில் மாயன் செந்தில்\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/page/3", "date_download": "2019-05-27T01:14:55Z", "digest": "sha1:4Y3UM34B5MTR4LK5U7NX57T5YUD64AGM", "length": 20231, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "வணிகம் Archives - Page 3 of 43 - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு வணிகம் பக்கம் 3\nஐசிஎஃப்., ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\n பங்குச்சந்தை 40 ஆயிரம் உச்சம் தொட்டு இறக்கம்\nஇந்தியாவில் இருந்து வெளியேறும் சோனி புதிய மொபைல்ஸ் வெளியீடு இல்லை\nமோடியின் ஆட்சியில் விலைவாசி பாதியளவுக்கும் குறைவே\nசேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை அண்டு ஷாப் வர்த்தக நல சங்கம் சார்பில் தலைவர் எஸ் நடராஜன் என்பவர் கையெழுத்திட்டு ஒரு சுற்றறிக்கை பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்...\nநெல்லை புகழ் இருட்டுக் கடை அல்வா..\nதிருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது, திருநெல்வேலி அல்வா செய்யும் முறை உங்களுக்காக.. 1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன்...\nவங்கிக் கடன் மோசடி செய்து தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது\nலண்டன்: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வெளி நாடு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் நேஷனல்...\nஅனில் அம்பானிக்கு கை கொடுத்த சகோதரர் முகேஷ் அம்பானி\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.550 கோடியை வட்டியுடன் அளித்து விட்டதாகக் கூறியுள்ளது. தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று...\nகார்டு இல்லாமலேயே ஏடிஎம்.,மில் பணம் எடுக்கலாம்\nகார்டு எதுவும் இல்லாமலேயே எஸ்பிஐ ஏடிஎம் மிஷின்களில் இனி பணம் எடுக்கலாம் இத்தகைய வசதியை பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் சாத்தியம் ஆக்கியிருக்கிறது. இந்தியாவிலேயே கார்டு இல்லாமல் ஏடிஎம் மெஷின்களில் பணம் பெறும்...\n 5000 கோடி கடன் வாங்க பிஎஸ்என்எல் திட்டம்\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பி.எஸ்.என்.எல்., ரூ.5,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியை சமாளிக்க, 5ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. முகேஷ்...\nவரி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் மிரட்டல்\n மிரட்டும் அமெரிக்கா; அசராத இந்தியா ஏழைகளின் மோடி அரசு ஆயிற்றே ஏழைகளின் மோடி அரசு ஆயிற்றே வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியாக முட்டலும் மோதலும் ஒட்டலும் உரசலும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்,...\nகன்னியாகுமரி துறைமுகம் திட்டத்துக்கான சிறப்பு நோக்க நிறுவன துவக்கம்\nமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது... தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி, சேவாபாரதி, சேவாலயா இணைந்து நடத்தும் காணி பழங்குடி மக்களுக்கான ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி...\nஅடேங்கப்பா… தக்காளி விலை கிலோ 250 ரூபா..\nவிண்ணை முட்டும் விலையாக, என்றும் இல்லாத அளவில், பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டிருந்தன. பாகிஸ்தான்...\nபிப்.1ல் அறிவிப்பு; பிப்.24ல் விவசாயி வங்கிக் கணக்கில் முழுத் தொகையும் டெபாஸிட்\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட���டம் அறிவிக்கப்பட்டது. 5 ஏக்கருக்கும்...\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\n“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ” (துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்) 27/05/2019 6:25 AM\nபஞ்சாங்கம் மே 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nதந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’… மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nஎஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/07/31/samsung-quarterly-revenue-dips-4-amid-slow-smartphone-sales-012193.html", "date_download": "2019-05-27T01:05:14Z", "digest": "sha1:KQHEFBZYP3ZDT6MIO6K7GASTVKNJMG3Z", "length": 5554, "nlines": 42, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்மார்ட்போன் விற்பனை சரிவால் வருவாயினை இழந்த சாம்சங்.. காரணம் யார்? | Samsung quarterly revenue dips 4% amid slow smartphone sales - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்\nஸ்மார்ட்போன் விற்பனை சரிவால் வருவாயினை இழந்த சாம்சங்.. காரணம் யார்\nசாம்சங் எலக்ட்ரானிக்ஸ் வருவாய் சென்ற வருட ஏப்ரல் - ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 4 சதவீத வருவாய் சரிந்து 52.24 பில்லியன் டாலரினை பெற்றுள்ளது.\nசாம்சங் நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த கேளக்ஸி எஸ்9 போன் மார்ச் மாதம் அறிமுகம் செய்த பிறகு வந்த முதல் முழுமையான காலாண்டிலும் இந்தச் சரிவை பெற்றுள��ளது.\nசாம்சங் கேளக்ஸி எஸ்9 போனை மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில் அது தோல்வி அடைந்ததே தென் கொரிய நிறுவனத்தின் இந்த நிலைக்குக் காரணம் ஆகும்.\nசாம்சங் நிறுவனம் சரிந்து வரும் அதே நேரம் அதன் போட்டி நிறுவனமான சீனாவின் சியோமி கடந்த இரண்டு காலாண்டுகளாக இந்திய சந்தையினை மிகப் பெரிய அளவில் பிடித்தது மட்டும் இல்லாமல் லாபத்தினையும் அதிகளவில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையைப் பிடிக்க விலையைக் குறைக்கும் Apple, Samsung, Oneplus..\n2029 வரை நாங்கள் தான் நம்பர் 1..\nபுத்தம் புதிய சாம்சங் 5ஜி மொபைல்.. புதுப் புது அம்சங்கள்.. சரி எப்ப நெட் வரும்\nசாம்சங்குக்கு சங்கு ஊதும் ஷியாமி.. இந்தியாவில் 3500 கோடி ரூபாய் முதலீடு\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nசுதந்திர தின சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு ரூ.31,600 தள்ளுபடி.. அமேசான் அதிரடி\nகேலக்ஸி எஸ்9 தோல்வி.. சாம்சங் நிறுவனத்தின் வருவாய் 4% சரிவு..\nடிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்\nடெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nசாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..\nசாம்சங் அதிரடி.. உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டா-வில் துவக்கம்..\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nRead more about: சாம்சங் காலாண்டு அறிக்கை ஸ்மார்ட்போன் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/17/fact-check-on-jobs-mudra-scheme-boost-employment-or-just-noise-012377.html", "date_download": "2019-05-27T00:57:21Z", "digest": "sha1:IKLN5AWRCRUE2PQZRAQ5R7RUKPY4XMW4", "length": 14946, "nlines": 53, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா? | Fact check on jobs: Mudra scheme a boost for employment or just noise? - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்\nமுத்ரா திட்டம் வேலை வாய்ப்பை பெருக்குகிறதா அல்லது வெற்று விளம்பரமா\n2014 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது மோடி அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்குடன் தொடங்கப்பட்ட திட்டம்தான் முத்ரா (Mudra scheme). இத்திட்டம் இளைஞர்கள் மத்தியில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மிகவும�� எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன்களில் 90%-க்கும் மேல் சிறு கடன்களாகும். அதாவது 50,000 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தக் கடன் தொகை புதிய வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கு ஏற்றதாக இல்லை எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.\n2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் நாள் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜ்னா (PMMY) திட்டம் இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் உன்னதத் திட்டம் எனப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகப் பெறப்பட்ட தகவலின் படி, இத்திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட 90%-க்கும் மேற்பட்ட கடன்கள் சிறு கடன்கள் எனத் தெரிய வந்திருக்கிறது. இக்கடன் தொகை வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்குப் போதுமானதாக இல்லை என்னும் கருத்து நிலவுகிறது.\nபாராளுமன்றத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, \" வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்னும் தேர்தல் வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை\" எனக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் குற்றம் சாட்டினார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய பிரதமர் மோடி அவர்கள் \" முத்ரா திட்டத்தின் மூலமாக 13 கோடி இளைஞர்களுக்குக் கடன் அளித்துள்ளதாகக்\" குறிப்பிட்டார். தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவி பிரசாத் அவர்கள், \"4 இலட்சம் கோடி ரூபாய் கடன் 80 மில்லியன் மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் \" குறிப்பிட்டார்.\n2015 ஆம் ஆண்டுப் பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள், \"முத்ரா திட்டம் மூலமாக மூன்று பிரிவுகளில் கடன் வழங்கப்படும். \"சிசு\" திட்டத்தின் ('Shishu') மூலமாக 50,000 வரையிலும், \"கிஷோர்\" திட்டத்தின் ('Kishore') மூலமாக 50,000 முதல் 5 இலட்சம் ரூபாய் வரையிலும், தருண் திட்டத்தின் ('Tarun') மூலமாக 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படும்\" எனத் தெரிவித்தார்.\nவளரும் இளம் தலைமுறையினர், திறன் பயிற்சி பெற்றோர், பட்டதாரிகள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு நம்பிக்கையூட்டி அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டத��தான் முத்ரா திட்டம். எனவே, இத்திட்டத்தின் மூலமாகக் கடன் கோருபவர்களிடம், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்திரவாதம் தொடர்பாக வங்கிகள் அழுத்தம் கொடுப்பதில்லை.\nகடன் பெற்றவர்கள் எண்ணிக்கை எவ்வளவு\nமுத்ரா திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் கடன் பெற்றுள்ளனர் எவ்வளவு தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது எவ்வளவு தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது என்னும் கேள்விகளை இந்தியா டுடே நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கேட்டு அதற்கான பதில்களைப் பெற்றது. முத்ரா திட்டத்தில் உள்ள மூன்று வகையான திட்டங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்னும் கேள்விகளை இந்தியா டுடே நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கேட்டு அதற்கான பதில்களைப் பெற்றது. முத்ரா திட்டத்தில் உள்ள மூன்று வகையான திட்டங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பாக 10 இலட்சம் வரை கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறிப்பாக 10 இலட்சம் வரை கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு எத்தனை பேர் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளனர் எத்தனை பேர் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளனர் என்னும் வகையான துணைக் கேள்விகளையும் கேட்டிருந்தது.\nஇக்கேள்விகளுக்கான பதில்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கிடைத்தன. முத்ரா திட்டத்தின் கீழ் 93% கடன்கள் \"சிசு\" திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது அதிகப்பட்சமாக 50,000 ரூபாய் வரை வழங்கப்பட்டு உள்ளது. கடன் வழங்கப்பட்ட 13.5 கோடி பேர்களில் 12.2 கோடி பேர்களுக்கு \"சிசு\" திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது போன்ற சிறு கடன்கள் சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும். வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்குப் போதுமானதாக இருக்காது எனப் பொருளாதார நிபுணர் அஜித் ராணடே கூறுகிறார்.\n1.4 கோடிக்கு மேற்பட்ட கடன்கள் கிஷோர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது 50,000 ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு உள்ளது. 19.6 இலட்சக் கடன்கள் 5 இலட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த கடனில் 1.45 % மட்டுமே குறிப்பிடத் தகுந்த கடன் தொகையாக உள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகப்பட்சக் கடன் தொகையான 10 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையை நிதித்துறை வெளியிடவில்லை. அதே போல இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை எவ்வளவு, திரும்பச் செலுத்தப்பட்ட தொகை எவ்ளவு போன்ற தகவல்களும் கிடைக்கவில்லை.\nவேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு - ஆளும் பாஜகவிற்கு நெருக்கடி\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nஅதிகரிக்கும் வேலையின்மை..வாடி வதங்கும் பட்டதாரிகள்..வேலைக்கு மாற்றாக தொழிற்துறையை தேர்ந்தெடுங்கள்\nசென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம்\nஇந்திய நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு விகிதம் மார்ச்சில் 12 சதவிகிதம் அதிகரிப்பு - நாக்ரி டாட் காம் ஆய்வு\nஅதிகரித்த வாராக் கடன்.. ஐடிபிஐயை ஸ்வீகரித்த எல்ஐசி.. வேலை போகுமா.. தவிப்பில் ஊழியர்கள்\nஇந்தியாவில் வேலைவாய்ப்பு நிறைய இருக்கு... திறமையான ஊழியர்கள்தான் இல்லை - ஐபிஎம் தலைவர் கினி ரோமெட்டி\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் வேலை பார்க்க ஆசையா\n7,500 நிர்வாக ஊழியர்களை வெளியேற்றும் ஐகியா..\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஐடி,மருத்துவ துறையில் வேலை பார்க்க விரும்புவோர்களுக்கு ஜாக்பாட்,அதிக ஆட்களைப் பணிக்கு எடுக்க முடிவு\nRead more about: முத்ரா திட்டம் வேலை வாய்ப்பு விளம்பரம் jobs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rajini-in-darbar-getup-viral-photos/49134/", "date_download": "2019-05-27T01:02:59Z", "digest": "sha1:L4C3LANWMY3DSSWHTOOTS5YVXN55LY4Z", "length": 6203, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தர்பார் கெட்டப்பில் ரஜினி - வைரல் புகைப்படங்கள்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nDarbar rajini Getup – தர்பார் படத்திற்கான கெட்டப்பில் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆ��ியுள்ளது.\nபேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘தர்பார்’. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இதில் ரஜினி போலீஸாக வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த 10ம் தேதி தொடங்கியது.\nஇந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பேட்டை படம் போலவே இப்படத்தில் ரஜினி இளமையான தோற்றத்தில் இருக்கிறார். அதை சிலர் இணையத்தில் பகிர, தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162989&dtnew=12/7/2018", "date_download": "2019-05-27T02:15:25Z", "digest": "sha1:DUDICCMPYY5PNGMNB76SEB6HZ4ZOWAWY", "length": 17232, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரியல் எஸ்டேட் மனை பிரிவு: விவசாயிகள் வலியுறுத்தல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nரியல் எஸ்டேட் மனை பிரிவு: விவசாயிகள் வலியுறுத்தல்\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு மே 27,2019\nலோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு\n30ம் தேதி பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார் மோடி மே 27,2019\nசி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: 'ரபேல்' வழக்கில் மத்திய அரசு பதில் மே 27,2019\nசந்திரபாபு நாயுடு ஊழல்:'தோண்ட' ஜெகன் முடிவு மே 27,2019\nஓமலூர்: விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில், விவசாயிகள், ரியல் எஸ்டேட் வீட்டு மனை பிரிவுகளை கேட்டு, தாசில்தாரிடம் வலியுறுத்தினர்.\nசேலம், விமான நிலைய விரிவாக்கத்துக்கு, பொட்டியபுரம், தும்பிப்பாடி, காமலாபுரம், சிக்கனம்பட்டி கிராமங்களில், 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பின், சிக்கனம்பட்டி, குப்பூர் விவசாயிகள் பலர், தாங்களாகவே முன்வந்து, நிலங்களை ஒப்படைத்தனர். பொட்டியபுரம், காமலாபுரம், சிக்கனம்பட்டியில், நில அளவீடு முடிந்த நிலையில், தும்பிப்பாடி விவசாயிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கலெக்டர் ரோகிணி உத்தரவால், காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, தும்பிப்பாடி சமுதாயக்கூடத்தில், விவசாயிகளை சந்தித்து, கருத்துகளை கேட்டறிந்தார். அதில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளதைவிட, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அதிகரித்து வழங்கவேண்டும்; கரடு பகுதியில் மாற்று இடம் வழங்குவதை தவிர்த்து, மக்கள் நடமாட்டமுள்ள பகுதி மற்றும் ரியல் எஸ்டேட் வீட்டு மனை பிரிவுகளை வழங்க வேண்டும். குறிப்பாக, சேலம், ஓமலூர் நகர் பகுதியில், வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து, கலெக்டரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மகேஸ்வரி உறுதியளித்தார்.\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/58142-thirumaangalyam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T02:52:22Z", "digest": "sha1:FFA5Y74RB7ILTJ5KX3HL7UR5DOFU3ITC", "length": 14241, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இறந்தவர்களின் திருமாங்கல்யத்தை என்ன செய்ய வேண்டும்? | Thirumaangalyam...", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஇறந்தவர்களின் திருமாங்கல்யத்தை என்ன செய்ய வேண்டும்\nதங்கம் மகாலஷ்மிக்குரியது. அதனால்தான் இடுப்புக்கு கீழ் தங்கம் அணியும் ப���க்கம் நம் வழக்கத்தில் இல்லை. தங்கத்தில் செய்யப்படும் திருமாங்கல்யம் மிகவும் உன்னதமானது. திருமணத்தில் திருமாங்கல்யதாரணம் உண்டு. அறுப தாங் கல்யாணம்.. சதாபிஷேகம் என்று வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்த பெண்மணி இறந்துவிட்டால் அவரது திருமாங்கல்யம் அவருடைய மகள்க ளுக்கும், மகள்கள் இல்லையென்றால் மருமகளுக்கும் போய் சேரும்.\nஇந்த திருமாங்கல்யத்தை என்ன செய்வது இதை உருக்கி வேறு ஆபரணமான மாற்றி அணியலாமா இதை உருக்கி வேறு ஆபரணமான மாற்றி அணியலாமா அல்லது மாற்றிவிடலாமா என்று தோன் றும். ஆனால் திருமாங்கல்யம் வெறும் தங்கமாக மட்டுமே பார்க்கப்படுவதில்லை. அது உறவுகளும், பாசமும் சம்பந்தப்பட்ட விஷயம்.. மஞ்சள் கிழங்கில் கட்டப் பட்ட தாலி தங்கத்தின் வருகைக்கும் பயன்பாட்டுக்கும் பிறகு தங்கத்தில் அவர்க ளது பழக்கத்துக்கேற்ப செய்து அணிவது வழக்கமாயிற்று...\nசில பழமைவாதிகள் திருமாங்கல்யத்தை அணியக்கூடாது. அதை கோவில் உண்டியலில் போட்டுவிடுங்கள் என்று சொல்வார்கள். இன்னும் சில புதுமை வாதிகள் இப்போதைய ஃபேஷன் என்று திருமாங்கல்யத்தை அப்படியே மோதி ரமாக உருவாக்கி மாட்டிக்கொள்வார்கள். ஆனால் இது இரண்டுமே தவறு. திரு மாங்கல்யத்தை மாற்றி வேறு நகைகள் வாங்காமல் அதை உருக்கி காதணி யாகவோ, மோதிரமாகவோ, டாலராகவோ செய்து அணிவது நல்லது.\nநல்ல நாள் நல்ல முகூர்த்தத்தில் நல்ல நேரம் பார்த்து வேத மந்திர ஒலியோடு இணைந்து பெண்களின் கழுத்தில் கட்டப்படும் தாலி தங்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. அந்நிமிடம் முதல் அது வெறும் தங்கமாகவோ... அணிகலனாகவோ மட்டும் பார்க்காமல் அப்பெண்ணின் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுக்கிறது. தங்கத்தால் இழைத்த ஆபரணங்கள் கூட இந்த திருமாங்கல்யத்துக்கு முன்பு சாதாரணமானதுதான்... நவீன காலங்களில் வித விதமான வடிவங்களில் ஆபரணங்கள் வந்தாலும் விலைமதிப்பில்லா திருமாங் கல்யத்தின் வடிவமும், உருவமும் இன்றும் மாறாமல் இருப்பதில் இருந்தே அதன் பெருமையைப் புரிந்துகொள்ள முடியும்.\nஐம்பெருங் பூதங்களில் தங்கத்துக்கு தேஜஸ் என்று பெயர். பிறர் மனைவியை நோக்கும் கள்ளனை நெருங்கவிடாமல் காப்பதில் தங்கத்தில் உள்ள தேஜஸ் என்னும் நெருப்பு பூதம் செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க தங்கத்தை, உருக்கி, அணிகலனாக செய்து அணிந்தால் இறந்தவர்கள் எப் போதும் நம்முடன் துணையிருப்பதாக ஐதிகம். அப்படி அணிந்தாலும் கூட பாதிப்பு வருமா என்று அறியாமையால் கேட்பவர்களும் உண்டு.\nசகுணம் பார்க்கும் குணம் இந்துமதத்துக்கே உரியது. ஆனால் சகுணம் விஞ்ஞானத்தோடு தொடர்பு கொண்டவை என்பதை சமீப கால விஞ்ஞானமு உணர்த்திவருகின்றன. மனதில் உருவாகும் எண்ணங்களே வாழ்க்கையில் வடி வம் பெறுகிறது. நடக்க விரும்பாத ஒன்று நடந்துவிடுமோ என்று தொடர்ந்து நம் மனம் நினைத்து வந்தால் நம் எண்ணங்களே அதற்கு சக்தி கொடுத்து நடக்க செய்துவிடும். இறந்தவரது திருமாங்கல்யத்தை மாற்றி பயன்படுத்தினாலும் விபரீதமாகுமோ என்று நினைப்பதேகூட தவறுதான்.\nஇறந்தவரது திருமாங்கல்யத்தை உருக்கி அணிந்துகொள்ளும் அணி கலனில் அவர்களது ஆசியும் இணைந்திருக்கும் என்பதே உண்மை...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், கரோலினா சாம்பியன் பட்டம் \nமார்பக புற்று நோயை விரட்டும் மஞ்சள் தாலி;\nதாலிபான்கள் தாக்குதல் - ஆப்கன் வீரர்கள் 25 பேர் பலி\nடேவிஸ் கோப்பை: இந்தியாவை 3-1 என வீழ்த்தியது இத்தாலி\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோட���\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2019/", "date_download": "2019-05-27T01:24:48Z", "digest": "sha1:6DUCFOVWRZB3HJ524MX72XTS2KPNM5D6", "length": 15033, "nlines": 178, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: 2019", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nபூங்கா சிறியதோ பெரியதோ அதைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கும் பாங்கினை அமெரிக்காவிலும் கனடாவிலும் பார்த்து வியந்துள்ளேன். இந்தியாவிலும் அத்தகைய பூங்கா ஒன்றினைக் காணும் வாய்ப்பு எனக்குச் சென்றமாதம் கிடைத்தது.\nகுஜராத் உயர்நீதிமன்ற வாயிலில், அம் மாநிலத்தைச் சேர்ந்த குறுநில விவசாயிகள் ஒன்பது பேர்கள் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடாக தனக்கு வழங்க வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளது பெப்சி என்னும் பன்னாட்டு நிறுவனம்.\nஎழுத்துத் திருட்டு என்றும் வேண்டா\nஅண்மைக் காலத்தில் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழ்ப்புலத்தில் வழங்கும் எம்.ஃபில், பிஎச்.டி பட்டங்கள் நம்பகத் தன்மையை இழந்துவிட்டன. ஒரு காலத்தில் அறிவு மேம்பாட்டுக்காக செய்யப்பட்ட ஆய்வுகள், பின்னர் வேலை வாய்ப்புக்காகவும், ஊக்க ஊதியத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் செய்யப்பட்டன. இதனால் ஆர்வமில்லாதவர்கள், ஆற்றல் இல்லாதவர்கள் கூட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தனர். இத்தகையோரின் இயலாமையைக் காசாக்கும் வகையில் சிலர் பணம் வாங்கிக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை எழுத முன்வந்தனர். இவர்களை ghost writers என ஆங்கிலத்தில் சொல்கிறோம்.\nபுலன்கள் அனைத்தும் பொழியும் தமிழில்\nநலன்கள் அனைத்தும் நனிமிகத் தோன்றும்\nநலம்சேர் பனுவல் நயம்பட யாத்த\nசிலம்பின் சிறப்பைச் சிறப்புடன் சொல்லி\nஉலக அளவில் உயர்த்திப் பிடித்தார்;\nவலம்புரிச் சங்கென வாழ்ந்து மறைந்தார்\nஅணியாய்ப் பணிவை அணிந்தவர் வாழ்ந்தார்\nதுணிவை விரும்பித் துணையெனக் கொண்டார்\nஇலமென என்றும் இயம்பினார் அல்லர்\nசெல்லப்பன் எம்முடை இல்லப்பன் என்றுதான்\nச���ல்லப் படுவார்;ஓர் நல்லப்பன் என்றே\nஉலகுளார் ஏற்பர்; உறுபுகழ் பெற்ற\nசிக்கலே இல்லாத சிந்தனைப் பேச்சாளர்\nஎக்காலும் சோரா எழுத்தாளர் – மக்கள்\nபுலம்பொலி தோற்கும் புயலொலி முன்னே\n6.4.2019 -கவிஞர் இனியன், கரூர்\nபாரதி பிறந்து 137 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் தன் இளைமைப் பருவத்தில் ஓடி விளையாடித் திரிந்த அந்த எட்டயபுரத்து மண்ணைப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டகால கனவாக இருந்தது. ஒரு தமிழாசிரியர் என்ற முறையில் என் பணிக்காலத்தில் ‘இளசை நாடு’ எனப்படும் எட்டையபுரத்துக்குச் செல்லவில்லையே சென்று பார்த்து மாணவர்க்குச் சொல்லவில்லையே என்ற குற்ற உணர்வும் எனக்கு உண்டு.\nநூலைப் போல சேலை விதையைப் போல விளைச்சல் என்பன காலங்காலமாக வழங்கிவரும் சொலவடைகளாகும். இந்தப் பொன்மொழிகள் நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.\nநான் மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது சென்னிமலைச் செட்டியாரைக் கண்டு வியந்து நிற்பேன். அவரது நெற்றி நாமத்தைக் கண்டா அல்லது நாள் முழுவதும் உட்கார்ந்தே கிடந்ததால் உண்டான அவரது தொப்பையைக் கண்டா இல்லை இல்லை அவரது நுண்ணறிவைக் கண்டு. எவ்வளவு பெரிய பெருக்கல் வகுத்தலாக இருந்தாலும் மனக்கணக்காகச் சொல்லுவார்; நொடிப்பொழுதில் சொல்லுவார்.\nஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ\nஉலக மகளிர் தினத்தில் உலகறிந்த பெருமைசால் பெண்மணிகள் குறித்து எழுதிக் கொண்டிருந்த நான் இவ்வாண்டு அவ்வளவாக அறிமுகம் இல்லாத அதே சமயம் சாதித்துக்காட்டிய ஒரு பெண்மணியைப் பற்றி எழுத விரும்பினேன்.\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக நடந்து சென்றபோது ஒரு பேரங்காடி கண்ணில் பட்டது. ,மோர் ஸ்டோர் நமது ஸ்டோர், என எழுதப்பட்ட ஒரு பதாகை தொங்கியது.\nமாறுபட்ட கோணத்தில் ஓர் மகத்தான நூல்\nஎன் இளைய மகளின் திருமண ஏற்பாடுகளில் மூழ்கியுள்ள நான் கடந்த சில வாரங்களில் எந்த நூலையும் வாசிக்கவில்லை. ஆயினும் இருநாள்களுக்கு முன் கரூர் வள்ளுவர் கல்லூரியின் செயலர் திருமதி ஹேமலதா செங்குட்டுவன் கொடுத்தனுப்பிய நூலை இரண்டே நாள்களில் படித்து முடித்துவிட்டேன்.\nஇன்று (ஜனவரி 9) அயலக இந்தியர் தினமாகும்.\nமகாத்மா காந்தி 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டார். இந்த நாளின் சிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி ஒன்பதாம் நாள் அயலக இந்தியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nஎழுத்துத் திருட்டு என்றும் வேண்டா\nஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ\nமாறுபட்ட கோணத்தில் ஓர் மகத்தான நூல்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/05/happy-birthday-to-actress-sri-divya/", "date_download": "2019-05-27T02:27:14Z", "digest": "sha1:PLBWKG2P3I63DJKTUSGMH5BLEYJKQVDM", "length": 3002, "nlines": 36, "source_domain": "kollywood7.com", "title": "Happy Birthday to actress Sri Divya", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2019/05/blog-post_16.html", "date_download": "2019-05-27T01:15:19Z", "digest": "sha1:FGCGWMEWQIWV56N4N4R3OIGBVDQDEUYB", "length": 21341, "nlines": 200, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: காந்தியைக் கொன்றது ஏன்?", "raw_content": "\nகாந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்\nதென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் ���ீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.\nஇந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.\nகாந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.\nமதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.\nகாந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை.\nராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அ���சியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார்.\nஇந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.\nதன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 70 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.\nபுத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.\nஈசுவர அல்லா தேரே நாம்\nசப்கோ சன்மதி தே பகவான்.\nஇந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.\nஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே\nஎங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே\nLabels: இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, காந்தி, கோட்சே, மகாத்மா\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\nபெண்களும் மதங்களும்.. பெரும்பாலான வீடுகளில் குடும்பத்தாரின் ஆன்மீக நடவடிக்கைகளை வீட்டுப்பெண்களே தீர்மானிக்கிறார்கள். அஷ்டமி, நவமி, ராகு...\n இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ளவும், நிர்வாக நலனுக்காகவும், இந்திய மக்களை வகைப்படுத்தி, தொகுக்கும் வேலையைத் தொடங்கியது...\n காந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோ...\nஒற்றுமையே பலம் உதயசங்கர் ஒரு ஊரில் ஒரு சிறிய காடு இருந்தது. அந்தக்காட்டில் அணில், ஓணான், மரவட்டை, சில்வண்டு, கருவண்டு, தேனீக்கள்...\nபுலியும் எலியும் உதயசங்கர் புல்லூர் காட்டில் உலகத்திலுள்ள எல்லாவித விலங்குகளும், எல்லாவித பறவைகளும், எல்லாவித புழுபூச்சிகளும் வ...\nமீனவர்கள் சத்தமாகத்தான் பேசுகிறார்கள், உங்களுக்கு கேட்கிறதா\nபன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வேண்டாமா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஒரு எழுத்தாளரை நினைவு கூறுவது என்பது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/new-couples-vote-elections", "date_download": "2019-05-27T01:45:09Z", "digest": "sha1:4CUYLZ5Y2FFZID7AUKRXVI3G6VSDDGLU", "length": 13319, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " தேர்தலில் வாக்களித்த புதுமண தம்பதிகள்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogதேர்தலில் வாக்களித்த புதுமண தம்பதிகள்..\nதேர்தலில் வாக்களித்த புதுமண தம்பதிகள��..\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கையேடு கைட்டியோடு வாக்களித்த புதுமண தம்பதிகள்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பைநாயக்கர் பட்டியை சார்ந்தவர்கள் சுபாஷ் மற்றும் பிரியா. இவர்கள் இருவரும் இன்று காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று திருமண முடிந்த கையோடு அப்பைநாயக்கர்பட்டி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகாவேரி கார்ட்டூன் டுடே : போராட்டமான வாழ்க்கை...போர்களமான நாடு...மாற்றம் உன் விரலில்\nகுழந்தைள் விற்பனை விவகாரம் : 7 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு...\nமகாத்மா காந்தியைக் கொன்றவரின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது - திக்விஜய் சிங் வேதனை\nவெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களின் கூட்டம் நாளை அறிவிப்பு...\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா ���ளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/ysr-production/", "date_download": "2019-05-27T02:20:39Z", "digest": "sha1:BXUABYHDIUI2PC3WW5FEIKJPSDQ2XMJH", "length": 4318, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ysr production Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநடிகர் விஜய் சேதுபதிக்கு அடித்த பம்பர் லாட்டரி. தெறிக்கவிட்ட ரசிகர்கள் – விவரம் உள்ளே\nதர்மதுரை படத்துக்கு பிறகு சீனு ராமசாமி-விஜய் சேதுபதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியயோர் மீண்டும் இணைந்துள்ளனர். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு சமீபத்தில் தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு தயாரிப்பு எண் 2 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா […]\nநாலாவது முறை யுவனுடன் கூட்டணி சேரும் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nவிஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இறைவி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_461.html", "date_download": "2019-05-27T00:57:14Z", "digest": "sha1:RDMLGEV2ZNEQSHTNEVJ2AM7N6F5FLFHF", "length": 10227, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகலில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்கள��� தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/127171", "date_download": "2019-05-27T01:15:54Z", "digest": "sha1:FBFOKHALPF46CA3ALWSM4WKB745BUNTF", "length": 5053, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 15-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\n100 நாள் சேலஞ்ச் எடுத்து உடல் தோற்றத்தை சூப்பராக மாற்றிய காஜல்\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்து பாருங்கள்... உடனே விரட்டலாம்..\nநயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nவிஜய் சாரை பார்க்க வேண்டும் கண்ணீர் விட்ட சிறுவன் அவருக்கு இத்தனை பேர் ரசிகர்களா\nஷியாமின் முன்னாள் காதலி செம்பருத்தி சீரியல் சபானாவா... வெளியேறியதற்கு உண்மையான காரணம் இதோ\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nஉறுதியானது சிம்புவின் திருமணம்... அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்... மணப்பெண் யார் தெரியுமா\n வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் செய்த பிரம்மிப்பான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-daughter-ziva-teaching-tamil-to-young-player-rishabh-pant-video-goes-viral-014415.html", "date_download": "2019-05-27T01:28:27Z", "digest": "sha1:W6VPYJJ4HJVYMYFDZFVLKQGSIIQCIH6C", "length": 12434, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "அ..ஆ..இ..ஈ…! ரிஷப் பன்டுக்கு தமிழ் கற்றுத்தரும் ஸிவா தோனி… இணையத்தில் வைரல் வீடியோ | Dhoni daughter ziva teaching tamil to young player rishabh pant, video goes viral - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவி��ுக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n ரிஷப் பன்டுக்கு தமிழ் கற்றுத்தரும் ஸிவா தோனி… இணையத்தில் வைரல் வீடியோ\n ரிஷப் பன்டுக்கு தமிழ் கற்றுத்தரும் ஸிவா தோனி… இணையத்தில் வைரல் வீடியோ\nரிஷப் பந்துக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த தோனியின் மகள்\nவிசாகப்பட்டினம்: தல தோனியின் செல்ல மகள் ஸிவா, இளம் வீரர் ரிஷப் பன்டுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் ஏகத்துக்கும் ஹிட் அடித்துள்ளது.\nவிசாகப்பட்டினத்தில் குவாலியர் 2 போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை சென்னை அணி இறுதிப் போட்டியில் மும்பை அணியை சந்திக்கிறது.\nஇரு அணிகளின் வீரர்களும் இந்த போட்டிக்காக தயாராகி வருகின்றனர். ரசிகர்களும் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்தநிலையில், தல தோனியின் செல்ல மகள் ஸிவாவின் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.\nஅதாவது.... அந்த வீடியோவில் தோனியின் மகள் ஸிவான நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே டெல்லியின் இளம் வீரர் ரிஷப் பன்ட் உட்கார்ந்து இருக்கிறார். அவருக்கு ஸிவா தமிழ் கற்றுத் தருகிறார். கை, கால்களை அசைத்தவாறு கொஞ்சும் தமிழில் அ, ஆ, இ, ஈ... என்று சொல்லி கொடுக்கிறார்.\nரிஷப் பன்டும், ஸிவா சொல்லிக் கொடுப்பது திரும்ப உச்சரிக்கிறார். அதற்கு ஸிவா விளையாடியபடியே மீண்டும் அ, ஆ, இ என்று சொல்கிறார். இந்த வீடியோவை தோனி தமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது கன்னாபின்னாவென்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n11 hrs ago தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\n11 hrs ago அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா\n12 hrs ago தோனி… தோனி… தோனி… பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\n12 hrs ago 6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவ��� ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-48054773", "date_download": "2019-05-27T01:27:43Z", "digest": "sha1:OUF6FH7GT6WVLJ5M7VOS47JEWKGHVQNI", "length": 29057, "nlines": 170, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு - அச்ச உணர்வில் வாழும் காத்தான்குடி முஸ்லிம்கள் - கள நிலவரம் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு - அச்ச உணர்வில் வாழும் காத்தான்குடி முஸ்லிம்கள் - கள நிலவரம்\nஎத்திராஜன் அன்பரசன் பிபிசி, காத்தான்குடி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption சஹ்ரான் காசிம்\nகடலோர நகரமான காத்தான்குடியில் வாழும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான முகமது காசிம் மதானியா நம்பிக்கையின்றி காணப்படுகிறார்.\nஇலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களில் 350-க்கு மேலானோர் கொல்லப்பட்ட நிலையில் தற்கொலை குண்டுதாரிகள் குழுவின் தலைவராக தனது சகோதரர் சஹ்ரான் காசிம் கூறப்படுவது இவருக்கு தெரிய வந்துள்ளது.\nநடந்தவை பற்றி கோபமட���ந்துள்ள அவர், அடுத்து என்ன நடக்கும் என்று அச்சப்படுகிறார். காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், சந்தேக நபராக நடத்தப்படவில்லை.\nபெருஞ்செல்வந்தரின் இரண்டு மகன்கள் உள்பட பல தற்கொலை குண்டுதாரிகளை வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் காசிம் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.\nஇலங்கையில் நிகழ்ந்த இந்த தாக்குதல்களின் சூத்திரதாரி என்று கருதப்படும் மௌலவி சஹ்ரான் காசிமின் பூர்வீக வீடும், அவரது பள்ளிவாசலும் இருக்கும் காத்தான்குடிக்கு சென்றது பிபிசி.\nகடும்போக்கு பரப்புரையாளரான சஹ்ரான் காசிம் வளர்ந்தது எல்லாமே காத்தான்குடியில்தான்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: 3 பெண்கள் உள்பட 6 பேரின் படங்கள் வெளியீடு\nஇவருடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறது இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.\nசஹ்ரான் காசிமின் சகோதரியின் வீட்டை கண்டுபிடித்து, அங்கு பிபிசி சென்றது. தொலைக்காட்சிக்கு பேட்டியளிப்பதை தவிர்த்த அவர், பிபிசியிடம் பேசுவதற்கு ஒப்புக்கொண்டார்.\nவெள்ளை நிற ஸ்கார்ஃப் அணிந்திருக்கும் மதானியா முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் காத்தான்குடியில் சங்கடத்துடன் உட்கார்ந்திருக்கிறார்.\nநிச்சயம் தன் மீது கவனம் குவிவதை மதானியா விரும்பவில்லை.\nImage caption சஹ்ரான் ஹஷிம் நிறுவிய மசூதி\nஐந்து சகோதரிகளில் மதானியாதான் மிகவும் இளையவர். காசிமுக்கு வயது நாற்பது இருக்கும். அவர்தான் மூத்தவர். தனது சகோதரருடன் 2017-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித தொடர்பும் இருக்கவில்லை என்கிறார் அவர்.\nஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களுக்கு பிறகு, இந்த தாக்குதலின் சூத்திரதாரி என நம்பப்படும் சஹ்ரான் ஐஎஸ் குழுவின் தலைவர் அபு பகர் அல் - பாக்தாதிக்கு விசுவாசம் காட்ட உறுதியேற்க அழைப்பு விடுக்கும் விதமான ஒரு காணொளி பரவியது.\nஞாயிற்றுக்கிழமை தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பு கூறும் எட்டு பேரில் முகம் தெரியக்கூடிய ஒரே நபர் சஹ்ரான்தான்.\nஇலங்கை குண்டுவெடிப்பு - நீர்கொழும்பு மசூதியில் தஞ்சமடைந்த பாகிஸ்தான் அஹமதியாக்கள்\nஆனால் இலங்கை காவல்துறை ஒன்பது பேர் இந்த தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிடுகிறது. ஒரு பெண் உள்பட இந்த தாக்குதலாளிகள் அனைவரும் உள்நாட்டுக்காரர்கள் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் 'நன்கு படித்தவர்கள்' மற்றும் 'நடுத்தர குடும்பத்தினர்' என்றும் இதில் ஒருவர் பிரிட்டன் மற்றும் ஆஸ்த்ரேலியாவில் படித்தவர் என்றும் காவல்துறை கூறுகிறது.\nபிரபல வணிகர் ஒருவரின் இரண்டு மகன்கள் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளனர். ஒருவரின் மனைவி காவல்துறையின் சோதனையின்போது தன்னை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் அவரது இரண்டு குழந்தைகளும் இறந்தனர் என பல காவல்துறை அதிகாரிகளும், காவல்துறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றனர்.\n''நான் அவரது செயல்களை ஊடகங்களில் பார்த்தே தெரிந்துகொண்டேன். எந்த ஒரு கணத்திலும் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என மதானியா தனது சகோதரர் பற்றி குறிப்பிடுகிறார்.\n\"எங்களுடன் நன்றாக பழகுவார். சமூகத்தோடு நல்ல ஐக்கியமாக அவர் இருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர் எங்களோடு எந்த தொடர்பிலும் இல்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. ஊடகங்களில் வந்துள்ள சில விசயங்களை நாங்கள் பார்க்கிறதே இல்லை. அவரோடு உள்ள தொடர்பு அறுந்துவிட்டது,\" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.\nநான் இதனை கடுமையாக கண்டிக்கிறேன். எனது அண்ணண் இந்தச் செயலை செய்திருந்தாலும் கூட கண்டிப்பாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இனியும் அவரைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nசஹ்ரான் ஓர் அடிப்படைவாத இஸ்லாமிய மதபோதகர். சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தின் மீது இறை நம்பிக்கையற்றவர்களை கண்டித்து யூடியூப் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் பல காணொளிகளை அவர் பதிவிட்டதன் வாயிலாக உள்ளூரில் இவரது முகம் தெரியத்துவங்கியது.\nஇந்த காணொளிகள் புத்த மதத்தினர் அதிகம் வாழும் இலங்கையில் சிறுபான்மையினரான மற்ற முஸ்லிம்களிடையே கவலைகளை உண்டாக்கியது.\nமதத் தலைவர்கள் இது தொடர்பாக தங்களது கவலைகளை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அவை புறந்தள்ளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதிகாரிகளோ தங்களால் சஹ்ரான் தலைமறைவான பிறகு கண்டறிய முடியவில்லை எனக் கூறுகிற���ர்கள்.\nஆனால் கிழக்கு இலங்கையின் சிறிய நகரத்தின் பகுதிநேர மத போதகர் இந்த கொடூர தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கக் கூடும் என நம்புகிறார்கள்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்\nஏற்கனவே உள்நாட்டு போரின் மூலமாக இலங்கை உலக கவனம் பெற்ற நிலையில் உள்ளூர் தீவிரவாதிகள் மற்றும் சர்வதேச தீவிரவாத குழுவான ஐஎஸ் இடையே தொடர்பு இருப்பது மீண்டும் இலங்கை மீது கவனம் குவிய காரணமாகியிருக்கிறது.\n''எங்களது குழந்தைப்பருவத்தில் எங்களிருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அப்போது அண்டை வீட்டாருடன் மிகவும் நட்புறவோடு இருந்தார். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை,'' என்கிறார் மதானியா.\nகாசிமுக்கு நேரடியாக ஐஎஸ் உடன் தொடர்பு இருக்கிறதா இல்லையா அல்லது இந்த தாக்குதலை நடத்தியதாக கோரும் ஐஎஸ் குழுவுக்கு விசுவாசம் காட்ட உறுதிமொழி ஏற்ற உள்ளூர் ஜிகாதியா என்பது தெளிவாக தெரியவில்லை.\nகாத்தான்குடி மட்டக்களப்பு நகரத்துக்கு அருகே இருக்கிறது. இங்குதான் ஈஸ்டர் திருநாளன்று சீயோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர்.\n\"புலிகளின் போராட்டத்தையும், குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு\"\nஐம்பதாயிரம் மக்களுக்கும் குறைவானவர்கள் வசிக்கும் இந்நகரம் தற்போது கவனம் பெற்றுள்ளது.\nநான் காசிமின் வீட்டை கண்டுபிடிக்க முயன்றபோது பலர் இதற்கு அடையாளம் காட்ட தயங்கினார்கள். அவரைப் பற்றி பேசவே மக்கள் பயப்படுகிறார்கள்.\nகுண்டுவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து முஸ்லிம் சமுதாயம் இங்கு அச்ச உணர்வோடு வாழ்கிறது.\n''எங்களது பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பது உண்மையில் கவலையளிக்கிறது. நாங்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறோம் இதனால் கடும் வருத்தமடைந்திருக்கிறோம். எங்களது சமூகம் கடும்போக்காளர்களை ஆதரிப்பதில்லை. நாங்கள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையுடன் வாழவே விரும்புகிறோம்'' என காட்டான்குடி மசூதிகள் கூட்டமைப்புத் தலைவர் மொஹம்மத் இப்ராஹிம் மொஹம்மத் ஜுபைர் கூறுகிறார்.\nImage caption மொஹம்மத் இப்ராஹிம் மொஹம்மத் ஜுபைர்\nநான் காட்டான்குடிக்க���ச் சென்றபோது படுகொலைகளை கண்டித்து ஒருநாள் கடையடைப்பு நடத்தப்பட்டிருந்தது.\nஜுபைர் என்பவர் அந்த அடிப்படைவாத மத பரப்பாளரை பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததாக கூறுகிறார். உள்ளூர் நடைமுறைகளுக்கு மாறாக அவர் பின்பற்றும் இஸ்லாமிய மரபுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறுகிறார். இஸ்லாமிய சமூகம் வன்முறையை வெறுப்பதாகவும் மேலும் இளைஞர்கள் தீவிரவாத செயல்களுக்காக மூளைச்சலவை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது எனக் கூறியுள்ளார்.\nசஹ்ரானின் கடும்போக்கு பார்வைகள் காரணமாக பிரதான இஸ்லாமிய குழுக்கள் அவரை தங்களது கூட்டங்களில் பேச அனுமதிக்கவில்லை. இதையடுத்து காத்தான்குடியில் என்டிஜே எனும் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை தோற்றுவித்தார் ஹஷிம்.\nஇலங்கை அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன - 7 முக்கிய தகவல்கள்\nகடற்கரையருகே அவர் மசூதியை கட்டியெழுப்பியிருக்கிறார். அந்த கட்டடத்தில் அவர் பிரார்த்தனைகளையும், மத வகுப்புகளையும் நடத்தியிருக்கிறார். அவரது சர்ச்சைக்குரிய வெறுக்கத்தக்க பேச்சு சமூக வலைதளங்களில் பரவியத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் என உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.\nஅவர் தலைமறைவானாலும் வெறுப்பூட்டும் விதமான காணொளிகளை தொடர்ந்து பதிவிட்டுவந்தார். உண்மையில் அவர் தோற்றுவித்த தேசிய தவ்ஹீத் ஜமாத்திலிருந்து உறவை துண்டித்துவிட்டாரா என்பதில் சிலருக்கு சந்தேகம் இருக்கிறது.\nபிரதான என்டிஜே வில் இருந்து ஒரு குழு பிரிந்து தனியாக உதயமானதாக இலங்கையின் ராஜீய பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தனே கூறுகிறார்.\nஇன்னமும் சஹ்ரான் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரா என்பது தெளிவாகவில்லை.\nஆனால் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. அரசு கூறுவது போல இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் நிச்சயம் அயல்நாட்டில் இருந்து சில உதவிகளை பெற்றிருக்கக்கூடும்.\nஎமது உரையாடலின்போது சஹ்ரானின் சகோதரி அவரது வயதான பெற்றோர்கள் ஈஸ்டர் தாக்குதல் நடந்ததற்கு சில நாள்களுக்கு முன் இப்பகுதியிலிருக்கும் வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறுகிறார். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவிக்கிறார்.\n''எனது சகோதரர் அவர்களை எங்காவது வைத்த�� தொடர்பில் இருக்கக் கூடும் என எண்ணுகிறேன்,'' என்றார் அவர். சஹ்ரானின் இளைய சகோதரரை காவல்துறை தேடி வருகிறது.\nசஹ்ரான் மற்ற மக்களின் பாதையிலிருந்து விலகிப்போன ஒருவர் என மற்ற முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து தெரிவிக்கிறார்கள். அறிவற்ற இந்த தாக்குதலுக்கு மற்ற இலங்கையர்களை போலவே அவர்களும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.\nஆனால இந்த சிறிய நகரம் முழுவதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுமோ என அச்சம் சூழ்ந்திருப்பதே மிகவும் உண்மையான சேதி.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதாக்குதல்தாரியை வெளியே கூட்டி சென்று பலரின் உயிரை காத்த ரமேஷ்\nஇலங்கை குண்டுவெடிப்பு: 3 பெண்கள் உள்பட 6 பேரின் படங்கள் வெளியீடு\nரஷ்யா - வட கொரியா உறவை மேம்படுத்த கிம்-புதின் தீர்மானம்\nநீர்கொழும்பு மசூதியில் தஞ்சமடைந்த பாகிஸ்தான் அஹமதியாக்கள்\nஜெயலலிதாவுக்கு சொந்தமான நான்கு வீடுகள் முடக்கம்: வருமான வரித்துறை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/10171109/1206778/Vadavalli-near-electrical-attack-student-death.vpf", "date_download": "2019-05-27T02:03:23Z", "digest": "sha1:AIGZP6ABJ3EKFYB3SGVWVWEI3JLAM2IM", "length": 15176, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வடவள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி || Vadavalli near electrical attack student death", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவடவள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி\nபதிவு: அக்டோபர் 10, 2018 17:11\nவடவள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவடவள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேனி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மேல்சித்திரை சாவடி பகுதியில் ஒரு தோட்டத்தில் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சூர்யா, கவுதம் என்று 2 மகன்கள் உள்ளனர்.\nசூர்யா தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை சூர்யா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது பந்து மேல்சித்திரை சாவடியில் உள்ள ஒருவரது தோட்டத்தில் விழுந்து விட்டது.\nஇதை எடுப்பதற்காக சூர்யா சென்றார். சமீபத்தில் பெய்த மழை காரணமாக தோட்டத்தில் உள்ள மின்கம்பம் சாய்ந்து செடிகளில் மின்சாரம் பரவி இருந்தது. அப்போது பந்தை எடுக்க சென்ற சூர்யா படர்ந்து கிடந்த கொடியின் மீது கை வைக்கவும் சூர்யாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர். அப்போது சூர்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nதென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் - நாராயணசாமி\nதமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தயாநிதிமாறன்\nஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ\nரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி\nதிட்டக்குடி என்ஜினீயருக்��ு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83451/", "date_download": "2019-05-27T01:30:37Z", "digest": "sha1:JGSY74QPYFZ4IQ4UPRB3RS3T7GFXVMOB", "length": 9995, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவிராஜ் கொலை தொடர்பான மேன்முறையீட்டு மனு மீது ஓகஸ்ட் 02ம் திகதி விசாரணை : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜ் கொலை தொடர்பான மேன்முறையீட்டு மனு மீது ஓகஸ்ட் 02ம் திகதி விசாரணை :\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் ஓகஸ்ட் 02ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது,\nதனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மேன்முறையீட்டினை தாக்கல் செய்திருந்தார். இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நிபந்தனையற்ற பிணையில் விடுவிக்கப்பட்ட ஐந்து கடற்படை வீரர்களில் மூன்று பேர் நீதிமன்றில் முன்னியாகியிருந்த நிலையில் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது\nTagstamil tamil news ஓகஸ்ட் கொலை மேன்முறையீட்டு மனு ரவிராஜ் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்த���னையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nஐம்பது வீத மானியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய தீர்மானம்\nகடல்வள முகாமைத்துவம் – மீன்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ள இலங்கை வரும் நோர்வேயின் ஆய்வுக் கப்பல்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2018/03/", "date_download": "2019-05-27T02:12:30Z", "digest": "sha1:X2C4NTO2JWS66BRLSTGRJ5YFY443CF2T", "length": 12181, "nlines": 136, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: March 2018", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஇன்னும் சில மணி நேரத்தில் இந்தியாவை நோக்கிய இனிய பயணம் தொடங்க உள்ள நிலையில், நிறைவாக நிறைவான ஒரு பதிவை இடும் நோக்கில் மடிக்கணினியைத் திறக்கிறேன்.\nபதினெட்டாம் நூற்றாண்டில் வெளிவந்த அமெரிக்க நாட்டின் பணத்தாள் இன்றும் செல்லும் என்றால் வியப்பாக உள்ளதா சுதந்திரம் அடைந்தபின் நான்கு முறைகள் பணமதிப்பு இழக்கச் செய்த நாட்டில் வாழும் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.\nகலங்க வைத்த கண்ணீர் அருங்காட்சியகம்\nஆம். இது ஒரு கண்ணீர் அருங்காட்சியகம்தான். ஆருயிர் மனைவியும், அருமைக் குழந்தைகளும் சிந்திய கண்ணீருக்குச் சாட்சியாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின.\nமறக்க முடியாத மரக்கா Arboretum\nஆர்போரீட்டம் (Arboretum) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மரங்களின் தொகுதி அல்லது கூட்டம் எனப் பொருள் சொல்லலாம். குறிப்பாகச் சொன்னால் வெவ்வேறு பெயருடைய மரங்களை ஒரு பெரும்பரப்பில் நட்டு வளர்ப்பதாகும். இந்த ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக மரங்கள் நிறைந்த சோலை என்னும் பொருள் தரும் வகையில் மரக்கா என்னும் புதிய சொல்லை நான் உருவாக்கியுள்ளேன்.\nஒரு நூறு ஏக்கர் பரப்பில், அதுவும் நகரின் நடுவில், ஓர் அழகான தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது என்னும் செய்தியை நம்பாமல்தான் அங்கு போனேன். நம்பினேன் நேரில் பார்த்தபின்.\nவிடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளிச் சிறுவன் வீட்டு நினைப்பு அதிகமாகி, விடுமுறையில் வீடு திரும்ப ஏங்கிக் காத்துக்கிடப்பது போல இப்போது என் மனநிலை உள்ளது. அவனுக்கு வீட்டு நினைப்பு; எனக்கு நாட்டு நினைப்பு. அவ்வளவுதான் வேறுபாடு. இந்தியாவுக்கு விமானம் ஏறும் அந்த இனிய நாள்- இந்த மாதம் இருபத்து எட்டாம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்.\nபண்டைத் தமிழரின் கவி மரபு வியப்புக்குரியது. ஆடவர்க்கு இணையாக மகளிரும் யாப்பிலக்கணம் அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்கப் பாக்களைப் பாடியுள்ள பெண்பாற் புலவர்களே சான்றாக அமைவர். மேலும் சமூகத்தில் வாழ்ந்த பல்வகைத் தொழில் செய்தாரும் பாங்குற பாவியற்றும் ஆற்றல் பெற்றிருந்தனர். மருத்துவ���் இளநாகனார், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கணியன் பூங்குன்றனார் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஅப்படி அவர்கள் இயற்றிய பாவகைகளில் ஒன்று சித்திரக் கவி என்பதாகும். சித்திரக் கவிகளை இயற்றுவதற்கு மட்டுமல்ல இத்தகு பாக்களைப் படிப்பதற்கும் தனித்திறன் வேண்டும்.\nபாம்புகள் பிணைந்து நிற்பதாகப் படம் வரைந்து அவற்றின் மீது கவிதை வரியை அமைத்தார்கள். இதற்கு நாக பந்தம் என்று பெயர். இறைவன் உலாவரும் தேர் போன்ற படத்தில் பா அமைத்து இரதபந்தம் என்று அழைத்தார்கள். இப்படி இச் சித்திரக் கவி பலவகைப்படும்.\nசென்ற நூற்றாண்டுவரை இச் சித்திரக் கவிமரபு தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. இப்போது அத்தி பூத்தாற்போல் சிலரே முயல்கின்றனர். இவ்வகைக் கவிதைகளைப் படித்துப் பாராட்டுவோரும் இல்லை. கொள்வோர் இல்லையேல் கொடுப்போரும் இல்லாமல் போவர் என்பது உண்மை.\nநான் கடந்த ஒரு மாதமாக என் தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பல சித்திரக் கவிகளை இயற்றினேன். அவற்றில் சிலவற்றை வலைப்பூ வாசகரிடையே அரங்கேற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅருள்தரும் பால்மனம்சேர் நம்பிமுரு காநீ\nவருகுதிசீர் தந்திடுவாய் வேண்டுவோர் கண்பார்க்க\nமீதிறத்தோய் போக்கிலார் போற்ற வருகுதியே\n(எழுத்துகள்:பாடலில் 73, படத்தில் 66)\nபொருள்: அடியார்க்கு அருள் தரும் பால்மனம் கொண்ட நம்பியே முருகா நீ வருக. எமக்குச் சீர் தருக. மீ திறம் உடையானே உன்னை வேண்டி நிற்கும் அடியார்கள் பார்க்கும் வண்ணம் என்னைப் போன்ற போக்கிடம் இல்லாதோர் போற்றிட வருக. வந்து நீ உன் கண் திறந்து எம்மை நோக்கினால் எம்மிடத்தில் உள்ள மயக்கம் வெந்து சாம்பலாகும்.\nகலங்க வைத்த கண்ணீர் அருங்காட்சியகம்\nமறக்க முடியாத மரக்கா Arboretum\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162903&dtnew=12/7/2018", "date_download": "2019-05-27T02:09:58Z", "digest": "sha1:34S36QPNTOWP7RFAV2EKDMMF2BCVCBP6", "length": 15646, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| பிளஸ் 1 ஆசிரியர்களுக்கு பயிற்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nபிளஸ் 1 ஆசிரியர்களுக்கு பயிற்சி\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு மே 27,2019\nலோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு\n30ம் தேதி பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார��� மோடி மே 27,2019\nசி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: 'ரபேல்' வழக்கில் மத்திய அரசு பதில் மே 27,2019\nசந்திரபாபு நாயுடு ஊழல்:'தோண்ட' ஜெகன் முடிவு மே 27,2019\nவிருதுநகர்:பிளஸ் 1 வகுப்பிற்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு குழப்பம் நிலவியது. இந்நிலையில் புதிய பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியினை ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்கப்படுகிறது.விருதுநகர் நோபிள் பெண்கள் கல்லுாரியில் விருதுநகர், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கும், கிருஷ்ணன் கோயில் வி.பி.எம்.எம்., கல்லுாரியில் சிவகாசி , ஸ்ரீவில்லிபுத்துார் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் 2 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கர���தினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/39715-sunny-leone-return-home.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T02:53:47Z", "digest": "sha1:2RYXTFN36DCILE6FTPJCWISVJ2A4EUXR", "length": 10488, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சன்னி லியோன்! | Sunny Leone return home", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nசிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சன்னி லியோன்\nஉடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகை சன்னி லியோன், சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.\nகவர்ச்சியை ஆயுதமாக வைத்து இந்திப் சினிமா பட உலகத்தைக் கலக்கி வரும் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் சினிமாவையும் ஒரு கை பார்க்கும் முடிவோடு களம் இறங்கியிருக்கிறார். ஏற்கனவே ஜெய் நடிப்பில் வந்த ‘வடகறி’ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு மட்டும் வந்து போன சன்னி லியோன், தற்போது ‘வீரமாதேவி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில் நடிகை சன்னிலியோன், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை உத்தரகாண்ட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு சன்னி லியோன் தற்போது வீடு திரும்பியுள்ளார். அவரை, சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி, ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு ரெஸ்டில் இருக்கப்போகிறார் சன்னி லியோன்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆந்திரா மெஸ் - திரை விமர்சனம்\n'சர்கார்' படத்தில் சிகரெட் காட்சியை உடனே நீக்குக -ராமதாஸ் வலியுறுத்தல்\nமில்லியனைத் தொட்ட ’பியார் ப்ரேமா காதல்’ பட ’டோப்’ பாடல்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராஜஸ்தான்- நோயாளியின் வயிற்றுக்குள் ஆணி புதையல்\nதவறான சிகிச்சை: திமுக வேட்பாளர் மருத்துவமனை மீது வழக்கு பதிவு\nசன்னி லியோன் பயோபிக் படப்பிடிப்பு தளத்தில் ஒரு வருத்தமான நிகழ்வு\nபுற்றுநோய் எதிரொலி...மார்பக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரான்ஸில் தடை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற��கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2019-05-27T02:35:52Z", "digest": "sha1:7ZQMBQFAZLKLLLTGHNZECDV4SH63X7MV", "length": 9109, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nTag: இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nகத்தரின் தலைநகரான தோஹாவில், இன்று (02-12-2016) வெள்ளி மாலை இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மதினா கலீஃபா சவூதி மர்கஸில் நடைபெற்றது. (சத்தியமார்க்கம்.காம்) இதில் \"தியாகம்\" என்ற தலைப்பில்...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 26 minutes, 58 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2019-05-27T01:19:02Z", "digest": "sha1:Q2J44EEB5FEYPFUDQ662SMUKDGSYX4LF", "length": 5289, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் களத்தில்!! - Uthayan Daily News", "raw_content": "\nவன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் களத்தில்\nவன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் களத்தில்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 15, 2019\nநாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படும் என்று விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.\nவன்முறைகள் தொடர்பாகத் தகவல்கள் கிடைத்ததும், அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும், ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலமையைக் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானம்\nVPN செயலி ஊடாக போலியான தகவல்கள் பரப்பிய மூவர் கைது\n‘மீண்டும் தாக்குதல் நடக்கும்’- துண்டுப் பிரசுரம் விநியோகத்தவர் கைது\nதனியார் காணியில் புதையல் தேடியவர்கள் கைது\nபல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி விரைவில்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\n‘மீண்டும் தாக்குதல் நடக்கும்’- துண்டுப் பிரசுரம் விநியோகத்தவர் கைது\nகட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் நேருக்கு நேர் விபத்து- ஒருவர் உயிரிழப்பு\nதனியார் காணியில் புதையல் தேடியவர்கள் கைது\nமாமுனை கடற்­ப­ரப்­பில்- 233 கிலோ கஞ்சா மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/175829/", "date_download": "2019-05-27T01:32:04Z", "digest": "sha1:3OPTDKVOKNPVIOYN3JDEWWEO5C4LZBDA", "length": 4874, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "புதிய களனி பாலம் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது - Daily Ceylon", "raw_content": "\nபுதிய களனி பாலம் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது\nபுதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையிலான வாகன போக்குவரத்து நாள��� (15) மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கமைய நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஉயர் மின்னழுத்தமுள்ள மின் இணைப்பு ஒன்றை வழங்குவதற்காக இவ்வாறு குறித்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பேலியகொட வெளிச்சுற்றுகையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (ஸ)\nPrevious: 132 புதிய ஆம்புலன்ஸ் வண்டிகள் சுகாதார சேவைக்கு… (Video)\nNext: நகர் முழுவதும் சமமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/siruvarmani/", "date_download": "2019-05-27T02:30:51Z", "digest": "sha1:TKQH4I7I7SJDRAIVTDJAVJMF7OPJW3XP", "length": 8976, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "siruvarmani Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்\n“உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில்...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 21 minutes, 57 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் ���ி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/2018-june-current-affairs-tamil/", "date_download": "2019-05-27T01:02:51Z", "digest": "sha1:2X7OGGIBK2OCKXY7CNWMGV5BHKBBWURD", "length": 3377, "nlines": 124, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "2018 ஜுன் மாத நடப்பு நிகழ்வுகள் (PDF & VIDEO) |", "raw_content": "\n2018 ஜுன் மாத நடப்பு நிகழ்வுகள் (PDF & VIDEO)\n2018 – ஜுன் மாத நடப்பு நிகழ்வுகள் பகுதி 1 தோ்வு நோக்கில் முக்கிய வினாக்களாகத் தொகுக்கப்பட்டு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது\nஇதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தவும்\nதமிழா அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் 2018 (ஜனவாி – மே)\nஅரசியலமைப்பு முக்கிய வினாக்கள் (6-10)\nகணிதம் மற்றும் அறிவுக்கூா்மை மாதிாித் தோ்வு (PDF)\nமுக்கிய தலைவா்களின் சுயசாிதைகள் (PDF)\nதமிழகத்தில் உள்ள முக்கிய மலைகள் – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4277", "date_download": "2019-05-27T01:31:57Z", "digest": "sha1:VD5LWGYMVGUO4EYN3NOJYDJBZ6N5OAI5", "length": 9006, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பயிற்சி வகுப்பு -11-12-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nவெள்ளவத்தையில் தையல் பயிற்சி Aari Work, Saree Work, மெஷின் எம்பிரோடரி, Rebon Work போன்ற பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். வயதெல்லை கிடையாது. வீட்டி க்கு வந்தும் கற்பிக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். ஓடர்களு��் ஏற்றுக்கொ ள்ளப்படும். 076 6936896.\nபெண்களுக்கான இலகு முறையிலான தையல் வகுப்புகள் சல்வார், சாரி பிளவுஸ், சிறுவர் ஆடைகள் மற்றும் அனைத்து விதமான பெண்கள் ஆடைகளும் ஆரம்பம் முதல் வெட்டி தைக்க கற்றுக்கொடுக்கப்படும். Cake Class, Pastry, Bun, சமையல் வகுப்புகளும் நடைபெறுகின்றன. Home visiting வசதியும் உண்டு. T.P: 077 9437933.\nஅனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் தையல் வகுப்புகள் வத்தளையில் நடைபெறுகின்றன. டெயிலரிங் மெதட், சாரி பிளவுஸ், சல்வாரி Diploma Course சான்றிதழ் வழங்கப்படும். ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும். 077 0875291.\nவெள்ளவத்தையில் பெண்களுக்கான குறுகிய நீண்டகால அழகுக்கலைப் பயிற்சி நெறி, யோக தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. (விசேட விலைக்கழிவு உண்டு) S.Tharsini. 077 1844660.\nகொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செ ல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Acadamy. 076 3798255.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-27T02:37:30Z", "digest": "sha1:TX6TZ6LKPLTCPSHFMW3AFAGAU6QUS5YU", "length": 25848, "nlines": 304, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கடற்கரும்புலி – eelamheros", "raw_content": "\nகடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி வீரவணக்கம்\nநிலை : கடற்கரும்புலி கப்டன்இயக்கப்பெயர் : அருள்ஜோதிபெயர் : சியாமளாதந்தை பெயர் : முத்துலிங்கம்பால் : பெண்நிலையான முகவரி : காரைநகர்-யாழ்ப்பாணம்பிறந்த திகதி : 02-09-1976 10.09.1995 அன்று யாழ்-காங்கேசன்துறை துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கும் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரசாவை தழுவிக்கொண்டார் ஈழவிம்பகம் கரும்புலிகள்/black tigers /warriors\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு வீரவணக்கம்\n10-05-1973 – 16-08-1994 கடலன்னையின் பெண் குழந்தை கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை… Read More முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு வீரவணக்கம்\nமுல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள்\nமுல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் போது டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை ஈழநாதம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன் தமிழீழ… Read More முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள்\nநேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.”மகள் கதைக்கட்டாம்… “அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள். ”வழமையான நலஉசாவல்…” தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்….” எல்லாம் முடிய, ”நான் வேற இடம் போறனப்பா….அதுதான் எடுத்தனான்….,இனி எடுத்தால் தான் தொடர்பு….நீங்கள் எடுக்காதீங்கோ….சரி வைக்கிறன் அப்பா….”மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான்.ஒரு முறை… Read More கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி\nகடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்\n2004ம் ஆண்டு 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம் மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற் கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று. அங்கு அவனுக்காக பணிகள் நிறைய��ே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை, என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லமே அவன்தான். வீட்டின் இல்லாமை… Read More கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்\nபெரிதாக பார்க்க , 2\nகடற்கரும்புலிகள் கப்டன் மதன் மேஜர் வரதன்\nகடலணையின் புதல்வர்கள் கரும்புலிகள் புவீந்திரன், மணியரசன்\nகடற்கரும்புலி மேஜர் குமாரவேலின் உண்மைச் சம்பவத்தின் குறும்படம்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி ���ிமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவ��ுக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/lakshmi-vilas-bank-po-recruitment-2018-apply-now-004305.html", "date_download": "2019-05-27T01:48:20Z", "digest": "sha1:K54JJZMEIPBSINHQCSVFOW3HMH454UUQ", "length": 11824, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலையில்லா பட்டதாரியா ? லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.40 ஆயிரம் ஊதியம்..! | Lakshmi Vilas Bank PO Recruitment 2018, Apply now - Tamil Careerindia", "raw_content": "\n லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.40 ஆயிரம் ஊதியம்..\n லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.40 ஆயிரம் ஊதியம்..\nலட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள புரபேஷனரி அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.40 ஆயிரம் ஊதியம்..\nநிர்வாகம் : லட்சுமி விலாஸ் வங்கி\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : புரபேஷனரி அலுவலர்\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்\nவயது வரம்பு : 20 முதல் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.23,700 முதல் ரூ.42,020 வரை\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : http://careers.lvbank.com/ என்னும் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.700\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 30\nதேர்வு தேதி : 2019 ஜனவரி 20\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://lvb.online-ap1.com/#no-back-button என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://careers.lvbank.com/ என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/sunny-leone-topped-merit-list-junior-engineer-phed-004551.html", "date_download": "2019-05-27T01:10:48Z", "digest": "sha1:OYP5I6LU7O5SRGTBBL2QXPVSBWR6ZQN6", "length": 11671, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.! எப்படின்னு தெரியுமா? | Sunny Leone topped in merit list for junior engineer in PHED - Tamil Careerindia", "raw_content": "\n» அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஅரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nபீகார், சுகாதாரத்துறையில் இளநிலை பொறியாளர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களை, தகுதி அடிப்படையில் வரிசைப்படுத்தி அம்மாநில அரசுத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகை சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nபீகார், பொது சுகாதாரக் கட்டமைப்புத் துறையில் காலியாக உள்ள 214 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்க வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.\nஇதனைத்தொடர்ந்து, கல்வித் தகுதி மற்றும் துறை சார்ந்த அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை வரிசைப் படுத்தி, அரசுத்துறை இணைய தளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் பெயராக 98.50 புள்ளிகளுடன் நடிகை சன்னி லியோன் பெயர் இடம்பெற்றுள்ளது.\nஇதைக் குறிப்பிட்டு, சிறப்பான மதிப்பெண்ணை பெற்றிருப்பது மகிழ்ச்சி என தமது ட்விட்டர் பக்கத்தில் சன்னிலியோன் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து பேசிய பீகார் அமைச்சர் வினோத் நாராயணன் \"இது இணைய தளத்தில் யாரோ விஷமிகள் வேண்டுமென்றே செய்த குறும்பு\" எனக் கூறியுள்ளார்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nபட்டதாரி இளைஞர்களே அரசாங்க வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-delhi-tp60-s4/", "date_download": "2019-05-27T01:32:11Z", "digest": "sha1:DRVQUBUR2R6UD6NBMMGFHCPDEH26EUEW", "length": 7804, "nlines": 156, "source_domain": "tamil.mykhel.com", "title": "Delhi Daredevils (DD): Team News, Owner, Captain, Coach, Highlights, Preview & Reports - myKhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2019\nமுகப்பு » கிரிக்கெட் » IPL 2019 » அணிகள் » செய்திகள்\nகடந்த சீசன் வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியாக இருந்து, இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணியாக மாறி உள்ளது டெல்லி. இந்த அணி பெயரை மாற்றினால் விதியும் மாறும் என நம்புகிறது. கடந்த வருடம் மிக மோசமாக செயல்பட்ட இந்த அணி, இந்த ஆண்டு சில முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளதால், ஐபிஎல் 2019 சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லி அணியின் விவரம் இங்கே.\nஏலம் எடுத்த விலை பத்தலைனு தகராறு பண்றாரு.. தவானை டெல்லிக்கு தாரை வார்த்த சன்ரைசர்ஸ்\nசிஎஸ்கேவுக்கு மோசமான தோல்வி... கடைசி இடத்தில் உள்ள...\nஎன்னது கொல்கத்தா அணியிலிருந்து கம்பீர் அவராகவே விலகினாரா \nஉரிமையாளர் ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்\nபாய்ந்து அடித்த ஷமி... பறந்து பிடித்த ஸ்டோக்ஸ்.....\nஐபிஎல்.. புனேவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது...\nஹைதராபாத் 14 6 8 12\nIPL 2019 Finals: Watson injury: காயத்திலும் சென்னை அணிக்காக போராடிய வாட்சன்- வீடியோ\nIPL 2019 FINALS:CHENNAI VS MUMBAI :பொல்லார்டுக்கு 25% அபராதம் போட்ட நடுவர்-வீடியோ\nIPL FINALS 2019:சோகத்துடன் விடை பெறுவதாக டுவீட் வெளியிட்ட ஹர்பஜன் -வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-12-09:59:32.198235", "date_download": "2019-05-27T01:20:30Z", "digest": "sha1:ESXMRLAXQBX77GYJQ4HZUUZQ5APGB5HQ", "length": 11015, "nlines": 162, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-12 09:59:32.198235", "raw_content": "\n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும��� பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்\"\n#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\"\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப க���ட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52572/", "date_download": "2019-05-27T00:57:57Z", "digest": "sha1:65ASE5A2TLX5GQ4ZJOTWQQXRNCURGEHI", "length": 10818, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்பந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை – அர்ஜுன ரணதுங்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை – அர்ஜுன ரணதுங்க\nஅம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று அவர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸகிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்ட நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிற் பாதுகாப்பு தெடர்பாக தான் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனத்துடன் பேசியுள்ளதாகவும் ஓருவரை கூட தொழிலில் இருந்து நீக்க வேண்டாம் எனக் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால் இன்று அந்த அமைச்சு தனக்குரியதல்ல என்றபோதிலும் தனது கருத்தில் உறுதியாக இருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுமாயின் தான் அரசாங்கத்தில் இருந்தவாரே அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பேன் எனவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nTagsnews Srilanka tamil tamil news அம்பந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் அரசாங்கத்தின் அர்ஜுன ரணதுங்க ஆபத்து கடமை தலதாமாளிகை தொழிலைப் பாதுகாப்பது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…\nஇலங்கை • ���ிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nமுத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்பவருக்குமூன்றாண்டு சிறை\nசி.ஐ.ஏ.யின் முன்னாள் துணைத்தலைவரை கைது செய்யுமாறு துருக்கி உத்தரவு\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2019-05-27T01:37:35Z", "digest": "sha1:E25HWRKO76HKDDJ2DDW3JZOIJIUZHADF", "length": 5864, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "துபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டி – GTN", "raw_content": "\nTag - துபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டி\nதுபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் அன்டிமுர்ரே அரை இறுதிக்கு தகுதி\nதுபாய் டென்னிஸ் சாம்பியன்; போட்டியின் ஆண்கள் ஒற்றையர்...\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் ���ைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-05-27T01:07:40Z", "digest": "sha1:IFQARKDYLPLYCSO5NK7BFOPKDVQNMVOD", "length": 8294, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்னாப்பிரிக்கா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசா\nதென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்னாப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கு – நிலச்சரிவு – 60 பேர் பலி\nதென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலும், குவாசூலூ-நட்டால்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள், விமானங்களை இயக்கி வந்த விமானியிடம், இழப்பீடு கோரப்பட்டது…\nதென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆப்ரிக்கன்...\nஉலகம் • பிரதான செய்திகள் • பெண்கள்\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவும் காலம் ஆனார்..\nதென்னாப்பிரிக்காவை சேர்ந்த இனவெறிக்கு எதிரான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம்\nநடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வேகமாக வீசியதற்காக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்னாப்பிரிக்காவில் இனந்தெரியாத ஒரு நோய் தாக்கியதில் 60 உயிரிழந்துள்ளனர்….\nதென்னாப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா...\nதென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nதென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) மீதான...\n“தர்கா றவுன் பிரேக்கிங் நியுஸ்” வட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் கைது… May 26, 2019\nஹொரவப்பொத்தானையில் கைதானவர்களிடம் 1பில்லியனுக்கும் அதிமான பணம்… May 26, 2019\nபிரபாகரன் மீது, ஒருபோதும் பொய் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது – கருணா அம்மான்… May 26, 2019\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்.. May 26, 2019\nகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது… May 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\nLogeswaran on இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/07/thala-ajith-shalini-ajith-anoushka-ajith-at-a/", "date_download": "2019-05-27T02:32:42Z", "digest": "sha1:7BERR4SU3PIECXIW5SZBWY3JPQRWJGVG", "length": 3805, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "Thala Ajith - Shalini Ajith & Anoushka Ajith At A !", "raw_content": "\nதல அஜித்துக்கு நிகரான நயன்தாராவின் செம ல��க்: வைரலாகும் விஸ்வாசம் புகைப்படம்\nதல அஜித் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது…\nபாக்ஸ் ஆபிஸ் வசூலை தட்டி தூக்கிய விஸ்வாசம்\nஇதுவரை வசூல் மன்னனாக இருந்த ரஜினிகாந்த் கபாலி, காலா, 2.0 போன்ற படங்கள் அதலபாதாளத்தில் தள்ளியது. இதனால், குறுகிய கால…\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/actor-prabhu-vote-family", "date_download": "2019-05-27T01:48:05Z", "digest": "sha1:S4HNFGNL33VJ6YJOCV2ZSNB2YZQ6DOID", "length": 13255, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " தேர்தலில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் நடிகர் பிரபு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogதேர்தலில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் நடிகர் பிரபு..\nதேர்தலில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் நடிகர் பிரபு..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று நடிகர் பிரபு அவரது மனைவி மற்றும் மகன் விக்ரம் பிரபு உடன் இணைந்து வந்து வாக்களித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஆட்சியாளர்களின் கூட்டணி போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது : வாக்களித்த பின் கனிமொழி பேட்டி..\nமுன்பு இல்லாத அளவு அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட 17-வது மக்களவை..\nஇந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் : மோடியின் வெற்றி குறித்து டிரம்ப் ��ாழ்த்து..\nU-20 உலகக்கோப்பை கால்பந்து : லீக் சுற்றில் உக்ரைன், உருகுவே வெற்றி\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nநாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/AR-STOP.html", "date_download": "2019-05-27T01:31:48Z", "digest": "sha1:3JAT3PMT3J7O4HNBNPJUIHVYPNRII3UG", "length": 10940, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு.! | TamilNews வி���சாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஏ.ஆர். ரஹ்மானின் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு.\nபுகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்குபற்றவிருந்த மாபெரும் இசைநிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nகொழும்பு காலி முகத்திடலில் நடைபெறயிருந்த மாபெரும் இந்த இசைநிகழ்ச்சியை எதிர்வரும் 23ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச��� சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2014/08/29/bt-cap-maniarasan/", "date_download": "2019-05-27T01:10:51Z", "digest": "sha1:UCKYKYWIGZS7K7IBF5IM3TTKWF7WOBGO", "length": 32426, "nlines": 310, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கடற்கரும்புலி கப்டன் மணியரசன் – eelamheros", "raw_content": "\nகடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன்…..\n“பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தன்னையிர்ந்த கரும்புலி; என கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலைநிமிர்ந்து சொல்லவைத்த அடலேறு அவன்.\nஅந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் பதிவிட்டுப் போய்விட்டன.\nஇந்தச் சின்ன வயதிலும், பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு ஏற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஓர் உருண்டை முகம். நிமிர்ந்த லாவகமான திடகாத்திரமான உடல்வாகு. எங்கள் கண்ணெல்லாம் அந்த வண்ணக்கோலம்.\nமணியரசன் குறுகுறுத்தவன். பஜிரோவில் வருகின்றவர் வீட்டிற்குள் போய் அலுவல் முடித்து விட்டு, போன வேகத்திலேயே திரும்பிவந்தால் கூட, பஜிரோ அடுத்த பக்கமாகத் திரும்பி நிற்கும். “ஆரடா தம்பி பஜிரோவைத் திருப்பி விட்டது” வந்தவர் தேடினால், ஒதுக்குப் புறமாக மணியரசன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பான். அது மோட்டர் சைக்கிளானால், ஒரு “8″ அடித்துவிட்டுத் திரும்பி நிற்கும். உள்ளே போனவர் வெளியில் வந்தால், எதோ முக்கிய வேலையில் முழ்கியிருப்பவனைப் போல, தூரத்திலிருந்து ஓரக்கண்ணால் பார்ப்பான். முகாமிற்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒரு பொருள், துண்டுகளாகப் பிரித்து மேசையில் வைக்கபட்டிருக்கும், யாருடைய வேலை இது என்று யாரும் கேட்பதில்லை.\nமணியரசன் குறுகுறுத்தவன் தான்; குழப்படிக்காரன் தான், ஆனால் எவருடைய கோபத்திற்கும் ஆளாகின்றவனல்ல.\nஒரு தடவை அவனோடு பழகியவர்களுக்கு, இன்னொரு தடவை அவனை நினைவுபடுத்தத் தேவையில்லை. எல்லோருடைய நினைவுகளிலும் நிலைத்துவிடும் வசீகரம் அவனிடமிருந்தது, மிகக் குறுகியகாலத் தொடர்புசாதன வேலையில், கவன் சேர்த்து வைத்திருந்த முகம் தெரியாத நண்பர்கள் பலர். எந்த நிலையத்தில் தகவல் பகிர்வதனை வேலை செய்பவராக இருந்தாலும், அவனோடு கதைக்காமல் அவர்கள் அலைவரிசையை மூடிக்கொண்ட நாட்கள் மிகக் குறைவு. மணியரசா உனது அன்பின் வீச்சுத் தூரம், தமிழீழத்தின் எல்லைகளைத் தொட்டிருந்ததடா\nமணியரசனுக்கு ஒரு பொழுது போக்கு, மற்றவர்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது. அவனிருக்குமிடத்தில் வாய்திறக்க அநேகமானவர்களுக்குப் பயம். ட்ரக் ஓடும் ஐம்பது வயது ஐயாவிலிருந்து, புதிதாக இயக்கத்திற்கு வரும் சின்னப் பையன் வரை, வயது வேறுபாடின்றி, எல்லோருமே அவனுட���ய அறுவைக்கு இலக்கு, ஆனாலும் மணியரசா “இயக்கம் பொமர் வாங்கினா, அதை இறக்க எங்களிட்டை ஒரு ‘றண்வே’ இருக்கு” என்று, மயிரில்லாத உன் முன்பக்கத் தலை அறுவைக்கு உள்ளாகும்போது கூட, மேல் மயிரைத் தட்டிவிட்டு, உருமறைப்புச் செய்து கொண்டு, புன்னகையோடு அந்தக் கிண்டலை ஏற்றுக்கொள்ளும் உனது நட்பின் பண்பு உயர்ந்தது.\nஊரிலும், பள்ளிக்கூடத்திலும் கனியூட் என்று செல்லமாக அழைக்கப்பட்ட வேதநாயகம் ராஜரூபன் தான் எங்கள் மணியரசன்.\nகுடும்பத்தில் கடைசித் தங்கைச்சிக்கு நேரே மூத்த இவன். 7ஆவது பிள்ளை.\nமணற்காடு றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்தில் படிக்கும்போது, அதன் உதைப்பந்தாட்டக் குழுவொன்றில் சிறந்த ஒரு விளையாட்டு வீரனாக இருந்தான். படிப்பிலும் கெட்டிக்காரனாம்.\nஅப்பா தொழிலுக்குப் போகும்போது, இடைக்கிடை அவரோடு கடலுக்குப் போகிறவன், திறமையான நீச்சல்க்காரனாகவும் ஆகியிருந்தான்.\n1991இன் நடுப்பகுதியில் இவன் இயக்கத்திற்கு வரும்போது 8ஆம் வகுப்போடு படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத் தான் வந்தான்.\nஅவன், எல்லாத் திறமைகளும் ஒருங்கிணைந்திருந்த ஒரு போராளி. இந்தத் தேசம் அவனிடமிருந்து பெற்றுக்கொள்ள நிறையவே இருந்தது; அவற்றை வழங்கும் ஆற்றலையும் அவன் கொண்டிருந்தான். ஆனால் , ஒரு கரும்புலித் தாக்குதல்தான் அவனுடைய பிரதான குறியாக இருந்தது. கடைசியிலும் அதைத்தான் அவன் செய்தான்.\nகடற்கரும்புலிகளின் 1வது பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுக்கும்போதே, பயிற்சிகளில் ஆர்வம் நிறைந்தவனாகவும், பரிட்சைகளில் அதிக புள்ளிகள் பெற்றவனாகவும் திகழ்ந்தான்; சிறந்த ஒரு விடுதலை வீரனாக முளைவிட்டான்.\nஅவனுடைய தெளிவான பேச்சு தன்மையும், விடயங்களைக் கிரகித்துக்கொள்ளும் வேகமும் தான் அவனை தகவல் பரிவர்த்தனை வேலைக்கு ஏற்றவனாக இனம் காட்டின. தகவல் தொடர்புச் சாதனம் கற்பிக்கும் பாடத்திட்டமானது பொதுவாக, “இவ்வளவு காலப்பயிற்சி” என வரையறுக்கப்பட்டது. ஆனால், மணியரசன் அதனைக் கற்றுக் கொண்டுவிட்ட நாட்களை விரல் மடிப்பிற்குள் அடக்கிவிடலாம்.\nஇரண்டே வருடகால அவனுடைய போராட்ட வாழ்வின் மிகப்பெரும்பாலான நாட்கள், தொடர்பு சாதனம் பார்க்கும் வேளையிலேயே அவனை ஈடுபடுத்தின. அந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், இன்றியமையாமையையும் அவன் புரிந்துணர்ந்திருந்த போதிலும், சண்டைக்குப் போகவேண்டுமென்ற ஆதங்கமே அவனிடம் மேலோங்கியிருந்தது. கங்கை அமரன் வன்னிக்குப் புறப்பட்டால் தானும் வரபோவதாக நச்சரிப்பான்; பிருந்தன் மாஸ்ரர் கிளாலிக்கு வெளிக்கிட்டால், தன்னையும் கூட்டிச் செல்லுமாறு அடம்பிடிப்பான். தன்னோடு நிற்கும்போதே, சண்டைக்கு அனுப்பும்படி மணியரசன் தனக்கு எழுதும் கடிதங்களை வாசிக்கவேண்டிய வில்லங்கம், தளபதி சூசைக்கு இருந்தது.\nஅவனது ஆசை ஓரளவு பூர்த்தியாக வர – வடமராட்சியிலுள்ள தலைமைத் தளத்தில் பகல் முழுவதும் ‘ செற் ‘ கதைத்துக் கொண்டிருப்பவன் , இரவுகளில் – கிளாலியின் சண்டைமுனையில் ஒரு எல்.எம்.ஜீயுடன் வலம்வரத் துவங்கினான்.\nஇறுதிக் காலத்தில்…. முழுமையாக, கிளாலியின் மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதுகளிலும், ஒரு கரும்புலித் தாக்குதலிலே மணியரசனுடைய பிரதான குறியாக இருந்தது. எங்களுக்குள் சுழன்று திரிந்த அந்த இனிய நண்பன், அதைத்தான் செய்து முடித்தான்.\nஅவனுடைய கடைசி நாட்களில் அவன் மிகுந்த உற்சாகமாக இருந்தன.\nதனது முகம்தெரியாத நண்பர்களிடம் வானலைகளினூடாக விடைபெற்றான். அந்த தொடர்பு சாதனத்திடமிருந்தும் விடைபெற்றான்.\nகிளாலிக் கடலில் சிதைந்து போன நிலையிலும், மதன் அதிகமாய் மிதந்து வந்தபோது, நாங்கள் பக்குவமாய் எடுத்து வந்து துயிலுமில்லத்தில் விதைக்கையில், கண்ணீரோடு மதனுக்கு மண் போட்டான். அந்த நேரத்தில் எனக்கு மண் போடும் பாக்கியம் ஒருவருக்கும் கிடைக்காது என்று நினைத்திருப்பானோ….\nதோரணம் கட்டி பந்தல் போட்டு மதனுக்கும், வரதனுக்கும் அஞ்சலி செய்த போது, வீதி வீதியாகத் திரிந்து பார்த்தான். இன்னும் நாலு நாளில் தனக்கும் இப்படித்தான் செய்வினம் என்று நினைத்திருப்பானோ….\nஇப்போது அவன் போய்விட்டான்; எங்களால் எட்ட முடியாத தொலைவுக்கு. எங்களைக் கிண்டல் செய்துகொண்டிருக்க அந்த அறுவைக்காரன் இப்போது இல்லை. இயக்கம் ‘பொமர்’ வாங்கினால் இறக்கி ஓட அந்த ‘றண்வே’ யும் இப்போது இல்லை.\n– விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 1993) இதழிலிருந்து\nAugust 29, 2014 vijasanஆவணி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறுஆவணி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு\nPrevious Post விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்\nNext Post கடற்கரும்புலி மேஜர் ��ுவீந்திரன்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொ���்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/10/14222439/1011836/ThanthiTV-Neerum-Nilamum.vpf", "date_download": "2019-05-27T01:00:01Z", "digest": "sha1:LKIO7NPEJQVUTINTGLGTPY6IOP2GANKF", "length": 5363, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நீரும் நிலமும் (14.10.2018)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த்-தை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஸ்டாலின்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/04/22-2015.html", "date_download": "2019-05-27T01:26:42Z", "digest": "sha1:XBUAMUXLW3GOWPFNG6FKFWZC45D25BLX", "length": 10456, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "22-ஏப்ரல்-2015 கீச்சுகள்", "raw_content": "\nகிரிகெட் வீரருக்கு இரங்கல் சொல்ல முடிந்த பிரதமருக்கு ஆந்திராவில் கொல்லப்பட்ட 20 பேரைப் பற்றி வாயே திறக்கமாட்டாரம். http://pbs.twimg.com/media/CDFhqO7VIAAJV8c.jpg\nதொந்தரவு என்று அறிந்து விலகுவது ஆண்மை என்றால் விலகினாலும் தொடர்ந்து அன்பு செலுத்துவது பெண்மை.\nகம்யூனிசம்னா என்ன அண்ணா இந்த டையலாக் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ்- கே.வி.ஆனந்த் #விஜய்அவார்ட்ஸ்முன்னோட்டம் #கத்தி\nகாஞ்சனா2 வெற்றிக்கு லாரன்சை பாராட்டிய விஜய் ;-) #பொறாமை உலகிற்கு மத்தியில் அடுத்தவங்கள பாராட்டவும் ஒரு மனசு வேணும் http://pbs.twimg.com/media/CDBj12XUMAAEFaY.jpg\nதனக்கென எந்த ஆசையும் இல்லாமல் ,என் ஆசைகளை தத்தெடுத்துக்��ொண்ட என் தந்தையைவிடவா ஒரு பெரிய செல்வத்தை அட்சய திரிதியை தந்துவிடப்போகிறது .\nவாதம் செய்யத் தெம்பில்லாதவனின் ஆயுதங்கள்... 1. ஒருமையில் பேச்சு 2. கெட்ட வார்த்தை 3. பாலின சந்தேகம் 4. வீட்டுப் பெண்கள் மேல் துவேஷம்,,,\nதிருமணமாகதவர்கள் கண்மணியை காஞ்சனா படத்திற்கு கூட்டி செல்கிறார்கள் திருமணமானவர்கள் தங்கள் காஞ்சனாவை கண்மணி படத்திற்கு கூட்டி செல்கிறார்கள்.\nஇவ்ளோ பிரச்னைக்கு நடுவுல இந்த வெளாட்டு தேவையா... http://pbs.twimg.com/media/CDGpVy7UIAAC_Oc.jpg\nஅந்த ஷூதான் உச்சகட்ட காமிடி.. தார் ரோடு போட்றவக வச்சுருந்தாக.. தள்ளிக்கிட்டு வந்துட்டே மொமண்ட்.. 👢👢😌😌 http://pbs.twimg.com/media/CDGU8GvVEAA-WU-.jpg\nகவிதையில் உள்ள பொய்களை கண்டு மலைத்து நிற்கின்றன இறுதியில் வைக்கப்படும் ஆச்சர்யபுள்ளிகள்\nபூனுல் போட்டவன் மட்டும்தான் தீண்டாமை செய்தான்னு சொல்றதும் , வெங்காயம் விக்குரவனெல்லாம் பெரியார்னு சொல்றதும் ஒண்ணுதான்\nநண்பன்: அட்சய திருதியைக்கு என்ன வாங்கப்போற நான்: ஒரு குண்டுமணி தங்கம் வாங்க துப்பில்லன்னு பொண்டாட்டிகிட்ட திட்டு..ஏகபோகமா வாங்குவேன்.\nநீங்கள் இனி நடக்க போவதில்லை என்று முழுமையாக தெரிந்தபின்னரே, இந்த உலகம் உங்கள் பாதையில் பூக்களை தூவ ஆரம்பிக்கும்.. #இறுதி ஊர்வலம்\nஎவ்வளவு உறுதி மனம் படைத்த ஆணாக இருப்பினும் ஒரு பெண்ணின் பிடிவாதத்தின் முன் அவன் உறுதி தோற்று விடும்\nபூஜை, மந்திரம்னு உடல் உழைப்பில்லாத வேலையை ஆரம்பகாலம் முதல் குலத்தொழிலாக்கி கொண்டனர் பிராமணர்கள்\nரஜினி மட்டும் சூப்பர் ஸ்டாரல்ல பெற்றோர் கடனடைத்து தங்கை தன்கல்யாணம் வீடுகட்டிமுடித்து கடனின்றி வாழும் ஒவ்வொருஆணும் சூப்பர் ஸ்டாரே\nயாரவது ஒருவருக்கு தானம் செய்யலாம்.பசியில் இருப்பவர் சாப்பாடு வாங்கி தரலாம். அட்சய திரிதியை இன்று.\nநீ பிடித்த குடை அழகல்ல நீ குடை பிடிப்பதே அழகு..\nபெண்களின் படங்களை பகிர்வதன் மூலம் அப்படி என்ன கிடைத்து விட போகிறது. அப்படி வரும் படங்கள் உங்கள் உறவினர்களோ, தங்கையாக இருக்க நேர்ந்தால் :(\nடல சிறந்த நடிகர் இல்லனு நான் சொல்லல,அந்த திறமையை ஏன் சினிமாவில் காட்டாமல் வாழ்க்கையில் காட்டுறாருனு தான் கேக்குறேன். சரியா தானே பேசுறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/12/blog-post_50.html", "date_download": "2019-05-27T02:17:14Z", "digest": "sha1:YU52TY6A5JJX7YBV3JW5FO4IRXLOXERS", "length": 41247, "nlines": 710, "source_domain": "www.asiriyar.net", "title": "குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி? - Asiriyar.Net", "raw_content": "\nகுளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி\nஇன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை.\nஇதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி வரும் பெண்கள், சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய, தனியார் விடுதி நடத்துனரே இப்படி இருப்பது கொடுமையான, கொடூரமான, தண்டிக்க வேண்டிய செயல்.\nஎன்ன சொன்னாலும் பாதிப்பிற்கு ஆளாவது பெண்கள் என்பதால், அவர்களைப் அவர்களே பாதுகாத்துக் கொள்வது முதலாவதாகும் அதன் பிறகே மற்றவரின் உதவியை நாடலாம். இந்த செய்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப் மூலம் மேலும் பல ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ஆப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது.\nதனியார் விடுதிகளில் தங்குவோர், பொது வெளியில் உள்ள பாத்ரூம்ங்களை பயன்படுத்துவோர், ஷாப்பிங் மால், மாபெரும் துணிக்கடைகளில் உள்ள பாத்ரூம்கள், துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகள், சுற்றுலா செல்லும் இடங்களில் தனியார் ஹோட்டல் அறைகள் போன்றவற்றில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, உங்களது அந்தரங்க நடவடிக்கைகளை சமுதாய விரோதிகள், காம வெறியர்கள் படம் பிடிக்கும் ஆபத்து உள்ளது.\nஇதனை எப்படி கண்டு பிடிப்பது\nஅதில் ஒரு ஆப் பற்றி இங்கே விரிவாகச் சொல்கிறேன். இதை பெண்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது.\nகூகுள் ஆப் ஸ்டோரில் - Detect Hidden Cameras and Microphones - என்று டைப் செய்தால், Techno95 என்ற நிறுவனத்தின் ஆப் உங்களுக்கு கிடைக்கும். இதில் விளம்பர தொல்லைகள் இருந்தாலும், ஆப் லைன் மூலம் இதை விளம்பரத் தொல்லை இல்லாமல், பயன்படுத்த முடியும்.\nஇந்த ஆப்ஸை இன்ஸ்டால�� செய்ததும், நான்கு ஆப்ஷன்கள் மெனுவாக கிடைக்கும்.\nஇதில் Detect by Radiotion Meter- எனும் முதல் ஆப்ஷனை தேர்வு செய்தால், ஓர் அறையில்...\n37 என்ற அளவில் ரேடியோ அலைகள் உள்ளது என்று காட்டும். அதில் X, Y, Z என்று ஒவ்வொரு கதிருக்கும் எவ்வளவு அலைநீளம் இருக்கிறது என்று காட்டும். இப்படி இருப்பது இயல்பானதாகும்.\nதனியார் விடுதியோ, ஹோட்டல் அறையோ நீங்கள் செல்கிறீர்கள் எனில், அங்குள்ள குளியல் அறை, உடை மாற்றும் அறையோ இருக்கிறது எனில், அங்கே சென்று உள்ளே இருக்கும் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களில் ஸ்விட்ச்களை அணைத்துவிட வேண்டும். லைட், (எக்சாஸ்ட்) பேன், வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை அணைத்துவிட்டு, இந்த ஆப்ஸில் உள்ள, முதல் ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் மொபைலை காட்டினால், அங்கே ரகசியமாக கேமரா பொருத்தி வைக்கப்பட்டிருந்தால், ரேடியோ அலைகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் காட்டுவது மட்டுமின்றி, பீப்...பீப்...பீப்... என்று அலாரத்தையும் கொடுக்கும். அப்போது எச்சரிக்கை அடைந்து, அங்கிருந்து வெளியே வந்துவிடுங்கள். (ஆட்களின் உதவியோடு அதனை தட்டிக்கேட்கலாம்)\nDetect Infrared Camera எனும் இரண்டாவது ஆப்ஷன்\nஅதாவது, இருட்டில் இயங்கும் கேமராதான் இன்ப்ரா ரெட் கேமரா. அதையும் இந்த ஆப்ஸின் மூலம் கண்டுபிடிக்க முடியும்.\nமூன்றாவது ஆப்ஷன் - இந்த ஆப்ஸை எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nநான்காவது ஆப்ஷன் என்னவென்றால் Manual Camera Detection என்பதாகும்.\nஅதாவது எங்கெங்கல்லாம் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nகுளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றில் எங்கெங்கெல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைத் தாண்டியும் சில இடங்களில் பொருத்தப்பட வாய்ப்புகள் உண்டு.\nமேற்குறிப்பிட்ட அறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அந்த கண்ணாடியை உங்கள் விரலை கொண்டு தொட்டுப்பாருங்கள். உங்கள் விரலுக்கும் அதன் கண்ணாடி பிம்பத்திற்கும் இடைவெளி இருப்பின் அந்த கண்ணாடியில் ஆபத்து இருக்கிறது. மறுபுறம் இருந்து உங்களை கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். விரல்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தால் அது ஆபத்தானது இல்லை என���று தெரிந்து கொள்ளலாம்.\nகுளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி\nஇன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை.\nஇதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி வரும் பெண்கள், சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய, தனியார் விடுதி நடத்துனரே இப்படி இருப்பது கொடுமையான, கொடூரமான, தண்டிக்க வேண்டிய செயல்.\nஎன்ன சொன்னாலும் பாதிப்பிற்கு ஆளாவது பெண்கள் என்பதால், அவர்களைப் அவர்களே பாதுகாத்துக் கொள்வது முதலாவதாகும் அதன் பிறகே மற்றவரின் உதவியை நாடலாம். இந்த செய்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப் மூலம் மேலும் பல ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த ஆப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது.\nதனியார் விடுதிகளில் தங்குவோர், பொது வெளியில் உள்ள பாத்ரூம்ங்களை பயன்படுத்துவோர், ஷாப்பிங் மால், மாபெரும் துணிக்கடைகளில் உள்ள பாத்ரூம்கள், துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகள், சுற்றுலா செல்லும் இடங்களில் தனியார் ஹோட்டல் அறைகள் போன்றவற்றில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, உங்களது அந்தரங்க நடவடிக்கைகளை சமுதாய விரோதிகள், காம வெறியர்கள் படம் பிடிக்கும் ஆபத்து உள்ளது.\nஇதனை எப்படி கண்டு பிடிப்பது\nஅதில் ஒரு ஆப் பற்றி இங்கே விரிவாகச் சொல்கிறேன். இதை பெண்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது.\nகூகுள் ஆப் ஸ்டோரில் - Detect Hidden Cameras and Microphones - என்று டைப் செய்தால், Techno95 என்ற நிறுவனத்தின் ஆப் உங்களுக்கு கிடைக்கும். இதில் விளம்பர தொல்லைகள் இருந்தாலும், ஆப் லைன் மூலம் இதை விளம்பரத் தொல்லை இல்லாமல், பயன்படுத்த முடியும்.\nஇந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்ததும், நான்கு ஆப்ஷன்கள் மெனுவாக கிடைக்கும்.\nஇதில் Detect by Radiotion Meter- எனும் முதல் ஆப��ஷனை தேர்வு செய்தால், ஓர் அறையில்...\n37 என்ற அளவில் ரேடியோ அலைகள் உள்ளது என்று காட்டும். அதில் X, Y, Z என்று ஒவ்வொரு கதிருக்கும் எவ்வளவு அலைநீளம் இருக்கிறது என்று காட்டும். இப்படி இருப்பது இயல்பானதாகும்.\nதனியார் விடுதியோ, ஹோட்டல் அறையோ நீங்கள் செல்கிறீர்கள் எனில், அங்குள்ள குளியல் அறை, உடை மாற்றும் அறையோ இருக்கிறது எனில், அங்கே சென்று உள்ளே இருக்கும் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களில் ஸ்விட்ச்களை அணைத்துவிட வேண்டும். லைட், (எக்சாஸ்ட்) பேன், வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை அணைத்துவிட்டு, இந்த ஆப்ஸில் உள்ள, முதல் ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் மொபைலை காட்டினால், அங்கே ரகசியமாக கேமரா பொருத்தி வைக்கப்பட்டிருந்தால், ரேடியோ அலைகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் காட்டுவது மட்டுமின்றி, பீப்...பீப்...பீப்... என்று அலாரத்தையும் கொடுக்கும். அப்போது எச்சரிக்கை அடைந்து, அங்கிருந்து வெளியே வந்துவிடுங்கள். (ஆட்களின் உதவியோடு அதனை தட்டிக்கேட்கலாம்)\nDetect Infrared Camera எனும் இரண்டாவது ஆப்ஷன்\nஅதாவது, இருட்டில் இயங்கும் கேமராதான் இன்ப்ரா ரெட் கேமரா. அதையும் இந்த ஆப்ஸின் மூலம் கண்டுபிடிக்க முடியும்.\nமூன்றாவது ஆப்ஷன் - இந்த ஆப்ஸை எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nநான்காவது ஆப்ஷன் என்னவென்றால் Manual Camera Detection என்பதாகும்.\nஅதாவது எங்கெங்கல்லாம் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nகுளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றில் எங்கெங்கெல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைத் தாண்டியும் சில இடங்களில் பொருத்தப்பட வாய்ப்புகள் உண்டு.\nமேற்குறிப்பிட்ட அறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அந்த கண்ணாடியை உங்கள் விரலை கொண்டு தொட்டுப்பாருங்கள். உங்கள் விரலுக்கும் அதன் கண்ணாடி பிம்பத்திற்கும் இடைவெளி இருப்பின் அந்த கண்ணாடியில் ஆபத்து இருக்கிறது. மறுபுறம் இருந்து உங்களை கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். விரல்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தால் அது ஆபத்தானது இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த ஆப்ஸை பெற: Click here...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nஇபிஎப் ஓய்வூதிய திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பள...\nசம வேலைக்கு\" \"சம ஊதியம்\" அரசின் கடமை\nதமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்தி...\nமத்திய அரசை கண்டித்து தேசிய அளவில் ஜன. 8, 9ல் வேலை...\nசத்துணவு ஒரு தலைமுறையின் ஏக்கம்\nஅபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று...\nசொல்லியடிக்கும் கோவை பள்ளிகள் பாடம் ஒன்று; பிளாஸ்ட...\n தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அம...\nபகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை\nஅரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல...\nஅனைத்து ஆசிரியர்கள்/ அலுவலக ஊழியர்கள் முன்னெழுத்த...\nஉயர் கல்வித் தகுதிக்கு விரைவில் பின்னேற்பு ஆணை வர ...\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகள...\n2019 ஆண்டில் பள்ளிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா\n6வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமை...\nமாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்த பள்ளி...\nஉண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் குறித்து போராட்ட தலைவர...\n6 நாளாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகள...\nமூடப்படும் அபாயத்திலிருந்து பிழைத்தெழுமா அரசுப் பள...\n2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவ...\nTET தேர்வால் தவிக்கும் ஆசிரியர்கள்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான ச...\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் 6 நாள் போராட்டம்...\nஇடைநிலை ஆசிரியர்கள் போரா��்டத்தை கைவிட்டு கோரிக்கைக...\nஅரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணி என்ன\nOnline மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nகாலாண்டு,அரையாண்டு,மே விடுமுறைகள் இனி மாணவர்களுக்க...\nஇடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்ப...\nஅரசாணை பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் - போராட்ட கள...\n7000 ரூபாய் பொங்கல் போனஸ் - அரசு ஊழியர் சங்கம் கோர...\nஎல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப...\nசத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் - சமூகநலத்துறை ஆணையர...\nதிருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 12.01.2019 சனிக...\nஆரம்ப பள்ளிகளை இணைக்க அரசு முடிவுநக்கீரன் செய்தி\nஅரசு ஆரம்ப பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள...\n28-12-2018 ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ...\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு இனி இருக்...\nFLASH NEWS:-தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்ப...\n29,000 மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன் - தலைமை ஆசிர...\nபோராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களிடம் மனித ...\nபோராட்டத்தில் கதறி அழும் இடைநிலை ஆசிரியை - Video\nசிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள்...\nFlipkart, Amazon அதிரடி சலுகைகளுக்கு முடிவு\nஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த உத்த...\nஅரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' -பள்ளிக்கல்...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாத...\nஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம்: பகுதி நேர ஆசிரியர்கள...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் குறைப்பு: தே...\n200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள...\nகடந்த ஏப்ரல் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தி...\nபிள்ளைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்\nஇடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட ...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி - க...\nபள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு மேற...\n என்னென்ன சோதனைகள், எவ்வளவு ...\n4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: 109 ...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேர...\nபள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த ...\n24.12.18 அன்று தினமணியில் வெளியான \"தேவையா இத்தனை வ...\nஅப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு...\nசென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி...\nபள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணிக்க கோரி வ���க்கு...\nசித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப...\nஉயர்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளி கள் இணைப்பு ப...\nநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மா...\nபள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாத...\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nசத்துணவு மையங்கள் மூடப்படாது : சமூக நலத்துறை திட்ட...\nஊதிய உயர்வு கேட்டு உண்ணாவிரதம் : ஆசிரியர் சங்கத்தி...\n2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு...\nசம்பள முரண்பாடுகளை களைய கோரி உண்ணாவிரதம் இருந்த இட...\nதவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை...\nஇந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்: நிபுணர்கள் எச்சர...\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignatio...\nதமிழகத்தில் 8,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவ...\nவிளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் பல்...\nபள்ளிகுளம் மாணவர்கள் உருவாக்கும் பள்ளிக்காடு.... ம...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/148245/", "date_download": "2019-05-27T01:45:33Z", "digest": "sha1:GPCXCEZIBPBYTD5IYJ3HCKMHLEVH7WEX", "length": 6335, "nlines": 73, "source_domain": "www.dailyceylon.com", "title": "பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த வீடு (PHOTOS) - Daily Ceylon", "raw_content": "\nபருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த வீடு (PHOTOS)\nயாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;\nநேற்றிரவு (21) யாழ். பருத்தித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் கடலில் எப்போதும் காணக் கிடைக்காத காட்சியொன்றைக் கண்டுள்ளார். அதாவது கடலில் ஒரு அழகிய வீடொன்று மிதந்து வரும் காட்சியே அது. குறித்த காட்சியைக் கண்ட மீனவருக்கு முதலில் ஒரு வித அச்சம் நிலவினாலும் பின்னர் தமக்குள் துணிவை வரவழைத்துக் கொண்டு அதனருகே சென்று பார்த்துள்ளார்.\nஎமது நாட்டில் இல்லாத வித்தியாசமான நுட்ப முறைகளுடன் அமைந்திருந்த குறித்த மூங்கில் வீடு அவரை மிகவும் ஈர்த்துள்ள நிலையில் அதனை மீட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.\nதாய்லாந்து நாட்டவர்கள் தமது மூதாதையருக்குப் பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வகையிலான வீடொன்றை உருவாக்கிக் கடலில் மிதக்க விடுவது அவர்களின் மரபாகவுள்ள நிலையில் அவ்வாறானதொரு வீடே குறித்த வீடு எனத் தெரியவருகிறது.\nதற்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த அதிசய வீட்டைப் பார்வையிட ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். (நு)\n– பாறுக் ஷிஹான் –\nPrevious: ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்\nNext: கட்சியை சந்தியில் நிறுத்தி இருக்கின்ற துரோகத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/173319/", "date_download": "2019-05-27T01:37:52Z", "digest": "sha1:4PECFWP3WEXYU3D7DREIS4MNHWDCZR4K", "length": 6224, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்தார் - Daily Ceylon", "raw_content": "\nஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்தார்\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான டடெண்டா தைபு (Tatenda Taibu), மீண்டும் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளார்.\nஅந்தவகையில் இலங்கையின் முதற்தர கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இனைந்து விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஇதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையினால் தற்போது நடத்தப்பட்டு வரும் மூன்று நாட்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.\n35 வயதுடைய விக்கெட் காப்பாளரான தைபு, 2004ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் ஜிம்பாப்வே அணியின் தலைவராகச் செயற்பட்டு உ��க கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.\n2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற அவர், இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்மீக செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.\nஜிம்பாப்வே அணிக்காக 28 போட்டிகளிலும், 150 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள தைபு, 17 டி-20 சர்வதேசப் போட்டிகளிலும் அவ்வணிக்காக விளையாடியுள்ளார். (ஸ)\nPrevious: மஹிந்த முட்டாள்தனமாகச் செயற்பட்டுள்ளார் – சிரேஷ்ட சட்டத்தரணி காட்டம்\nNext: கடற்பரப்புகளில் பலத்த மழை\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/important-maths-question/", "date_download": "2019-05-27T01:16:07Z", "digest": "sha1:O7T5OCLXP75WAYAAJMIOOWXFR4X6S2PV", "length": 4119, "nlines": 126, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "கணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF வடிவில்) |", "raw_content": "\nகணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF வடிவில்)\n8th May 2018 21st May 2018 TamizhaLeave a Comment on கணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF வடிவில்)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான கணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இவை அனைத்தும் சமச்சீா் புத்தகத்திலிருந்து முக்கிய வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.\nகணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகளை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும்.\n12ஆம் வகுப்பு உயிாியல் முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nTNPSC GROUP 2 இந்திய அரசியலமைப்பு மாதிாித்தோ்வு\nமுக்கிய தலைவா்களின் சுயசாிதைகள் (PDF)\nதமிழகத்தில் உள்ள முக்கிய மலைகள் – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://marcellomusto.org/component/k2/item/375-moolathanam-ezhudhapatta-kathai-marxin-arasiyal-porulatharath-thiranaivu-uruvakkamum-kattamaippum", "date_download": "2019-05-27T01:40:54Z", "digest": "sha1:P36FWTEZHDYG3PADVNFRYY53NF22ATFH", "length": 3015, "nlines": 125, "source_domain": "marcellomusto.org", "title": "Moolathanam Ezhudhapatta Kathai - Marxin 'arasiyal porulatharath thiRanaivu' uruvakkamum kattamaippum", "raw_content": "\n’மூலதனம் எழுதப்பட்ட கதை - மார்க்சின் ‘அரசியல் பொருளாதாரத் திறனாய்வு’ உருவாக்கமும் கட்டமைப்பும்’, Chennai: Thamizh Books, 2018 (48 pages).\n1843 ஆம் ஆண்டு ஆரம்பித்த தனது ஆய்வுகளை 1857 ஆம் ஆண்டில் தொகுத்து எழுத ஆரம்பித்த மார்க்ஸ் 1963 வரை 23 குறிப்பேடுகளை நிரப்பியிருந்தார். பின் 1963 ஆம் ஆண்டு முதல் 1967 வரை மிகுந்த துயரங்களுக்கும் சிரமங்களுக்கும் இடையில் தனது குறிப்பேடுகளிலிருந்து சாரமெடுத்து மூலதனம் நூலின் மூன்று தொகுப்புகளையும் எழுதி முடித்தார். பின் முதல் தொகுதியை முழுமையாய்ச் செப்பனிட்டு அச்சுக்கு அனுப்பினார்…\n’மூலதனம்’ வெளிவந்து 150 ஆண்டுகள் முடியும் தருவாயில் ‘மூலதனம்’ நூல் எழுதப்பட்ட கதையை, இதுவரை அதிகம் தெரியாத பல விவரங்களுடன் நெஞ்சைப் பறிக்கும் விதத்தில் எழுதியுள்ளார் மார்ஷலோ முஸ்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41837", "date_download": "2019-05-27T00:56:53Z", "digest": "sha1:J34S5BFMLDFFVAYAFTXMBJF7T6M2X6NB", "length": 8202, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியாவை வாசித்துப்பாருங்கள்", "raw_content": "\nஅரசியல், கட்டுரை, கலாச்சாரம், சமூகம்\nஇந்திய அரசியலை, சிந்தனையை, கலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்றால் தோளில் ஒரு பையுடன் கிளம்பிச்செல்லுங்கள். இந்த தேசம் ஒரு பிரமாண்டமான புத்தகம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nகுகைகளின் வழியே – 16\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 73\nசகடம் - சிறுகதை விவாதம் - 2\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் - அவதூறா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு ���ாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93800", "date_download": "2019-05-27T01:14:14Z", "digest": "sha1:LGA565JGHRU4QHLLNDZ6D4SBGZE662PF", "length": 7385, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "உயிர்த் தியாகம் செய்த இராணுவ மேஜரின் உடலை முத்தமிட்டு சல்யூட் அடித்த மனைவி...!! « New Lanka", "raw_content": "\nஉயிர்த் தியாகம் செய்த இராணுவ மேஜரின் உடலை முத்தமிட்டு சல்யூட் அடித்த மனைவி…\nநாட்டுக்காக உயிரை தியாகம் செய்த ராணுவ அதிகாரியின் உடலுக்கு அவரது மனைவி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய நிகழ்வு காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர் தவுண்டியால் வீர மரணம் அடைந்தார் அவரது உடல் நேற்றைய டேராடூன் கொண்டு வரப்பட்டது.\nபொதுமக்களும், ராணுவத்தினரும் திரண்டு மேஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் அப்போது அவரது மனைவி நிகிதா கவுல், தனது கணவரின் உடலை முத்தமிட்டதுடன், தங்களை நேசிப்பதாக முகத்துக்கு அருகே சென்று கூறினார். பின்னர் கணவரின் உடலுக்கு சல்யூட் அடித்தார். இந்த காட்சி காண்போரை உருக்கியது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதன்னை விட ஐம்பது வயது கூடிய முதியவரை மணந்த அழகிய இளம்பெண்….\nNext articleபாடசாலை செல்லும் வழிய���ல் டிப்பருடன் மோதுண்டு மாணவி படுகாயம்.. டிப்பர் சாரதி பிணையில் விடுதலை…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_870.html", "date_download": "2019-05-27T01:27:52Z", "digest": "sha1:N22IENJTWXN3G2D3MYTGZSMHEHAR76LR", "length": 14182, "nlines": 58, "source_domain": "www.vannimedia.com", "title": "தந்தையின் அகதி வாழ்க்கையை மீட்டுப்பார்த்த கனடா வாழ் தமிழ்ப் பெண் ! - VanniMedia.com", "raw_content": "\nHome Canada News LATEST NEWS Sri Lanka News இலங்கை தந்தையின் அகதி வாழ்க்கையை மீட்டுப்பார்த்த கனடா வாழ் தமிழ்ப் பெண் \nதந்தையின் அகதி வாழ்க்கையை மீட்டுப்பார்த்த கனடா வாழ் தமிழ்ப் பெண் \nபுகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கைத் தமிழர்களின், அவர்களது அகதி வாழ்க்கை தொடர்பில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.\nஅந்த வகையில், கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி என்ற இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் தனது அகதி வாழ்க்கை தொடர்பில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nசமூக பணி தொடர்பிலான கற்கை நெறிகளை படித்த வைதிகா (Vaithiga) , தற்போது ஒரு மனநல சுகாதார ஊழியராக பணியாற்றி வருகின்றார்.\nதனது தந்தை புகலிடக் கோரிக்கையாளராக நாட்டை விட்டு செல்லும் போது அவர் எதிர்நோக்கிய இன்னல்கள் குறித்து வைதிகா (Vaithiga) கருத்து தெரிவித்துள்ளார்.\n“36 ஆண்டுகளுக்கு முன்னர், என் அப்பா இலங்கையை விட்டு வெளியேறினார், எனது அப்பாவின் குழந்தை பருவம் இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அவர் மகிழ்ச்சியையும் வலிகளையும் இலங்கையிலேயே அனுபவித்து வந்தார்.\nஎனது தந்தையின் இளம் வயதிலேயே அவரது தாயார் இறந்துவிட்டார். அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார்.\nஎனவே கையில் குறைந்த பணத்துடன் ஏதாவது வேலையை தேடி இலங்கையை விட்டு வெளிநாடு சென்றார்.\nஇவ்வாறு வெளிநாட்டிற்குச் சென்ற எனது தந்தை, சுரங்கப்பாதை நிலையங்களிலும் மற்றும் சீரற்ற புகையிரத நிலையங்களிலும் பல இரவுகளை கழித்துள்ளார்.\nஇந்த நிலையில் அவர் தெரியாத நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nவெளிநாடுகளில் பேசப்படும் மொழி தொடர்பில எந்த அறிவும் இன்றி என தந்தை பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்தார். மேலதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக குளிர்காலத்தில் கூட பெஞ்சுகளில் நித்திரை செய்துள்ளார்.\nபுலம்பெயர்ந்தோர் தங்கள் வேலையை திருட்டுத்தனமாகவே செய்து வருகின்றனர் என சிலர் கூறுகின்றனர். ஏன் அப்படி கூறுகின்றார்கள்\nஎன் அப்பாவைப் போல பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி புதிதாக ஏதாவது முயற்சியில் ஈடுபடுகின்றனர்.\nஎன் அப்பா அழுது கஸ்டப்பட்ட அந்த தருணங்களை, எண்ணற்ற எண்ணங்களை என்னால் கணக்கிட முடியும். இந்த நிலையில் அவர் மீண்டும் இலங்கை சென்ற போது நிலைமை மாறியது.\nஎன் அப்பா தனது சிறுவயது வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்த போது அவர் உடைந்து போனார். அதற்குப் பிறகு அவர் என்னை அழைத்து, அவரது குழந்தை பருவத்தின் நினைவுகள் மற்றும் அவர் இழந்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன் என என்னிடம் தெரிவித்தார்.\nஎன் 22 வருட வாழ்க்கையில், முதல் தடவையாக, நான் என் பெற்றோரின் தியாகம் பற்றி உணர்ந்தேன், நான் பெற்றுக் கொண்ட இந்த அனுபவங்களை அடிக்கடி கவனத்திற் கொள்வேன்.\nஅவர்கள் குழந்தைகளுக்காக ஆரம்பித்த வாழ்க்கை ஆடம்பரமாக எப்போதும் தொடங்கியதில்லை. ஆகவே, குடியேறியவர்களுக்கும் அகதிகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு இருமுறை நாம் யோசிக்க வேண்டும்.\nகணக்கிலடங்கா புலம்பெயர்ந்தோரின் கடின உழைப்பால் அவர்களுக்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டது. இங்���ு வசிப்பதற்கு நாம் எப்பொழுதும் பெருமைப்படுவோம்” என கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண் வைதிகா (Vaithiga) கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.\nதந்தையின் அகதி வாழ்க்கையை மீட்டுப்பார்த்த கனடா வாழ் தமிழ்ப் பெண் \nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13515-us-drone-attack-killed-key-al-qaeda-leader", "date_download": "2019-05-27T00:58:51Z", "digest": "sha1:DC4W562NZ4KG2YQRWFPY75ET3QTSU6ZG", "length": 7090, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யேமெனில் அமெரிக்கக் கூட்டணிப் படைகளின் தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கிய தளபதி பலி!", "raw_content": "\nயேமெனில் அமெரிக்கக் கூட்டணிப் படைகளின் தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கிய தளபதி பலி\nPrevious Article கலிபோர்னிய கேளிக்கை விடுதி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nNext Article அமெரிக்காவில் அவசர நிலைப் பிரகடனம் : டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு\nயேமெனில் சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப் பட்ட தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய மூத்த தளபதி ஒருவர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nகொல்லப் பட்ட தீவிரவாதி அப் பய்டா மாகாணத்தில் அல்கொய்தா பிடியில் இருந்த பகுதிகளில் உள்ளூர் தளபதியாக இருந்த வந்த படாவி எனத் தெரிய வந்துள்ளது.\n2000 ஆமாண்டு ஆக்டோபரில் USS Cole என்ற அமெரிக்கப் போர்க் கப்பல் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது அதன் மீது ஆயுதத் தாக்குதல் தொடுத்த அல்கொய்தா தீவிரவாதிகளால் 17 அமெரிக்கக் கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப் பட்டிருந்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவன் இந்த படாவி என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அல்கொய்தாவின் ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனி வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டிருந்த போது அவர் மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப் பட்டார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும் இந்தத் தகவலை யேமெனைச் சேர்ந்த அல்கொய்தா இயக்கம் இன்னமும் உறுதிப் படுத்தவோ மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article கலிபோர்னிய கேளிக்கை விடுதி துப்பாக��கிச் சூட்டில் 3 பேர் பலி\nNext Article அமெரிக்காவில் அவசர நிலைப் பிரகடனம் : டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/is-rohit-sharma-is-my-wife-says-shikhar-dhawan-014467.html", "date_download": "2019-05-27T01:24:20Z", "digest": "sha1:VMFIOSLEVRA5JHBDYUHIOMVMTNKZV2Q2", "length": 13229, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரோகித் சர்மா என்ன என் பொண்டாட்டியா? அவரோட ஓபனிங் பேட்ஸ்மெனாக இறங்குவதற்கு? பொங்கி தள்ளிய அவர் | Is rohit sharma is my wife? says shikhar dhawan - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» ரோகித் சர்மா என்ன என் பொண்டாட்டியா அவரோட ஓபனிங் பேட்ஸ்மெனாக இறங்குவதற்கு அவரோட ஓபனிங் பேட்ஸ்மெனாக இறங்குவதற்கு\nரோகித் சர்மா என்ன என் பொண்டாட்டியா அவரோட ஓபனிங் பேட்ஸ்மெனாக இறங்குவதற்கு அவரோட ஓபனிங் பேட்ஸ்மெனாக இறங்குவதற்கு\nமும்பை:ரோகித் சர்மா என்ன என் பொண்டாட்டியா அவருடன் தொடக்க வீரராக நான் களம் இறங்குவதற்கு என்று ஷிகர் தவான் காட்டமாக பதில் அளித்துள்ளார்.\nஇந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி, பல சாதனைகள் புரிந்தவர் ஷிகர் தவான். அவருடன் ரோகித் சர்மா இணையும் போது அணியின் ரன் ரேட் பலமுறை உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் சிறப்பாக துவக்க ஜோடி என்ற பெயரும் கிடைத்திருக்கிறது.\nஆனால், உலக கோப்பை தொடரில் யார் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று தெரியவில்லை. வழக்கம் போல... தவானும், ரோகித் சர்மாவும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் வேறு,வேறு அணிக்காக களம் இறங்கினார்கள்.\nஇந்நிலையில், ரோகித் சர்மா என் பொண்டாட்டியா அவருடன் உலக கோப்பை தொடரில் நான் களம் இறங்குவதற்கு என்ற தவான் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:உலக கோப்பை தொடரில், துவக்க வீரர் யார் இருந்தாலும் கவலை இல்லை.\nஎப்போதும் ரோகித் சர்மாவுடன் இணைந்து தான் ஆட்டத்தை துவக்குவேன் என்று எதிர்பார்ப்பது கிடையாது. அவர் என்ன எனது மனைவியா வேறு வீரர் வந்தாலும் அவருடன் ஆடவேண்டும்.\n உலக கோப்பை இந்த முறை பாகிஸ்தானுக்கு தான்... இவரு இப்படி சொல்லலாமா\nபிருத்வி ஷா உடன் விளையாடு என்று சொன்னாலும் நான் ரெடி. குறிக்கோள் ஒன்றுதான். ஒருவர் அடித்து ஆடினால், மற்றொருவர் மெதுவாக ஆடி அவருக்கு ஊக்கம் தர வேண்டும். ஒருவர் மெதுவாக அவருக்கு சப்போர்ட் செய்து ஆட வேண்டும்.\nஅணியில் எப்பொழுது நன்றாக விளையாடினாலும் சரி.. விளையாடா விட்டாலும் சரி... அதை பற்றி கவலைப்பட மாட்டேன். பொறுப்பை உணர்ந்து எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படுவேன் என்றார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n10 hrs ago தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\n11 hrs ago அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா\n11 hrs ago தோனி… தோனி… தோனி… பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\n11 hrs ago 6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவை ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_39.html", "date_download": "2019-05-27T01:40:19Z", "digest": "sha1:6QIQOSONO7W3FCOGEBDHHFQV42YFNZIS", "length": 9115, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "சமூக வலைத்தளம் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை தகவல் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS சமூக வலைத்தளம் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை தகவல்\nசமூக வலைத்தளம் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை தகவல்\nசமூக வலைத்தள ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் கணக்குகளை வைத்திருக்கும் நபர்களை கைது செய்ய தேவையான சட்டங்களை உருவாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nசமூக வலைத்தளஙக்ளில் பொய்யான தகவல்களை பரப்புவது தற்போது அதிகரித்துள்ளது. அத்துடன் அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.\nஇவற்று எதிராக சட்டத்தை இயற்றி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அஜித் பீ. பெரேரா, இணையத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களை கைது செய்ய முடியும். அதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nசமூக வலைத்தளம் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை தகவல் Reviewed by CineBM on 07:18 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_349.html", "date_download": "2019-05-27T02:01:55Z", "digest": "sha1:PFVLK3CPJEAQR53RGYBEZNI7QPWRJPBC", "length": 13152, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "இந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...", "raw_content": "\nஇந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...\nஇந்த வார வேலைவாய்ப்பு ...உங்களுக்காக ...\nமத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தில் இணை இயக்குனர் (கெமிஸ்ட்ரி) மற்றும் துணை இயக்குனர் (கெமிஸட்ரி) உள்ளிட்ட அதிகாரி பணிகளுக்கு 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வேளாண்மை சார்ந்த ஆய்வுப்படிப்புடன் குறிப்பிட்ட பணிஅனுபவம் உள்ளவர்கள் விண்ணப்��ிக்கலாம். விரிவான விவரங்களை www.agricoop.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். அறிவிப்பில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு அக்டோபர் 22-28 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கவும்.\nஉணவு தொழில்நுட்ப மையம் :\nதேசிய உணவு தொழில்நுட்ப மையத்தில் துணை நூலகர், உதவி நூலகர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட கற்பித்தல் சாராத பணிகளுக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இது பற்றிய முழுமையான விவரங்களை www.niftem.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் 7-11-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nபாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ராணுவ டெப்போக்களில் ஒன்றான 221 கோய் ஏ.எஸ்.சி. ராணுவ டெப்போவில் 'குரூப்-சி' பணிக்கு 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தீயணைப்பு வீரர், மஸ்தூர், சபாய்வாலா போன்ற பணிகள் இதில் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்களை அக்டோபர் 21-28 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கவும்.\nஇந்திய ரெயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் 'சைட் சூப்பிரவைசர்(சிவில்)' பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பை முழு நேரபடிப்பாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை 9-11-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு www.ircon.org என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.\nமேற்கு வங்காள மாநிலம் பர்ன்பூரில் செயல்படும் 'செயில்' உருக்காலை நிறுவனத்தில் டெபுடி மேனேஜர் (ஆபரேசன்ஸ், மெக்கானிக்கல்) பணியிடங் களுக்கு 24 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், புரொடக்சன், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு 4-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம��� சமர்ப்பிக்கலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிற���ு. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T02:32:37Z", "digest": "sha1:MV5FSA6KKQCZ4DO37NBPI32SO7JPCQYE", "length": 8916, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "இணைய தளம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா\nகடந்த 28.03.2014 வெள்ளியன்று துபையில் தூதுஆன்லைன் இணையதளத்தின் புதிய வடிவ துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. துபை காயல் நல மன்றத் தலைவரும், ஈடிஏ நிறுவனத்தின் ஜீனத் பிரிவின் எக்ஸக்யூட்டிவ் டைரக்டருமான...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 23 minutes, 43 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/nadikar-sankam-kambeeramaka-valara-karanamea-aisari-ganesh-than-nasser/", "date_download": "2019-05-27T01:38:17Z", "digest": "sha1:3G73JSSTVSWBVA2VJGB2QWGKWQKHM5RG", "length": 13365, "nlines": 147, "source_domain": "primecinema.in", "title": "நடிகர் சங்கம் கம்பீரமாக வளர காரணமே ஐசரி கணேஷ் தான்- நாசர்", "raw_content": "\nநடிகர் சங்கம் கம்பீரமாக வளர காரணமே ஐசரி கணேஷ் தான்- நாசர்\nபுரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பனாக விளங்கியவரும், அவரது அமைச்சரவையில் அறநிலையத்துறை துணை அமைச்சராகவும் இருந்த ஐசரி வேலன் அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nபிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற ஒரு விஷயத்தை தான் ஐசரி வேலன் தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருந்தார். என்னுடைய மிக நெருங்கிய நண்பன். மாணவர்களாக இருந்தபோது நட்பாக பழகினோம், பிறகு உறவினராக பழகினோம். கடைசி காலம் வரை நட்பாகவும், உறவாகவும் பழகினோம். புரட்சி தலைவரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த ஐசரி வேலன், ஒரு நாடகம் நடத்துவதற்காக எம்ஜிஆர் கொடுத்த வேனில் நாகர்கோவில் போகும்போது கூட கடைசியாக வண்ணாரப்பேட்டை வந்து என்னை ஒரு முறை பார்த்து விட்டு போனார். அப்படி ஊர் ஊராக போய் நாடகம் நடத்தும்போது விருதுநகரில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது உயிர் பிரிந்தது. பெற்ற பிள்ளைகளை மிக சிறப்பாக வளர்த்திருக்கிறார். தன் பிள்ளைகளுக்கு அவர் கற்றுக் கொடுத்தது கடின உழைப்பு. யார் என்ன உதவி கேட்டாலும் அதை எப்பாடுபட்டாவது செய்பவர். அப்பா என்ன நினைத்தாரோ, ஆசைப்பட்டாரோ அதை மகன் நிறைவேற்றி இருக்கிறார். அவர் ஆசைப்படி மிகப்பெரிய அளவில் கல்விச்சேவை ஆற்றி வருகிறார் ஐசரி கணேஷ். சினிமா மிகவும் நலிந்து இருக்கும் இந்த நிலையிலும் தன் தந்தை விரும்பிய சினிமா துறையிலும் மிக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். மறைந்த ஜேகே ரித்தீஷ் அவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் ஒரு நல்ல மனது ஐசரி கணேஷ்க்கு இருக்கிறது. ஐசரி வேலன் இறக்கும்போது 2,70,000 கடன் தான் இருந்தது. எம்ஜிஆர் அதை அறிந்து கடனை அடைத்து 30,000 பணத்தை ஐசரி வேலன் குடும்பத்துக்கு கொடுத்தார். அது தான் முதலீடு, அதன் பிறகு எல்லாமே ஐசரி கணேஷின் கடின உழைப்பில் வந்தது. தற்போது எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார் கணேஷ் என்றார் தயாரிப்பாளர் கே.ராஜன்.\nஇந்த நிகழ்வுக்கு வந்தபோது ஐசரி வேலன் அவர்களின் புகைப்படத்துடன் ஜேகே ரித்தீஷ் அவர்களின் புகைப்படமும் இங்கு வைக்கப்பட்டுருந்ததை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நாடக கலைஞர்களின் வாரிசுகள் நாடக கலைஞர்களாக தான் இருப்பார்கள் என்று இல்லை. மிகப்பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். நாடக நடிகர்களின் குடும்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறார் ஐசரி கணேஷ். அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் பூச்சி முருகன்.\nஎன்னுடைய ரோல் மாடல் ஐசரி கணேஷ் அவர்கள் தான். நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடம் இந்த அளவுக்கு வளர ஐசரி கணேஷ் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. சங்கம் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரித்தீஷ் அவர்கள் ஆசைப்பட்டார். அது நிச்சயம் நடக்கும் என்றார் நடிகர் உதயா.\nநடிகர் சங்கம் கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஐசரி கணேஷ் தான். நாடக நடிகர்களின் வாரிசுகள் வருங்காலத்தில் சமூகத்தில் மிக முக்கிய அங்கமாக இருப்பார்கள். இன்றைக்கு இந்த நிகழ்வின் மிகச்சிறப்பான மற்றும் நெகிழ்வான விஷயம் தந்தைக்கு இணையாக, தோழனையும் வைத்து நினைவஞ்சலி நடத்தும் ஐசரி கணேஷ் அவர்களின் மிகச்சிறந்த குணம் தான். நடிகர் சங்கத்தில் நாங்கள் இந்த பொறுப்பில் இருக்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜேகே ரித்தீஷ் என்பதை இங்கு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் நடிகர் நாசர்.\nநடிகர் சங்க கட்டிடத்தில் தான் தந்தையின் நினைவஞ்சலி நடத்த வேண்டியது, ஆனால் கட்டிட வேலைகள் முடிவடையாததால் சத்யா ஸ்டுடியோவில் நடத்தியிருக்கிறோம். கடந்த 15 வருடங்களாக இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடந்து வருகிறது, கடந்த ஆண்டு நிகழ்வில் என் நண்பர் ஜேகே ரித்தீஷ் இங்கு வந்து கலந்து கொண்டிருந்தார். அவர் இங்கு இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் உதயமாகும் என்றார் டாக்டர் ஐசரி கே கணேஷ்.\nஇந்த நிகழ்வில் ஐசரி வேலன் குடும்பத���தினர் மகாலக்‌ஷ்மி, செல்வி, ஆர்த்தி, கமலக்கண்ணன் மற்றும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி பொறுப்பாளர் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nதேர்தல் அன்று அஜித் சந்திக்க இருக்கும் நெருக்கடி\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nநடிகை அனுஷ்கா எழுதிய புத்தகம்\nஆட்சி அமைத்த 5 முதல்வர்களுடன் நடித்த ஒரே ஆச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/arsrapport-201701-copy", "date_download": "2019-05-27T01:12:25Z", "digest": "sha1:3MLWIU2EPTEYTGTAPLLNAIMVJMRLBRTW", "length": 2676, "nlines": 67, "source_domain": "pillayar.dk", "title": "Årsrapport 2017 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nகணபதி ஹோமம் மே 18, 2019\nசதுர்த்தி மே 12, 2019\nமஹா கணபதி ஹோம விஞ்ஞாபனம் மே 12, 2019\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 23, 2019\nவிகாரிவருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ,கணபதி ஹோமம் விஞ்ஞாபனம் மார்ச் 16, 2019\nசதுர்த்தி மார்ச் 11, 2019\nசிவராத்திரி மார்ச் 5, 2019\nவருடாந்த பொதுக்கூட்டம் 2019 பெப்ரவரி 20, 2019\nசதுர்த்தி பெப்ரவரி 10, 2019\nஇலட்சார்ச்சனை டிசம்பர் 29, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/22_96.html", "date_download": "2019-05-27T00:59:38Z", "digest": "sha1:KGOEWM2475JTUINARZ666MVUESWGSYPR", "length": 12025, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "வடகொரியா-தென்கொரியா பிளவு !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / வடகொரியா-தென்கொரியா பிளவு \nவடகொரியாவும் தென்கொரியாவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.\nவடகொரியாவின் உத்தரவை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அதிகாரிகள் வெளியேறுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.\nஎதிரி நாடுகளாக செயற்பட்டு வந்த தென்கொரியாவும் வடகொரியாவும் கடந்த ஆண்டு சமாதானமடைந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாட வடகொரிய எல்லையில் கூட்டுறவு அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் தற்போது குறித்த அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேறியுள்ளது.\nஅமெரிக்க- வடகொரிய நாடுகளின் வியட்நாம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வடகொரி��� தலைவர் அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகொரிய தீபகற்பத்தில் இருந்து பொருளாதார தடைகளை நீக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதியை வடகொரிய தலைவர் சந்தித்த நிலையில் அது தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து அமரிக்க- வடகொரிய நாடுக்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/2_8.html", "date_download": "2019-05-27T01:59:09Z", "digest": "sha1:DN6T44ICYOOKTAPOBXRLW7CNPEQBQHGT", "length": 12103, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டம்\nஅம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டம்\nஆயிரக்கணக்கான டொலர் மில்லியன்களை முதலீடாக நாட்டுக்கு கொண்டுவருவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் இதுவரை 17 டொலர் மில்லியன்களையே கொண்டுவந்திருக்கின்றது.\nஅதனால் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஅத்துடன் அரசாங்கம் பாரியளவில் நாட்டின் காணிகளை வெளிநாடுகளுக்கு கொடுத்து வருகின்றது. முதலீட்டுக்கு என்று இந்தியாவுக்கு 5 ஏக்கர் என்றும் சீனாவுக்கு 15ஏக்கர் என்றும் திருடர் என்று தெரிவித்துவந்த நந்தன குணதிலக்கவுகு 1000 ஏக்கர் காணியும் வழங்கி இருக்கின்றது.\nபாராளுமன்றத்தில் இன���று இந்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டத்தின் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் மற்றும் அபிவிருத்தி திறமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவிய���ாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/154411-technology/154411-xiaomi-smartphones-have-a-vulnerability-in-security-app.html", "date_download": "2019-05-27T02:15:30Z", "digest": "sha1:BQM2OUDKTPHIDYVCYULEFGZPEIX6T4EM", "length": 27619, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "'எப்போ வேணாலும் அட்டாக் நடக்கலாம்!' ஷியோமி யூசர்களே அலர்ட் | Xiaomi smartphones have a vulnerability in security app", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:17 (07/04/2019)\n'எப்போ வேணாலும் அட்டாக் நடக்கலாம்' ஷியோமி யூசர்களே அலர்ட்\nஷியோமி மொபைல்களில் இருக்கும் இந்த செக்யூரிட்டி ஆப் ஸ்மார்ட்போனைப் பாதுகாப்பதற்கு பதிலாக, தாக்குதல் நடத்துபவர்கள் உள்ளே நுழைவதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பில்லாத வழியை உருவாக்கி விடுகிறது.\nசீனாவைச் சேர்ந்த ஷியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பல மொபைல் சந்தைகளில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. பலரும் ரெட்மி ஸ்மார்ட்போன்களையே வாங்க விரும்புகின்றனர். இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மீது அவ்வப்போது பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகச் சர்ச்சைகள் எழுவதுண்டு. சில வருடங்களுக்கு முன்னால் ஷியோமி ஸ்மார்ட்போன்கள் தகவல்களைச் சீனாவில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ரெட்மி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என இந்திய விமானப்படை சில வருடங்களுக்கு முன்னால் உயரதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தது. இப்படி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட அவற்றுக்கெல்லாம் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து வந்தது ஷியோமி நிறுவனம். இந்நிலையில் ஷியோமி ஸ்மார்ட்போன்களில் புதிதாக ஒரு பாதுகாப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செக் பாயின்ட் என்ற மென்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nமொபைலைப் பாதுகாக்கக் கொடுக்கப்பட்ட ஆப்பில் இருக்கும் சிக்கல்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்டி வைரஸ் ஆப்கள் தேவைப்படுமா, தேவைப்படாதா என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆண்ட்ராய்டு பிரபலமான கால கட்டத்தில் ஆன்டி வைரஸ் ஆப்களைப் பலர் பயன்படுத்திக் கொண்டுதான் இருந்தனர் என்றாலும் காலப்போக்கில் அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறையத் தொடங்கியது. இப்போது ஆன்டி வைரஸ் ஆப்களை தனியாக யாரும் டவுன்லோட் செய்து பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் அவை இன்பில்ட்டாகவே கொடுக்கப்படுகின்றன. அப்படி ஷியோமி அதன் மொபைல்களில் கொடுத்த செக்யூரிட்டி ஆப் ஒன்றில்தான் இந்த பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது செக் பாயின்ட் நிறுவனம். இதை அந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ஸ்லாவா மாக்கவீவ் என்பவர் (Slava Makkaveev) கண்டறிந்திருக்கிறார். ஸ்மார்ட்போனைப் பாதுகாக்கும் நோக்கில் 'Security' என்ற இன்பில்ட் ஆப்பை அதன் ஸ்மார்ட்போன்களில் இன்பில்ட்டாகவே கொடுத்திருக்கிறது ஷியோமி. இந்த ஆப்பானது பல்வேறு Software Development Kit (SDK)-களைப் பயன்படுத்துகிறது. இதன் மூலமாக அந்த ஆப்பில் பல்வேறு வசதிகளைக் கொடுக்க முடிகிறது. அதில் ஒன்றுதான் ஆன்டி-வைரஸ் வசதி. இதுதவிர இந்த ஆப்பில் கிளீனர், பூஸ்டர் எனப் பல்வேறு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nபொதுவாக ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கும் இதுபோன்ற இன்பில்ட் ஆப்களில் ஒரே ஒரு நிறுவனத்தின் ஒரு ஆன்டி-வைரஸ்தான் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஷியோமி ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் பயனாளர்களின் வசதிக்காக இதில் மூன்று நிறுவனங்களின் ஆன்டி-வைரஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப Avast, AVL மற்றும் Tencent என மூன்றிலிருந்து ��ன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பில்தான் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. செக்யூரிட்டி ஆப்பில் இருக்கும் Avast மற்றும் AVL SDK-க்கள் தொடர்பு கொள்ளும் போது அவை மொபைலில் பாதுகாப்பற்ற ஒரு நெட்வொர்க் இணைப்பை உருவாக்கிவிடும். இதன் மூலமாக சைபர் தாக்குதல் நடத்த நினைப்பவர் எளிதாக ஒரு மொபைலில் நுழைந்து விட முடியும். இதன் மூலமாக மேன் இன் தி மிடில் என்ற வகை சைபர் தாக்குதல் ஷியோமி ஸ்மார்ட்போன்களில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என செக் பாயின்ட் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேன் இன் தி மிடில் சைபர் தாக்குதல் என்பது மொபைலுக்கும், சர்வருக்கும் இடையே இருக்கும் ஒரு நெட்வொர்க்கில் தீங்கு விளைவிக்க நினைக்கும் வேறொரு நபர் உள்ளே நுழைவதைக் குறிக்கும். இந்தப் பாதுகாப்பு குறைபாட்டால் மூன்றாம் நபர் ஒருவர் மொபைலில் இருக்கும் டேட்டாவைத் திருடவோ, மால்வேர் ஆப்களை பயனாளருக்குத் தெரியாமல் இன்ஸ்டால் செய்யவோ முடியும். ஷியோமி விற்பனை செய்த 150 மில்லியனுக்கும் மேற்பட்ட ஷியோமி ஸ்மார்ட்போன்களில் இந்தப் குறைபாடு இருக்கக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.\nஉடனடியாக நடவடிக்கை எடுத்த ஷியோமி\nசெக்யூரிட்டி ஆப்பில் இந்த பிரச்னை இருப்பதை ஏற்கெனவே கண்டறிந்துள்ளதாகவும் அதைச் சரி செய்வதற்கான அவாஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஷியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன நடவடிக்கையின் காரணமாக இதுவரை எந்த பாதிப்புகளும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்த குறைபாடானது இப்போது முழுவதுமாக சரிசெய்யப்பட்டு விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம் ஷியோமியின் இந்த நடவடிக்கையால் இந்தப் பிரச்னை முழுவதுமாக சரிசெய்யப்பட்டு விட்டதா அல்லது சில பகுதிகள் மட்டும் சரிசெய்யப்பட்டு விட்டதா என்ற தகவல் சரியாகத் தெரியவில்லை. எனவே இன்னும் சில நாள்களுக்கு பொது இடங்களில் இருக்கும் வைஃபை நெட்வொர்க்குகளில் ஸ்மார்ட்போனை இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் நிறுவனம் சார்பில் கொடுக்கப்படும் செக்யூரிட்டி அப்டேட்களை தவிர்க்காமல் ஸ்மார்ட்போனை உடனடியாக அப்டேட் செய்து விடுவது நல்லது.\nரெட்மி நோட் 7 வாங்கப் போறீங்களா... அப்போ இந்த சாம்சங் போனையும் பார்த்துடுங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #Viral\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலை\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n'தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்' அ.தி.மு.க.வின் 2 சாய்ஸ் யார் யார்\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrochinnaraj.blogspot.com/2017/10/dhasa-period-of-120-years-in-astrology.html", "date_download": "2019-05-27T01:48:39Z", "digest": "sha1:P3K55IHJKTGGQEXTOHHV4DGL2BBALBWM", "length": 3422, "nlines": 66, "source_domain": "astrochinnaraj.blogspot.com", "title": "astrochinnaraj: Dhasa period of 120 Years in Astrology", "raw_content": "\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான், நல்விருந்து வானத் தவர்க்கு.\n எனது தம்பிக்கு 3ஜோதிடரிடம் திருமண பொருத்தம் பார்த்த பிறகு தான் இந்த பெணை நிச்சயம் செய்தோம் .இந்த மூன்று ஜோதிடரும் பொருத்தம் ஆகா,ஒகோ என்றார்கள் .ஆனால் நிச்சயத்திற்க��� பிறகு இவள் திருமணமே வேண்டாம் என்றாள் . திரும்ப இந்த 3ஜோதிடரிடமே சென்றோம் அவர்கள் மூவருமே ஒன்று போல பிழை உங்கள் தம்பி ஜாதகத்தில் தான் ராகு தசை என்பதால் ,மேலும இந்த பெண்ணே திரும்ப வருவாள் என்றனர் 3 மாதங்கள் சென்றுவிட்டன இருந்தும் ஏன் திருமணத்தை திருத்தினாள் என்று தெரியவில்லை. என் தம்பிக்கு திருமணம் நடை பெருமா ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/3510-2016-12-07-03-25-30?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-05-27T00:58:55Z", "digest": "sha1:OVUQNRFBTVUN3RTDEQDRLOCFQKMEOHQA", "length": 7000, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் த.தே.கூ மற்றும் டி.எம்.சுவாமிநாதனுடன் பேச்சு நடத்தி இறுதித் தீர்வு: ரணில் விக்ரமசிங்க", "raw_content": "வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் த.தே.கூ மற்றும் டி.எம்.சுவாமிநாதனுடன் பேச்சு நடத்தி இறுதித் தீர்வு: ரணில் விக்ரமசிங்க\nவடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் பேச்சு நடத்தியே இறுதித் தீர்வு எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளோம். வடக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான பிரச்சினையும் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சு மீதான ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇவ்விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய பின்னர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது குறுக்கிட்டுப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமரின் கருத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கேள்விகளை முன்வைத்தார். இதனால் சபையில் சில நிமிடங்கள் கடுமையான கருத்துப் பரிமாற்றங���கள் இடம்பெற்றன.\nபிரதமர் கூறுகையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தற்பொழுது சமாதான சூழலில் சுதந்திரமாக நடமாடக்கூடியதாகவுள்ளது. அது மாத்திரமன்றி பாராளுமன்றத்திலும் அமைச்சர்களுக்கு எதிராக தர்க்கத்தில் ஈடுபட முடியும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக எவராவது கூச்சலிட்டால் அவர் பாராளுமன்றத்தில் இருக்கமாட்டார். ரவிராஜூக்கு என்ன நடந்தது ஆனால் இந்த நிலைமை தற்பொழுது இல்லை.\nஇரு தரப்புக்களையும் சந்தித்து பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருப்பதுடன், வடக்கின் அபிவிருத்திக்கு கூடுதல் பணத்தை வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அபிவிருத்தி தொடர்பில் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்குமிடையில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன. எனினும், இந்த அபிப்பிராய பேதங்களை நாம் குண்டுகளைப் பயன்படுத்தாது தீர்த்துவைப்போம்” என்றார்.\nபிரதமரின் கருத்தைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமரிடம் கேள்வியொன்றை முன்வைத்தார். “எமது மக்கள் நீண்டகாலமாக கஷ்டங்களை எதிர்கொண்டவர்கள். யுத்தத்தால் அவர்களின் வீடுகள் இழக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக நீடித்திருக்கக் கூடிய நிரந்தர வீடுகளே தேவையாக உள்ளது” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_78.html", "date_download": "2019-05-27T01:14:55Z", "digest": "sha1:EBOJUUORTS4B3C5RADYOQIVV4K5PXOCW", "length": 14242, "nlines": 50, "source_domain": "www.kalvisolai.in", "title": "மண்ணீரல் வீக்கத்தை போக்கம் மருது", "raw_content": "\nமண்ணீரல் வீக்கத்தை போக்கம் மருது\nமண்ணீரல் வீக்கத்தை போக்கம் மருது\nஒடவல் லார்தம ரோடு நடாவுவன்\nபாடவல் லாரொலி பார்மிவை வாழ்குவன்\nதேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்\nகூடவல் லாரடி கூடுவன் யானே\nமருது என்றவுடன் மருது சகோதரர்கள் தான் நமக்கு நினைவுக்கு வருவார்கள். மருதமரத்தை பிள்ளையாக கடவுளாக கருதி வழிபடும் வழக்கம் நம்மிடம் உள்ளது. நீள்சதுர இலைகள் குறுகலாக அமைந்த பெருமரம் இதன் பட்டைகள் வழுவழுப்பாகவும் சாம்பல் நிறத்துடனும் அமைந்திருக்கும். தமிழகத்தின் ஆற்றங்கரையில் தானாகவே வளர்ந்திருக்கும். இலைகள் சதை நரம்புகளை சுருங்கசெய்யும். பட்டை நோய் நீக்கும். தாது பலத்தை கொடுக்கும்.\nமருதம்பட்டை வேண்டிய அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அதற்கு எட்டு பங்கு தண்ணீர்விட்டு ஒன்றாக கலந்து எட்டில் ஒன்றாக காய்ச்சி அந்த தண்ணீரை எரித்து மெழுகுபதத்தில் எடுத்து 1650 மிலி குடித்தால் கொடிய சுரம் நீங்கும். பட்டை 100கிராம் 4 செம்பரத்தைப்பூ ஆகியவற்றை சிதைத்து 1லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி காலை மாலை 200மிலி குடித்துவந்தால் இதயநோய் அனைத்தும் தீரும். காரம் புளி குறைத்து 1 மண்டலம் ஓய்வில் இருக்கவேண்டும்.\nமருதம்பட்டை , அரசம்பட்டை, வில்வப்பட்டை, வகைக்கு 34கிராம் சாதிக்காய், சாபத்தரி லவங்கப்பட்டை வகைக்கு 19கிராம் எடுத்து 1400மிலி தண்ணீரிட்டு 170மிலியாக காய்ச்சி 60 மிலி வீதம் காலை மாலை குடித்துவர கழிச்சல் நீங்கும். இதயத்தை வலிமையாக்கும். தாங்கமுடியாத பல்வலி உள்ளவர்கள் இதன் பொடியால் பல்துலக்கினால் வலி அனைத்தும் தீரும். பட்டை 100கிராம் சித்தரத்தை 5 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி 100மிலி அளவாக 4வேளை குடித்துவர எலும்புருக்கி இரைப்பிருமல் தீரும்.\nபட்டையை பொடி செய்து மூக்கிலிட தலைவலி நீங்கும். பட்டை 50 சிராம் நாவல் பட்டை 50கிராம் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி கால் லிட்டராக்கி வடிகட்டி காலை மாலை 50முதல் 100மிலி சாப்பிட மதுமேகம் தீரும். இலையை அவித்து பிழிந்து ஆறாத புண்களின் மீது பூசிவர அவை விரைந்து குணமாகும்.பட்டைத்தூளுடன் மஞ்சள் கரிசலாங்கண்ணித்தூள் சமமாக கலந்து அரைத்தேக்கரண்டி காலை மாலை தேனில் சாப்பிட காமாலை குணமாகும். மண்ணீரல் வீக்கம் குறையும்.\nபட்டைத்தூளுடன் ஆடாதொடைச்சாறு 1தேக்கரண்டி சேர்த்து வெள்ளாட்டுப்பாலில் சாப்பிட நுரையீரல் புண் குணமாகும். இலை 11கிராம் 180மிலி பசும்பாலில் அரைத்து கலக்கி நாள்தோறும் மூன்றுவேளை பத்தியத்துடன் சாப்பிட பித்தவெடிப்பு நீங்கும். பட்டை குடிநீரால் புண் சொறி முதலியவற்றை கழுவி வந்தால் குணமாகும். இலையை அரைத்து எலுமிச்சை அளவு காலை மாலை சாப்பிட்டுவர பித்தகுன்மம், வயிற்றுவலி நீங்கும்.\nஓதமெனு நீரிழிவை போட்டும் பிரேமேகங்\nமயக்க மொடுதாக மாறாச் சுரத்தின்\nகுட்டரோக கங்கிருமி கோர வயிற்றுவலி\nதுட்டவறட் சூலை தொகையுங்கான்- சிட்டிப்\nபொருத்தம்பா மென்னு விழிப் பூவையரே நாளு\nஎன்கின்றார் அகத்தியர். ஆற்றில் ஓரம் வளர்ந்து கிடக்கும் மரம்தானே என்று அலட்சியம் செய்யாமல் அதன் மருத்துவகுணங்களை ஆராய்ந்து பயன்படுத்தும் முறைகளை நமக்கு அளித்த முன்னோர்கள் வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக���கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4-2.html", "date_download": "2019-05-27T01:51:36Z", "digest": "sha1:MIGUSBIDHRFQVJVL6OMVPOJQP3C5UZIW", "length": 4555, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சோதனை!! - Uthayan Daily News", "raw_content": "\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சோதனை\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சோதனை\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 6, 2019\nகிழக்குப் பல்கலைக் கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஎனினும் சந்தேகத்துக்கிடமான எவ்வித பொருள்களும் மீட்கப்படவில்லை.\nபல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் விசேட அதிரடிப் படையினருடன், பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nபல்கலைக் கழக நிர்வாகப் பகுதி மற்றும் மாணவர் விடுதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.\nமதுபான நிலையங்களை மூடுமாறு பேராயர் கோரிக்கை\nஇரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nமுஸ்­லிம் மீன­வர்­க­ளின் பட­கு­க­ளுக்கு தீ வைப்பு\nஇரு குழுக்களிடையே மோதல்- ஒருவர் உயிரிழப்பு\nதெளஹீத் அமைப்பாளர் தங்கியிருந்த வாடகை வீட்டில் தேடுதல்\nமதகுக்குள் இருந்து சடலம் மீட்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\n40 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி\nமுகமாலை ஆரோக்கிய மாதா ஆலயம் மறுசீரமைப்பு\n‘மீண்டும் தாக்குதல் நடக்கும்’- துண்டுப் பிரசுரம் ��ிநியோகத்தவர் கைது\nதஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கக் கோரிக்கை\nகொக்குளாயில் 6 மீனவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-rr-vs-mi-rajasthan-royals-beat-mumbai-indians-after-change-of-captaincy-014040.html", "date_download": "2019-05-27T01:13:39Z", "digest": "sha1:EC4SAXOMU7SNKIT7MO3KWUQZSUH2MOMD", "length": 14266, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "2 வீரர்கள் டக் அவுட் ஆனாலும் வென்றது ராஜஸ்தான்.. எல்லாம் இருந்தும் தோற்றது மும்பை! | IPL 2019 RR vs MI : Rajasthan Royals beat Mumbai Indians after change of Captaincy - myKhel Tamil", "raw_content": "\nENG VS SAF - வரவிருக்கும்\nWI VS PAK - வரவிருக்கும்\n» 2 வீரர்கள் டக் அவுட் ஆனாலும் வென்றது ராஜஸ்தான்.. எல்லாம் இருந்தும் தோற்றது மும்பை\n2 வீரர்கள் டக் அவுட் ஆனாலும் வென்றது ராஜஸ்தான்.. எல்லாம் இருந்தும் தோற்றது மும்பை\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 2019 ஐபிஎல் தொடரில் ஒன்பது போட்டிகளில் தன் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.\nஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு முன் ராஜஸ்தான் அணி ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. மீதமுள்ள தொடருக்கு ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது.\nஆளுக்கு 20 லட்சம் நல்ல காரியத்துக்கு கொடுக்கணும்.. பண்டியா, ராகுலுக்கு இதுதான் தண்டனை\nபுதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் 34, டி காக் 65 ரன்கள் சேர்த்தனர்.\nகடைசி 5 ஓவர்களில் ஹர்திக் பண்டியா 23, பொல்லார்டு 10, பென் கட்டிங் 13, க்ருனால் பண்டியா 2 ரன்கள் சேர்த்தனர். மும்பை 20 ஓவர்களில் 161 ரன்கள் சேர்த்தது. குல்கர்னி, உனட்கட் தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசினர்.\nஅடுத்து சேஸிங் துவங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே 12 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாரான துவக்கம் அளித்தார். சஞ்சு சாம்சன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார்.\nபென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பின்னர், 17 வயது இளம் வீரர் ரியான் பராக், ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டார். பராக் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆஷ��டன் டர்னர் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.\nகடைசி ஓவரில் ஸ்டூவர்ட் பின்னி ஃபோர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 48 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது ராஜஸ்தான். மும்பை அணியின் ராகுல் சாஹர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். மலிங்கா, பும்ரா, ஹர்திக் பண்டியா உள்ளிட்ட வீரர்கள் இருந்தும் மும்பை தோல்வி அடைந்தது ஏமாற்றமாக இருந்தது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n11 hrs ago தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\n11 hrs ago அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா\n12 hrs ago தோனி… தோனி… தோனி… பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\n12 hrs ago 6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவை ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\n1999 world cup 2019 world cup 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்\nWorld cup 2019 : விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\n1996 world cup World cup 2019 1996 உலகக்கோப்பை முக்கிய நிகழ்வுகள்\nWorld Cup 2019 Warmup fixtures : உலக கோப்பை பயிற்சி போட்டி முழு அட்டவணை இதோ\nVirat Kohli Pressmeet: அவங்க 2 பேரும் பார்ம் அவுட் ஆனது ரொம்ப சந்தோஷம்.. வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/special-cover-up-about-bitcoins", "date_download": "2019-05-27T00:59:02Z", "digest": "sha1:5SVEXD5URLK34IWCVMSN3CKAID6QCXKX", "length": 15785, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "BITCOIN – ஒரு சிறப்புப் பார்வை.", "raw_content": "\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#alcohol : குடி குடும்பத்தை மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் \n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n Anna University வெளியிட்ட பெரிய லிஸ்ட்\n#LateralEntry டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் படிக்க Lateral Entry Engineering Admission தொடங்கியுள்ளது\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n ECI சொல்லப் போகும் பதில் என்ன\n#ElectionResults2019 தலைவர்களின் வாரிசுகளுக்கு அடித்த ஜாக்பாட் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர் திமுகவின் வாரிசுகள் அனைவரும் ஆள் கிளியர்\n#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்.. அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள். அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\nஉயரமான ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈர்ப்பு இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..\n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#sugar : அட்ரா சக்க. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா. சர்க்கரையை மொத்தமாக நிறுத்திவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா.\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\nBITCOIN – ஒரு சிறப்புப் பார்வை.\nசமீபகாலமாய் ஒரு பெயர். பல்வேறு தளங்களில் அடிபட ஆரம்பித்து, இன்று இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் கூட உச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி என்னதான் இருக்கிறது இதில் என்றால், எதிர்காலம் என்று கூடச் சொல்லலாம். அந்தப் பெயர் – BIT COIN.\nபிட் காயினா அப்படி என்றால்\nபிட் காயின் என்பது இணைய பணம் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று சொல்லலாம். இதன் பெரிய வசதி என்பது இதனைப் பயன்படுத்தி நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நேரடியாக அனுப்பலாம் – பேங்க் அல்லது இடைத்தரகர்கள் எவருமின்றி… ஸடோஷி நகமோடோ என்பவரால் 2009-ல் உருவாக்கப்பட்ட ஒரு கணினி மென்பொருள்தான் பிட்காயின். இதுவும் இணையம் போலவே யாருக்கும். எந்த நாட்டிற்கும் தனிப்பட்ட சொந்தம் அல்ல. ஒரு பொது மென்பொருள்…\nபொது மென்போருள் என்றால் அதன் பாதுகாப்பு\nபொது மென்பொருள் என்றால் அது தன்னிச்சைய��க செயல்படும் அமைப்பு அல்ல. இதன் பின்னால் ப்ளாக் செயின் என்கிற செயலி இருக்கிறது. இந்த ப்ளாக்செயின், மைனர்ஸ் எனப்படுபவர்களின் உதவியோடு - நடக்கும் அத்தனை செயல்பாடுகளையும் தன்னுள் பதிய வைத்துக் கொள்கிறது. மைனர்களின் வேலையே அந்தச் செயல்பாடுகளை ப்ளாக்குகளாக மாற்றித் தருவதுதான். அவர்களுக்கான சம்பளமும் பிட்காயின்தான். சராசரியாக ஒரு பிட்காயினின் மதிப்பு இன்று 3,28,000 ரூபாய். மைனர்களின் சம்பளம் 7 புதிய பிட் காயின்கள். அவர்கள் ப்ளாக் சரியா அல்லது தவறா (திருத்தியமைக்கப்பட்டதா) என்பதை அந்தச் செயலியே கண்டுபிடித்து தண்டித்து விடும். அதாவது சம்பளத்தை கட் செய்துவிடும். இதன் காரணமாக மைனர்கள் மிகத் துல்லியமாக ப்ளாக்குகளை உருவாக்குகிறார்கள்.\nஇந்தியாவில் பிட் காயின் பயன்பாடு\nஇந்தியாவில் அதற்கான பயன்பாடு பெரிய அளவில் இல்லையென்றாலும், தற்போது நிறையப் பேர் பரிசோதனை முறையில் பிட் காயினை வாங்கி வருகின்றார்கள். செப் பே(Zeb Pay) போன்ற செயலிகள் பிட்காயினை வாங்கவும், விற்கவும் வழிவகை செய்கிறது. வெகு விரைவில் பிட் காயின் புழக்கத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. இன்று பெரிய மனிதர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை, நாளை மொத்த இந்தியாவுமே பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்���ிற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/40226-god-likes-this-types-of-abishegam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-27T02:54:41Z", "digest": "sha1:RF57FPCFJTPHI6UKTCXISFWY44ULJ5FY", "length": 12479, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "இறைவனுக்கு இப்படிப்பட்டஅபிஷேகம் தான் பிடிக்குமாம் | God likes this types of abishegam", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nஇறைவனுக்கு இப்படிப்பட்டஅபிஷேகம் தான் பிடிக்குமாம்\nஅபிஷேகங்களும், ஆராதனைகளும் இறைவனுக்கு பிடித்தமானவை. நம்முடைய முன்னோர்களும் இறை அருளுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள இத்தகைய சம்பிரதாயங்களை வகுத்து வைத்துள்ளனர். இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு பயன்படுத்தப்படும் அபிஷேகப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தாத்பரியம் உண்டு. அவற்றைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.\nஎல்லா தெய்வங்களுக்கும் உகந்தது பால் அபிஷேகம்.நம்முடைய எண்ணமும்,சிந்தனையும் பாலைப் போன்று தூய்மையாக இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துவதாகும்.\nவெம்மையை தவிர்க்கும் இளநீர். சேர்ந்தாரை எரிக்கும் கோபமாகிய ஆயுதம் கொண்டு யாருடைய மனதையும் புண்படுத்த கூடாது,மாறாக அனைவரின் மனதையும் குளிரவைக்க வேண்டும் என்று உணர்த்துவதே இளநீர் அபிஷேகம்.\nதேன் போன்ற மொழிகள் தான் அனைவரும் விரும்புவது .எல்லோரிடமும் இனிமையாக இருக்க நினைவூட்டுவதே தேன் அபிஷேகம்.\nநம்மிடம் இருக்கும் நற்குணங்களையே எப்பொழுதும் அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்துவதே பன்னீர் அபிஷேகம்.\nஇந்த உடல் நிலையற்றது ஆனால் ஆன்மாவிற்கு முடிவு என்பதே இல்லை. முடியாண்ட மன்னரும்,முடிவில் பிடி சாம்பல் ஆவர் என்ற தத்துவத்தை நினைவூட்டவே திருநீறு அபிஷேகம்.\nஎப்பொழுதும் நம் வாயிலிருந்து மங்களகரமான வார்த்தைகளை வர வேண்டும் என்ற பொருளை உணர்த்துவது மஞ்சள் அபிஷேகம்.\nவாழ்க்கை முழுவதும் இறை சிந்தனை மற்றும் செயலுக்காகவே சந்தனமாக தேய வேண்டும் என்ற அர்த்தத்தை உள்ளடக்கியது சந்தன அபிஷேகம்.\nஎடுத்த இந்த பிறவியை அனைவரின் நலனுக்காகவும் வாழ்ந்து,இந்த பிறவி பயணத்தை இனிதே முடிப்பேன் என்று நீர் அபிஷேகம் மூலம் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.\nஎந்த செயலையும் நேர்மறையான விளக்கத்துடன் நம்மை பொருத்திக் கொண்டால் முழுமையான ஆன்ம திருப்தி கிடைக்கும்.அடுத்தமுறை இறைவனுக்கு நாம் அபிஷேகம் செய்தாலோ அல்லது அபிஷேகங்களை காண நேர்ந்தாலோ,இந்த சிந்தனை நம் மனதில் தோன்றினால் நம்முள்ளும் இறைவன் உறைவான்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nலோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nமகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி 5 பேர் கொலை; 23 பேர் கைது\n\"இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவு அவ்வளவு தான்\" - பொரிந்து தள்ளும் கால்பந்து கழகம்\nகுரேஷியா த்ரில் வெற்றி; கடைசி வரை போராடி தோற்றது டென்மார்க்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை திருச்சபைகளில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து \nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nபெயர்கள் வேறு… பிரார்த்தனைகள் ஒன்றுதான்...\nஅனைத்து தோஷத்தையும் போக்கும் நவபாஷாண சிலை வழிபாடு \n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 ம��தல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_452.html", "date_download": "2019-05-27T01:00:26Z", "digest": "sha1:DCQM5IF2GU777PMCGLAHLUJYTINFM6GS", "length": 8683, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு\nபள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு\nகடந்த ஆண்டுகளைப் போன்று நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.\nஇது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக பள்ளிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோன்று 2017-ஆம் ஆண்டுவரை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வித் தகுதிகளை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவுகள் செய்யப்பட்டன.\nஇதனால் பதிவுதாரர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தாங்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாகவே பதிவு செய்து கொண்ட காரணத்தால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.\nஎனவே கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் அந்தந்தப் பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாள்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும், அந்தந்த தேர்வர்களுக்���ு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு (2018) வழங்கிய அதே படிவங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\n0 Comment to \"பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/04/13/1s176506.htm", "date_download": "2019-05-27T02:35:06Z", "digest": "sha1:6QI4BB7DJEHQQVQWEHA4ZUITNCI2SSOU", "length": 4782, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "அகண்ட அலைவரிசை இணைய சேவை வழங்கும் புதிய செயற்கைக் கோள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஅகண்ட அலைவரிசை இணைய சேவை வழங்கும் புதிய செயற்கைக் கோள்\nஸிஜியன்-13 எனும் புதிய செயற்கைக் கோள் ஒன்று, ஏப்ரல் 12ஆம் நாள் இரவு 7:04 மணியளவில் சீனாவின் ஷிஜாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nஇந்த புதிய ரக செயற்கைக் கோள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது உயர் திறன் வாய்ந்த தொலைத் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும். அதன் செயற்திறன், முன்னதாக வடிமைக்கப்பட்டுள்ள அனைத்து தொலைத் தொடர்புக் செயற்கைக் கோள்களின் மொத்தத் திறனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-05-27T01:44:43Z", "digest": "sha1:OU4373PUI4JZ7YXJYPOJ4GS5CF7LG4RK", "length": 14015, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " டிரம்பின் உத்தரவுக்கு தற்காலிகத் தடை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsjagadish's blogடிரம்பின் உத்தரவுக்கு தற்காலிகத் தடை\nடிரம்பின் உத்தரவுக்கு தற்காலிகத் தடை\nஏழு முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவிற்கு நியூயார்க் நீதிபதி தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சனிக்கிழமை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடிபெயரும் அகதிகள் மற்றும் தீவிரவாதிகளை தடுக்கும் விதமாக ஏழு முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த 24 மணிநேரத்தில் தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 109 பயணிகள் அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அதிபர் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் பல்வேறு அமெரிக்க அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நியூயார்க் மாவட்ட நீதிபதி ஆன் டோன்லி, ட்ரம்பின் உத்தரவிற்கு தற்காலிகமாக தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஐந்து காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு 144 தடை\nபாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - மம்தா பானர்ஜி\nசென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/elected-minister-electrictity-thangamani", "date_download": "2019-05-27T01:44:17Z", "digest": "sha1:ARTYOSUHXEHRCAVYHSDOSJW6OEBFC4NI", "length": 13247, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " வாக்களித்தார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blogவாக்களித்தார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி..\nவாக்களித்தார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி..\nதமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற���று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி அவரது குடும்பத்தாருடன் தனது வாக்கினை பதிவு செய்தார்\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு : பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்..\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு..\nஸ்டாலின் தலைமையில் இன்று மாலை வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களின் கூட்டம்...\nஆந்திர சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசிய���் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T01:10:41Z", "digest": "sha1:6LYFDRUKZH77YOOGNDWDOQKJHFKIYP5J", "length": 30641, "nlines": 305, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "தமிழீழச் சின்னங்கள் – eelamheros", "raw_content": "\nஆழிப்பேரலை இயற்கையின் அழிவு இரங்கல் செய்தி -வே. பிரபாகரன்\nஆழிப்பேரலை இயற்கையின் அழிவில் இரத்த உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களுக்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். —-வே. பிரபாகரன்\nதேசியப் பூ காந்தள் -விம்பங்கள்\nமாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார். ஏன் இவர்கள் மாவீரர்கள் தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத்… Read More மாவீரர் நாள் கையேடு\n01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன. மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பா��ம் பரியத் தமிழீழ மண்ணில்… Read More தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை\nஏறுது பார் கொடி ஏறுதுபார் செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே வீறிடும் கொடியிது – தமிழ் மக்களைக் காத்த நம்மான மாவீரரை வாழ்த்திடும் கொடியிது புலி வீரத்தின் கொடியிது மாவீரரின் கொடியிது எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில் ஏறிய கொடியிது – பெரும் சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில் சாத்திய கொடியிது தமிழ் ஈழத்தின் கொடியிது புலி ஏந்திய கொடியிது சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய சாதனைக் கொடியிது – சங்கு ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும் உலவிய… Read More தேசியக் கொடிப்பாடல் காணொளி\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு\nதமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன. தேசிய மரம் வாகை தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு. தேசியப் பூ காந்தாள் தேசியம் என்ற… Read More எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு\nதமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது. சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன. வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை “மமோசா பிளெக்சூஸா”… Read More தமிழ்த்தேசிய மரம் வாகை\nசிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்க���யில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு. இந்த சிறுத்தை மஞ்சள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க… Read More தேசிய விலங்கு சிறுத்தை\nபறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன. நமது தாயகத்தில் காடை, கௌதாரி, செண்பகம், புளினி, காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன.… Read More தேசியப் பறவை செண்பகம்\nதேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு. இந்த வகையிலேயே தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ… Read More தேசியப் பூ காந்தாள்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரி���்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32888&ncat=5&Print=1", "date_download": "2019-05-27T02:18:09Z", "digest": "sha1:DIRQLQWSI5LD3BHWDI74TTVW4YINRAJP", "length": 6981, "nlines": 109, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஸியோமி ரெட் நோட் 3 விற்பனையில் சாதனை | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஸியோமி ரெட் நோட் 3 விற்பனையில் சாதனை\nஇந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார்: பாக்., அறிவிப்பு மே 27,2019\nலோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நிறைவு\n30ம் தேதி பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார் மோடி மே 27,2019\nசி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: 'ரபேல்' வழக்கில் மத்திய அரசு பதில் மே 27,2019\nசந்திரபாபு நாயுடு ஊழல்:'தோண்ட' ஜெகன் முடிவு மே 27,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇணைய தளம் வழி விற்பனை செய்யப்பட்டதில், மற்ற ஸ்மார்ட்போன்களின��� விற்பனையைக் காட்டிலும் மிக அதிகமாக ஸியோமி ரெட் நோட் 3 (Xiaomi's Redmi Note 3) விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின், இரண்டாவது காலாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 8 லட்சத்து 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையை இந்த ஸ்மார்ட் போன் விற்பனை எட்டியது. அடுத்த இரண்டாவது இடத்தைப் பெற்ற ஸ்மார்ட் போன் விற்பனை எண்ணிக்கையைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாகும். மார்ச் முதல் தொடங்கி ஐந்து மாதங்களில், 17 லட்சத்து 50 ஆயிரம் என்ற அளவில் விற்பனை உயர்ந்து இருந்தது. பிளிப் கார்ட் மற்றும் மி டாட் காம் ஆகிய வர்த்தக இணைய தளங்கள் வழியாக இந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டது. சீன நிறுவனமான ஸியோமி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தன் விற்பனையை 72% கூடுதலாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு\nசாம்சங் இஸட் 2 ஸ்மார்ட் போன் வெளியீடு\nஅசூஸ் ஸென் போன் (லேசர் 16 ஜி.பி.)\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Ritika-singh-Hot-glamour-photos-Viral-in-social-media", "date_download": "2019-05-27T01:30:45Z", "digest": "sha1:HH5VRRGLO75UDDPJVRPCGKXIY3RHBVUQ", "length": 12811, "nlines": 177, "source_domain": "www.maybemaynot.com", "title": "#RitikaSingh:Viral ஆகிவரும் 'இறுதிச்சுற்று' நாயகி படுகவர்ச்சியான புகைப்படங்கள்..!", "raw_content": "\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்\"\n#PalmerstonIsland அண்ணன் தங்கையை���் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n#ElectionResults2019: சைக்கிளில் பிரச்சாரம் செய்த மன்சூர் அலி கானின் நிலை என்ன..\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\"\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா \n#spiritual:கோவிலுக்குப் போகறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தையெல்லாம் கவனத்தில் வச்சிக்கோங்க..\n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#Nota : தமிழ் நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்கள் நோட்டாவிற்கு பதிவாகின \n#RitikaSingh:Viral ஆகிவரும் 'இறுதிச்சுற்று' நாயகி படுகவர்ச்சியான புகைப்படங்கள்..\nஇறுதிசுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.அதன் பின்னர் ஆண்டவன் கட்டளை,சிவலிங்கா போன்ற படங்களில் நடித்தார்.தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லாதால் தெலுங்கு படங்களில் நடித்தார்.சமீபத்தில்,இவர் போட்டோஷூட்டில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93958", "date_download": "2019-05-27T02:12:07Z", "digest": "sha1:GQM74YSCL26YA74JQ3UZ77BMOTLYLJH3", "length": 8869, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "தனது அதீத திறமையினால் புலம்பெயர் தேசத்தில் சாதனை மேல் சாதனை படைக்கும் ஈழத்துச் சிறுமி....!! « New Lanka", "raw_content": "\nதனது அதீத திறமையினால் புலம்பெயர் தேசத்தில் சாதனை மேல் சாதனை படைக்கும் ஈழத்துச் சிறுமி….\nலண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந���தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர். ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.\nமேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி கூடைப்பந்து, நீச்சல், Athletics, cross country, கால்ப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களையும் ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்.இங்கிலாந்தில் தேசிய தரவரிசையில் பதின்மூன்று வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் இவர் ஐந்தாம் இடத்திலும் இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடத்திலும் உள்ளார். இது மட்டுமின்றி Hertfordshire country பிரிவில் முதல் இடத்திலும் உள்ளார். இது தவிர English badminton national champions 2018 ல் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.இவர் இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும் 12 வெள்ளி பதக்கங்களையும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.இவர் இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும் 12 வெள்ளி பதக்கங்களையும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். குறுகியகாலப் பகுதியில் நம் சிறார்கள் விளையாட்டுத் துறையில் பல சாதனை படைத்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.இவர்களின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கும் நாம் கைகொடுப்போம்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி திங்கட்கிழமை வடக்கில் பூரண ஹர்த்தால்… தமிழ் தேசிய மக்கள் முன்னணி பகிரங்க அழைப்பு…\nNext articleஇரவு நேரத்தில் பணி புரிபவரா நீங்கள்… அப்படியானால் உங்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/109908-actor-vishal-and-deepa-nomination-rejection-creates-chaos-at-rknagar.html", "date_download": "2019-05-27T01:04:44Z", "digest": "sha1:K755LORJV7D3YG2ML6JY72IVMXHG3BLX", "length": 22733, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு... ஆதரவாளர்கள் மோதல்! | Actor Vishal and Deepa nomination rejection creates chaos at R.K.nagar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:31 (06/12/2017)\nநடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு... ஆதரவாளர்கள் மோதல்\nஇடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி நாள்தோறும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்களாக நின்று போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல்செய்திருந்த நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nடி.டி.வி.தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் உள்ளிட்ட வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல்செய்திருந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிட நடிகர் விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட பலர் கடந்த 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல்செய்தனர்.\nஇந்த நிலையில், நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அதில், நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனுக்களில் முறையான விவரங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, நடிகர் விஷால் மனுமீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது. அதேவேளையில், தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.\nஇதையடுத்து, நேற்று இரவு அங்கு கூடிய தீபாவின் ஆதரவாளர்கள் கோஷம் போட்டனர். அதோடுவிடாமல், அவர்களுக்கு அருகில் நின்ற மதுசூதனன் தரப்பு ஆள்களையும், மதுசூதனையும் தவறாகப் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மதுசூதனன் ஆதரவாளர்கள் அவர்களைத் தாக்கத்தொடங்கினர். ஒருகட்டத்தில், அவர்களது தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகத் தீபாவின் ஆதரவாளர்கள் ச��தறியோடியுள்ளனர். அப்படியும் விடாமல் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர் மதுசூதனன் ஆதரவாளர்கள். தாக்குதல் அதிகமாகப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். ஒருவழியாகப் போலீஸாரால் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு வந்த தீபா, தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுகுறித்து விவாதம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர், அங்கிருந்து வெளியே வந்த தீபா, “சாலை மறியல்செய்து போராடப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதற்குப் போலீஸார் மறுக்கவே, அங்கிருந்து சென்றுவிட்டார்.\nமுன்னதாக நடிகர் விஷாலின் வேட்புமனு தொடர்பாக அவரை, பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குள், நடிகர் விஷால் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்பு, நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், முதலில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்த அவர், “நாளை முதல் ஆர்.கே.நகரில் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிக்க உள்ளேன். நியாயமாக என்ன நடைபெற வேண்டுமோ, அதைத் தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது. மனுத் தாக்கல்செய்வதில் இருந்து மனு ஏற்கப்படும் வரை அனைத்துமே எனக்குப் போராட்டம்தான். நல்லது நடக்க வேண்டும் என்றால் தடைகள் இருக்கத்தான் செய்யும். முன்மொழிந்த இரண்டு பேரின் கையெழுத்து அவர்களுடையது இல்லை என்ற புகாரில் உண்மை இல்லை. வேட்பு மனு ஏற்கப்பட்டதன் மூலம் நீதி, நேர்மை, நியாயத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது” என்றார்.\nஇதற்கிடையே, “நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த கடிதத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றிக் கையெழுத்திடப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது” என ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\n' - விஷால் அறிவிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n'தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்' அ.தி.மு.க.வின் 2 சாய்ஸ் யார் யார்\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495600", "date_download": "2019-05-27T02:28:49Z", "digest": "sha1:QS2XDMVTYMWD4N32FKOO7RA7GTGCBYWX", "length": 6853, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை. | BE B.Tech. Annual semester exam results were published by Anna University. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.\nசென்னை: பி.இ. பி.டெக். படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். 6 பொறியியல் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபி.இ. பி.டெக். படிப்பு ���ிசம்பர் செமஸ்டர் தேர்வு முடிவு அண்ணா பல்கலை.\nசென்னை கோட்டூர்புரம் அருகே ரூ.1.26 கோடி பறிமுதல்\nமுன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி\nமீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம்\nமே-27: பெட்ரோல் விலை ரூ.74.50, டீசல் விலை ரூ.70.45\nபுதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6ல் தொடக்கம்\nகுன்னூரில் பழக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு\nதேனியில் மாரத்தான் ஓட்டம் 12.5 கி.மீ தூரத்தை 54 நிமிடத்தில் கடந்த கர்னல்\nரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சருக்கு தமிழிசை நன்றி\nஅண்ணன் தனியாக போராடியபோது எங்கிருந்தீர்கள்\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் வாக்குப்பதிவு\n11.38 லட்சம் பேருக்கு வேலை\nகாந்திநகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹூராபென்னிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி\nசாரதா சிட்பண்ட் மோசடி: நாளை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்\nசூரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்: நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மோடி பேச்சு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4206.html", "date_download": "2019-05-27T02:02:19Z", "digest": "sha1:3MHFLJSLTITPJFV7EDKHEO3ODYKT4UM5", "length": 16242, "nlines": 327, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது?", "raw_content": "\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇது விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 2000 பயன்படுத்துவோர் யுனிகோடு தமிழ் அஞ்சல்கள் அனுப்புவதற்கான உதவி\n1. எதுவுமே செய்யாமல் உங்களால் யுனிகோடு தமிழை வாசிக்க முடியும்.\n2. யுனிகோடு தமிழ் எழுதுவதற்கு மட்டும் எகலப்பை 2.0 டினை நிறுவிக்கொள்ளுங்கள்\n3. உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருந்தால் சாலச் சிறந்தது, இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது மறற மின்ன��்சல் சேவைகளிலும் செயல்படும்.\n4. உங்கள் இணைய உலாவி இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து வியூ - என்கோடிங் - யுனிகோடு (யுடிஎஃப்-8) என்ற மாற்றத்தைச் செய்யுங்கள்.\n5. உங்கள் அஞ்சல் பெட்டியைத் திறங்கள்\n6. உங்கள் விண்டோசின் வலப்புறம் ஆங்கிலத்தில் 'கே' என்று உள்ள ஐகானைச் சொடுக்கி, 'யுனிகோடுதமிழ்' என்று மாற்றுங்கள். அது இப்போது தமிழில் 'அ' என்று சிவப்பு எழுத்தில் காட்டும்.\nஅவ்வளவுதான், இனியெல்லாம் நீங்கள் தட்டச்சு செய்யச் செய்ய, யுனிகோடு தமிழ் உங்கள் சாதுர்ய விரல் வழியே நளினமாய்க் கொட்டுவதைக் காணலாம்.\nவிண்டோஸ் 98 ம் யுனிகோட் தமிழும்\nஅவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6.0 ம் எக்ஸ்புளோரர் 6.0 ம் இருந்தால், விண்டோஸ் 98டினைப் பயன்படுத்துவோர், யுனிகோடு தமிழில் இருக்கும் கூகுள் குழுமப் பக்கங்களையும், ஜிமெல் அஞ்சல்களையும், அவுட்லுக் அஞ்சல்களையும் வாசிக்கலாம், ஆனால் தட்டச்ச இயலாது.\nசுரதாவின் 'புதுவை தமிழ் தட்டெழுதியைப்' பாவித்து யுனிகோடு தமிழைத் தட்டெழுதி பின்னர் வெட்டி ஒட்டும் முறையைத்தான் இங்கு எதிலும் பயன்படுத்த முடியும்.\nஉதாரண கூகுள் குழுமம்: அன்புடன்\nLabels: * * 29 அன்புடன் குழுமம்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\n4 பச்சை மிளகாய் இளவரசி\n2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவை...\n4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்\n1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துத...\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇந்த மனதாலும் இவர் பேரரசர்தான்\nஅன்புடன் இதயம் நூல் வெளியீடு - பிரகாஷ் விமரிசனம்\nவளைகுடா முத்திரை குத்தப்பட்ட வாழ்த்து\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 16\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 15\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 14\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 13\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 12\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 11\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 10\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 9\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 8\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 7\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 6\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 5\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 4\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 3\n3 அறத்துப்பால் - பாயிரவியல் - நீத்தார் பெருமை\n* 29 நிற்காமல் நடனமாடும் உன் நினைவுகள் எனும் புது...\nவிமரிசனம் - மதுமிதா - பச்சைமிளகாய் இளவரசி\nவிமர���சனம் - மதுமிதா - சரணமென்றேன்\nகவிதை பிறந்த கதை - எங்கள் கலைக்கூடம் கலைந்தது\n2 அறத்துப்பால் - பாயிரவியல் - வான் சிறப்பு\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 2\nஉலகமுதல் இணையநூல் வெளியீடு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-27T01:12:14Z", "digest": "sha1:N6RFY6MX5VZMDGC3NZ4PM4XSMJ5GE4FP", "length": 26791, "nlines": 305, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "தலைவர் பிரபாகரன் – eelamheros", "raw_content": "\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ்… Read More தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nபிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி \nஇப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும்,அவரது பயணத்தையும் நோக்கி,நுணுகப்பார்த்து தங்கள் தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை அவசரகதியில் எடுத்து ஏமாறுகிறார்கள். ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல் நேசிக்கப்படும் ஒரு அதிமானுடனாக அவர் இன்னும் கருதப்படுவதற்கு பின்னால் அவரின் ஒப்பற்ற ஆளுமையும்,தான் நேசித்த இலட்சியத்துக்காக எத்தகைய இடர்கள்வரினும் தொடரும் ஓர்மமும் நிறைந்தே காணப்படுகின்றது. இதோ,அவருடைய ஐம்பத்திஆறாவது பிறந்ததினமும் வந்துவிட்டது.மிகவும் இருள் சூழ்ந்த ஒரு குழப்பம்நிறைந்த பொழுதில் அந்த மனிதனின்… Read More பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி \nதலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கு ஒரு அவதாரம்\nவரலாறு தந்த வல்லமைக்கு வயது 56 (காணொளிகள்)\nதமிழீழத் தேசியத்தலைவரை தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது தங்க வண்ண மேனியும்புன்னகை தாங்கும் இன்ப வதனமும்கண்களில் வீரப் போர்ப் புலிப்பார்வையும்புவனம் யாவையும் தன்வயமாக்கிடும்எங்களின் கோமகன்தமிழ்க்குலக் காவலன்தமிழீழ நாட்டின் மேதகு தலைவன்பிரபாகரன் எனும் பெருநிதியேஉன் திருமலரடியை தினம் போற்றிப்பணிகின்றோம்வரலாறு தந்த வல்லமையேஏங்கித் தவிக்கின்றோம்எங்கிருந்தாலும் நீஎழுந்தருள்க. நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம் இன்று நவம்பர் 26 ஆம் திகதி. இந்நன்னாள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவர்க்குமே ஒரு பொன்நாள். இந்நாள் தான் தமிழர் எழுச்சியின் சின்னமாகத் திகழும் தங்கத்… Read More வரலாறு தந்த வல்லமைக்கு வயது 56 (காணொளிகள்)\n56 வது அகவை காணும் தலைவா வாழ்க.வாழ்க..காணொளிகள்\nதலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்கள\nமாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும் காணொளியில்\nமாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து நினைவுகூருவோம் (காணொளி)\n“…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…” இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி. பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும்… Read More தலைவர் பிரபாகரன் சிந்தனைகள்\nசர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி\nசர்வதேசத்தைப் பற்றிய எக்காலத்திற்கும் பொருந்தும் தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனப் பார்வை leader prabaharan’s prediction on international community and peace talk\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள் முழுமையான தொகுப்பு pdf வடிவில் Leader Velupillai Prabaharan’s quotes and Predictions\nகறுப்பு ஜூலை பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் காணொளியில்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய ��கோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத��தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/10_19.html", "date_download": "2019-05-27T01:28:01Z", "digest": "sha1:VJGXS55NH5LKILH5YHISOZRLJJEY45VB", "length": 10280, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "கொழுந்துக்கூடையுடன் தவறி விழுந்த பெண் சாவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கொழுந்துக்கூடையுடன் தவறி விழுந்த பெண் சாவு\nகொழுந்துக்கூடையுடன் தவறி விழுந்த பெண் சாவு\nதேயிலைக் கொழுந்து பறி��்கச் சென்ற பெண்ணொருவர் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சாஞ்சிமலை மேல்பிரிவுவு தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nநேற்று முன் தினம் காலையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. டிக்கோயா கிழங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட���ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/05/lakshmi-menon-prabhu-deva-yung-mung-sung-movie-stills/", "date_download": "2019-05-27T02:33:49Z", "digest": "sha1:F7TSR6SAMQQZDY3VZUNRYONW6E4ATFHW", "length": 4500, "nlines": 36, "source_domain": "kollywood7.com", "title": "Lakshmi Menon Prabhu Deva Yung Mung Sung movie stills", "raw_content": "\nபிரபுதேவாவை விட நடனத்தில் விஜய் தான் பெஸ்ட்- புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்\nதமிழ் சினிமாவில் நடனத்துக்கு பெயர் போன நடிகர்களில் பிரபுதேவாவை அடுத்து விஜய்யை தான் அனைவரும் கூறுவர். அவருடைய நடனத்திற்கு தமிழை…\nமேயாத மான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்து கவனத்தை ஈர்த்தவர் இந்துஜா. அப்படத்தின் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கரை விட…\nபிரபல நடிகருடன் தனக்கு திருமணமா- உண்மையை கூறிய நடிகை\nசினிமா பிரபலங்களுக்கு கிசுகிசு வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். அப்படி நிறைய பிரபலங்களின் கிசுகிசுக்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி சமீபத்தில்…\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோன���' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495601", "date_download": "2019-05-27T02:31:38Z", "digest": "sha1:EMIDWCEKV3CBB26FTHVGMHSUBUUK3P5I", "length": 6668, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மேற்கு வங்கத்தில் பதற்றம்: நாளை காலை 10 மணியோடு பரப்புரையை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு | Tension in West Bengal: Election Commission orders to complete the campaign by 10 am tomorrow - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேற்கு வங்கத்தில் பதற்றம்: நாளை காலை 10 மணியோடு பரப்புரையை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nகொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து தொகுதிகளில் நாளை காலை 10 மணியோடு பரப்புரையை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக , திரிணாமுல் ஆகிய கட்சிகளால் பதற்றம் நிலவி வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nமேற்கு வங்கம் பரப்புரை தேர்தல் ஆணையம்\nசென்னை கோட்டூர்புரம் அருகே ரூ.1.26 கோடி பறிமுதல்\nமுன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி\nமீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம்\nமே-27: பெட்ரோல் விலை ரூ.74.50, டீசல் விலை ரூ.70.45\nபுதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6ல் தொடக்கம்\nகுன்னூரில் பழக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு\nதேனியில் மாரத்தான் ஓட்டம் 12.5 கி.மீ தூரத்தை 54 நிமிடத்தில் கடந்த கர்னல்\nரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சருக்கு தமிழிசை நன்றி\nஅண்ணன் தனியாக போராடியபோது எங்கிருந்தீர்கள்\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் வாக்குப்பதிவு\n11.38 லட்சம் பேருக்கு வேலை\nகாந்திநகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹூராபென்னிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி\nசாரதா சிட்பண்ட் மோசடி: நாளை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்\nசூரத் ��ீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்: நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மோடி பேச்சு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35441", "date_download": "2019-05-27T01:38:35Z", "digest": "sha1:AIEV2SPN7W4G7JLVJQGQNKLKSWJIKESF", "length": 7666, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "திரு இராசையா சிவஞானம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திரு இராசையா சிவஞானம் – மரண அறிவித்தல்\nதிரு இராசையா சிவஞானம் – மரண அறிவித்தல்\n2 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,376\nதிரு இராசையா சிவஞானம் – மரண அறிவித்தல்\nயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சிவஞானம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா(கந்தப்பர்) அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிவதர்சனன்(ஜேர்மனி), சிவதர்சினி(பிரான்ஸ்), சிவதர்மினி(ஜேர்மனி), சிவகுமாரி(பிரான்ஸ்), மகிந்தன்(லண்டன்), ரோகிணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், கனகம்மா, காசியம்மா, நவமணி(ஜேர்மனி), இரத்தினம், சற்குணம்(இலங்கை), பாலசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, செல்வராஜா மற்றும் கணேஷன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகநாதன் மற்றும் சரோஜின்தேவி(ஜேரம்னி), மங்கையற்கரசி(கனடா), பத்மநாதன், பாக்கியலெட்சுமி(சுவிஸ்), தில்லைநடேஷன்(ஜேர்மனி), வசந்தாதேவி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வனிதா(ஜேர்மனி), வேலும்மயிலும்(பிரான்ஸ்), காந்தீபன்(ஜேர்மனி), மதிரஞ்சன்(பிரான்ஸ்), துஷ்யந்தினி(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தில்லையம்பலம், கலாநிதி(சு��ிஸ்), பேரின்பநாதன்(சுவிஸ்), சறோஜினிதேவி(ஜேர்மனி), மதுரநாயகம்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும், தஷ்மினா, ஜஸ்மினா, வினுஷ், கிரிஷ்(ஜேர்மனி), வினிதா, அபிதா, தரிஷ்(பிரான்ஸ்), கானுஷன், காவியா, கரிஷ்ராம்(ஜேர்மனி), சபரிஷா(பிரான்ஸ்), கவின்(லண்டன்), சஜின், விதுஷ், ரோஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/salahuddin-ayyubi/salahuddeen-ayubi-10/", "date_download": "2019-05-27T02:28:20Z", "digest": "sha1:2FNZZBMRKGQAXCQ5JSGQFO7ICTMLCTYM", "length": 40593, "nlines": 218, "source_domain": "www.satyamargam.com", "title": "சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -10 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -10\nதூனிஸ் நகரின் கடைவாசல்களில் ஆடுகளின் தலைகளும் கழுதைகளின் தலைகளும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுடனும் எழுதி ஒட்டப்பட்ட பெயர்கள். அவையெல்லாம் கசாப்புக் கடைகளல்ல.\nஅந் நகரில் உள்ள வாணிப நிலையங்கள். தலைகளில் ஒட்டப்பட்டிருந்த பெயர்கள் நபித் தோழர்களான சஹாபாக்களின் (ரலியல்லாஹு அன்ஹும்) பெயர்கள் ஷீஆக்கள் மஹ்தி என்று கொண்டாடி, அரியணையில் ஏற்றி வைத்தார்களே உபைதுல்லாஹ், அவனுடைய பனூ உபைதி வம்சத்து ஆட்சி இப்படியான காட்டுமிராண்டித்தனங்களுடன் கோலோச்ச ஆரம்பித்தது.\nகைரோன் இன்றைய துனிஸியாவில் உள்ள நகரம். அந் நகரை ஸியாதா அத்-தக்லிபி என்பவரிடமிருந்து கைப்பற்றினான் உபைதுல்லாஹ். ஸியாதாஹ் தப்பித்து எகிப்துக்குச் சென்றுவிட, ஹி.296/கி.பி. 909 ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்காவில் உபைதுல்லாஹ்வின் பனூ உபைதி ஆட்சி தொடங்கியது. ஃபாத்திமீ வம்சம் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருந்தாலும் அதை பனூ உபைதி ஆட்சி என்றே அக்கால முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதுவே சரியானதும்கூட.\nதுனிஸியாவில் நுழைந்ததும் முதல் வேலையாகத் தன்னுடைய ஷீஆ கோட்பாட்டைத்தான் பகிரங்கப்படுத்த ஆரம்பித்தான் உபைதுல்லாஹ். அலீ (ரலி), தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஸஹாபாக்கள் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் நபியவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டவர்கள் என���ற அயோக்கியத்தனமான கருத்து அந்த ஷீஆக்களின் அடிப்படை. அதனால், நபித் தோழர்களையும் நபியவர்களின் மனைவியரையும் குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் ஒளிவு மறைவின்றித் தூற்றுவது அரசாங்கத்திற்குக் கடமை போலவே ஆகிவிட்டது. ஸன்னி முஸ்லிம்களின் மீதான அவனுடைய கொடுங்கோன்மை தலைவிரித்தாட ஆரம்பித்தது.\nஆப்பிரிக்காவின் அப் பகுதியின் பெரும்பாலான முஸ்லிம்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வழித்துறையைப் பின்பற்றிக் கொண்டிருந்தவர்கள். ‘அதெல்லாம் கூடாது. நிறுத்து’ என்று தடைவிதிக்கப்பட்டது. அப்படி எளிதில் தடை போட்டுவிட முடியுமோ முஸ்லிம் அறிஞர்கள் மீறினார்கள். ‘சொன்னால் உங்களுக்குப் புரியாதா முஸ்லிம் அறிஞர்கள் மீறினார்கள். ‘சொன்னால் உங்களுக்குப் புரியாதா’ என்று அடித்து, உதைத்து, சிறையில் தள்ளி, பனூ உபைதிகள் அவர்களைக் கொலையும் செய்தனர். பல அறிஞர்கள் உயிர் தியாகிகளானார்கள். அவர்களுடைய சடலங்களைக் கடை வீதிகளில் இழுத்துச் சென்று, மக்கள் மனத்தில் பீதியை உருவாக்கி, மனோரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவது தொடர்ந்தது.\nதடை போட்டதுடன் நின்றுவிடவில்லை. தங்களுடைய ஷீஆக் கொள்கையைப் பின்பற்றி வாழுமாறு ஸன்னி முஸ்லிம்களுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டது. எதிர்ப்பவர்களின் அங்கங்களைச் சிதைப்பது, சிறையில் அடைப்பது, கொல்வது இயல்பானதாகி, அவ்வகையில் ஏறத்தாழ நாலாயிரம் பேர்வரைக் கொல்லப்பட்டனர் என்கிறது ஒரு குறிப்பு. இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள், ஹதீஸ் அறிவிப்பாளர்கள், பக்திமான்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டனர். அவர்களை வேரறுத்தால் மற்றவர்களை எளிதில் மந்தையாக்கி, ஸன்னி முஸ்லிம்களை நிர்மூலமாக்க முடியும் என்பது உபைதுல்லாஹ்வின் திட்டம்.\nஸன்னி முஸ்லிம் கலீஃபாக்கள் கட்டிய கோட்டைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களுடைய பெயர்கள் கவனமாகப் பெயர்த்தெடுக்கப்பட்டு, உபைதுல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்டது. தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கில் ஷிஆக்களின் கூடுதல் வாசகங்கள் சேர்க்கப்பட்டன. ‘அப்படியெல்லாம் உங்கள் இஷ்டத்திற்கு பாங்கில் மாற்றத்தைப் புகுத்த முடியாது’ என்று மறுத்த முஅத்தீன்களின் நாக்குகளை வெட்டி ‘இந்தா’ என்று கையில் கொடுத்தார்கள். தராவீஹ் தொழுகை தடை செய்யப்பட்டது. கட்டவிழ்��்துவிடப்பட்ட இப்படியான அராஜகங்களால் பொதுமக்கள் அஞ்சி, பள்ளிவாசலுக்கு வருவதற்கே நடுங்கினர்.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1\nகிளர்ச்சி, புரட்சி, கலகம் என்று ஏதாவது ஏற்பட்டுவிடப்போகிறது என்ற முன்னெச்சரிக்கை உணர்வில் மக்கள் கூட்டமாகக் குழுமுவதற்குத் தடை; இரவில் ஊரடங்கு என்று அடுத்த கெடுபிடி. ஸன்னி முஸ்லிம் அறிஞர்களின் நூல்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன; கொளுத்தப்பட்டன. ‘பாடம் நடத்துகிறேன், மாணவர்களைச் சந்திக்கிறேன், சொற்பொழிவாற்றுகிறேன் என்று ஏதாவது கிளம்பினீர்கள் தொலைந்தீர்கள்’ என்று அவற்றுக்கும் தடை. பனூ உபைதிகள் தங்கள் கோட்பாட்டின்படி தாங்கள் இடுவதுதான் சட்டம், சொல்வதுதான் விதி என்றானதால் ஸன்னி முஸ்லிம்களின் ஷரீஆ சட்டங்கள் தூக்கியெறிப்பட்டன.\nஆனால் அத்தனைக் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் அராஜகங்களையும் கண்டு முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் முற்றிலும் ஒடுங்கி விடவில்லை. தம்மால் இயன்ற அனைத்து வகையிலும் அவர்கள் எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்கள். சக்தியற்று, அடிபணிய வேண்டிய நிலைக்கு உள்ளானவர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கினார்கள். அரசுக்கு உடந்தையான நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோருக்குக் கட்டுப்படமாட்டோம் என்று மறுத்தனர். சஹாபாக்களைத் தூற்றிச் சாபமிடும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பாக்களைப் புறக்கணித்தனர். மார்க்க ஆதாரங்களுடன் தெளிவாக வாதம், விவாதம் புரியும் ஆற்றலுள்ள அறிஞர்கள் அதில் ஈடுபட்டார்கள். அதில் வெல்ல முடியாத அரசு, அந்த அறிஞர்களின் வாயை அடைக்க எளிதான வழிமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களைத் தடயமின்றிக் கொன்றொழித்தது.\nஇந்த வழிகெட்டவர்களை எதிர்த்துப் போரிடுவது ஜிஹாத், மார்க்கக் கடமை, என்ற நிலைப்பாடு கொண்ட அறிஞர்கள் ஆயுதமேந்தினார்கள். எழுத்தாற்றல் உள்ளவர்கள் எழுதுகோல் ஏந்திப் பல விளக்க நூல்கள் எழுதினார்கள். இவர்களும் தங்கள் பங்கிற்குப் பலரை உயிர் தியாகிகளாக அளிக்க நேரிட்டது.\nஆயினும் அவர்களுடைய இடைவிடாத போராட்டத்தினாலும் இராஜ தந்திர நடவடிக்கைகளாலும் ஆப்பிரிக்காவின் மொராக்கோவில் ஒருவழியாக, பாத்தினி-உபைதி-ஃபாத்திமீ ஷிஆ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்குள் நூற்றுச்சொச்ச ஆண்டுகள் உருண்டோடியிருந்தன. ஹிஜ்ரீ 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் அங்கிருந்த ஸன்னி முஸ்லிம்களின் கை மேலோங்கி பனூ உபைதிகளிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, அப்பாஸிய கிலாஃபத்துடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஆனால் –\nஅதற்குமுன் பனூ உபைதிகள் எகிப்துக்கு நகர்ந்து, அங்கு அவர்களது ஆட்சி வலிமை பெற்றுவிட்டது.\nஹி. 296 / கி.பி. 909 உருவான பனூ உபைதிகளின் ஆட்சி ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டு நீடித்து, ஹி. 567 / கி.பி. 1172 இல்தான் முடிவுக்கு வந்தது. உபைதுல்லாஹ்வில் தொடங்கி, பதினான்கு ஆட்சியாளர்கள் ஃபாத்திமீ கலீஃபாக்கள் என்ற பெயரில் ஆட்சி புரிந்தனர். ஆப்பிரிக்காவின் வட பகுதியில் துவங்கிய அவர்களின் ஆட்சி, முதல் மூவரின் காலத்தில் மட்டும்தான் அதைத் தலைமையகமாகக் கொண்டிருந்தது. அதற்குப்பின் எல்லாம் எகிப்து.\nஅல்-முஇஸ் லி தீன்-இல்லாஹ் என்பவன் பனூ உபைதியின் நான்காவது ஆட்சியாளன். ஒருவன் மரணித்தால் வாரிசு அடிப்படையில் மூத்த மகனுக்கு ஆட்சி என்று அது கைமாறிக்கொண்டு வந்தது. அவ்விதம் நான்காவதாக ஆட்சியில் அமர்ந்திருந்த அல்-முஇஸ் எகிப்து நாட்டின் அரசியலையும் ஆட்சியையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு எகிப்தை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணம். ஹி. 355ஆம் ஆண்டு அங்குள்ள ஆட்சியாளர் மரணம் அடைந்ததும் அந் நாட்டைக் குழப்பம் சூழ்ந்துகொள்ள, அதைச் சரியானபடி பயன்படுத்திக் கொண்டான் அல்-முஇஸ். தன்னுடைய தளபதி ஜவ்ஹர் அஸ்-ஸிஃகிலி என்பவனின் தலைமையில் இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அடங்கிய படையைத் திரட்டி, ‘செல்லுங்கள், வெல்லுங்கள்’ என்று அவன் வழியனுப்பி வைக்க, ஆயுதங்களையும் தங்களது ஃபித்னாவையும் அள்ளிக்கொண்டு ஹி. 358 ஆம் ஆண்டு, ‘ஹோ ஹோ’ வென்று எகிப்துக்குள் வெற்றிகரமாய் நுழைந்தது அப்படை.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\nஎகிப்தைக் கைப்பற்றிய வேகத்தில் முக்கியமான சில காரியங்களைச் செய்தான் ஜவ்ஹர் அஸ்-ஸிக்லி. ஹி.358ஆம் ஆண்டு அல்-மன்ஸூரிய்யா என்றொரு நகரை உருவாக்க அடிக்கல் நாட்டினான். அந் நகரில் அல்-முஇஸுக்காகப் பெரும் மாளிகை கட்டப்பட்டது. பின்னர் அந் நகரின் பெயர் மாறி, ‘காஹிரா’வாகி நிலைத்தது.\nஹி. 359ஆம் ஆண்டு பெரிய பள்ளிவாசலையும் கல்விச் சாலையையும் கட்ட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் உருவானது அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம். இன்றும் எகிப்தி��் புகழுடன் திகழ்ந்து வருகிறதே அந்த அல்-அஸ்ஹர். அதை அன்று அவர்கள் உருவாக்கிய நோக்கமெல்லாம் இஸ்மாயிலீக்கள் தங்களின் கொள்கையைக் கற்பிக்கவும் பரப்புவதற்குமே.\nஜவ்ஹர் இவ்விதம் தடபுடலாய் ஏற்பாடுகளைச் செய்து முடித்ததும் ஹி. 362 ஆம் ஆண்டு அல்-முஇஸ் தன் படை பரிவாரங்களுடன் துனிஸியாவிலிருந்து எகிப்துக்குப் புலம் பெயர்ந்தான். வந்து நுழைந்தவன் ஒரு வேடிக்கை செய்தான். சில நாள்கள் யார் கண்ணிலும் படாமல் எங்கோ சென்று ஒளிந்து கொண்டான். பிறகு திடீரென்று ஒருநாள் மக்கள் மத்தியில் தோன்றி, ‘அல்லாஹ் என்னை வானுக்கு உயர்த்தி, கீழே இறக்கியுள்ளான். நான் இல்லாதிருந்த காலத்தில் இங்கு நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று அறிவித்தவன், தன் ஒற்றர்கள் மூலம் திரட்டி வைத்திருந்த செய்திகளையும் தகவல்களையும் ஏதோ தான் தன் ஞான திருஷ்டியில் கண்டதைப்போல் ஒப்பிக்க, ஆவென்று வாய் பிளந்து மயங்கிக் கட்டுண்டது மக்கள் கூட்டம். பிறகென்ன வட ஆப்பிரிக்காவில் தாங்கள் அரங்கேற்றிய வன்செயல்களையும் கொடுமைகளையும் அவன் மட்டுமின்றி அவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்களும் எகிப்தின் ஸன்னி முஸ்லிம் அறிஞர்கள்மீது கட்டவிழ்த்து விட்டனர்.\nபனூ உபைதிகளின் இலக்கு எகிப்துடன் முடியவில்லை. இராக்கில் வீற்றிருக்கும் அப்பாஸிய கிலாஃபத்தும் அவர்களது செயல்திட்டத்தில் இருந்தது. ஆனால் அங்கு அவர்கள் படையை அனுப்பவில்லை. தங்களது பிரச்சாரகர்களை பக்தாதுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுள் முக்கியமானவன் அல்-முஅய்யத். அவன் அப்பாஸிய கிலாஃபத்தின் முக்கிய இராணுவத் தலைவனான அல்-பஸாஸிரியைத் தன் பிரச்சாரத்தால் கவர்ந்து வயப்படுத்த, அப்பாஸியர்களின் முதுகில் குத்தினான் அல்-பஸாஸிரி. பக்தாதின் கட்டுப்பாட்டைத் தன்னிடம் கொண்டு வந்து அப்பாஸிய கலீஃபா அல்-காயிம் பி அம்ரில்லாஹ்வையே பதவி நீக்கம் செய்துவிட்டான். வெள்ளிக்கிழமை குத்பாக்களில் ஃபாத்திமீக்களின் புகழ் பாடப்பட்டது.\nஅந்த அபாயத்திலிருந்து அப்பாஸிய கிலாஃபத்தைக் காப்பாற்றி, பனூ உபைதியின் கைப்பாவையாக இருந்தவனைக் கொன்று, அப்பாஸிய கலீஃபாவைக் காவலில் இருந்து மீட்டு, கிலாஃபத்தை மீட்டுத் தந்தவர்தாம் நமக்கு இத் தொடரின் ஆரம்பத்தில் அறிமுகமான ஸெல்ஜுக் சுல்தான் துக்ரில்பேக். அதன் பிறகுதான் ஃபாத்திமீக்களின் ஆளுமை இராக்கிலிருந்து விலகி, மீண்டும் அப்பாஸியர்களின் கட்டுப்பாட்டிற்குள் இராக் வந்தது.\nஅதைத் தொடர்ந்துதான், ஃபாத்திமீ ஆட்சியை எப்படியும் துடைத்தெறிய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அப்பாஸிய கிலாஃபத்தின் சார்பாய் ஸெல்ஜுக் சுல்தான்களின் ஓயாத சவால்கள், ஒழியாத போர்கள் துவங்கின.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -9\nஎகிப்தில் வலிமையுடன் ஓங்கி வளர்ந்த பனூ உபைதிகளின் ஆட்சி ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு திருப்புமுனையை எட்டியது. கலீஃபாவின் அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் மெதுமெதுவே செல்வாக்குப் பெற்று உயர்ந்து, ஆட்சியை நிர்வகிக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்தவர்களாக உருவானர்கள். தங்கள் விருப்பத்திற்குரிய வாரிசை கலீஃபாவாக ஆட்சியில் அமர்த்தும் அளவிற்கு அவர்களது ஆற்றல் பெருகியது. ஹி. 487ஆம் ஆண்டு அவர்களின் கலீஃபாவாக இருந்த அல்-முஸ்தன்ஸிர், தங்கள் வம்ச மரபின்படி தன் மூத்த மகன் நிஸார்தான் அரச வாரிசு என்று அறிவித்துவிட்டு மரணமடைந்தான். ஆனால் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆளுநர் அல்-ஜம்மாலி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. யார் இந்த ஆளுநர், அவனுக்கும் கலீஃபாவுக்கும் என்ன உறவு என்பதெல்லாம் ஃபாத்திமீக்களின் தனி வரலாறு. இங்கு நமக்கு அது அவ்வளவு முக்கியமில்லை. நாம் அறிய வேண்டியதெல்லாம் அல்-ஜம்மாலி அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவனுக்குப் பிரியமானவன் அல்-முஸ்தன்ஸிரின் கடைசி மகனான அஹ்மது அபூ அல்-காஸிம் என்பன மட்டுமே. ‘நீயே கலீஃபா’ என்று அவனுக்குப் பிரமாணம் அளித்து ஆட்சியில் அமர்த்திவிட்டான் அல்-ஜம்மாலி.\nஇந்தக் காலகட்டத்தில் அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ் என்றொருவன் எகிப்திற்கு வந்திருந்தான். இஸ்பஹானில் இஸ்மாயிலீ மத்ஹபைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தவன் அவன். தனது மத்ஹபை மேலும் கற்றுத் தேர்வதற்கு எகிப்துக்கு வந்திருந்தவன், ‘மூத்த மகனுக்கு ஆட்சி என்பதே நமது மத்ஹபு. நிஸார்தான் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும்’ என்று பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தான்.\n‘அரசியல் என்றால் பலருக்கும் பல கருத்துகள் இருக்கத்தான் செய்யும். அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ்வுக்கும் கருத்து இருந்திருக்கும். தெரிவித்திருக்கக்கூடும். அதற்கு என்ன’ என்ற எண்ணம் தோன்றினால் – நிற்க. ஏனெனில், அது வெறும் கருத்தாக நின்று விடவில்லை; இஸ்மாயிலீ நிஸாரி என்றொரு பிரிவு உருவாக வித்திட்டது. அந்த நிஸாரிப் பிரிவு வெறுமே மற்றொரு பிரிவாக அமைந்துவிடவில்லை. பிறிதொரு பெரும் அபாயத்திற்குத் தூண்டுகோலானது.\nகாலா காலத்திற்கும் நிலைத்திருக்கும்படி தம் பெயரையும் தொழில்ரீதிக் கொலைகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய இரகசியக் கொலையாளிகள்\nஉருவானார்கள் ஹஷாஷியர்கள். உருவானது Assassins\nவருவார், இன்ஷா அல்லாஹ் …\nமுந்தைய ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -9\nஅடுத்த ஆக்கம்ஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-18\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-16\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-15\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -13\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 19 minutes, 26 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -13\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/tgte_4.html", "date_download": "2019-05-27T02:03:43Z", "digest": "sha1:PR5SFUYMTX6CXVV6R3O5RZEEMFDTKTVF", "length": 13330, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு எழுச்சியுடன் தொடங்கியது ! அனைத்துலக சட்டவாளர்கள் பங்கெடுப்பு !! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு எழுச்சியுடன் தொடங்கியது \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு எழுச்சியுடன் தொடங்கியது.\nடிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது.\nஅமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய அமர்வு இடம்பெற, அதனோடு தொழில்நுட்ப பரிவர்தனைவழி இணைந்த துணை அமர்வாக லண்டனில் இடம்பெறுகின்றது.\nதமிழகத்தில் இருந்து தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், அனைத்துலக சட்டவாளர்கள் டேவிட் மித்தாஸ், கரேன் பார்க்கர், ஜில் பிக்குவா, மற்றும் பேராசிரியர் பீற்றர் சார்க், பேராசிரியர் குறூம் உட்பட வளப் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.\nபுலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இவ்விரு இடங்களிலும் கூடியுள்ளனர்.\nஉலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு கூடுகின்ற இந்த அரசவை அமர்வு இடம்பெறுகின்றது.\nஇதே வேளை , வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களிற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூட்டத்தில் நிதி சேகரிக்கப்பட்டது.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக��்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்க���ழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-police-shorthand-bureau-junior-reporter-notification-2019-004611.html", "date_download": "2019-05-27T01:53:12Z", "digest": "sha1:BMYWDYBYEMW5OLHCIOF5N7MWVPULA5F4", "length": 13541, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "12-வது தேர்ச்சியா? ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! | TN Police Shorthand Bureau Junior Reporter Notification 2019 - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதமிழக காவல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் SBCID சிறப்பு புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 37 ஜூனியர் ரிப்போர்டர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nநிர்வாகம் : சிறப்பு புலனாய்வுத் துறை (SBCID)\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : ஜூனியர் ரிப்போர்ட்டர்\nமொத் காலிப் பணியிடங்கள் : 37\nஊதியம் : மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரையில்\nவயது வரம்பு : 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதமிழ் ஒரு பாடமாகக் கொண்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் தமிழில் தட்டச்சு செய்வதில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதமிழக அரசால் வழங்கப்படும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து சான்றிதழ், ஆபிஸ் ஆட்டோமேசன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nசுருக்கெழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\n90 மதிப்பெண்களுக்கு சுருக்கெழுத்து தேர்வும், 10 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.\nசுருக்கெழுத்து தேர்வில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், தமிழில் 90 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு நடைபெறும் இடம் : சென்னை\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்களையும் ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து சுய சான்று செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 21.03.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpolice.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் ப���திய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-rajini-fans-clash-made-karthik-subburaj-upset/42843/", "date_download": "2019-05-27T01:35:49Z", "digest": "sha1:EUBJGVB3CW2JDGYY7ICJIFCSVZHNJAMR", "length": 7898, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினியை இப்படி அசிங்கப்படுத்தலாமா? - கண் கலங்கிய கார்த்திக் சுப்புராஜ் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஜினியை இப்படி அசிங்கப்படுத்தலாமா – கண் கலங்கிய கார்த்திக் சுப்புராஜ்\n – கண் கலங்கிய கார்த்திக் சுப்புராஜ்\nபேட்ட பட வசனங்களுக்கு பதில் சொல்வது போல் விஸ்வாசம் டிரெய்லரில் இடம் பெற்றிருந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் கார்த்திக் சுப்புராஜை கலங்கடித்துள்ளதாம்.\nபேட்ட பட டிரெய்லரில் எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளைங்க, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு.. கொலை காண்டுல இருக்கேன்..கொல்லாம வுடமாட்டேன்’ என ரஜினி பேசியிருப்பார்.\nஅதன்பின் வந்த விஸ்வாசம் டிரெய்லரில் “பேரு தூக்குதுரை..ஊரு கொடுவிலார்பாட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்தை வாடா” என அஜித் பேசியிருப்பார்.\nஅதேபோல், என்கிட்ட பணம் இருக்கு. நான் நினைச்சா எல்லா ஏரியாவையும் வாங்குவேன் என வில்லன் கூற, ஏறி மிதிச்சேன்னா ஏரியாவ இல்லை.. மூச்சு கூட வாங்க முடியாது’ என அஜித் பேசுவதை ரஜினியை குறிவைத்துதான் என சிலர் கொளுத்திவிட்டனர்.\nமேலும், பேட்ட, விஸ்வாசம் டிரெய்லரில் இடம் பெற்ற வசனங்களை தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி சமூக வலைத்தளங்களில் அஜித், ரஜினி ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோத�� வருகின்றனர். இது பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை மிகவும் பாதித்துள்ளதாம்.\nசமீபத்தில் நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்த கொடுத்த போது ‘ரஜினி எவ்வளவு பெரிய ஆள்.. அவரை இப்படி கிண்டலடித்து கேலி செய்து அசிங்கப்படுத்துகிறார்களே’ என புலம்பி கண் கலங்கினாராம். சினிமாவில் இதெல்லாம் சகஜம். படம் வெளியான பின் அனைத்து சரியாகி விடும் என நண்பர்கள் அவரை தேற்றியதாக தகவல் கசிந்துள்ளது.\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/08180048/1196389/heavy-rainfall-Vaigai-dam-water-level-reached-at-61.vpf", "date_download": "2019-05-27T02:02:13Z", "digest": "sha1:Y2KPQF4NSDXI2DSJKSQM56SNNIORPKYS", "length": 14625, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொடரும் கன மழை - 61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் || heavy rainfall Vaigai dam water level reached at 61 feet", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதொடரும் கன மழை - 61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்\nபதிவு: அக்டோபர் 08, 2018 18:00\nநீர்பிடிப்பு பகுதியில் கன மழை தொடருவதால் வைகை அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியுள்ளது.\nநீர்பிடிப்பு பகுதியில் கன மழை தொடருவதால் வைகை அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 5 நாட்களில் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.50 அடியாக உள்ளது. 3746 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1906 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அண���யை வந்தடைகிறது. மேலும் மூலவைகையாற்று பகுதியில் மழை தொடர்கிறது.\nஇதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 2350 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.96 அடியாக உள்ளது. இதே ஆண்டில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா\nமஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு 135 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.40 அடியாக உள்ளது. 163 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.\nபெரியாறு 12, தேக்கடி 10.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2, வீரபாண்டி 27, வைகை அணை 44.6, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 48, கொடைக்கானல் 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nதென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் - நாராயணசாமி\nதமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தயாநிதிமாறன்\nஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ\nரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்��ும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/Chennai-super-kings-is-back-after-their-ban", "date_download": "2019-05-27T01:03:04Z", "digest": "sha1:EZJF6CJDNX2JLMDKULOFIJB3U722PVV6", "length": 13016, "nlines": 167, "source_domain": "www.maybemaynot.com", "title": "CHENNAI SUPER KINGS KU விசில் போடு!!", "raw_content": "\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\n#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது அப்படி ஒரு மேட்டரு\n#risat2b: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் அதிகாலையிலே அரங்கேறிய அசர வைக்கும் நிகழ்வு\"\n#Authentic: சப்புக்கொட்ட வைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரங்கள் அவங்க ருசியே தனி தான் அவங்க ருசியே தனி தான்\n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#ElectionResults2019 பஞ்சாப் தேர்தலில் சன்னி லியோன் வெற்றியா குழப்பத்தில் ரசிகர்கள்\n#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள் பாகுபலிக்கு வந்த சோதனை\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\n#2019ElectionResult:தேர்தல் முடிவால் கதிகலங்கி நிற்கும் பாமக ,தேமுதிக.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்.. ஒரே தேர்தலில் மொத்த பெயரையும் இழந்த அவலம்..\n#ElectionResults2019 பத்துவருடத்திற்குப் பின் திமுக அதிரடி வெற்றி திமுகவா கொக்கா\n#ELECTIONS2019: தேசிய அளவில�� அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#lok sabha 2019:மூச்சு முட்டும் அளவிற்கு குவியும் வாக்கு, மோடியின் மனதுக்குள் உறைந்து போன வார்த்தை திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம் திடீரென காணாமல் போகும் பிஜேபி தலைவர்களது பட்டம்\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n#AreYouReady கட்டிலில் காம விளையாட்டு விளையாட ஆசை இருந்தாலும், அதற்குத் நீங்கள் தயாரா\n#laughing in sleep: குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க இதுதான் காரணமா விசித்திரம் தான் \n இவ்வளவு தானா - வாய் குளறாமல் இங்கிலீஷ்ல பீட்டர் விடுவது எப்படி. ஜுஜுபி மேட்டர் பாருங்க . ஜுஜுபி மேட்டர் பாருங்க .\n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\n#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்.. அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை\nCHENNAI SUPER KINGS அணி அடுத்த ஆண்டில் இருந்து IPL தொடரில் பங்கேற்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது.அணியின் வீரர்களைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவராமல் இருந்தது.\nகடந்த 2013 ஆம் ஆண்டில் IPL தொடரில் நடந்த சூதாட்ட விவகாரத்தில் CHENNAI SUPER KINGS மற்றும் RAJASTHAN ROYALS ஆகிய இரு அணிகளுக்கும் 2 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.\nCSK ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக \"THALA \"டோனி அணியில் இருப்பார் என்று அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளனர்.டோனியை தவிர மற்ற வீரர்களான அஸ்வின்,ரெய்னா,ஜடேஜா பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nCSK இல்லாமல் IPL பார்ப்பதையே விட்ட என் போன்ற சிலருக்கு டோனியின் தலைமையில் அஸ்வின்,ரெய்னா,ஜடேஜா ஆகியவர்களை மீண்டும் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தையில்லை.டோனியின் தலைமையிலான அணி கர்ஜிக்க காத்திருக்கிறோம்.\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Luxman.html", "date_download": "2019-05-27T01:56:53Z", "digest": "sha1:TIKX5U5QNR4EDL7JSJPVI6XW2TLOR7QY", "length": 15181, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும்-லக்ஷ்மன்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும்-லக்ஷ்மன்\nஅனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும்-லக்ஷ்மன்\nஜனாதிபதி தேர்தலுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nமேலும், தேசிய அரசாங்கம் எனும் கொள்கைக்கு இனிமேல் ஐக்கிய தேசிய கட்சியில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.\nகண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇங்கு தொடர்ந்து��் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇதற்கு மலையக மக்களின் வாக்குகளும் பிரதானக் காரணியாக இருக்கிறது. இவர்களது வாக்குகள் கிடைக்காவிட்டால் தற்போது அரசாங்கம் அமைந்திருக்காது.\nஇதேபோல், எதிர்காலத்திலும் நாம் அர்ப்பணிப்புடன் வேலை செய்தால், மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nதற்போது மத்திய நெடுஞ்சாலைக்கான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஒரு மணித்தியாலத்தில் கண்டியிலிருந்து கொழும்புக்கு பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.\nஇதனை தற்போது நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் 71 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகிறது.\nஎதிரணியினர் எம்மை விமர்சிக்கின்றனர். இதுதொடர்பாக நாம் என்றும் கவலையடையப்போவதில்லை. நாம் தொடர்ச்சியாக மக்களுக்கான சேவைகளை செய்துகொண்டே இருப்போம்.\nஎனினும், நாம் இவற்றை வெளியில் பிரசாரங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதில்லை. இதுதான் எமது குறையாக இருக்கிறது.\nஎமக்கு மக்கள் பலம் தேவைப்படுகிறது. மக்களின் ஒத்துழைப்புக்கள் இருந்தால் மட்டுமே அரசாங்கத்தினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச்செல்ல முடியுமாக இருக்கும்.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற சூழ்ச்சி குறித்து அனைவருக்கும் தெரியும். இதனால், அடுத்து அமையவுள்ள அரசாங்கமானது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.\nகடந்த காலங்களில் ஏற்பட்ட சில சம்பவங்களினால் அரசாங்கத்தில் தற்போது சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனாலேயே நாம் இந்த முடிவை எடுத்துள்ளோம். நாம் இப்போதே தேர்தல்களுக்கு தயாராகி வருகிறோம். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளரை இதற்காக நாம் களமிறக்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜப��்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம��� இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/France-T.C.C.html", "date_download": "2019-05-27T01:00:07Z", "digest": "sha1:ETBUUTYXTRYHQ5XGAH4U5SYZYJDFLXFK", "length": 13096, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் மற்றும் அனைத்து ஊடகங்களின் முக்கிய கவனத்திற்கு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் மற்றும் அனைத்து ஊடகங்களின் முக்கிய கவனத்திற்கு\nஅன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் மற்றும் அனைத்து ஊடகங்களின் முக்கிய கவனத்திற்கு\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், மே 18 பேரணி ஏற்பாட்டுக்குழுவும் விடுக்கும் அவசர செய்தி \nதமிழின அழிப்பின் அதியுச்ச நாளாம் மே 18 இன் 10 ஆவது ஆண்டு நினைவு சுமந்த நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர்கள் இதயமாகக் கருதப்படும் லாச்சப்பல் பகுதியில் A l’intersection Rue Philippe de Girard- Rue Cail et Rue Louis Blanc என்னும் வீதிகள் சந்திக்கும் இடத்தில் சனிக்கிழமை பி . பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் 10 ஆவது ஆண்டினை பேரணியாக சென்று முடிவில் றீப்பப்ளிக் திடலில் (Place de la République) நடாத்துவதற்கு அனுமதி கோரியிருந்தும் அன்றைய நாளில் Place de la République என்னும் இதே இடத்தில் பாரிசு பல்கலைக்கழக மாணவர்களினது பேரணியும், கடந்த பல மாதங்களாக மஞ்சள் அங்கி போராட்டக்காரர்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாகவும், எமது மக்களின் பாதுகாப்பையும், கரிசனையையும் கருத்திற் கொண்ட காவல்துறையினர் பேரணி அனுமதியை ரத்துச்செய்து ஒன்று கூடலினை லாச்சப்பல் பகுதியில் நடாத்துமாறு அனுமதி வழங்கியுள்ளனர் என்பதை அனைத்துத் தமிழ்மக்களுக்கும் அவசர செய்தியாகத் தெரிவிப்பதுடன்\n18.05.2019 சனிக்கிழமை பி. பகல் 2.00 மணிக்கு வணக்க நிகழ்வும், தொடர்ந்து 10 ஆவது ஆண்டின் நினைவு சுமந்த நிகழ்வுகளும் மேற்குறிப்பிட்ட (La Chapelle) முகவரியில் நடைபெறவுள்ளன என்பதை இத்தால் அறியத்தருகின்றோம்.\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு\nஅதன் அனைத்து உப கட்டமைப்புகளும் – மே 18 ஏற்பாட்டுக்குழுவும்.\nசெய்திகள் பிரதான செய்தி புலம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹி���்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheStadium/2018/06/28224957/1002226/Athirum-Arangam--28062018.vpf", "date_download": "2019-05-27T01:32:04Z", "digest": "sha1:JELUNXCT7RK4QULPYRTXCC4U6BQF76JN", "length": 8767, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018\n* உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்\n* நீட் தேர்வுக்கு விளக்கு கோரும் மசோதாவை நிறுத்தி வைத்திருக்கிறார் ஜனாதிபதி - திடுக்கிடும் தகவலை பேரவையில் வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்\n* உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்லி காதில் ரத்தம் வர வைத்துவிடாதீர்கள் - அமைச்சரிடம் மன்றாடிய திமுக உறுப்பினர் பேச்சால் சபையில் சிரிப்பொலி\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 25.06.2018\nஆளுநரை விமர்சித்து பேச அனுமதி கொடுக்க மறுத்த சபாநாயகர்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 13.06.2018\nதமிழ் மொழிக்காக பாடுபட்டது அதிமுக அரசா.. திமுக அரசா.. - சட்டப்பேரவையில் அனல் பறக்க விவாதம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவை���ில் இன்று - 06.06.2018\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018 நடப்பாண்டில், 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 30 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 04.06.2018\nபுறக்கணிப்பை கைவிட்டு அவைக்கு திரும்பிய திமுக...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 09.07.2018\nஇன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018 \"உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் டி.ஜி.பி நியமனம்\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018 நேபாள புனித பயணம் சென்று சிக்கியோரை மீட்க நடவடிக்கை - சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018\nமுதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018\nநடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 27.06.2018\nஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_748.html", "date_download": "2019-05-27T01:06:36Z", "digest": "sha1:DVMCJ2Q4PZDVT2NYGHFNI5SDVOET5YWN", "length": 10489, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "கிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழிற்கும் சென்ற குழுவினர் - VanniMedia.com", "raw_content": "\nHome Kilinochchi News LATEST NEWS Vanni News இலங்கை கிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழிற்கும் சென்ற குழுவினர்\nகிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழிற்கும் சென்ற குழுவினர்\nகிளிநொச்சி நகரின் நடுவில் தனிச் சிங்கள கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகாலியில் இருந்து கிளிநொச்சிக்கு இன்று காலை பேருந்து ஒன்றில் வந்த “மஹாசேன் பலகாய சிங்கள கும்பல்” ஒன்று பெரும்பான்மையினரை பிரதிபலிக்கும் இந்த கொடியை பறக்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வரும் நிலையில், இவ்வாறு தனிச் சிங்கள கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nமஹாசேன் பலகாய சிங்கள கும்பல், கிளிநொச்சி நகரின் மின்கம்பங்களில் இலங்கையின் தேசியக் கொடியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக் கொடிகளை பறக்கவிட்டு யாழ் நோக்கி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை துக்கத்துடன் நினைவுகூர்ந்து வரும் தமிழ் சமூகத்தினை கொந்தளிக்க செய்யும் வகையில் குறித்த கொடி இன்று பறக்க விடப்பட்டமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nமறக்க நினைக்கும் இனவாத செயற்பாடுகளை மீண்டும் தூண்டிவிடும் செயலாகவே இதை தாங்கள் காண்பதாக தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், இவ்வாறு திட்டமிடப்பட்டு சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியுமா\nகிளிநொச்சியில் தனிச் சிங்கள கொடிகளை பறக்கவிட்டு யாழிற்கும் சென்ற குழுவினர் Reviewed by VANNIMEDIA on 03:02 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://englishfortamils.com/2010/12/drug/", "date_download": "2019-05-27T01:15:31Z", "digest": "sha1:I5ROLRKXJQ6S3HG2PPIXIRZEGYJ5NMLG", "length": 2937, "nlines": 40, "source_domain": "englishfortamils.com", "title": "drug | English Tamil English .Com", "raw_content": "\ndrug noun மருந்து சாமான் , மருந்து(அ)விஷம்கொடு, மருந்துச் சரக்கு , வெறிமயக்கப்பொருள் , விலை போகாப்பண்டம் , வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய் , வெறிமயக்கமருந்தூட்டு , மருந்து கொடு , மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி , அருவருப்பூட்டு , உவர்ப்பூட்டு .\nஉடலில் மருந்தின் வளர்சிதை மாற்றம்\ngeneric drug , வர்க்க மருந்து\nprescription drug எழுதிக்கொடு மருந்து\npsychiatric drug உளநோய் மருந்து , உளப்பிணி மருந்து\naddictive drug (substance) =அடிமைப்படுத்தும் போதைப்பொருள்\nsubstance abuse , drug abuse , மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/img_20170408_210508-2/", "date_download": "2019-05-27T02:30:37Z", "digest": "sha1:454BRACHZJOS3G7OOIDQN3WB6MYTWDYQ", "length": 2029, "nlines": 21, "source_domain": "kollywood7.com", "title": "IMG_20170408_210508", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/thumba-film-release-may", "date_download": "2019-05-27T01:43:38Z", "digest": "sha1:X6UFBIF5MVKJN5MM343GEPZQXYQFSNYX", "length": 14435, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " 'தும்பா' படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழு திட்டம்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blog'தும்பா' படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழு திட்டம்..\n'தும்பா' படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழு திட்டம்..\nதும்பா படத்தை வரும் மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் தும்பா. முழுக்க முழுக்க ஃபண்டஸி கலந்த படமாக உருவாகும் இந்த படத்தில் கனா படத்தில் நடித்த தர்ஷன், கீர்த்த��� பாண்டியன், சின்னத்திரை புகழ் தீனா என பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாகிருக்கும் இந்த தும்பா படத்திற்கு விவேக் மெர்வின் மற்றும் அனிருத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் சந்தோஷ் தயாநிதி. பின்னனி இசை பணிகளை கவனிக்கின்றார்.\nசமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று சில நாட்களிலே 14 லட்சம் பார்வையாளர்களை கடந்துருக்கும் நிலையில் இப்போது இந்த படத்தின் ஜில்பெறா பாடலின் ப்ரொமோ விடியோவை தும்பா படக்குழு வெளியிட்டுருக்காங்க. ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் இந்த தும்பா படத்தை வரும் மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டி இல்லை..\n2வது முறை பிரதமராகும் நரேந்திர மோடி : வரும் 30-ம் தேதி பதவியேற்பு..\nதேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் : டெல்லி செல்கிறார் முதலமைச்சர்\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவியேற்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/shreya-instagram-video-troll/", "date_download": "2019-05-27T02:02:33Z", "digest": "sha1:323LYQHVEOAPZBVAPYXIUQY4M43U5GQZ", "length": 4841, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actress Shreya trolled by netisons for her recent video in instagram page", "raw_content": "\nநடிகை ஸ்ரேயா பிரபல நட்சத்திரங்களுடன் நடித்த முன்னணி நடிகை. அவர் தமிழில் கடைசியாக சிம்புவுடன் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் நடித்தார்.\nஅவர் வெளிநாட்டில் சுற்றுபயணத்தில் இருக்கிறார் போல் தெரிகிறது. அங்கு நடக்கு கார்னிவல் நிகழ்ச்சியில் அனைவரும் அமைதியாக இருக்க இவர் மட்டும் ரோட்டில் தனியாக ஆடி கொண்டு செல்வது போல் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஸ்ரேயாவிர்கு என்ன ஆனது லூசு பிடித்து விட்டதா\nPrevious « அரசியலுக்கு வருகிறாரா – பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பதில்..\nகர்ப்பமான பின் திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகை \nஎ.ஆர்.ரஹ்மான் இசையில் மிரட்டலாக வெளிவந்த 2.0 படத்தின் ராஜாளி பாடல் – காணொளி உள்ளே\ne Mail-Inbox செயலியின் சேவையை நிறுத்தியது Gmail\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் \nகமலுக்கு பிறகு ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த அஜித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-05-27T02:23:56Z", "digest": "sha1:7VKLAT5EOTKV4HZ7P2TPC4WQRDOKCO7P", "length": 5394, "nlines": 81, "source_domain": "www.supercinemaonline.com", "title": "வருகிறார் சர்வர் சுந்தரம் - SuperCinema", "raw_content": "\nHome HotNews வருகிறார் சர்வர் சுந்தரம்\nதில்லுக்கு துட்��ு படத்திற்கு பிறகு சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆனந்த் பாஸ்கி இயக்கி உள்ளார். வைபவி சாண்டில்லா சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். நாகேஷின் பேரன் ஜிதேஷ் மற்றும் ராதாரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.\nஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இந்தப் படத்திற்கு பிறகு சக்கபோடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும் நடித்து முடித்து விட்டார். அடுத்த ராஜேஷ் படத்திலும் நடிக்க ஆயத்தமாகி விட்டார் சந்தானம்.\nபலமுறை வெளிவரத் தயாரான படம் சில பிரச்னைகளால் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 29ந் தேதி படம் வெளிவருதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சக்கபோடு போடுராஜா, ஓடி ஓடி உழைக்கணும் படங்களும் வெளிவந்து விடும். டிசம்பருக்குள் ராஜேஷ் படத்தையும் முடித்து வெளியிடும் ஆர்வத்தில் இருக்கிறார் சந்தானம்.\nPrevious articleகவர்சிகாட்ட தயங்கும் நடிகை\nNext articleஅனுஷ்காவின் வீட்டிற்குள் அப்படி என்ன இருக்கு \nசமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் \nபெண்களின் ஆதரவு குரலாக உருவாகும் ‘புயலில் ஒரு தோணி’..\nநான் எந்த கவர்ச்சி போட்டோ சூட்டும் எடுக்கவில்லை காஞ்சனா 3 நடிகை விளக்கம் \n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nசமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் \nபெண்களின் ஆதரவு குரலாக உருவாகும் ‘புயலில் ஒரு தோணி’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-05-27T01:29:54Z", "digest": "sha1:TF5WBXAS4F7JSHFTOCTTSKL7RHVWWYZK", "length": 12349, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "ட்விட்டரில் மிகவும் எதிர்பார்கப்பட்ட வசதி அறிமுகம்.! | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்ப��்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nட்விட்டரில் மிகவும் எதிர்பார்கப்பட்ட வசதி அறிமுகம்.\nட்விட்டரில் தொடர்ந்து புதிய வசதிகள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது, அதன்படி ரீட்வீட் செய்ய ஜிஃப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வசதி தற்சமயம் வழங்கப்படுகிறது. மேலும ஏற்கனவே\nரீட்விட் செய்யும் போது கமெண்ட் மட்டும் செய்ய முடியும். ரீட்வீட் செய்யும் போது அதில் மீடியா எதையும் சேர்க்க முடியாது.\nஇதற்குமுன்பு ரிபோர்ட், ஹைட் ரிப்லைஸ் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன,விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nமேலும் இப்போது வெளிவந்த புதிய அப்டேட் மூலம் ட்விட்டரில் ரீட்விட் செய்யும் போது ஜிஃப் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை சேர்க்க முடிகிறது. இந்த அம்நம் பயன்படுத்தும் போது ஜிஃப் வீடியோ மற்றும் புகைப்படங்களை உள்ளிட்டவற்றால் தகவலின் அளவு அதிகரிக்கும்.\nஇந்த புதிய அம்சம் வழங்குவதற்கென ட்விட்டர் டைம்லைன், ட்வீட் டீடெயில் பக்கம் மற்றும் பல அம்சங்களில் மாற்றம் செய்ய வேண்டி இருந்ததாக ட்விட்டர் தெரிவித்திருக்கிறது. ரீட்வீட் அம்சம் ஆண்ட்ராய்டுஇ ஐ.ஓ.எஸ். இயங்குதளம் மற்றும் மொபைல் வலைதளம் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே கிடைக்கிறது. எனினும்இ வலைதள பதிப்பில் இதுவரை இதற்கான அப்டேட் வழங்கப்படவில்லை.\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள...\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன்...\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்ப...\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பி...\n“அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது\b...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nநாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சட்டத்தைக் கடைப்பி...\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nவிரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரகாஷ் ராஜ் அற...\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்ட...\nமீன் சாப்பிடாதவங்க அதே சத்துக்களை பெறணுமா\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-27T01:51:55Z", "digest": "sha1:GZZDDDJIH7NKHBL6JCNAJCM6RL7NXD6I", "length": 12016, "nlines": 147, "source_domain": "www.thaaimedia.com", "title": "புதுமைப்பெண் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் க��ர்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅரசு பொதுத்தேர்வில் மாணவிகள் முதலிடம்\nஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்\nபல கலைநிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்\nஒருதலைக்காதலால் மாணவிக்கு அரிவாள் வெட்டு\n“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”-இது உண்மைதானா\nமாதவம் செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்\nஉரிமைகளுக்காகப் போராடினால் சிறையிலும் சேர்க்கிறார்கள் நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன,\nவரதட்சணை கொடுமை என்னும் கூர்வாள்களால்\nநிமிர்ந்த நன்னடைகள் முடங்கிப் போகின்றன,\n“பெண் விடுதலை பெற்றுள்ளோம்”- இது பொய்\nநீதி கேட்டு வழக்கில் உள்ளன விடுதலை வேண்டிய திருமணங்கள் மணமாகும்வரை பெற்றோர் சொல் கேட்டு,\nகல்யாணம் ஆனபின் கணவனுக்கு கட்டுப்பட்டு,\nமரணம் வரை பெற்றமகனை எதிர்பார்த்து,\nஉடைகள் சரிபார்க்கும் கடைகளின் அறைகளில்,\nஒரு சில ஆசிரியர்களின் ஆசைகளில்,\nஅலுவலக மேலாளர்களின் கழுகுப் பார்வையில்,\nஇன்னும் பலவற்றில் சிக்கித்தான் வீடுதிரும்புகின்றனர்\nசமூக வசைபாடல்களுக்கு பயந்து தூக்கிட்டு மடிந்துதோரும் உள்ளனரே\nவாழ்க்கைப் படகை சமுத்திரத்தில் செலுத்துங்கள்\nதுளிர்விடும் கனவுகள்க விதை நூல் வெளியீட்டு விழா..\n‘துளிர் விடும் கனவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்ற...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் இன்று தொடங்கியது, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற...\nகுருணாகல் வைத்தியருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட ம...\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் ...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/mgr.html", "date_download": "2019-05-27T01:35:51Z", "digest": "sha1:RHXMH7VYXX264IJL4LCSEYWLH3ZOESAI", "length": 15009, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "சென்னை வெள்ளம்:எம்.ஜி.ஆரின் பல பொருட்கள் முற்றாகச் சேதம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசென்னை வெள்ளம்:எம்.ஜி.ஆரின் பல பொருட்கள் முற்றாகச் சேதம்\nகடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட கடும் மழையால் அவர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்திலும் வெள்ளம் புகுந்ததன் காரணமாக அங்கிருந்த அவரது ஏராளமான தனிப்பட்ட உடமைகள் நாசமாயின என்று அவரது வளர்ப்பு மகள்களில் ஒருவரான சுதா விஜயன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஅவரது ராமவரம் தோட்ட வீட்டுக்கு சென்றிருந்த பிபிசி தமிழோசையின் செய்தியாளர், அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலையின் கை துண்டாகியுள்ளதையும், அவர் பயன்படுத்திய நீச்சல் குளம், வீட்டுக்கு பின்னாலிருந்த சிறிய திரையரங்கம் ஆகியவை முற்றும் சேதமடைந்துள்ளதையும் கண்டதாகக் கூறுகிறார்.\nஇந்த ராமாவரம் வீட்டில்தான் நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜிஆர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த அறையில் இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய மேசை இந்த வெள்ளத்தில் முற்றிலும் நாசமாகியுள்ளது.\nவீட்டின் முகப்புக்கு அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையின் கை துண்டாகிக் கிடப்பதையும் காண முடிகிறது. எம்.ஜி.ஆர் பயன்படுத்திய நீச்சல் குளம், வீட்டிற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த சிறிய திரையரங்கம் ஆகியவை இந்த வெள்ளத்தில் முற்றிலும் நாசமாகிவிட்டன.\nஎனினும் இந்த வீட்டிற்குப் பின்னால் இருந்த காது கேளாதோர் பள்ளியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் வெள்ளம் வருவதற்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் சுதா விஜயன் தெரிவித்தார்\nஎம்.ஜி.ஆர். கலந்துகொண்ட விழாக்களின் பல வீடியோ பதிவுகளும் இந்தவெள்ளத்தில் சேதமடைந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா துவங்குவதால் அதற்குள் ராமாவரம் வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் சுதா விஜயம் கூறுகிறார்.\nஎம்.ஜி.ஆரின் பல முக்கிய நினைவுப் பொருட்கள், சென்னை நகரிலுள்ள அவரது அதிகாரபூர்வமான மற்றொரு இல்லத்தில் பாதுகாப்பாக உள்ளன.\nஎம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் சமாதி, எம்.ஜி.ஆர், அவரது தாயார் சத்யபாமா ஆகியோருக்கு நினைவு மண்டபங்கள் ஆகியவையும் இந்தத் தோட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்ச��்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-05-27T01:30:41Z", "digest": "sha1:LPT2N5I6JEATP77LVDY4N73FNNWUZN3W", "length": 5329, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 14, 2019\nபட்டப்பகலில் வீடுடைத்து பல லட்சம் பெறுமதியான பொருs;கள் திருடப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதி பாசையூர் அந்தோனியார் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டுப் பாடசாலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி. டெக், மடிக்கணணி உள்ளிட்ட பல லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nவன்முறைகளைக் கட்டுப்படுத்த- ராணுவத்துக்கு அதி உச்ச அதிகாரம்\nகால்பந்தாட்டத்தில்- புங்குடுதீவு நசேரத் அணி வெற்றி\nகாற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு- மக்கள் ஆர்ப்பாட்டம்\nவடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாளை பதவியேற்பு\nமாமுனை கடற்­ப­ரப்­பில்- 233 கிலோ கஞ்சா மீட்பு\nபிறந்­த­நாள் கொண்­டாடிய வாள்­வெட்­டுக் குழு மடக்கிப் பிடிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனு��்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகொக்குளாயில் 6 மீனவர்கள் கைது\nமின்கம்பத்துடன் மோதிய ஓட்டோ- ஒருவர் படுகாயம்\nமுகமாலை ஆரோக்கிய மாதா ஆலயம் மறுசீரமைப்பு\nபல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/baby", "date_download": "2019-05-27T01:48:49Z", "digest": "sha1:2G37H273ZRXNIG2WWGQIHS3QHIY544EE", "length": 12334, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Baby News - Baby Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆணுறுப்பின் மேல் தோலை நீக்கியதால் 5 மாத குழந்தை பரிதாப பலி நடந்த கொடுமைய நீங்களே பாருங்க\nநம்மை சுற்றி இருக்கும் உலகில் பல தேவையற்ற கற்பிதங்கள் உலாவி கொண்டு இருக்கின்றன. சில கற்பிதங்கள் பெரிய அளவில் நம்மை பாதிப்பதில்லை. ஆனால், ஒரு சில கற்பிதங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறி விடுகின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என புள்...\nஒரு குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்\nநீரழிவு நோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று ஈடுகளில் இந்தியா உள்ளது. ஆனால் உங்கள் குழந்தைக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்ததும், மற்றும் உங்கள் குடும்பத்தில் ச...\nஒரு இரவில் இந்த தாய் செய்த காரியத்தால் இரட்டை குழந்தைகளுக்கு 2 அப்பா..\nஆணும் பெண்ணும் இந்த உலகில் ஒரு உயிரை ஜீவிக்கும் போது அதனால் அடையும் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. இதுவே இரட்டை குழந்தையாக இருந்தால் அவ்வளவு தான். நிச்சயம் மட்டற்ற மகிழ்ச்சி ...\n9 நிமிஷத்துல 6 குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ பெண்... என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க\nபிரசவம் என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் ஒரு குழந்தைக்கு மேல் பிரசவிக்கும்போது, பிரசவ செயல்பாடுகளில் சிக்கல் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம். 4.7 மில்லியன் வழக்குகளில் ஒரு அர...\nபிரசவத்தின் போது தலை துண்டான குழந்தை.. நடந்த உண்மை இதுதான் இந்த கொடுமைய நீங்களே பாருங்க..\nமனித வாழ்வின் உன்னத நிலை, இன்னொரு உயிரை உயிர்பிப்பது தான். ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருவது தற்போதைய கால கட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ள...\nபிரசவத்தின் போது ஆண்களின் விரைகளை கயிற்றால் கட்டி இழுக்கும் சடங்���ு இந்த கொடுமைய நீங்களே பாருங்க...\nஉலகம் முழுக்க பல தரப்பட்ட கலாச்சாரங்கள் எப்போதுமே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சில கலாச்சாரங்கள் அமைதியான முறையில் நடக்கிறது என்றால், சில கலாச்சாரங்கள் இரத்தம் தெறிக்கும் ...\nகுளிக்க வெக்கறப்போ ஏன் குழந்த அழுகுதுங்குற உண்மை தெரியுமா\nகுழந்தை பருவம் என்பது ஒரு சந்தோஷமான தருணமாகும். குழந்தைகள் தங்கள் மொழியை அழுகையின் மூலமே தெரிவிப்பார்கள். சாப்பிடும் போது, குளிக்கும் போது இப்படி எது செய்தாலும் அவர்களின் அழ...\nகுழந்தையின் மேனி நீலநிறமா இருக்கா\nகுழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறக்கும் குழந்தைகள் பிங்க் நிறமாக இருந்தால்தான் ஆரோக்கியமான ...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் இடத்தை சுற்றி புதினா இலைகளை போட்டு வைக்க வேண்டும்... ஏன் தெரியுமா\nகுழந்தை வளர்ப்பு என்பது ஆகச்சிறந்த கலைகளுள் ஒன்று. நாம் வளர்க்கும் வளர்ப்பில் தான் எதிர்கால சமூகத்தை பிரதிபலிக்கப் போகும் என்பதை நாம் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்ட...\nஎந்தெந்த வயது உடையவர்கள் எவ்வளவு தூங்கணும்னு தெரியுமா.. இந்த அளவு மீறினால் என்னவாகும்..\nவாழ்நாள் முழுக்க ஓடி உழைத்த மனிதன் தனது களைப்பை போக்கி கொள்வதற்கு தேர்ந்தெடுத்த ஒரு ஓடம் தான் ஓய்வு. இயந்திரங்களை போல உழைத்தாலும் கடைசியில் நாம் நோக்கி செல்லும் பாதையும் ஓய்...\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் என நம்பி பயன்படுத்தப்படும் ஆபத்தான பொருட்கள்\nபொதுவாக தம்பதியர் தங்களுக்கென ஒரு குழந்தை வந்தவுடன், வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்கள், குழந்தைக்கு கைக்கு கிடைக்காது பத்திரப்படுத்துவர். ஆனால், கருத்தில் கொள்ள வேண்டி...\nகர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா\nசப்போட்டா என்பது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம்; கர்ப்பிணி பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவுகள், காய்கள், கனிகள் என எந்த ஒரு உணவாயினும் தனது உடலுக்கு ஒத்து...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/chennai-corporation-recruitment-2019-apply-offline-lab-tec-004612.html", "date_download": "2019-05-27T01:36:24Z", "digest": "sha1:FTWAY2HBRB3IXMAH643B75JYBCRHI76H", "length": 11386, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..! | Chennai Corporation Recruitment 2019 | Apply Offline Lab Technician - Tamil Careerindia", "raw_content": "\n சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..\n சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..\nசென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் \"காசநோய் இல்லா சென்னை'' திட்டத்தில் காலியாக உள்ள எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.\n சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : சென்னை மாநகராட்சி\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 03\nகல்வித் தகுதி : 10 மற்றும் 12வது அல்லது மருத்துவ கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் பட்டயம் அல்லது அதற்கு ஈடான சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : மாவட்ட காசநோய் மையம், புளியந்தோப்பு, சென்னை - 600012.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 15.03.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்���ளா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி இதைப் படித்தால் தான் டிகிரி- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\n ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்..\nவேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/son-killed-his-mother-illegal-lover-in-mumbai/49177/", "date_download": "2019-05-27T01:36:43Z", "digest": "sha1:T3KGZ6WPVSJJBNAPXDTNSQPVI3GDR4VD", "length": 6709, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம் - மகன் செய்த வெறிச்செயல்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம் – மகன் செய்த வெறிச்செயல்\nNational News | தேசிய செய்திகள்\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம் – மகன் செய்த வெறிச்செயல்\nIllegal affair Murder – தனது தாயுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை மகன் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையில் முலுந்த் என்ற இடத்தில் வசிப்பவர் ரவிகேட்(25). இவர் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சார பணிகளை செய்து தரும் வேலையை செய்து வருகிறார். இவரின் தந்தை காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரின் தாய் வீட்டிலேயே உணவுக்கடை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், உணவுக்கடைக்கு அடிக்கடி சாப்பிட வரும் தேவேந்திர சிங் என்பவரோடு ரவி கேட்டின் தாய்க்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 23ம் தேதி தனது வீட்டிற்கு ரவி சென்ற போது, அவரது தாயுடன் தேவேந்���ிர சிங் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்துள்ளார். இதில் அவர் சுருண்டு விழுந்து அங்கேயே பலியானார்.\nஇதையடுத்து, ரவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2018/12/13222601/1018267/Rajinikanth-Special-Documentary.vpf", "date_download": "2019-05-27T01:00:13Z", "digest": "sha1:4J4KAEIIJBNXPUNRQVPPXRANKB6V2WRB", "length": 7619, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "13/12/2018 - மூன்றெழுத்து மந்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n13/12/2018 - மூன்றெழுத்து மந்திரம்\n13/12/2018 - மூன்றெழுத்து மந்திரம்\n13/12/2018 - மூன்றெழுத்து மந்திரம்\n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் \n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் - சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ\nயாதும் ஊரே 09.12.2018 - கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\n23.11.2018 - அன்புள்ள லதா ரஜினிகாந்த்\n23.11.2018 - அன்புள்ள லதா ரஜினிகாந்த்\nரஜினி - முருகதாஸ் கூட்டணியில் அடுத்த படம்..\nரஜினி - முருகதாஸ் கூட்டணியில் அடுத்த படம்..\nஆயுத எழுத்து - 06.06.2018 காவிரி-காலா விவகாரம் : ரஜினிக்கு சாதகமா\nஆயுத எழுத்து - 06.06.2018 காவிரி-காலா விவகாரம் : ரஜினிக்கு சாதகமா கர்நா���காவில் காலாவை தடுப்பதா - ரஜினி,காவிரி குறித்து பேசியதில் என்ன தவறு என கேள்வி,திரையரங்கு பாதுகாப்புக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் சூழ்நிலை சரியில்லை என விளக்கும் குமாரசாமி..\n\"அதிபுத்திசாலிகளின் ஆலோசனைகளை கேட்க கூடாது\" - திரைகடல் 10.05.2018\n\"அதிபுத்திசாலிகளின் ஆலோசனைகளை கேட்க கூடாது\" - திரைகடல் 10.05.2018\n(24/05/2019) தேர்தல் 70MM : ஓய்ந்தது நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்... துவங்கியது நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு...\n(24/05/2019) தேர்தல் 70MM : ஓய்ந்தது நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்... துவங்கியது நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு...\n(27/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்\nகலை, அறிவியல் படிப்புகள் விளக்கம் அளிக்கிறார், முனைவர் ராவணன்\n(26/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்\nபொறியியல், தொழில் நுட்ப படிப்புகள் விளக்கம் அளிக்கிறார் கல்வியாளர் ஸ்ரீராம்\n(25/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்\nபொறியியல், தொழில் நுட்ப படிப்புகள் விளக்கம் அளிக்கிறார், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி\n(23/04/2019) கல்லூரி வாசல் : +2 முடித்தபின் எதை படித்தால் வேலை...\nபி.காம், பட்டய கணக்காளர் படிப்புகள், விளக்கம் அளிக்கிறார், ஆடிட்டர் ஜி.சேகர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/bishops-nine-week-novena-supreme-court-confirm.print.html", "date_download": "2019-05-27T02:15:42Z", "digest": "sha1:5TKDHNUORADR6NO4TKDTMD57JRI2ZFRH", "length": 4877, "nlines": 43, "source_domain": "www.vaticannews.va", "title": "மனித வாழ்வு சட்டமுறைப்படி காக்கப்பட செபங்கள் print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் வாழ்வுக்கு ஆதரவாக கிறிஸ்தவர்கள் (oca.org )\nமனித வாழ்வு சட்டமுறைப்படி காக்கப்பட செபங்கள்\nமனித வாழ்வு காக்கப்படுவதற்கு அமெரிக்க ஆயர்கள் ஒன்���து வார நவநாள் செபங்களுக்கு அழைப்பு\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில், மனித வாழ்வு சட்டமுறைப்படி காக்கப்படுவது குறித்த விவாதங்களை உச்ச நீதிமன்றம் வருகிற செப்டம்பரில் தொடங்கவிருக்கும்வேளை, அந்நாட்டு ஆயர்கள் நவநாள் செபங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.\nவருகிற ஆகஸ்ட் 3ம் தேதிக்கும், செப்டம்பர் 28ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் வருகின்ற ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இக்கருத்துக்காகச் செபிக்கப்படும் என்றும், இச்செப முயற்சியில் கத்தோலிக்கர் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்றும், ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇந்த நவநாள் செபங்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வு, திருமணம் மற்றும் சமய சுதந்திரப் பணிக்குழு ஏற்பாடு செய்துள்ளது.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஒவ்வொரு தலைப்புடன் இச்செபம் நடைபெறும் என்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் எடுக்கப்படும் மனித வாழ்வு குறித்த தீர்மானம், கத்தோலிக்கருக்கு மிகவும் முக்கியமானது என்றும், அப்பணிக்குழு கூறியுள்ளது. (CNA)\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nநேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம், தமிழ்நாடு\nஇலங்கையில் அமைதியை வளர்ப்பதில் திருஅவை\nஉயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nநேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம், தமிழ்நாடு\nஇலங்கையில் அமைதியை வளர்ப்பதில் திருஅவை\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் பேரவை, மே 27-ஜூன் 01\nபல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்\nகாணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/06/", "date_download": "2019-05-27T01:46:19Z", "digest": "sha1:Q332Y67YOSIZOPMU4ERTFJXTDBB3RHRT", "length": 20895, "nlines": 169, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: June 2017", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஇதுவே என் இறுதித் தீர்ப்பு\nநண்பர் முருகானந்தம் அவர்கள் முன்னிரவில் என்னைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “உங்களுக்குப் பிடித்த ஓர் இடத்திற்கு நாளை அழைத்துச் செல்கிறேன். வருகிறீர்களா” என்றார். அதற்காகத்தான் காத்திருந்தேன்.\nகடந்த சில நாள்களாக இந் நாட்டில் வழங்கப்படும் பள்ளிக் கல்வி குறித்து இணையத்தில் அலசி வருகிறேன். மேலும் தொடர்புடைய சிலரிடம் பேசியும் வருகிறேன். குறிப்பாக பள்ளி ம��ணவர்களிடம்\nதன் தாயையும் தாய் நாட்டின் கொடியையும் மதிக்காத ஒருவன் இருந்தாலும் இறந்தாலும் ஒரு பயனும் இல்லை. \"தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்\" என்னும் பாரதியின் பாட்டைப் படித்தால் மட்டும் போதுமா\nநாங்கள் கனடா நாட்டுக்கு வந்து இறங்கியதும் நான் என் வலைப்பூ பக்கத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரைக்கு வலைப்பூவர் இட்ட பின்னூட்டத்தில், “அழகிய ஏரிகள் நிறைந்த எழில்மிகு நாட்டுக்கு வந்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்து கோவில்களும் இனிய நினைவுகளும்\nகரூரில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கோவில்களுக்குப் பஞ்சமில்லை. பழமையான பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை பெருமாள் கோவில் ஆகியவற்றிற்குப் பத்துநிமிட நேரத்தில் சென்றுவிடலாம்.\nஇது நாங்கள் பார்த்து வியந்த மூன்றாவது நாட்டின் பாராளுமன்றம். முதலில் பார்த்தது நமது புதுதில்லியில் உள்ள பாராளுமன்றம். இரண்டாண்டுகளுக்குமுன் வாஷிங்டனில் பார்த்தது அமெரிக்க நாட்டின்பாராளுமன்றம்.\nஒட்டு மொத்த கனடா நாடும் ஆண்டுதோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பது இந்த இரண்டு மாத கோடைக்காலத்தை என்றால் அது மிகையாகாது.\n‘சான்றோள் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று சொன்ன சங்கப் புலவர் பொன்முடியார் என் எதிரில் வந்திருந்தால் அவர் வாயில் சர்க்கரையைப் போட்டிருப்பேன். வள்ளுவர் மட்டும் என் எதிரில் வந்திருந்தால் நானும் அவர் வாயில் சர்க்கரையைக் கொட்டியிருப்பேன் என்றாள் தன் மகளைச் சான்றோள் எனக் கேட்ட என் மனைவி.\nமுந்தைய பதிவு ஒன்றில் இலங்கைத் தமிழர் அங்கதன் என்பவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர் பணியாற்றுவது சௌத் ஆசியன் மார்க்கெட் என்னும் சிற்றங்காடி. இப்போது நான் கூறப்போவது ஒரு பேரங்காடியைப் பற்றி.\nஒட்டாவாவுக்கு ஒரு ஓ போடலாம்\nஒட்டாவா என்பது கனடா நாட்டின் தலைநகரமாகும். ஒட்டாவா நதிக்கரையில் அமைந்துள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பத்து இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்டது எனச் சொன்னால் நம்பமாட்டீர்கள்.\nமுந்தைய பதிவை எழுதி முடித்துப் பதிவேற்றம் செய்துவிட்டு ‘அப்பாடா’ எனத் தலை நிமிர்ந்தேன். எதிரிலே ஃப்ராங்க்பர்ட் விமான நிலைய அதிகாரி கம்பீரமாக நிற்கிறார்.\nஉலகப் புகழ் பெற்ற கார்லட்டன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படிக்க வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து கைநிறைய ஊதியம் பெறவேண்டும். பட்டமளிப்பு விழாவில் மூவரும் பங்கேற்க வேண்டும்.\nகனவு ஒன்று; கனவு கண்டவர் மூவர். நான், என் துணைவியார், என் இளைய மகள் புவனா மூவரும் இரண்டாண்டுகளுக்கு முன் கண்ட கனவு இன்று நனவாகிறது.\n6.6.17 அன்று மாலை ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளுடன் மங்களூர் சென்னை விரைவு இரயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அப்படி என்ன மூட்டை முடிச்சுகள் சரியாக இரண்டாண்டுகளுக்குப் பிறகு மகளைப் பார்க்கப் போகிறோம் என்பதால் இனிப்பு, கார வகைகள், வற்றல், வடகம், பொடிகள் என என் துணைவியார் தன் கையால் தயாரித்து எடுத்துச் செல்வதால் சுமை அதிகமாகிவிட்டது. ஆனாலும் அது ஒரு சுகமான சுமை.\nசென்னையில் சகலை இல்லத்தில் தங்கி பயணம் தொடர்பான சில பணிகளை முடித்துக்கொண்டு 8.6.17 மாலை ஒன்பது மணிக்கு சென்னை விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம். வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு புறப்பட்டோம். அதற்குக் காரணம் எங்கள் பயணச் சீட்டில் என் தந்தையார் பெயரில் இருந்த ஓர் எழுத்துப்பிழைதான். இப்படி பயணச் சீட்டில் எழுத்துப்பிழை இருந்தால் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது என சிலர் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். அது உண்மையும் கூட. பயணச் சீட்டில் உள்ள பெயரும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். பயண முகவர் செய்த தட்டச்சுப் பிழையைச் சரி செய்ய என் மகள் இருவரும் படாதபாடு பட்டார்கள். ஒரு நாள் முன்னதாக அப்பிழை கண்ணில் பட்டதால் சிக்கல் தீர்ந்தது. இது விமானப் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.\nவிதிமுறைகளின்படி பெட்டியில் உள்ள பொருள்கள், எடை முதலியவற்றைச் சரியாகச் சோதித்து எடுத்துச் சென்றதால் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. அப்படியிருந்தும் ஒரு பெட்டியில் இருந்த கறிவேப்பிலைப்பொடிமீது சந்தேகம் வந்துவிட்டது. அது குறித்த எனது விளக்கத்தைக் கேட்டதும் அனுமதித்துவிட்டார். இப்படி ஏதாவது சிக்கல்கள் வராமல் இருந்தால் பயணம் சப்பென்றுதானே இருக்கும் ஒருவழியாக எல்லா சோதனைகளும் முடிந்து நள்ளிரவு ஒரு மணிக்கு லுஃப்தான்சா விமானத்தின் உள்ளே சென்று உரிய இருக்கைகளில் அமர்ந்தோம். ஜன்னல் ஓர இருக்கையை என் மகள் பதி���ு செய்து இருந்த்தால் வேடிக்கைப் பார்க்கவும் படம் எடுக்கவும் வசதியாக இருந்தது.\n1.50 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் 1.30 மணிக்கே புறப்பட்டது. பணிப்பெண்களின் விருந்தோம்பல் சற்று நேரத்தில் தொடங்கியது. அவர்களுடைய உடல்மொழி, பேசும் விழி, பேசிய மொழி எல்லாமே அழகுதான். உலக அழகிப் போட்டியில் இரண்டாம் சுற்றுவரை சென்ற பெண்களைத் தேடிப்பிடித்துப் பணியில் அமர்த்தியிருப்பார்களோ என்னவோ நாங்கள் விரும்பிப் பெற்றுக் கொண்ட சைவ உணவு வகையறா மிக நன்றாக இருந்தது. ஆனாலும் அசைவ உணவுக்காரர்களுக்குதான் கொண்டாட்டம்..\nமணிக்கு நானூறு முதல் தொள்ளாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் முப்பதாயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த வண்ணம் இருந்தது.பயணியர் ஒவ்வொருவரும் தனித்தனி தொடுதிரையில் திரைப்படங்கள் பார்க்கலாம். நான் ஒரு ஜெர்மானிய மொழிப்படத்தைப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. விடிந்ததும் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்ப்பதே சுகமான அனுபவமாக இருந்தது. ஒரு கட்டத்தில் பாக்தாத் நகரின் மீது விமானம் பறந்தது. இளமையில் நான் படித்த பாக்தாத் திருடன் நாவல் நினைவில் வந்துசென்றது.. ஜெர்மன் நாட்டில் விமானம் பறந்தபோது ஜன்னல் வழியே கண்ட காட்சி மிக வியப்பாக இருந்தது. நாடு முழுவதும் அடர்ந்த காடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பரவிக் கிடக்கின்றன. ஆங்காங்கே பெரிய ஏரிகளும் நீண்ட ஆறுகளும் நிரம்பி வழியும் தண்ணீருடன் காட்சியளிக்கின்றன. மருந்துக்குக் கூட நீரில்லாத தமிழக ஆறுகள் உடனிகழ்வாக என் உள்ளத்தில் தோன்றி மறைந்தன.\nபத்துமணி நேர தொடர் பறப்புக்குப் பிறகு, எட்டாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து நலமாக ஜெர்மன் நாட்டின் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கினோம். அடுத்த விமானம் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் புறப்படும். அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் இப் பதிவை மடிக்கணினியில் தட்டச்சு செய்துகொண்டுள்ளேன்.\nஇதுவே என் இறுதித் தீர்ப்பு\nஇந்து கோவில்களும் இனிய நினைவுகளும்\nஒட்டாவாவுக்கு ஒரு ஓ போடலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/06/both-sibi-sathyaraj-remya-nambeesan-played-it-professional-in-sathya-2/", "date_download": "2019-05-27T02:24:41Z", "digest": "sha1:QILCIF233VO2NBLN2TXEY56CNCY7RSNB", "length": 3712, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "Both @Sibi_Sathyaraj - @Remya_Nambeesan Played IT Professional in SATHYA", "raw_content": "\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகி இருந்த மெர்சல் படம் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சர்ச்சைகளை…\nசினிமா ஸ்டிரைக் முடிந்து மெல்ல மெல்ல பட வேலைகள் தொடங்கவிட்டன. சினிமாவை நம்பி நாள் கூலிக்காக பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது…\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=goundamani&download=20161125174519&images=comedians", "date_download": "2019-05-27T01:51:55Z", "digest": "sha1:2RAQMRSO62FPFX7DBEVS6E22HTIU7OOM", "length": 2349, "nlines": 82, "source_domain": "memees.in", "title": "Goundamani Images : Tamil Memes Creator | Comedian Goundamani Memes Download | Goundamani comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Goundamani - Memees.in", "raw_content": "\nகவுண்டமணி மற்றும் கோவை சரளா\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=788", "date_download": "2019-05-27T02:21:48Z", "digest": "sha1:4EP3DRHV4M7D2GY2IQ2SY73KOO622QHB", "length": 3736, "nlines": 26, "source_domain": "viruba.com", "title": "இரக்கம் : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇரக்கம் என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 287 : 03 : 04 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 10 : 08 : 03 பொருள் விளக்கச் சொல்\n3. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 10 : 51 : 03 பொருள் விளக்கச் சொல்\n4. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 16 : 04 : 03 பொருள் விளக்கச் சொல்\n5. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 16 : 05 : 03 பொருள் விளக்கச் சொல்\n6. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 16 : 06 : 03 பொருள் விளக்கச் சொல்\n7. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 19 : 11 : 02 பொருள் விளக்கச் சொல்\nஇரக்கம் என்ற சொல்லிற்கு நிகரான 7 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. கருணை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 10 : 08 : 01\n2. காருணிகம் சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 287 : 03 : 03\n3. கிருபை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 10 : 51 : 01\n4. தயவு வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 16 : 04 : 01\n5. தயா வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 16 : 05 : 01\n6. தயை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 16 : 06 : 01\n7. பரிதாபம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 19 : 11 : 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=51", "date_download": "2019-05-27T01:17:12Z", "digest": "sha1:GZ5EXKSDN2USZBAYEHRUE4SVN66MOKQK", "length": 9499, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nபிரம்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயம்\nபிரம்டன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயது ஆண் ஒருவர், பாரதூரமான காயங...\nமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் - பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ\nமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா...\nகனடா- பிரித்தானிய பிரதமர்கள் ஆர்ஜென்டீனாவில் சந்திப்பு\nகனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை ஆர்ஜென்டீனாவில் சந்தித்துள்ளார். ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந...\nஇராணுவ பயிற்சித் திட்டத்தை புதுப்பிக்குமாறு உக்ரேன் கனடாவிடம் கோரிக்கை\nஇராணுவ பயிற்சித் திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடம் உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவுடன் எல்லையில் பதற்ற...\nஇரண்டுமாத குழந்தையுடன் தி���ுடப்பட்ட வான்\nநேற்று மாலை 7:40 மணியளவில் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் சாட்டர்லி ரோட் பகுதியில்( Islington Avenue and Satterly Road)இத்தாலி...\nதிருமணம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் கணவர் உயிரிழந்த சோகம்\nநோவா ஸ்கோஸ்சியாவில் திருமணம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புற...\nஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம்\nஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்...\nரொறன்ரோ பொலிஸார் மீது பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் குற்றச்சாட்டு\nரொறன்ரோ பொலிஸார் மீது நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத...\nஆர்ஜன்டீனாவில் சர்ச்சைக்குரிய இருவரை சந்தித்த ஜஸ்ரின் ட்ரூடோ\nஆர்ஜன்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் இருவரை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சந்...\nவேலையை இழக்கும் பணியாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு\nஒஷாவாவில உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை, மூடப்படுவதனால், வேலையை இழக்கும் பணியாளர்களுக்கு புதிய வேலை வாய்...\nஒன்ராறியோ மாகாண பொலிஸ் துறையின் புதிய ஆணையாளராக றொன் ரவேர்நீர் நியமனம்\nஒன்ராறியோ மாகாண பொலிஸ் துறையின் புதிய ஆணையாளராக ரொறன்ரோ பொலிஸ் துறையின் அத்தியட்சகர் தர அதிகாரியான றொன் ரவேர்நீர் நியமிக்க...\nUSMCA எனப்படும் வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது\nஅமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா இடையேயான USMCA எனப்படும் வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. NAFTA எனப்படும் வட அம...\nகாணாமல்போன மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்\nகாணாமல் போன, வடகிழக்கு எட்மன்டன் பகுதியை சேர்ந்த, 12 வயது பாடசாலை மாணவியொருவரை கண்டுபிடித்து தருமாறு பொலிஸார் பொதுமக்களை க...\nதிருடப்பட்ட வாகனம் ஒன்றை ரொறன்ரோ பொலிஸார் மீட்டனர்\nதிருடப்பட்ட வாகனம் ஒன்றை ரொறன்ரோ பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோ டவுன்ரவுன் மத்திய பகுதியி...\nஎட்மன்டனில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\nகனடாவின் எட்மன்டன் 142 தெ��ுவில் இடம்பெற்ற விபத்து காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிர...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2016/12/", "date_download": "2019-05-27T01:12:03Z", "digest": "sha1:SQVUGFZPZKFLCE7J3HJYWMGVR2YOQZNC", "length": 31273, "nlines": 305, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "December 2016 – eelamheros", "raw_content": "\nமுன்னாள் போராளிகளின் அவலநிலை -5 \nதமிழ இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே.. நன்றி IBC Tamil * நாட்டுக்காகப் போராடி சற்கர நாற்காலியே வாழ்க்கையாகிப்போன எங்களுடன் ஒரு நிமிடம் பேசமுடியாதவர்களா எங்கள் மக்கள் பிரதிநிதிகள் நன்றி IBC Tamil * நாட்டுக்காகப் போராடி சற்கர நாற்காலியே வாழ்க்கையாகிப்போன எங்களுடன் ஒரு நிமிடம் பேசமுடியாதவர்களா எங்கள் மக்கள் பிரதிநிதிகள் கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உயிரிழை என்ற அமைப்பினர் சென்றிருந்தனர். யுத்தத்தில் ஈடுபட்டு, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காதவர்களை உள்ளடக்கிய… Read More முன்னாள் போராளிகளின் அவலநிலை -5 \nதலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள். ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது. முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும்… Read More பிரபாகரனின் உயரிய பண்புகள் \nவன்னியில் தேசியத்தலைவருடன் 2004 நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் \nவிடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர். இன்று வரையும் புலிகள��� முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என்று சொல்லிய பிறகும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை சர்வதேசம் சிலவேளைகளில் மறந்து போய் அமைதியாக இருந்தாலும் தமிழர் விரோத சக்திகள் மீண்டும் “சிறுவர் போராளிகள்” விடயத்தினை இலங்கை அரசுடன் சேர்ந்து ஊதிப் பெருப்பித்து விடுகின்றனர். இவ்வாறான சில நஞ்சுத் தமிழர்களினால்தான்… Read More விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா\n‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் சக்தி TVயில்\n‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் சக்தி tv யில் 2002-09-23\nபாலசிங்கத்தின் வாழ்க்கையின் அறியப்படாத சில பகுதிகள்…\nஉடல்நிலை நான் விரும்பும் வேகத்தில் என்னை எழுத அனுமதிக்காவிட்டாலும், நீங்கள் -உறவுகள் தரும் உற்சாகம் தொடர்ந்தும் எழுத வைக்கிறது. வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். நிகழ்வு 1: 1979இல் தமிழ் ஈழவிடுதலையுடன் தன்னை இணைத்துக் கொண்டதன்பின் இந்தியாவில் அதிகம் வதிய ஆரம்பித்தார் பாலா அண்ணா. இவ்வாறு சென்னையில் பல இடங்களில் வாழ்ந்து 1984 பிற்பகுதியில் கடற்கரை பகுதியாக பேசன்ட் நகரில் ஒரு மாடிக்குடியிருப்பில் குடியமர்ந்தார். பாலா அண்ணாவிற்கு இயற்கை நிறைய பிடிக்கும். கடற்கரையோர அந்தவாழ்க்கை அவருக்கு நிறைவே பிடித்திருந்தது.… Read More பாலசிங்கத்தின் வாழ்க்கையின் அறியப்படாத சில பகுதிகள்…\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தி\n“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான கடந்த 14ஆம் திகதி உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு அவரது புனித அஸ்தி கொண்டுவரப்பட்டுள்ளது. தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கு என 2006ஆம் ஆண்டில் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தியின் ஒரு பகுதியே தற்போது தமிழீழ மாவீரர் பணிமனையிடம் (ஐக்கிய இராச்சியம்) கையளிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கான நிலம் பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பங்களிப்புடன் சொந்தமாக வாங்கப்பட்டுள்ள நிலையில்,… Read More உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தி\nதலைவரின் ஜொ���ி மிதிவெடியும் இந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.\nஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல். ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது. ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது. இந்த மிதிவெடி உருவாக்கிய போது புலிகளமைப்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களின் இருந்து “ஜொனி” என்ற பெயரை ஏன் தலைவர் தெரிவு செய்தார் இந்த மிதிவெடி உருவாக்கிய போது புலிகளமைப்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களின் இருந்து “ஜொனி” என்ற பெயரை ஏன் தலைவர் தெரிவு செய்தார் இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும். இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும். லெப். கேணல்.ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை பாதியில்… Read More தலைவரின் ஜொனி மிதிவெடியும் இந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.\nஅங்கவீனமான முன்னாள் போராளிகளை அவமதித்து அந்நியப்படுத்தும் தமிழ் சமூகம் \nயுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வடக்கில் இல்லை யுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு அரசாங்கம் வழங்கும் விசேட சலுகைகள் வடக்கில் யுத்தம் காரணமாக அங்கவீனமானவா்களுக்கு வழங்கப்படுவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளாா். அத்துடன் மண்ணின் விடிவுக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக தம்மை அா்ப்பணித்த பலா் இன்று கையை இழந்து காலை இழந்து இடுப்பை இழந்து பல்வேறு பட்டப் பெயா்களுடன் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள… Read More அங்கவீனமான முன்னாள் போராளிகளை அவமதித்து அந்நியப்படுத்தும் தமிழ் சமூகம் \nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில் \nதேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு – தேசியத் தலைவரின் அறிக்கை தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக��கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது.… Read More தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில் \nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண���டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nurse-recruitment-2019-tamil-nadu-mrb-hire-2-345-nurses-to-004568.html", "date_download": "2019-05-27T01:41:42Z", "digest": "sha1:XIJWKTNMXWOPVAXOHRVEFI6D6SQ5K2R7", "length": 13888, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "2345 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! | Nurse recruitment 2019: Tamil Nadu MRB to hire 2,345 nurses; Today last date to apply - Tamil Careerindia", "raw_content": "\n» 2345 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n2345 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதமிழக அரசிற்கு உட்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2345 செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் இப்பணியிங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.\n2345 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nநிர்வாகம் : தமிழ்நாடு சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 2345\n01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\n57 வயதுவரை உள்ள எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம்.\nபொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டு படிப்புடன் மனநலத் துறையில் 6 மாத பயிற்சி பெற்று மாநில செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.\nபொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டு படிப்புடன் பணியியல் துறையில் 6 மாதகால பயிற்சி பெற்று செவிலியர் மற்றும் மகப்பேறு உதவி பணியில் பதிவு செய்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nஊதியம் : ரூ.14,000 மாதம்\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700\nஎஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்���ைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 27\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜூன் 23\nஎழுத்துத் தேர்வு மையங்கள் : சென்னை, திருச்சி, கோவை, மதுரை,\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_Notification_07022019.pdf அல்லது www.mrb.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nடான்செட் தேர்விற்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\n223 புதிய எம்பிக்களின் முதுகில் கிரிமினல் வழக்கு மூட்டை\nஇந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி\nபாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ... மம்தா பானர்ஜிக்கு முதல் அடி\nதிக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’ மாயம்.. ம.பி.யில் பரபரப்பு\n1 day ago பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு\n1 day ago தெற்கு இரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n1 day ago ஊக்கத் தொகையுடன் மத்திய அரசு வேலை- இன்று நேர்முகத் தேர்வு.\n2 days ago அரசுப் பள்ளியிலேயே எல்.கே.ஜி படிக்கலாம். ஜூன் 3 முதல் அட்மிஷன்\nLifestyle ராகு, கேது, சனி என அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nNews நான் சொன்ன போது கேலி செஞ்சாங்களே.. இப்ப என்ன ஆச்சுன்ணு பார்த்தீங்களா.. பிரதமர் மோடி கேள்வி\nTechnology ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.\nSports தோனியால எனக்கு சான்ஸ் கிடைக்கல… 15 வருஷமா ரசிகர்கள் என்னை பத்தி பேச இது தான் காரணம்…\nFinance எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை\nAutomobiles அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு\nMovies 13yearsofPudhupettai: 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சிறப்பான தரமான சம்பவம்.. ‘புதுப்பேட்டை’\nTravel சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nபட்டதாரி இளைஞர்களே அரச���ங்க வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/30084617/1187657/sasangasana.vpf", "date_download": "2019-05-27T01:56:52Z", "digest": "sha1:WQIQGCYWHJFIFIWS2BH7KD2LF3SWRSYP", "length": 16686, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "இடுப்பின் எலும்புகளுக்கு வலிமை தரும் சசாங்காசனம் || sasangasana", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇடுப்பின் எலும்புகளுக்கு வலிமை தரும் சசாங்காசனம்\nஇந்த ஆசனம் செய்து வந்தால் இடுப்பின் எலும்புகள், தசைகள், நரம்புகள் வலுப்பெறும். பெண்களின் இடுப்பெலும்பு நன்கு வளர்ச்சியடைய உதவுகிறது இந்த ஆசனம்.\nஇந்த ஆசனம் செய்து வந்தால் இடுப்பின் எலும்புகள், தசைகள், நரம்புகள் வலுப்பெறும். பெண்களின் இடுப்பெலும்பு நன்கு வளர்ச்சியடைய உதவுகிறது இந்த ஆசனம்.\nபெயர் விளக்கம்:- ‘சசாங்க’ என்றால் சந்திரன் என்று பொருள். இந்த ஆசனம் வளர்பிறை சந்திரன் போல இருப்பதால் சசாங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.\nசெய்முறை:- வஜ்ராசனத்தில் உட்காரவும். மூச்சை உள்ளுக்குள் இழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும். முதுகு, தலை, கைகள் நேராக இருக்கட்டும். மூச்சை வெளியே விட்டு இடுப்பிலிருந்து முன் குனிந்து உள்ளங்கைகளை தரையில் வைத்து சிறிது முன் நகர்த்தி முழங்கால்களுக்கு முன்பு தலையை கொண்டு வந்து நெற்றியை தரையில் பதிக்கவும். முழங்கைகளிலிருந்து கை விரல் வரைக்கும் உள்ள உடல் பகுதி தரையில் பதிந்திருக்கட்டும். மார்பு, வயிறு தொடைகளின் மேல் படிந்திருக்கட்டும்.\nஇந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 10 முதல் 30 வினாடி நிலைத் திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கைகளை உயர்த்தி கைகளை கீழே இறக்கி வஜ்ராசனம் செய்யவும். இது சசாங்கா சனத்தின் ஒரு சுற்று பயிற்சியாகிறது. மேல்கண்ட முறைப்படி 3 முதல் 5 சுற்று பயிற்சி செய்யலாம்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம்:- அடிவயிறு, தொடை மற்றும் மூச்சின் மீதும், சுவாதிஷ்டானம் அல்லது விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக் குறிப்பு:- தொந்தி வயிறு உள்ளவர்கள் இந்த பயிற்சியில் முன் வளையும் போது நெற்றி தரையை தொடாது. அப்படி தொட முயலும்போது பிருஷ்டபாகம் மேலே எழும் பிருஷ்ட பாகத்தை மேலே தூக்கி இந்த ஆசனத்தை செய்யக்கூ��ாது. பிருஷ்ட பாகம் குதிகால்கள் மேலே இருக்கும் நிலையிலேயே முடிந்த அளவு முன் வளைந்து பயிற்சி செய்ய வேண்டும்.\nதடைகுறிப்பு:- உயர் ரத்த அழுத்தம், இடம் பெயர்ந்த முதுகு டிஸ்க், தலை சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.\nபயன்கள்:- இடுப்பின் எலும்புகள், தசைகள், நரம்புகள் வலுப்பெறும். அட்ரீனல் சுரப்பி நன்கு செயல்படும். கோபம் கட்டுப்பாட்டில் இருக்கும். மலச்சிக்கல் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைகளை நீக்கி ஆரோக்கியமாக இருக்கச் செய்கிறது. வயிற்றிலுள்ள உறுப்புக்களும், சுரப்பிகளும் சீராக இயங்க ஊக்குவிக்கிறது. பெண்களின் இடுப்பெலும்பு நன்கு வளர்ச்சியடைய உதவுகிறது. சுவாச கோளாறுகளுக்கு பயனுள்ளது.\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஇதய ஆரோக்கியத்தை காக்கும் பூசணி விதை\nபருப்பு உருண்டை மோர் குழம்பு\nசரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஇந்த பேஷியல் சரும பிரச்சனைகளை தீர்க்கும்\nகுழந்தையை நடக்க கற்று கொடுப்பது எப்படி\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவ���\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/9182-christmas-to-details.album", "date_download": "2019-05-27T01:53:16Z", "digest": "sha1:WQSPQ454UDIK4QTRU53A745X6FL6KG53", "length": 17327, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "குடில், சாண்டா கிளாஸ், பெல், மரம், கேக்... கிறிஸ்துமஸ் A டு Z தகவல்கள்! #VikatanPhotoCards", "raw_content": "\nகுடில், சாண்டா கிளாஸ், பெல், மரம், கேக்... கிறிஸ்துமஸ் A டு Z தகவல்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:13 (22/12/2017)\nகுடில், சாண்டா கிளாஸ், பெல், மரம், கேக்... கிறிஸ்துமஸ் A டு Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nகிறிஸ்துமஸ் A டூ Z தகவல்கள்\nவீடு தேடி வரும் மருத்துவ சேவை\nபாளையங்கோட்டை `சில்க் பேக்ஸ்' பற்றித் தெரியுமா\nவந்துவிட்டது ஜீ தமிழின் ச ரி க ம ப சீசன் 2\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/01/1s179383.htm", "date_download": "2019-05-27T02:33:23Z", "digest": "sha1:DLMWJE2URMYWB6WJVNWHDQKMX2EN34H2", "length": 5411, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்டதன் 90ஆம் ஆண்டு நிறைவு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்டதன் 90ஆம் ஆண்டு நிறைவு\nசீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்டதன் 90ஆம் ஆண்டு நிறைவு மாநாடு ஆகஸ்ட் முதல் நாள் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மா மண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி, சீன மக்களின் மேலும் அருமையான வாழ்க்கை ஆகியவற்றை நனவாக்கும் வகையில், சீனப் படையை, உலகின் முன்னேறிய படையாக உருவாக்க வேண்டும் என்றும், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த படை ஆக்கப்பணிப் பாதையில் ஊன்றி நின்று, படை ஆக்கப்பணி லட்சியத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷீ ச்சின்பிங் இவ்வுரையில் வலியுறுத்தினார். (மீனா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495604", "date_download": "2019-05-27T02:29:27Z", "digest": "sha1:FYPASB33JRXH7NO2GZ56VVP5XMMBAR2Y", "length": 6433, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊத்துக்கோட்டை அருகே ராட்சத தேனீக்கள் கொட்டியதில் 20 மாணவர்கள் காயம் | At least 20 students were injured in grafting beets near the Vettukottai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஊத்துக்கோட்டை அருகே ராட்சத தேனீக்கள் கொட்டியதில் 20 மாணவர்கள் காயம்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கல்விச்சுற்றுலா சென்ற மாணவர்களை ராட்சத தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஊத்துக்கோட்டை ராட்சத தேனீக்கள் மாணவர்கள் காயம்\nசென்னை கோட்டூர்புரம் அருகே ரூ.1.26 கோடி பறிமுதல்\nமுன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி\nமீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம்\nமே-27: பெட்ரோல் விலை ரூ.74.50, டீசல் விலை ரூ.70.45\nபுதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6ல் தொடக்கம்\nகுன்னூரில் பழக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு\nதேனியில் மாரத்தான் ஓட்டம் 12.5 கி.மீ தூரத்தை 54 நிமிடத்தில் கடந்த கர்னல்\nரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சருக்கு தமிழிசை நன்றி\nஅண்ணன் தனியாக போராடியபோது எங்கிருந்தீர்கள்\nஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் வாக்குப்பதிவு\n11.38 லட்சம் பேருக்கு வேலை\nகாந்திநகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹூராபென்னிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி\nசாரதா சிட்பண்ட் மோசடி: நாளை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்\nசூரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்: நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மோடி பேச்சு\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/10-27.html", "date_download": "2019-05-27T01:36:58Z", "digest": "sha1:STEMG4MB6CWHHLQXYILXWMHYWRIKSFOX", "length": 8921, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்", "raw_content": "\n10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்\n10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், செப்., 27 முதல், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2017 மார்ச்சில் நடக்க உள்ளது.இதில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், செய்முறை பயிற்சியில் பங்கேற்க, ஜூன், 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அப்போது, பதிய தவறியோர், செப்., 27 முதல், அக்., 8 வரை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில், பதிவு செய்து கொள்ளலாம். செய்முறை பயிற்சி வகுப்பில், 80 சதவீதம் பங்கேற்றால் மட்டுமே, பொதுத்தேர்வில்பங்கேற்க முடியும். பதிவுக்கான விண்ணப்பங்களை,http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35444", "date_download": "2019-05-27T01:21:51Z", "digest": "sha1:2FI5RQFQFIYVQOYO4FEZCSBFCZ32Y2D3", "length": 7091, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "திரு புவிராஜரட்ணம் விவேகானந்தன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு புவிராஜரட்ணம் விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு புவிராஜரட்ணம் விவேகானந்தன் – மரண அறிவித்தல்\n2 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,345\nதிரு புவிராஜரட்ணம் விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். உடுப்பிட்டி பொன்னா-வில்லாவைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவிராஜரட்ணம் விவேகானந்தன் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற சேதுகாவலர் புவிராஜரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராஜா மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பார்த்திபன்(அவுஸ்திரேலியா), துஷாரா(பிரித்தானியா), சாருஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபகீரதி(அவுஸ்திரேலியா), உமாகுமரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nயோகேஸ்வரி, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், கதிர்காமநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான யோகானந்தன், சுகுமார் மற்றும் பரமேஸ்வரி(சுவிஸ்), நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), மோகனராஜ்(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவானந்தன், விமலாராணி, புவனேஸ்வரி(கனடா), சிவயோகராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிறேமளா, கமலநாதன்(சுவிஸ்), நளினி(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி(நியுசிலாந்து), பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), ரஞ்சினிதேவி, ராகினி, நந்தினி(பிரான்ஸ்), நகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசாய்சரண், பிரதீஷ், மித்திரன், கிருஷ்ணவி, கனிஷ்கா, யஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 11-05-2019 சனிக்கிழமை மற்றும் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 13-05-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள், மகன் முகவரி: Get Direction M2/ 10, அண்டர்சன் தொடர்மாடி, கொழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T01:37:06Z", "digest": "sha1:RGUXWIYB5YZVHNR4NB7S2XPPZRLHJKFU", "length": 10715, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈரானின் பொருளாதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈரானின் பொருளாதாரம் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பிபிபி) அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. 2015ல் 12ஆவது இடத்தை அடைந்துவிடுவோம் என்று ஈரானிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.[16][17] ஈரானின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகவும் நிலைமாறும் பொருளாதாரமுமாக அதிக அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கியதாகவும் 50 சதவீத பொருளாதாரம் பரவலானத் துறைகளிலும் திட்டமிடபட்டதாக உள்ளது.[18][19] பரந்துப்பட்ட பொருளாதாரத்தை கொண்டதாகவும், 40 தொழில்துறைகள் ஈரான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.[20] 2010ல் ஈரான் அரசிற்கு அதிக வருவாயை ஈரானின் பெட்ர���லியத் துறை பெட்ரோல் ஏற்றுமதி மூலம் பெற்றுத் தந்தது. [21]\n21 மார்ச் – 20 மார்ச்\nECO, ஓப்பெக், GECF, உலக வணிக அமைப்பு (பார்வையாளர்) மற்றும் ஏனையோர்\nவிவசாயம் (11%), தொழில்துறை (41.7%), சேவைத்துறை (47.3%) (2010 தோராயமாக.)\nதொழில் செய்யும் வசதிக் குறியீடு\nசீனா 16.3%, இந்தியா 13.1%, சப்பான் 11.5%, தென்கொரியா 7.1%, துருக்கி 4.2% (2009)\nஅமீரகம் 15%, சீனா 14.5%, செர்மனி 9.7%, தென்கொரியா 7.3%, இத்தாலி 5.2%, ரசியா 5.1% (2009)\nஉள்நாடு: $16.82 பில்லியன் (72வது; 2010)\nவெளிநாடு: $2.075 பில்லியன் (68வது; 2010)\n$14.34 பில்லியன் (31 திசம்பர் 2010 est.)\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; IMF2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; CBI2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Ministry of Commerce என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; payvand.com என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Bloomberg1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; GDPranking என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-27T01:32:13Z", "digest": "sha1:FWVS72X6ENFBV7QXGQL4OQNSOHKWWPYF", "length": 9697, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் உஸ்பெகிஸ்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் உஸ்பெகிஸ்தான் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் உஸ்பெகிஸ்தான் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:flagcountry போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias உஸ்பெகிஸ்தான் விக்கிபீடியா கட்டுரை பெயர் (உஸ்பெகிஸ்தான்) {{flag}}, {{flagcountry}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் உஸ்பெகிஸ்தானின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{flag}}, {{flagcountry}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் உஸ்பெகிஸ்தான் சுருக்கமான பெயர் உஸ்பெகிஸ்தான் {{flagcountry}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Uzbekistan.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{flag}}, {{flagcountry}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nUZB (பார்) உஸ்பெகிஸ்தான் உஸ்பெகிஸ்தான்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2019, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-27T01:19:49Z", "digest": "sha1:OXKHWQGJIGZWD62RQ4UGZFJIF6UJY2FF", "length": 9421, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:செல் பொத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇப்பக்கம் விமர்சனத்துக்கு உட்பட்டதாகும். ஆனால், அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.\nஇப்பக்கத்தை நேரடியாக தொகுக்க இங்கே செல்லவும் Meta-Wikimedia version of this page\nவிக்கிப்பீடியாவின் எல்லாப் பக்கங்களிலும் standard skin தேடு பொத்தானுக்குப் பக்கத்தில் இந்த செல் பொத்தான் காணப்படுகிது. தேடுதலுக்கு விடை கிடைத்தப் பக்கத்திற்குச் சென்று தேடுவதற்குப் பதிலாக இந்த ”செல் பொத்தானை” அழுத்தி நேரடியாக ஒரு கட்டுரையை காணலாம். அதை இப்படிச் சொல்லலாம், பயனர் ஒவ்வொரு பக்கமாக உலவுவதற்குப் பதிலாக, எந்தவொரு இணைப்பிற்கும் செல்லாமல், இந்த செல் பொத்தான் மூலம் விரைவாக விடையைக் கண்டறியலாம்.\nஒரு பக்கத்தைப் பார்க்க, பெயரைப் பதிவுசெய்து \"செல்\" பொத்தானை அழுத்தவும். செல் பொத்தான் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் அது சிக்கலாது. அது இவ்வாறு வேலை செய்கிறது.--Tamilanban3000 07:23, 30 ஆகஸ்ட் 2009 (UTC)\nஆங்கிலத் தலைப்புடைய பக்கங்களைத் தேட[தொகு]\nஇப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2014, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/devarattam-trailer-video-released/49098/", "date_download": "2019-05-27T01:04:45Z", "digest": "sha1:5AGSHVDOBTY24V626ZKJT6ENBQPIQRYJ", "length": 5832, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பொறந்தா நாலு பேர பொளக்கனும் - 'தேவராட்டம்'அதிரடி டிரெய்லர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பொறந்தா நாலு பேர பொளக்கனும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nபொறந்தா நாலு பேர பொளக்கனும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nமுத்தையா இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.\nகுட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தை அடுத்து இயக்கியுள்ள படம் ‘தேவராட்டம்’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கவுதமுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தில் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/jun/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2934226.html", "date_download": "2019-05-27T01:01:18Z", "digest": "sha1:KZMKGEYWLZMIIHF7MANALJVR5AQVO6G7", "length": 7001, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லூரி முதல்வரான திருநங்கை!- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 06th June 2018 11:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமானபி பந்தோ பாத்யாயா, திருநங்கை ஆவார். மேற்கு வங்கம் கிருஷ்ணகர் மகளிர் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், 1995 -ஆம் ஆண்டில் திருநங்கைகளுக்காக முதன் முதலில் பத்திரிகை தொடங்கினார். 2005-இல் திருநங்கைகளில் முதன்முதலில் பிஎச்டி பட்டம் பெற்றவர். கல்லூரியில் இவரது சிறந்த பணிக்காகவும், இவரின் தகுதிக்காகவும் அக்கல்லூரியின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 6) முதல் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மானபி கூறுகிறார்:\n\"நான் எனது குழந்தைப் பருவத்தை நாடியாவில் தான் கழித்தேன். நான் எனது வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளேன். ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு எனக்கு கண்ணியமும் பெருமையும் கிடைத்துள்ளது.\nநான் 2003 மற்றும் 2004-இல் தொடர்ச்சியான சில அறுவை சிகிச்சை மூலம் முழுப் பெண்ணாக மாறினேன். 2004 -ஆம் ஆண்டு சோம்நாத் ஆக இருந்த நான் மானபி ஆக மாறினேன் (மானபி என்றால் பெங்காலி மொழியில் அழகிய பெண் என அர்த்தம் )'' என்றார்.\nமேலும�� செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/03143223/1007451/Stalin-Request-to-reduce-Excise-tax.vpf", "date_download": "2019-05-27T00:59:24Z", "digest": "sha1:KWOPECQVZSVOGUT7FGOB3YGWSA5RLJZX", "length": 9513, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்க வேண்டும் - ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்க வேண்டும் - ஸ்டாலின்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 02:32 PM\nபெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையிலும், வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய் மதிப்பை சரி செய்ய, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபோல, தமிழக அரசும் விற்பனை வரியைக் குறைக்காமல் இருப்பதும் மிகவும் பொறுப்பற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த கலால் வரியை குறைத்திட, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி : பெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து, 74 ரூபாய் 63 காசாக விற்பனையாகிறது.\nபெட்ரோல், டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டம்: திரு���்பூரில் நடந்த நிகழ்வில் திரண்ட வாகன ஓட்டிகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கும் வகையில் எரிபொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு : ஆட்டோக்களை இழுத்து ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2010_05_30_archive.html", "date_download": "2019-05-27T02:02:31Z", "digest": "sha1:LXOKLV3ZVVIMQG6336PAHLKN6CBITRQM", "length": 23906, "nlines": 591, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 5/30/10 - 6/6/10", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\n1.தணப்பு போதலும் தாயிடம் நோதலும்\nகணப்பு சேர்தலும் காரிருள் காய்தலும்\nவனப்பு தீர்தலும் வாலிபக் காதலி\nநினைப்பில் நேருதடி மேனியும் வாடுதடி\nஅணைத்து ஆதுரம் ஆவலாய்ப் பேசிட\nகனைத்துக் காலொலித்துக் காதுகள் கூசிடச்\nசினைத்த வார்த்தைகள் சீண்டலாய் வாரிட\nநனைத்த நாணத்தை நெஞ்சில்சேர் ஊறிட\nமுத்தம் மோதகம்; மோதிய போதெலாம்\nயுத்தம் தீராது. யாவுமே நீகொடு.\nசித்தம் நீயுள சீர்மிகு சீதனம்\nபித்தம் பீறிடும் பீடுடைத் தேவியால்.\n2.குளிர்நிலா கருமுகில் குருவிக் கூக்குரல்\nதளிரிலை விழுமழை தழுவும் வானெழில்\nகளிப்புடை கவிவரி கனிந்த வானவர்\nபொழிலுறத் தமிழ்மொழி போதும் வாழ்விலே.\nமுன்னொரு நாளினில் முகத்தை நோக்கிட\nபின்னொரு போதினில் படுக்கை ஆர்த்திட\nதன்னையே தந்தனை; துயரில் மேலுமோர்\nஅன்னையாய் ஆகினை அன்பால் காதலி.\n3.நின்றாய்; இருந்தாய்; கிடந்தாய்; இலங்கை\nசென்றாய்; அரக்கர் செருக்கை, அகந்தை\nவென்றாய். நுரையுள் கரையில் தமிழைக்\nகொன்றார். இராமா, உறங்கு தியோநீ\n4.என்னை ஈர்த்தது இழுத்தது தமிழ்\nஎழுதும் போதெலாம் சேர்த்தது செழும்\nதன்னைத் தேனடைத் தன்னுடைப் பாவைத்\nதங்கம் மேலுறைச் சொற்களை; தோழி\nஉன்னை ஆர்வமாய்க் கொண்சிறு கதைகள்\nஉள்ளுள் வாழ்ந்தது உருபல கொடுத்து\nசென்னை மாநகர் வெள்ளிநாள் பொழுதில்\nசெம்மை நூலென வெளிவரும், வாரீர்...\n(நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்த பா.)\n5.சிறுசிறு துளிகள். சில்லென காற்று.\nகுறுகுறுப் பூட்டும் குதூகலப் புற்கள்.\nதுறுதுறு கைகள் தடவிட, நரம்புத்\n\"பொறுபொறு\" என்றாய். பூக்களை உதறிப்\n8.நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி\nஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்\nமீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து\nமாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்\n9.பார்த்துக்கொல். கண்ணில் கருவேல்கூர்த் தீட்டிப்\nவார்த்துச்சில் செவ்வி தழில்தேன்பூண். சாய்த்து\nஈர்த்துத்தின். மென்மை விரலாலென் தோளை\nவேர்க்கும்முன் செம்மை எழிலூறும் மேனி\nதயவு செய்து அந்தப் பதிவுகளை உங்கள் மகளிடம் மனைவியிடம் காட்டி விட���தீர்கள்.\nஅவர்கள் கண்களை நாம் வாழ்நாளெங்கும் பார்க்க வேண்டி இருக்கின்றது.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2015/10/blog-post_25.html", "date_download": "2019-05-27T02:29:47Z", "digest": "sha1:QSJTYBEZYPFGH6TOEKVYFIS6JSVU6XWR", "length": 156225, "nlines": 1390, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு டைரியின் கதை !", "raw_content": "\nவணக்கம். புது அட்டவணை ; ஆஹா டெக்ஸ் ; ஒ நோ ப்ளூகோட்ஸ் ; ஒ நோ ப்ளூகோட்ஸ் டயபாலிக் நஹி...ஸ்டார்ட் மண்டகப்படி... ; எடிட்டருக்கு விடு டோஸ் என்றெல்லாம் இரண்டு நாட்களாய் இங்கு தூள் பறக்க - எனக்கோ மண்டைக்குள் ஒரே ஒரு சிந்தனை மட்டுமே என்றெல்லாம் இரண்டு நாட்களாய் இங்கு தூள் பறக்க - எனக்கோ மண்டைக்குள் ஒரே ஒரு சிந்தனை மட்டுமே 'ஷப்பா....சுலபமானதொரு அட்டவணைக்கே இந்தப் பாடெனில் - ஏப்ரலின் heavyweight அட்டவணைக்கு இருக்குடா சாமி ..\" என்று 'ஷப்பா....சுலபமானதொரு அட்டவணைக்கே இந்தப் பாடெனில் - ஏப்ரலின் heavyweight அட்டவணைக்கு இருக்குடா சாமி ..\" என்று And தோர்கல் நீங்கலாக அதனில் பழகிய முகங்கள் ஏதும் இராதெனும் போது இப்போதே லைட்டாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வராத குறை தான் And தோர்கல் நீங்கலாக அதனில் பழகிய முகங்கள் ஏதும் இராதெனும் போது இப்போதே லைட்டாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வராத குறை தான் But கடந்த ஒன்றரை மாதங்களாய்க் கிடைக்கும் சைக்கிள் கேப்புகளில் எல்லாம் புதிய அட்டவணை பற்றிய யோசனைகள் ; இப்போது சந்தா Z -க்கான பாய் பிறாண்டல்கள் என நாட்கள் ஓடிடும் நிலையில் இந்தப் பதிவிலாவது (எனக்கே) ஒரு ஒய்வு தந்தால் தேவலாம் என்று தோன்றியது But கடந்த ஒன்றரை மாதங்களாய்க் கிடைக்கும் சைக்கிள் கேப்புகளில் எல்லாம் ���ுதிய அட்டவணை பற்றிய யோசனைகள் ; இப்போது சந்தா Z -க்கான பாய் பிறாண்டல்கள் என நாட்கள் ஓடிடும் நிலையில் இந்தப் பதிவிலாவது (எனக்கே) ஒரு ஒய்வு தந்தால் தேவலாம் என்று தோன்றியது \nபிரான்க்பர்ட் புத்தக விழா அனுபவங்கள் பற்றியும், பிரான்கோ-பெல்ஜியக் கதைக்களங்கள் பற்றியும் காதில் இரத்தம் வருமளவுக்கு எழுதியுள்ளேன் தான் ; ஆனால் ஆயுத பூஜை லீவுகளில் வீட்டில் எனது புத்தக ஷெல்பை உருட்டிக் கொண்டிருந்த போது சிக்கிய ஆதிகாலத்து டயரி ஒன்று எக்கச்சக்கமாய் மலரும் நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தது என்னுள் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பான இதே நாளில் அடியேனின் ஐரோப்பியப் பயணம் நிறைவு பெற்று - தொங்கிய நாக்கோடு ஊர் திரும்பியிருந்தேன் என்பதை அந்த டயரி சொல்ல, சிலபல கேவாக் கலர் போட்டோக்களும் அதனுள் பழுப்பேறிக் கிடந்தன சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பான இதே நாளில் அடியேனின் ஐரோப்பியப் பயணம் நிறைவு பெற்று - தொங்கிய நாக்கோடு ஊர் திரும்பியிருந்தேன் என்பதை அந்த டயரி சொல்ல, சிலபல கேவாக் கலர் போட்டோக்களும் அதனுள் பழுப்பேறிக் கிடந்தன இது போதாதா உங்களைப் போட்டுத் தாக்க இது போதாதா உங்களைப் போட்டுத் தாக்க என்ற சிந்தனையே இந்த வாரப் பதிவின் ஒரு பகுதியாகிறது \nடயரியின் மேலே எழுதியிருந்த பெயரைப் பார்த்த போது சிரிப்புத் தான் வந்தது உங்களில் ரொம்பப் பேருக்குத் தெரியாத விஷயம் - ஏன் என் வீட்டுக்காரிக்கே கூடத் தெரியாத விஷயம் சார்ந்தது அந்தப் பெயர் உங்களில் ரொம்பப் பேருக்குத் தெரியாத விஷயம் - ஏன் என் வீட்டுக்காரிக்கே கூடத் தெரியாத விஷயம் சார்ந்தது அந்தப் பெயர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் \"விஜயன்\" என்று சுற்றித் திரியும் எனது முழுப் பெயர் - \"ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்\" கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் \"விஜயன்\" என்று சுற்றித் திரியும் எனது முழுப் பெயர் - \"ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்\" 'அந்தக் காலத்தில் இது தான் ஸ்டைலா 'அந்தக் காலத்தில் இது தான் ஸ்டைலா அல்லது இதிலெல்லாம் கஞ்சத்தனம் எதற்கு அல்லது இதிலெல்லாம் கஞ்சத்தனம் எதற்கு - புள்ளைக்கு நல்ல நீளமாய்ப் பெயர் வைப்போமே என்ற ஆர்வமா என் பெற்றோருக்கு - புள்ளைக்கு நல்ல நீளமாய்ப் பெயர் வைப்போமே என்ற ஆர்வமா என் பெற்றோருக்கு ' - நானறியேன் எனது பள்ளிக்கூட ரெகார்டுகள் முழுவதிலும் இது தான் பதிவாக���யிருந்தது அந்நாட்களது டயரி என்பதால் அதன் முதல் பக்கத்திலும் இதே பெயரைத் தான் கொட்டை எழுத்துக்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பின்னாட்களில் - நான் தொழிலுக்குள் 'தொபுக்கடீர்' என்று குதிக்கத் தயாரான வேளையில் என் தந்தையே \"விஜயன்\" என்று சுருக்கமாய்ப் பெயரை எழுதச் சொல்ல - அப்புறமாய் அரசு கெசெட்டில் பெயர் மாற்றம் இத்யாதிகள் செய்து கொள்ள - துவக்க நாட்களது நீளமான பெயர் மறந்து / மறைந்து போனது அந்நாட்களது டயரி என்பதால் அதன் முதல் பக்கத்திலும் இதே பெயரைத் தான் கொட்டை எழுத்துக்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பின்னாட்களில் - நான் தொழிலுக்குள் 'தொபுக்கடீர்' என்று குதிக்கத் தயாரான வேளையில் என் தந்தையே \"விஜயன்\" என்று சுருக்கமாய்ப் பெயரை எழுதச் சொல்ல - அப்புறமாய் அரசு கெசெட்டில் பெயர் மாற்றம் இத்யாதிகள் செய்து கொள்ள - துவக்க நாட்களது நீளமான பெயர் மறந்து / மறைந்து போனது ஆனால் இந்தப் பெயரே பிரான்க்பர்ட் பயணத்தின் பிள்ளையார்சுழி போடத் தொடங்கும் பொழுது சிக்கலாகி நிற்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை நாங்கள் ஆனால் இந்தப் பெயரே பிரான்க்பர்ட் பயணத்தின் பிள்ளையார்சுழி போடத் தொடங்கும் பொழுது சிக்கலாகி நிற்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை நாங்கள் ஜெர்மனி போக பாஸ்போர்ட் தேவை ; பாஸ்போர்டில் உள்ள முகவரிக்குச் சான்றாய் பள்ளி சர்டிபிகேட் ; பிறப்புச் சான்றிதழ் etc தேவையென்று வரும் போது எல்லாமே \"ஈஈஈ\" என்று பல்லைக் காட்டின என் முழுப் பெயரோடு ஜெர்மனி போக பாஸ்போர்ட் தேவை ; பாஸ்போர்டில் உள்ள முகவரிக்குச் சான்றாய் பள்ளி சர்டிபிகேட் ; பிறப்புச் சான்றிதழ் etc தேவையென்று வரும் போது எல்லாமே \"ஈஈஈ\" என்று பல்லைக் காட்டின என் முழுப் பெயரோடு பாஸ்போர்டில் தந்தை பெயரும் சேர்ந்து வந்தாக வேண்டும் எனும் பொழுது என் பெயரை \"SOUNDRAPANDIAN SRIKANTH MUTHUVIJAYAN \" என்று எழுதுவதாயின் பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்போர்டையும் சேர்த்து வாங்கித் தான் எழுத வேண்டியிருந்திருக்கும் பாஸ்போர்டில் தந்தை பெயரும் சேர்ந்து வந்தாக வேண்டும் எனும் பொழுது என் பெயரை \"SOUNDRAPANDIAN SRIKANTH MUTHUVIJAYAN \" என்று எழுதுவதாயின் பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்போர்டையும் சேர்த்து வாங்கித் தான் எழுத வேண்டியிருந்திருக்கும் திருச்சியில் அப்போது இருந்த மண்டல பாஸ்போர்ட் ஆபீசில் போய் தேவுடு காத்து நின்று - அவர்கள் கேட்ட சமாச்சாரங்களைத் தயார் செய்வதற்குள் நாக்குத் தொங்கிப் போய் ; அதன் பின்பாக 'விசா கிடைக்குமா திருச்சியில் அப்போது இருந்த மண்டல பாஸ்போர்ட் ஆபீசில் போய் தேவுடு காத்து நின்று - அவர்கள் கேட்ட சமாச்சாரங்களைத் தயார் செய்வதற்குள் நாக்குத் தொங்கிப் போய் ; அதன் பின்பாக 'விசா கிடைக்குமா' ; \"கிடைக்காதா\" என்ற யோசனையோடே கோட்-சூட் எல்லாம் தைத்து வாங்கி விட்டு கண்ணாடி முன்னே நின்று அழகு பார்த்த நாட்கள் அவை \nடயரியின் இண்டெக்சில் \"A \" என்ற பகுதியில் எழுதப்பட்டிருந்த முதல் பெயரைப் பார்த்தேன் - ARPANA KAUR என்றிருந்தது அந்தக் காலத்து சினிமாக்களில் வருவது போல் வளையம் வளையமாய் என் சிந்தனைகள் பிளாஷ்பேக் mode-ல் செல்ல - 1985-ல் செப்டெம்பர் இறுதியில் சென்று land ஆனேன் அந்தக் காலத்து சினிமாக்களில் வருவது போல் வளையம் வளையமாய் என் சிந்தனைகள் பிளாஷ்பேக் mode-ல் செல்ல - 1985-ல் செப்டெம்பர் இறுதியில் சென்று land ஆனேன் ஒரு மாதிரியாய் 'எல்லாம் தயார் .....புறப்படலாம் ஒரு மாதிரியாய் 'எல்லாம் தயார் .....புறப்படலாம் ' என்ற நிலையில் அப்போது டெக்ஸ் வில்லர் கதைகள் வாங்கிடும் பொருட்டு நாம் தொடர்பிலிருந்த இத்தாலிய எஜெண்டிடமிருந்து ஒரு லெட்டர் வந்திருந்தது ' என்ற நிலையில் அப்போது டெக்ஸ் வில்லர் கதைகள் வாங்கிடும் பொருட்டு நாம் தொடர்பிலிருந்த இத்தாலிய எஜெண்டிடமிருந்து ஒரு லெட்டர் வந்திருந்தது புது டில்லியில் இருக்கும் அர்பனா கவுர் எனும் ஒரு இந்திய ஓவியரிடமிருந்து, வீட்டை அலங்கரிக்கும் விதமாய் custom made ஓவியங்களை அவ்வப்போது வாங்குவதாகவும் - பிரான்க்பர்ட் வரும் சமயம் அவரிடமிருந்து சின்னதொரு பார்சலை சேகரித்துக் கொண்டு வர முடியுமா புது டில்லியில் இருக்கும் அர்பனா கவுர் எனும் ஒரு இந்திய ஓவியரிடமிருந்து, வீட்டை அலங்கரிக்கும் விதமாய் custom made ஓவியங்களை அவ்வப்போது வாங்குவதாகவும் - பிரான்க்பர்ட் வரும் சமயம் அவரிடமிருந்து சின்னதொரு பார்சலை சேகரித்துக் கொண்டு வர முடியுமா என்றும் கேட்டிருந்தார் 'அட...இந்த உபகாரம் கூடச் செய்யாவிட்டால் எப்படி ' என்று என் மண்டை சொல்ல - உடனே அந்த ஓவியரிடம் பேசி அவரது முகவரியெல்லாம் வாங்கிக் கொண்டேன் ' என்று என் மண்டை சொல்ல - உடனே அந்த ஓவியரிடம் பேசி அவரது முகவரியெல்லாம் வாங்கிக் கொண்டேன் என���னை வழியனுப்ப என் தந்தையும் டில்லி வந்து சேர, இருவருமாய் அவர் வீட்டைத் தேடித் பிடித்துப் போனோம் என்னை வழியனுப்ப என் தந்தையும் டில்லி வந்து சேர, இருவருமாய் அவர் வீட்டைத் தேடித் பிடித்துப் போனோம் போனால் ஜில்லென்று ஒரு கிளாஸ் ரஸ்னா கொடுத்து விட்டு, நீளமாய் ; தடிமனான ஒட்டரைக் குச்சிகள் போல் எதையோ என் கையில் தூக்கிக் கொடுத்தார் போனால் ஜில்லென்று ஒரு கிளாஸ் ரஸ்னா கொடுத்து விட்டு, நீளமாய் ; தடிமனான ஒட்டரைக் குச்சிகள் போல் எதையோ என் கையில் தூக்கிக் கொடுத்தார் இதென்ன கண்றாவி என்று நான் முழிக்க - அப்புறம் தான் தெரிந்தது -அவை ஓவியத்தை நாலா பக்கமும் தாங்கிப் பிடிக்கும் சட்டங்கள் என்றும் ; விசேஷ மரத்தில், வேலைப்பாடுகளோடு செதுக்கப்பட்டவை என்றும் ; சித்திரத்தை மனுஷன் போன முறை நேரில் வந்திருந்த போதே வாங்கிச் சென்று விட்டார் என்றும் ; சட்டங்கள் சமீபமாய்த் தான் தயார் ஆயின என்றும் என் தந்தை என்னை முறைக்க, எனக்கோ இதைத் தூக்கிக் கொண்டு ஏணிப்படி இறங்கவே முடியாதே ; இந்த இலட்சணத்தில் ஜெர்மனி வரைக் கொண்டு போவது எப்படியாம் என் தந்தை என்னை முறைக்க, எனக்கோ இதைத் தூக்கிக் கொண்டு ஏணிப்படி இறங்கவே முடியாதே ; இந்த இலட்சணத்தில் ஜெர்மனி வரைக் கொண்டு போவது எப்படியாம் என்ற சோகம் ஒரு மாதிரியாய் கீழே வந்து ஆட்டோவில் ஏற்றத் தடுமாறிய போதே, தெருக்கோடியில் சத்தமில்லாமல் தூக்கிப் போட்டு விட்டு ஓடி விடுவோமே என்று எனக்குத் தோன்றியது ஆனால் என் தந்தை இது போன்ற கோக்குமாக்கான வேலைகளைக் கூட எப்படியாவது சமாளித்து விடும் ஆற்றல் கொண்டவர் ஆனால் என் தந்தை இது போன்ற கோக்குமாக்கான வேலைகளைக் கூட எப்படியாவது சமாளித்து விடும் ஆற்றல் கொண்டவர் நேராக ஆட்டோவிலேயே விமான நிலையத்துக்கு அருகில் இருந்த விமானச் சரக்கக தளத்துக்குப் போனோம் நேராக ஆட்டோவிலேயே விமான நிலையத்துக்கு அருகில் இருந்த விமானச் சரக்கக தளத்துக்குப் போனோம் Lufthansa ஜெர்மன் விமான சேவையின் கார்கோ பிரிவு அது Lufthansa ஜெர்மன் விமான சேவையின் கார்கோ பிரிவு அது ஒரு மாதேரே, இவரைப் பார்த்து ; அவரைப் பார்த்து - வாய்க்கு வந்த விளக்கங்களை எல்லாம் சொல்லி புக்கிங் செய்ய முயற்சித்தோம் ஒரு மாதேரே, இவரைப் பார்த்து ; அவரைப் பார்த்து - வாய்க்கு வந்த விளக்கங்களை எல்லாம் சொல்லி புக்கிங் செய்ய முயற்சித்தோம் அங்கே இருந்த ஆசாமிக்கோ நாம் கட்டைக்குள்ளே எதாச்சும் வைரம்- கீரம் கடத்துகிறோமோ என்ற சந்தேகம் போலும் - பேக்கிங்கைப் பிரித்து இந்தப் பக்கமாய் - அந்தப் பக்கமாய் லொட்டு லொட்டென்று தட்டித் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் அங்கே இருந்த ஆசாமிக்கோ நாம் கட்டைக்குள்ளே எதாச்சும் வைரம்- கீரம் கடத்துகிறோமோ என்ற சந்தேகம் போலும் - பேக்கிங்கைப் பிரித்து இந்தப் பக்கமாய் - அந்தப் பக்கமாய் லொட்டு லொட்டென்று தட்டித் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் பிராங்கர்ட் புத்தக விழாவில் எங்கள் பதிப்பக டிசைன்களை ; சித்திரங்களை விளம்பரப்படுத்த இந்தச் சட்டங்களைக் கொண்டு போகவிருப்பதாக நாங்கள் விளக்கம் சொல்ல - அந்தாளோ என்னை மேலும், கீழும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டு நின்றார் பிராங்கர்ட் புத்தக விழாவில் எங்கள் பதிப்பக டிசைன்களை ; சித்திரங்களை விளம்பரப்படுத்த இந்தச் சட்டங்களைக் கொண்டு போகவிருப்பதாக நாங்கள் விளக்கம் சொல்ல - அந்தாளோ என்னை மேலும், கீழும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டு நின்றார் அப்புறம் ஒரு மாதிரியாய் X -ரே சோதனைகள் எல்லாம் செய்த பிறகு அவற்றை கார்கோவில் புக்கிங் செய்ய ஒரு நூறு படிவங்களைப் பூர்த்தி செய்யச் சொன்னார்கள் அப்புறம் ஒரு மாதிரியாய் X -ரே சோதனைகள் எல்லாம் செய்த பிறகு அவற்றை கார்கோவில் புக்கிங் செய்ய ஒரு நூறு படிவங்களைப் பூர்த்தி செய்யச் சொன்னார்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் ஆன பிற்பாடு அந்த ஓட்டரைக்கம்புகள் எங்கள் மடியிலிருந்து ஒரு மாதிரியாய்க் கிளம்பியிருந்தன கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் ஆன பிற்பாடு அந்த ஓட்டரைக்கம்புகள் எங்கள் மடியிலிருந்து ஒரு மாதிரியாய்க் கிளம்பியிருந்தன ஷப்பா...இன்றைக்கு நினைத்தாலும் மண்டை காயச் செய்யும் அனுபவம் அது \nஇண்டெக்சைப் புரட்டினால் - B பகுதியில் Bannerjee (BI Publications Pvt Ltd ) என்று எழுதியிருந்தது - ஒரு கொல்கத்தா நம்பரோடு அதைப் பார்த்த போது கெக்கே பிக்கே வென அமைதியாய் ஒரு சிரிப்பு என்னுள் அதைப் பார்த்த போது கெக்கே பிக்கே வென அமைதியாய் ஒரு சிரிப்பு என்னுள் பிரான்க்பார்டில் சந்தித்திருந்தேன் ; அங்கிருந்த ஒரு வாரமும் இவரோடு தான் சாப்பிடப் போவது ; வாக்கிங் போவது என்று நெருங்கிய பழக்கம் பிரான்க்பார்டில் சந்தித்திருந்தேன் ; அங்கிருந்த ஒரு வாரமும் இவரோடு தான் சாப்பிடப் போவது ; வாக்கிங் போவது என்று நெருங்கிய பழக்கம் இந்தியா திரும்பிய பிற்பாடு அந்த நட்பு நீடிக்கவில்லை - செல்போன் / இன்டர்நெட் / STD கால் வசதிகள் கூட இல்லாத அந்நாட்களில் - ஆனால் ஆசாமியை நான் மறக்கவே முடியாது இந்தியா திரும்பிய பிற்பாடு அந்த நட்பு நீடிக்கவில்லை - செல்போன் / இன்டர்நெட் / STD கால் வசதிகள் கூட இல்லாத அந்நாட்களில் - ஆனால் ஆசாமியை நான் மறக்கவே முடியாது பிரான்க்பார்டில் ஹோட்டல் ரூம் முன்பதிவு ஏதுமின்றி லார்ட் லபக்தாஸ் போலப் போயிறங்கி - லொட்டா அடித்துக் கொண்டிருந்த வேளையில் - ரூமே கிடைக்காவிட்டால் என்ன செய்ய பிரான்க்பார்டில் ஹோட்டல் ரூம் முன்பதிவு ஏதுமின்றி லார்ட் லபக்தாஸ் போலப் போயிறங்கி - லொட்டா அடித்துக் கொண்டிருந்த வேளையில் - ரூமே கிடைக்காவிட்டால் என்ன செய்ய என்ற கேள்வி என்னை வாட்டியது என்ற கேள்வி என்னை வாட்டியது ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் இருக்கத் தான் செய்தன ; ஆனால் அவர்களது கட்டணங்கள் ஜன்னி வரச் செய்யும் விதமாய் இருந்ததால் - அந்த திசைக்கொரு கும்பிடு போட்டு விட்டு மூளையைக் கசக்கினேன். ஜேர்மனி கிளம்பும் முன்பாக - டில்லி வந்திருந்த என் தந்தை YHA என்று சொல்லப்படும் சர்வதேச யூத்ஹாஸ்டல் சங்கத்தில் என்னை மெம்பராகச் சேர்த்து விட்டிருந்தார் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் இருக்கத் தான் செய்தன ; ஆனால் அவர்களது கட்டணங்கள் ஜன்னி வரச் செய்யும் விதமாய் இருந்ததால் - அந்த திசைக்கொரு கும்பிடு போட்டு விட்டு மூளையைக் கசக்கினேன். ஜேர்மனி கிளம்பும் முன்பாக - டில்லி வந்திருந்த என் தந்தை YHA என்று சொல்லப்படும் சர்வதேச யூத்ஹாஸ்டல் சங்கத்தில் என்னை மெம்பராகச் சேர்த்து விட்டிருந்தார் சின்னதொரு அடையாள அட்டையும், ஒரு மெம்பர் அடையாள டாலரும் கொடுத்திருந்தனர். அது நினைவுக்கு வர - பிரான்க்பார்டில் உள்ள யூத் ஹாச்டளைத் தேடித் புறப்பட்டேன். டாக்சி எடுக்க பயம் ; நம்மூர்களில் போல ஊரெல்லாம் சுற்றிக் காட்டி மீட்டரை தீட்டி விடுவார்களோ என்று ; so இங்கே விசாரித்து, அங்கே விசாரித்து டிராமில் போய் கொண்டிருந்தேன். நடுவில் ஒரு ஸ்டாப்பில் ட்ராம் மாற வேண்டுமென்பதால் அங்கே இறங்கிக் காத்திருக்க, சிவந்து போன கண்களோடு குள்ளமாய், கறுப்பாய் ஒரு இந்திய முகம் ஒரு காரிலிருந்து இறங்கியது - மொடாங்கு சூட் கேஸ் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சின்னதொரு அடையாள அட்டையும், ஒரு மெம்பர் அடையாள டாலரும் கொடுத்திருந்தனர். அது நினைவுக்கு வர - பிரான்க்பார்டில் உள்ள யூத் ஹாச்டளைத் தேடித் புறப்பட்டேன். டாக்சி எடுக்க பயம் ; நம்மூர்களில் போல ஊரெல்லாம் சுற்றிக் காட்டி மீட்டரை தீட்டி விடுவார்களோ என்று ; so இங்கே விசாரித்து, அங்கே விசாரித்து டிராமில் போய் கொண்டிருந்தேன். நடுவில் ஒரு ஸ்டாப்பில் ட்ராம் மாற வேண்டுமென்பதால் அங்கே இறங்கிக் காத்திருக்க, சிவந்து போன கண்களோடு குள்ளமாய், கறுப்பாய் ஒரு இந்திய முகம் ஒரு காரிலிருந்து இறங்கியது - மொடாங்கு சூட் கேஸ் ஒன்றைத் தூக்கிக் கொண்டு இப்போது போல் இந்தியாவுக்கு வெளியே நம்மவர்களை சந்திப்பது அந்த நாட்களிலெல்லாம் ரொம்ப ரொம்ப அபூர்வமே இப்போது போல் இந்தியாவுக்கு வெளியே நம்மவர்களை சந்திப்பது அந்த நாட்களிலெல்லாம் ரொம்ப ரொம்ப அபூர்வமே நானே நாக்குத் தொங்கிப் போயிருந்த தருணமது என்பதால் தேசப்பற்று ஆறாய் ஓடியது எனக்குள் நானே நாக்குத் தொங்கிப் போயிருந்த தருணமது என்பதால் தேசப்பற்று ஆறாய் ஓடியது எனக்குள் அவரும் என்னைப் பார்த்து விட்டு திபு..திபுவென்று ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டார் அவரும் என்னைப் பார்த்து விட்டு திபு..திபுவென்று ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டார் கொல்கத்தாவைச் சார்ந்த பிரிட்டிஷ் இந்தியா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாய் பிரான்க்பர்ட் புத்தக விழாவுக்கு வந்திருப்பதாகவும் ; ஊருக்குள் போகும் போது வழிமாறி தப்பான திசையில் சென்று ஊர்கோடியில் தவித்ததாகவும், இரக்கப்பட்டு ஒரு உள்ளூர்காரர் அங்கே கொண்டு வந்து இறக்கி விட்டதாகவும் கதறாத குறையாகச் சொன்னார் கொல்கத்தாவைச் சார்ந்த பிரிட்டிஷ் இந்தியா பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாய் பிரான்க்பர்ட் புத்தக விழாவுக்கு வந்திருப்பதாகவும் ; ஊருக்குள் போகும் போது வழிமாறி தப்பான திசையில் சென்று ஊர்கோடியில் தவித்ததாகவும், இரக்கப்பட்டு ஒரு உள்ளூர்காரர் அங்கே கொண்டு வந்து இறக்கி விட்டதாகவும் கதறாத குறையாகச் சொன்னார் தங்க ஹோட்டல் கிடைக்குமா என்று என்னைக் கேட்க - நான் என் சோகக்கதையை ஒப்பித்தேன் அப்புறம் இருவருமாய்ச் சேர்ந்து யூத் ஹாஸ்டல் சென்று 'எதற்கும் இருக��கட்டுமே' என்ற safety -க்கு ஆளுக்கொரு பெட் புக்கிங் செய்து கொண்டோம் - சொற்பத் தொகைக்கு அப்புறம் இருவருமாய்ச் சேர்ந்து யூத் ஹாஸ்டல் சென்று 'எதற்கும் இருக்கட்டுமே' என்ற safety -க்கு ஆளுக்கொரு பெட் புக்கிங் செய்து கொண்டோம் - சொற்பத் தொகைக்கு ஹோட்டல் ரூமே கிடைக்காமலே போய் விட்டாலும் இன்றிரவு தெருவில் தூங்கப் போவதில்லை என்ற தெம்பு ரெண்டு பேருக்கும் வந்த பிற்பாடு - என் தந்தையின் நண்பரைப் பிடித்து ஊருக்கு வெளியில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டதெல்லாம் fast forward -ல் நடந்தேறின ஹோட்டல் ரூமே கிடைக்காமலே போய் விட்டாலும் இன்றிரவு தெருவில் தூங்கப் போவதில்லை என்ற தெம்பு ரெண்டு பேருக்கும் வந்த பிற்பாடு - என் தந்தையின் நண்பரைப் பிடித்து ஊருக்கு வெளியில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டதெல்லாம் fast forward -ல் நடந்தேறின பானெர்ஜியும், அங்கேயே ரூம் போட்டுக் கொள்ள, ஒரு வாரம் எங்கள் நட்பு பொங்கோ பொங்கென்று பொங்கியது பானெர்ஜியும், அங்கேயே ரூம் போட்டுக் கொள்ள, ஒரு வாரம் எங்கள் நட்பு பொங்கோ பொங்கென்று பொங்கியது புத்தக விழா முடிந்து நான் லண்டன் செல்வதாகச் சொன்ன பொழுது ஒரு ரசகுல்லா டின்னை கையில் திணித்தார் புத்தக விழா முடிந்து நான் லண்டன் செல்வதாகச் சொன்ன பொழுது ஒரு ரசகுல்லா டின்னை கையில் திணித்தார் 'அட..மனுஷன் பாசக்காரன்யா ' என்று நான் மானசீக சர்டிபிகேட் கொடுக்கத் துவங்கியிருந்த போதே - இங்கிலாந்தில் Leicester நகரில் அவரது உறவினர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு போன் மட்டும் அடித்தால் - அவர்களே லண்டனில் நான் இருக்குமிடம் தேடி வந்து பெற்றுக் கொள்வார்கள் என்றும் சொன்ன போது மறுக்க முடியவில்லை ஆனால் பிற்பாடு - இங்கிலாந்து நுழைவு முனையில் விசா கொடுக்கப் பிடிக்காது immigration அதிகாரிகள் என்னையும், என் பைகளையும் தலைகீழாய் உலுக்கிய பொழுது அந்த ரசகுல்லா டின்னும் வெளிவந்து கழுத்தை அறுத்தது தனிக்கதை ஆனால் பிற்பாடு - இங்கிலாந்து நுழைவு முனையில் விசா கொடுக்கப் பிடிக்காது immigration அதிகாரிகள் என்னையும், என் பைகளையும் தலைகீழாய் உலுக்கிய பொழுது அந்த ரசகுல்லா டின்னும் வெளிவந்து கழுத்தை அறுத்தது தனிக்கதை இங்கிலாந்தில் எனக்கு யாரையுமே தெரியாது - வேலை ஆன பின்னே ஊருக்குத் திரும்பி விடுவேன் என்று ஒப்பித்துக் கொண்டிருக்கும் போதே - இந்த ரசகுல்லாவை யாருக்குக் கொண்டு போகிறாய் இங்கிலாந்தில் எனக்கு யாரையுமே தெரியாது - வேலை ஆன பின்னே ஊருக்குத் திரும்பி விடுவேன் என்று ஒப்பித்துக் கொண்டிருக்கும் போதே - இந்த ரசகுல்லாவை யாருக்குக் கொண்டு போகிறாய் என்று இன்னொரு அதிகாரி 'பிலு பிலு' வென்று பிடித்துக் கொண்டார் என்று இன்னொரு அதிகாரி 'பிலு பிலு' வென்று பிடித்துக் கொண்டார் உள்ளதைச் சொன்னால் அது வேறு வில்லங்கமாகிப் போகுமோ என்ற பயத்தில் - 'எனக்கு ஸ்வீட் என்றால் உசுரு சார்.. உள்ளதைச் சொன்னால் அது வேறு வில்லங்கமாகிப் போகுமோ என்ற பயத்தில் - 'எனக்கு ஸ்வீட் என்றால் உசுரு சார்.. சாப்பிடக் கையில் கொண்டு போகிறேன் சாப்பிடக் கையில் கொண்டு போகிறேன் \" என்று சொல்லி வைக்க - 'பக்கிப் பய \" என்று சொல்லி வைக்க - 'பக்கிப் பய ' என்ற ரீதியில் ஒரு பார்வையை வீசி விட்டுப் போனார் அவர் ' என்ற ரீதியில் ஒரு பார்வையை வீசி விட்டுப் போனார் அவர் பற்றாக்குறைக்கு என் பயணப் பையின் சைடில் என் சகோதரி வாங்கிக் கொண்டு வந்து தந்திருந்த அம்மன்கோயில் திருநீறு ; குங்குமம் ; மஞ்சள் ஒரு தடிப் பொட்டலத்தில் இருக்க, அதையும் மனுஷன் பரக்கென்று பிரித்தார் பற்றாக்குறைக்கு என் பயணப் பையின் சைடில் என் சகோதரி வாங்கிக் கொண்டு வந்து தந்திருந்த அம்மன்கோயில் திருநீறு ; குங்குமம் ; மஞ்சள் ஒரு தடிப் பொட்டலத்தில் இருக்க, அதையும் மனுஷன் பரக்கென்று பிரித்தார் இசகு பிசகாக அவர் கை, யூனிபார்ம் மேலெல்லாம் அந்தக் கலவை விழுந்து போக மனுஷன் செம கடுப்பாகிப் போனார் இசகு பிசகாக அவர் கை, யூனிபார்ம் மேலெல்லாம் அந்தக் கலவை விழுந்து போக மனுஷன் செம கடுப்பாகிப் போனார் இது ஏதாச்சும் கஞ்சாவோ ; ஹெராயினொ என்றது போல என்னை முறைத்துக் கொண்டே - முகர்ந்து பார்த்தார் இது ஏதாச்சும் கஞ்சாவோ ; ஹெராயினொ என்றது போல என்னை முறைத்துக் கொண்டே - முகர்ந்து பார்த்தார் நான் விலாவாரியாய் விளக்க - அதுக்கும் கிடைத்தது ஒரு முறைப்பே நான் விலாவாரியாய் விளக்க - அதுக்கும் கிடைத்தது ஒரு முறைப்பே அன்று முதல் ரசகுல்லாவைப் பார்த்தாலே டோவர் துறைமுகத்தில் என்னைத் துவைத்துக் காயப்போட்டதும், கொல்கத்தா பானெர்ஜியும் தான் நினைவுக்கு வருவது வழக்கம் \nஇண்டெக்சில் இன்னும் கொஞ்சம் புரட்ட - யாரென்றே மறந்து போயிருந்த பெயர்கள் கண்ணில் பட்டன அதன் பின்னே F பகுத��யில் Mr Francois Printemps என்றதொரு பெயரைப் படித்த பொழுது ஒரு வண்டி சந்தோஷ நினைவுகள் அலையடித்தன அதன் பின்னே F பகுதியில் Mr Francois Printemps என்றதொரு பெயரைப் படித்த பொழுது ஒரு வண்டி சந்தோஷ நினைவுகள் அலையடித்தன அந்நாட்களில் DUPUIS என்ற பெல்ஜியப் பதிப்புலக ஜாம்பவானின் டாப் நிர்வாகியாக இருந்தவர் இவர் தான் அந்நாட்களில் DUPUIS என்ற பெல்ஜியப் பதிப்புலக ஜாம்பவானின் டாப் நிர்வாகியாக இருந்தவர் இவர் தான் நிச்சயமாய் 50+ வயதிருக்கும் ; தயங்கித் தயங்கி அவர்களது ஸ்டால் வாசலில் நான் பிராக்குப் பார்த்துக் கொண்டே நிற்பதைக் கவனித்த போதே என் பக்கமாய் சிநேகமாய் ஒரு பார்வையை வீசி விட்டு, அவரது உதவியாளரை அனுப்பி என்னை உள்ளே வரவழைத்தார் நிச்சயமாய் 50+ வயதிருக்கும் ; தயங்கித் தயங்கி அவர்களது ஸ்டால் வாசலில் நான் பிராக்குப் பார்த்துக் கொண்டே நிற்பதைக் கவனித்த போதே என் பக்கமாய் சிநேகமாய் ஒரு பார்வையை வீசி விட்டு, அவரது உதவியாளரை அனுப்பி என்னை உள்ளே வரவழைத்தார் துளி கூட பந்தா இல்லாமல், குழந்தைப் புள்ளே போலிருந்த என்னை பேச விட்டு, பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார் துளி கூட பந்தா இல்லாமல், குழந்தைப் புள்ளே போலிருந்த என்னை பேச விட்டு, பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார் ஒரு டஜன் ஆல்பங்களை என் முன்னே அடுக்கி வைத்து - கிட்டத்தட்ட ஒவ்வொன்றாய்க் கதை சொல்லாத குறை தான் ஒரு டஜன் ஆல்பங்களை என் முன்னே அடுக்கி வைத்து - கிட்டத்தட்ட ஒவ்வொன்றாய்க் கதை சொல்லாத குறை தான் அதிலிருந்து தேர்வு செய்தது தான் \"பிசாசுக் குரங்கு\" நாயகர் Paul Foran ; \"சாவதற்கு நேரமில்லை\" சைமன் ; ஜெஸ் லாங் எல்லாமே அதிலிருந்து தேர்வு செய்தது தான் \"பிசாசுக் குரங்கு\" நாயகர் Paul Foran ; \"சாவதற்கு நேரமில்லை\" சைமன் ; ஜெஸ் லாங் எல்லாமே 5 நாள் பிரான்க்பர்ட் விழாவின் போது கிட்டத்தட்ட தினமும் ஒரு 10 நிமிடங்களாவது என்னை அவர்களது ஸ்டாலுக்கு வரச் செய்து பரிவோடு பேசிய நல்ல மனுஷன் 5 நாள் பிரான்க்பர்ட் விழாவின் போது கிட்டத்தட்ட தினமும் ஒரு 10 நிமிடங்களாவது என்னை அவர்களது ஸ்டாலுக்கு வரச் செய்து பரிவோடு பேசிய நல்ல மனுஷன் பின்னாட்களில் DUPUIS நிறுவனமே வேறொரு காமிக்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிப் போக - அவர் ஒய்வு நாடிச் சென்று விட்டாரா பின்னாட்களில் DUPUIS நிறுவனமே வேறொரு காமிக்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகிப் போக - அவர் ஒய்வு நாடிச் சென்று விட்டாரா அல்லது பதவி உயர்வில் சென்று விட்டாரா அல்லது பதவி உயர்வில் சென்று விட்டாரா என்று தெரியாது - but ஆரம்ப நாட்களில் எனக்கே என் காலடிகளை அடையாளம் காண உதவிய அற்புத மனிதர் \nபுரட்டிக் கொண்டே போகப் போக பிரான்க்பார்டில் நான் சந்தித்த ஆசாமிகளின் கம்பெனி பெயர்களும், லாண்ட் லைன் நம்பர்களும் இருக்க - அவர்களில் ஒரு பெரும்பகுதி இப்போது கடைமூடிப் போன பதிப்பகங்கள் என்பது புரிந்தது டைரிக்குள் செருகிக் கிடந்த இன்னொரு போட்டோவைப் பார்த்த போது திரும்பவும் வாயெல்லாம் பல்லாகிப் போனது எனக்கு டைரிக்குள் செருகிக் கிடந்த இன்னொரு போட்டோவைப் பார்த்த போது திரும்பவும் வாயெல்லாம் பல்லாகிப் போனது எனக்கு இன்றைக்கும் நாம் வெளியிடும் ஏராளமான பிரெஞ்சுக் கதைகளின் தாய் வீடான LOMBARD எனும் பெல்ஜியப் பதிப்பகத்தின் டாப் நிர்வாகிகளுள் ஒருவரான Ms விவியன் ருசியுடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோ அது இன்றைக்கும் நாம் வெளியிடும் ஏராளமான பிரெஞ்சுக் கதைகளின் தாய் வீடான LOMBARD எனும் பெல்ஜியப் பதிப்பகத்தின் டாப் நிர்வாகிகளுள் ஒருவரான Ms விவியன் ருசியுடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோ அது இவர்களது ஸ்டாலுக்குச் சென்ற போது ஆரம்பத்தில் லேசான இறுக்கத்தோடு பேசியவர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஜாலியாகி விட்டார் இவர்களது ஸ்டாலுக்குச் சென்ற போது ஆரம்பத்தில் லேசான இறுக்கத்தோடு பேசியவர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஜாலியாகி விட்டார் இந்தியாவின் கலாச்சாரங்கள் பற்றி ; கோவாவின் பீச்கள் பற்றி ; ராஜஸ்தானின் கோட்டைகள் பற்றி எனக்குத் தெரிந்திருந்ததை விட அவருக்குக் கூடுதல் ஞானம் இருந்தது இந்தியாவின் கலாச்சாரங்கள் பற்றி ; கோவாவின் பீச்கள் பற்றி ; ராஜஸ்தானின் கோட்டைகள் பற்றி எனக்குத் தெரிந்திருந்ததை விட அவருக்குக் கூடுதல் ஞானம் இருந்தது 'யெஸ்..யெஸ்..என்று நான் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே போக - தங்களது டாப் ஆல்பங்களைக் காட்டி அதனில் நமக்கு உதவக் கூடியவை என்று அவராகவும் ஒரு பட்டியல் போட்டுத் தந்தார் 'யெஸ்..யெஸ்..என்று நான் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே போக - தங்களது டாப் ஆல்பங்களைக் காட்டி அதனில் நமக்கு உதவக் கூடியவை என்று அவராகவும் ஒரு பட்டியல் போட்டுத் தந்தார் நட்போடு பழகினாலும் - ��ண விஷயங்களில் துளியும் சளைக்காது கறார் காட்டினார் நட்போடு பழகினாலும் - பண விஷயங்களில் துளியும் சளைக்காது கறார் காட்டினார் But still - அவர்களிடமிருந்த கதைகள் அத்தனையும் லட்டு போல் எனக்குக் காட்சி தந்ததால் ஒ.கே. ..ஒ.கே. என்று சொல்லி வைத்தேன் But still - அவர்களிடமிருந்த கதைகள் அத்தனையும் லட்டு போல் எனக்குக் காட்சி தந்ததால் ஒ.கே. ..ஒ.கே. என்று சொல்லி வைத்தேன் பிரான்க்பர்ட் முடிந்த பின்னே, பெல்ஜியம் சென்ற போது அவர்களது பிரம்மாண்ட அலுவலகத்தில் அவரை சந்திக்கவும் செய்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் அவரோடு பணியாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது ; அப்புறம் LOMBARD நிறுவனமும் ஒரு merger -ல் வேறு நிர்வாகம் வசம் சென்றிட - புதுசாய் ஆட்கள் வந்தனர் இவரிடதுக்கு பிரான்க்பர்ட் முடிந்த பின்னே, பெல்ஜியம் சென்ற போது அவர்களது பிரம்மாண்ட அலுவலகத்தில் அவரை சந்திக்கவும் செய்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் அவரோடு பணியாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது ; அப்புறம் LOMBARD நிறுவனமும் ஒரு merger -ல் வேறு நிர்வாகம் வசம் சென்றிட - புதுசாய் ஆட்கள் வந்தனர் இவரிடதுக்கு கடைசி நிமிஷத்தில் பணம் அனுப்பி விட்டு, \"அவசரம்..உயிர் போகும் அவசரம் கடைசி நிமிஷத்தில் பணம் அனுப்பி விட்டு, \"அவசரம்..உயிர் போகும் அவசரம்\" என்று டெலெக்ஸ் சேதி அனுப்பிக் கதைகளைக் கோருவதே நம் பிழைப்பு என்றாலும் முகம் சுளிக்காது கடைசி வரைக்கும் நம்மை ஆதரித்த நல்ல உள்ளம் \" என்று டெலெக்ஸ் சேதி அனுப்பிக் கதைகளைக் கோருவதே நம் பிழைப்பு என்றாலும் முகம் சுளிக்காது கடைசி வரைக்கும் நம்மை ஆதரித்த நல்ல உள்ளம் (போட்டோவின் பின்னணியில் பாருங்களேன் - கமான்சே ; சிக் பில் ஆல்பங்கள் அப்போவே பளிச்சென்று வீற்றிருப்பதை (போட்டோவின் பின்னணியில் பாருங்களேன் - கமான்சே ; சிக் பில் ஆல்பங்கள் அப்போவே பளிச்சென்று வீற்றிருப்பதை \nநிறையப் பேரை சந்தித்தும், நிறைய நிறுவனங்களோடு ஒப்பந்தங்களும் செய்திருப்பினும், எனக்கு 1985-ல் பிரதானமாய்த் தெரிந்தது இவர்கள் இருவருமே என்பதால் பாக்கிப் பேர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ளக் கேட்கக் கூட தோன்றவில்லை அன்றைய கலர் நெகடிவ்களிலிருந்து போடப்பட்ட பிரிண்ட்கள் மங்கலாகிப் போயிருப்பினும், அந்த நினைவுகள் பிரகாசமாகவே இருப்பது தான் ஆச்சர்யம் அன்றைய கலர் நெகடிவ்களிலிருந்து போடப்பட்ட பிரிண்ட்கள் மங்கலாகிப் போயிருப்பினும், அந்த நினைவுகள் பிரகாசமாகவே இருப்பது தான் ஆச்சர்யம் என்ன ஒரே \"குர்ர்\" சமாச்சாரம் - அந்நாட்களின் வளமான சிகை என்ன ஒரே \"குர்ர்\" சமாச்சாரம் - அந்நாட்களின் வளமான சிகை \nBack to the present - பிரான்கோ-பெல்ஜியக் கதைகள் நேற்றைய செய்தித்தாள்களில் இருந்ததைக் கவனித்தீர்களா ASTERIX & OBELIX தொடரில் புதியதொரு ஆல்பம் தயார் ஆகியுள்ளது பற்றியும், அதன் விற்பனை நம்பர்கள் பற்றியும் நேற்றைய ஹிந்து பேப்பரில் படித்த பொழுது - பிரான்சில் நம் படைப்பாளிகள் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தது தான் நினைவுக்கு வந்தது ASTERIX & OBELIX தொடரில் புதியதொரு ஆல்பம் தயார் ஆகியுள்ளது பற்றியும், அதன் விற்பனை நம்பர்கள் பற்றியும் நேற்றைய ஹிந்து பேப்பரில் படித்த பொழுது - பிரான்சில் நம் படைப்பாளிகள் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தது தான் நினைவுக்கு வந்தது ஆண்டுக்கு எவ்வளவு விற்பனை ஆகும் ஆண்டுக்கு எவ்வளவு விற்பனை ஆகும் எந்த கம்பெனி எவ்வளவு விற்கும் எந்த கம்பெனி எவ்வளவு விற்கும் என்றெல்லாம் நான் மொக்கை போட்டுக் கொண்டிருக்க புன்சிரிப்போடு அந்தப் பெண் சொன்னார் - \"விற்பனை வகைகள் இரண்டு - பிரெஞ்சைப் பொறுத்தவரைக்கும் என்றெல்லாம் நான் மொக்கை போட்டுக் கொண்டிருக்க புன்சிரிப்போடு அந்தப் பெண் சொன்னார் - \"விற்பனை வகைகள் இரண்டு - பிரெஞ்சைப் பொறுத்தவரைக்கும் ஒன்று asterix வருஷம் ; இன்னொன்று - asterix இல்லா வருஷம் ஒன்று asterix வருஷம் ; இன்னொன்று - asterix இல்லா வருஷம் Asterix வருஷமெனில் விற்பனை graph செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து நிற்கும் ; பாக்கி ஆண்டுகள் தட்டையாக இருக்கும் Asterix வருஷமெனில் விற்பனை graph செங்குத்தாக மேல் நோக்கிப் பாய்ந்து நிற்கும் ; பாக்கி ஆண்டுகள் தட்டையாக இருக்கும் விற்பனை புள்ளி விபரங்களைப் படித்தால் தலை கிறுகிறுத்துப் போய் விடும் விற்பனை புள்ளி விபரங்களைப் படித்தால் தலை கிறுகிறுத்துப் போய் விடும் பிரெஞ்சில் மட்டும் 20 இலட்சம் பிரதிகள் அச்சிட்டுள்ளனர் - முதல் பதிப்பிற்கு ; இதர முக்கிய மொழிகளின் இன்னொரு 20 இலட்சம் பிரெஞ்சில் மட்டும் 20 இலட்சம் பிரதிகள் அச்சிட்டுள்ளனர் - முதல் பதிப்பிற்கு ; இதர முக்கிய மொழிகளின் இன்னொரு 20 இலட்சம் உலகம் முழுவதிலும் உள்ள Asterix காமிக்ஸ்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 365 மில்லியனாம் - அதாவது 36.50 கோடி உலகம் முழுவதிலும் உள்ள Asterix காமிக்ஸ்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 365 மில்லியனாம் - அதாவது 36.50 கோடி இதோ - வெளியாகியுள்ள புது ஆல்பத்தின் அட்டைப்படம் இதோ - வெளியாகியுள்ள புது ஆல்பத்தின் அட்டைப்படம் இதையாவது நாம் ரசித்துக் கொள்வோம் \nAnd அடுத்த மாதம் வெளி வரக் காத்திருக்கும் லார்கோவின் புது ஆல்பத்தின் பெயர் \"20 நொடிகள் \" இதோ - அதன் அட்டைப்படம் \" இதோ - அதன் அட்டைப்படம் இந்த ஆல்ப்பத்துக்குப் பின்பாய் இந்தத் தொடரில் கதாசிரியர் வான் ஹம்மே இருக்கப் போவதில்லை இந்த ஆல்ப்பத்துக்குப் பின்பாய் இந்தத் தொடரில் கதாசிரியர் வான் ஹம்மே இருக்கப் போவதில்லை ஓவியர் பிரான்க் கதை இலாக்காவையும் கையில் எடுத்துக் கொள்ளவிருக்கிறார் \nநடையைக் கட்டும் முன்பாக - இதோ ஒரு வழியாக \"என் பெயர் டைகர்\" முன்பதிவுப் பட்டியல் உங்கள் பெயர்களையும் இங்கே நுழைத்திட ஆவன செய்திடலாமே - ப்ளீஸ் உங்கள் பெயர்களையும் இங்கே நுழைத்திட ஆவன செய்திடலாமே - ப்ளீஸ் And 2016-ன் சந்தாக்களையும் சீக்கிரமே அனுப்பிடக் கோருகிறோம் guys - ப்ளீஸ் And 2016-ன் சந்தாக்களையும் சீக்கிரமே அனுப்பிடக் கோருகிறோம் guys - ப்ளீஸ் மீண்டும் சிந்திப்போம் \nP.S: இது இந்த வாரத் துவக்கத்துப் பட்டியல் ; விடுதல்கள் ஏதேனும் தென்படும் பட்சம் உடனே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்களேன் And பெயர்களை டைப் அடித்ததில் சொதப்பியிருப்பின் - apologies \nP.S -2 : ஜூனியர் எடிட்டருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் \nP.S - 3 : பழசை நினைவு கூர்ந்து நான் சாதிக்க நினைப்பது ஏதுமில்லை ; உங்களின் பொது அறிவை வளர்க்கவும் இது உதவாது என்பதும் உறுதி அந்நாட்களது டைரி , சரியாக 30 ஆண்டுக்குப் பிந்தைய தருணத்தில் கையில் கிடைத்த ஆச்சர்யத்தையும், அது கொண்டு வந்த நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறேன் அந்நாட்களது டைரி , சரியாக 30 ஆண்டுக்குப் பிந்தைய தருணத்தில் கையில் கிடைத்த ஆச்சர்யத்தையும், அது கொண்டு வந்த நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறேன் அவ்வளவே \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 25 October 2015 at 00:13:00 GMT+5:30\nஇனிய விடுமுறை தின வணக்கம் நண்பர்களே\nஇனிய வணக்கம் திரு ஶ்ரீகாந்த் முத்து விஜயன் சார் .\nவந்தாச்சு . . . படிச்சுட்டு வந்துடுறேன் . . .\nஅனைவருக்கும் வணக்கம். சிங்கத்தின் சிருவயதில் பதிவை இதுபோல் அடிக்கடி போடலாமே. போட்டோ கலர் மங்கினாலும் தங்கள் நினைவுகள் பசுமையாக உள்ளது.\nடியர் விஜயன் சார், இந்த ப்ராங்போர்ட் படலத்தை,சிங்கத்தின் சிறு வயதினில், நாங்கள் சுருக்கமா, வாசித்திருந்தாலும், இந்த.சிங்கத்தின் சிறு வலையில், விரிவாக வாசிக்க., வாய்ப்பளித்ததற்கு நன்றிகள் பல. இதே போல், சிங்கத்தின் சிறு வயதினில், சுருக்கி எழுதிய பல மலரும் நினைவுகளை,இந்த சிங்கத்தின் சிறு வலையினில்.,விரிவாக எழுதினால் நன்று.\nDr.Sundar,Salem. ஒவ்வொரு பயணியிடமும் ஒரு வண்டிக் கதைகள் இருப்பது நிச்சயம் சார் எனது பயணங்களில் நமக்குப் பிரியமான காமிக்ஸும் ஒரு விதத்தில் இணைந்த்திருப்பதே கூடுதல் சுவாரஸ்யமாகத் தோன்றிடக் காரணம் எனது பயணங்களில் நமக்குப் பிரியமான காமிக்ஸும் ஒரு விதத்தில் இணைந்த்திருப்பதே கூடுதல் சுவாரஸ்யமாகத் தோன்றிடக் காரணம் ஊறுகாய் போல் இருக்கும் வரை பயணக் குறிப்புகளும், அனுபவங்களும் சுவையாக இருக்குமென்பது என் அபிப்பிராயம் \nஞாபகம் வருதே ஞாபகம் வருதே னு ஆட்டோகிராப் சேரன் மாதிரி பாட்டாவே பாடீட்டீங்க.....\nசிங்கத்தின் சிறுவயதில் புக் எப்போ இந்த கேள்வியை இப்பதிவு மறுபடி கிளறிவிட்டுவிட்டது....\nMohamed Harris : ஏன் நண்பரே - தவணை தவணையாய்ப் போட்டுத் தாக்கி வருவது பற்றாதா \n பொதுவாகவே பயணக் கட்டுரைகள் படிக்க சுவாரஸ்யமானவை எனும்போது, உங்களுடைய ஹாஸ்ய நடையோடு படிப்பது படு சுவாரஸ்யம் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதா என ஏங்க வைத்துவிட்டது\nமற்றொரு பயணத்தின்போது பாஸ்போர்ட், பணம் எல்லாவற்றையும் பிக்பாக்கெட்டில் தொலைத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் நின்றிருந்த அந்த திக்திக் சுவாரஸ்யச் சம்பவங்களையும் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாமே எடிட்டர் சார், ப்ளீஸ்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 25 October 2015 at 01:01:00 GMT+5:30\nமற்றொரு பயணத்தின்போது பாஸ்போர்ட், பணம் எல்லாவற்றையும் பிக்பாக்கெட்டில் தொலைத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் நின்றிருந்த அந்த திக்திக் சுவாரஸ்யச் சம்பவங்களையும் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாமே எடிட்டர் சார், ப்ளீஸ் //\nErode VIJAY : ஆஹா...இதை எப்போது உளறி வைத்தேன் \nபெளன்சர் வெளிவந்த அடுத்த நாள் ஞாயிறுமாலை 5 மணி அளவில் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டூர்கள் சார்.......பெட்டியை பறி கொடுத்து, நடந்தே பெல்ஜிய நகரில் சென்றது, ஓட்டலில் பழ���்களை சாப்பிட்டே தப்பித்தது என திகில் காமிக்ஸ் ஒன்றை படித்த மாதிரி எங்களுக்கு அந்த இரண்டு மணி நேரங்கள் போனது சார்...\nஅப்புறம் ஏன் கெஜட்ல பெயர்மாற்றம் \nபாஸ்போர்ட் ப்ராப்ளம்னு சொல்றதெல்லாம் நம்புறமாதிரி இல்லையே ஸ்ரீகாந்த்முத்துவிஜயன் சார்\nTex Sampath : பெயரெல்லாம் மாற்றியது 1984-ல் \n///கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் \"விஜயன்\" என்று சுற்றித் திரியும் எனது முழுப் பெயர் - \"ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்\" ///\n'முத்து காமிக்ஸின்' பெயர்க் காரணத்தைப் பலவருடங்களுக்குப் பிறகு இன்று தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி\nசீனியர் எடிட்டரின் சவால் நிறைந்த பல மலரும் நினைவுகளைப் படித்தறியவும் நாங்கள் ஆவலாய் இருக்கிறோம் சீ.எடிட்டர் பேப்பரில் எழுதித் தர, ஜூ.எடிட்டர் அதை டைப் செய்து இங்கே பதிவேற்றினால் ( அல்லது புதிதாய் இன்னொரு வலைப்பூவில்) அட்டகாசமாய் இருக்கும்\nஉங்களது அனுபவங்களே எங்களுக்கான பாடங்கள் என்பதை நீங்கள் அறியாதவரல்லவே\n'முத்து காமிக்ஸின்' பெயர்க் காரணத்தைப் பலவருடங்களுக்குப் பிறகு இன்று தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி\nஶ்ரீகாந் முத்து விஜயன். பெயரே நன்றாகத்தானே உள்ளது ஸார். முத்து காமிக்ஸ் வந்ததுக்கு காரணம் இப்ப விளங்குகின்றது. முத்து இப்பெயரே காலத்திற்கும் நிலைத்து நிற்கிறது. அடிக்கடி இப்படி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ஸார். படிக்க படிக்க அலுக்கவில்லை.\n\"முத்து \" விஜயன் .அட \nஏப்ரல் அட்டவணையில் பெரிய கொண்டாட்டத்திற்கு வாய்ப்பு இருப்பது தெரிகிறது \nஎன் பெயர் டைகர் முன்பதிவில் 10வது இடத்தில் என் பெயரை கண்டபோது என் பெயர் செந்தில் என்று கத்த தோன்றியது \n/அவரது உதவியாளரை அனுப்பி என்னை உள்ளே வரவழைத்தார் துளி கூட பந்தா இல்லாமல், குழந்தைப் புள்ளே போலிருந்த என்னை பேச விட்டு, பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார் // இவர் பற்றி சி.சி.வயதில் எழுதியிருந்தீர்கள்.\nஞாயிறு வணக்கம் .....சார் ....\nஅழகான மலரும் நினைவுகள் ....;-)\nஇனிய விடுமுறை தின வணக்கம் நண்பர்களே\nதங்களின் வெளிநாட்டு பயணத்தைப்பற்றி நமது காமிக்ஸில் வந்த வாழ்த்து செய்தியை எட்டாவது வகுப்பு நண்பர்களிடம் சிலாகித்து பேசிக்கொண்டிருப்பேன்.....\nஎனது தாயாரிடம் உங்கள் புகைப்படத்தை காண்பித்ததும் நினைவிலுள்ளது சார்...\nAHMEDBASHA TK : மலரும் நினைவுகளுக்குள் இன்னொரு மலரும் நினைவுகள�� \n///தோர்கல் நீங்கலாக அதனில் பழகிய முகங்கள் ஏதும் இராதெனும் போது இப்போதே லைட்டாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வராத குறை தான் \nஇதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்னு பாடத்தோணுது சார்.\nஅப்போ அடுத்த வருசம் நிச்சயம் இன்னொரு இ.இ.கொல்லாதேவும்., தே.ர.தே. அல்லவும். எதிர்பார்க்கலாம் போலிருக்கே சார்.\nஇருந்தாலும்.,மைண்ட் வாய்ஸ் \"கைப்புள்ள கையை கட்டி வாய்மூடி உட்கார்.இது ரோலர்கோஸ்ட் மாதிரி .\n@ MV : பள்ளிக்கூடப் பிள்ளைகள் நோட்டுகளுக்கு அட்டை போட்டுக் கொள்வது போல் எல்லா சந்தா Z இதழ்களின் மீதும் அம்மையாரின் போஸ்டர்களை போட்டுக் கொள்ளுங்கள் - சிரமமே தெரியாது போகலாம் \nகாலை வணக்கம் நண்பர்களே & விஜயன் சார் _/\\_\nஅழகான சிங்கத்தின் சிறுவயது நினைவுகள்\nஅதான் இங்க சொல்லிட்டோமேன்னு புத்தகத்துல போடாம விட்டுடாதீங்கோ சார்\nவாவ் Z சந்தா என்னான்னு தெரிந்துகொள்ளும் ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள்\n////Asterix காமிக்ஸ்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 365 மில்லியனாம் - அதாவது 36.50 கோடி இதோ - வெளியாகியுள்ள புது ஆல்பத்தின் அட்டைப்படம் இதோ - வெளியாகியுள்ள புது ஆல்பத்தின் அட்டைப்படம் இதையாவது நாம் ரசித்துக் கொள்வோம் இதையாவது நாம் ரசித்துக் கொள்வோம் \nஅட்டைப்படத்தை ரசிப்பதோடு கதையையும் கூடியவிரைவில் தமிழில் தரிசிக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.\nஎன்பெயர் டைகர் முன் பதிவு\nஎதிர்பார்த்த அளவிற்கு இல்லியே சார்\nகண்டிப்பாக வேண்டும் என கேட்டவர்கள்\nமுன்பதிவு செய்திருந்தாலே 300க்கு மேலே\nகறுப்பு வெள்ளைக்கு ஆதரவே இல்லியா :(\nவிஜயன் சார் உங்களது முடிவு\n// கண்டிப்பாக வேண்டும் என கேட்டவர்கள்\nமுன்பதிவு செய்திருந்தாலே 300க்கு மேலே\nஎன்ன செய்வது, நாம் ஒரு விஷயம் வேண்டும் என கேட்பதில் உள்ள வேகம் அதனை நடைமுறைபடுத்த கூடிய முயற்சி ஆரம்பிக்கும் நேரத்தில் இருபதில்லை. \"என்பெயர் டைகரை\" பேசாமல் ஏப்ரல் வருமாறு பார்த்து கொள்ளலாம் என்பது எனது எண்ணம்.\n//ன்ன செய்வது, நாம் ஒரு விஷயம் வேண்டும் என கேட்பதில் உள்ள வேகம் அதனை நடைமுறைபடுத்த கூடிய முயற்சி ஆரம்பிக்கும் நேரத்தில் இருபதில்லை. \"என்பெயர் டைகரை\" பேசாமல் ஏப்ரல் வருமாறு பார்த்து கொள்ளலாம் என்பது எனது எண்ணம்.//\n+1. கம்பனிக்கு எது கட்டுபடியாகுமோ அதை செய்யணும்.\nகிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் \"விஜயன்\" என்று சுற்றித் திரியு���் எனது முழுப் பெயர் - \"ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்\" - this name is fantastic sir.......\n///ஜூனியர் எடிட்டருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் \nநன்றி சொல்லக்கூட விக்ரம் இங்கே வரமாட்டாரா\nகத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்\nநல்லா ட்ரெய்னிங் எடுத்து விட்டு களத்தில் இறங்குவார். நம்மை மாதிரி கிழங்களை சமாளிக்க வேண்டாமா.\nஅவர் இப்போதே நம்மை நன்றாக சமாளித்து வருகிறார்... புன்னகையுடன் கடந்து சென்று :-)\nErode VIJAY : 'சிவனே' என்று அவன் பாட்டுக்கு இருக்கட்டுமே சாமி ; புட்பால் ஆடத் தான் ஒரு பந்து போதுமே \nமலரும் நினைவுகள் அருமை சார். அப்படியே தேம்ஸ் நதிக்கரையோரம் இருப்பது போல் இருந்த போட்டோவையும் போட்டுஇருந்தால் நல்லாயிருக்கும். அப்படியே தேம்ஸ் நதிக்கரையோரம் இருப்பது போல் இருந்த போட்டோவையும் போட்டுஇருந்தால் நல்லாயிருக்கும்.சார் இதை அப்படியே சி.சி.வ.சேர்த்து விடுங்கள்சார் இதை அப்படியே சி.சி.வ.சேர்த்து விடுங்கள்இங்கு பதிவிடுவது ஒருவாரத்துடன் போய் விடும் புத்தகத்தில் வந்தால் அடிக்கடி படித்துக்கொள்ளலலாம்.\nMadipakkam Venkateswaran : அதெல்லாம் அந்தக் காலத்து Cut & Paste வேலைகள் சார் - என் தந்தையின் உபயத்தில் \nஅத்த ஸ்டில்லை பார்த்து என் அண்ணன்கள் இருவர் உட்பட நானும் .,நீங்கள் வெளிநாட்டு பயணக் கட்டுரை எழதுவீர்கள் என்று ஆவலுடன் இருந்தோம். (அப்போது லேனா ,அந்துமணி ஆகியோரின் பயணகட்டுரைகள் பிரபலம் )ஆனால் அதுபற்றி நீங்கள் எழத கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டது.\nஏதோ ஒரு பார்க்கில் உட்கார்ந்து கால்களை 'X' மாதிரி வச்சுக்கிட்டிருக்கீங்களே... நீங்களே அப்படி வச்சுக்கிட்டீங்களா... இல்ல யாராவது அப்படி செஞ்சுட்டாங்களா, எடிட்டர் சார்\nவைரஸ் X. கதை வாங்கிய ஞாபகமாக எடுத்த போட்டோவாக இருக்கலாம் ..\nஅத விடுங்க ஈனா வினா ..\nசார் படு ஸ்மார்ட் ஆக இருப்பதை கவனித்தீர்களா \nஅந்த போட்டோவை எடுத்த இளமங்கை யார் என்பதல்லவா நமது கேள்வியாக இருந்து இருக்க வேண்டும் ...\nஅந்த டைரி மறைக்கும் உண்மைகள் இன்னும் என்னென்னமோ \n///அந்த போட்டோவை எடுத்த இளமங்கை யார் என்பதல்லவா நமது கேள்வியாக இருந்து இருக்க வேண்டும் ...\nஅந்த டைரி மறைக்கும் உண்மைகள் இன்னும் என்னென்னமோ \n ஒரு டிடெக்டிவ் ஆவதற்கான எல்லாத் திறமையும் உங்கிட்டே இருக்குது\nசீக்கிர��ே 'சிங்கத்தின் ரொமான்ஸ் வயதில்' ஆரம்பிக்கவேண்டிய நேரம் வந்தாச்சு... ;)\nஎனக்கென்னவோ 'என் தேவதையின் விழிகளோ கருநீலம்... யாரோ யாரறிவாரோ அதன் ஆழம்'னு இவர் 'வல்லவர்கள் வீழ்வதில்லை'யில் எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புக் கவிதைகள்னு தோனலை\nஇன்னொரு டைரி எங்கோ இருக்கு. இருக்கணும். இருந்தே ஆகணும்\nE.V & S.A : அந்த X கால்கள் லண்டனில் ஏகமாய் ஆச்சர்யப் பார்வைகளை வரவழைத்தது தனிக் கதை \nயூத் ஹாஸ்டலில் 16 பேர் கொண்ட டார்மிட்டரியில் தங்கியிருந்தேன். எனக்கு மேலே இருந்த கட்டில் ஒதுக்கப்பட்டிருந்தது . Fleetway அலுவலகத்தில் அள்ளிக் கொண்டு வந்திருந்த கதைகளை சம்மணம் கூட்டி உட்கார்ந்து அடுக்கிக் கொண்டிருந்தேன். 'கஜ புஜ' வென்று சத்தமாக கிடந்த அறை திடீரென்று நிசப்தமாகிப் போனது. அப்புறம் பார்த்தால் அத்தனை பயல்களும் நான் ஏதோ யோகாசனம் செய்கிறேன் போலும் என்று நினைத்து என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது 'அட போங்கடா டேய்...' என்று கீழே இறங்கி நடையைக் கட்டினேன் \nஇந்தியாவைப் பற்றி ; இந்தியர்களைப் பற்றி அந்நாட்களில் வெளியுலகில் அவ்வளவாக ஞானம் கிடையாது அந்நாட்களில் அவர்களைப் பொறுத்தவரையிலும் நாமொரு பாம்பாட்டி தேசம் அந்நாட்களில் அவர்களைப் பொறுத்தவரையிலும் நாமொரு பாம்பாட்டி தேசம் இன்றைக்கு IT துறையினை நம்மவர்கள் கையில் எடுத்தான பின்னே - உலகமே நம் மகுடிக்கு ஆடுவது fitting \nagain @ EV & SA : அட..குடும்பத்தில் குழப்பத்தைக் கொண்டு வந்து விடாதீர்கள் சாமிகளா எனது முந்தைய தலைமுறையும், பிந்தைய தலைமுறையும் படிக்கும் தளம் இது எனது முந்தைய தலைமுறையும், பிந்தைய தலைமுறையும் படிக்கும் தளம் இது \nஅப்புறம் அந்த 1986-ன் பயண டயரி.....இல்லே..இல்லே...ஒண்ணுமே இல்லே \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 25 October 2015 at 10:47:00 GMT+5:30\nஇதுக்குதான் அடுத்தவங்க டயரி படிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க :-)\nஒரு விடுமுறை தின பதிவு.... என்னையும் ஜெர்மனிக்கு இட்டுச் சென்று விட்டது...\nவிஜயன் சார், உங்களின் இந்த பின்னோக்கி பயண பதிவு அருமை\nஇந்த பதிவில் சில சுவாரசியமான முடிச்சுகள் இருப்பது போல் தெரிகிறது. அவைகளை பற்றி இன்னும் ஒரு பதிவு போடலாமே அந்த \"ஓட்டரைக்கம்புகள்\" ஒப்படைக்கபட்ட போது நடந்த உரையாடல்கள்....\nஅந்த ஒட்டரைக்கம்புகளை சரியானபடிக்கு கொண்டுபோய்ச் சேர்க்காததால்தா���் கால்களை அப்படி 'X' ஆக்கிட்டாங்களோ என்னவோ\nஅற்புதமான பதிவு, காலச்க்கரத்தை பின்புறமாக சுழற்றும் போது கிடைக்கும் சுகம், வேறு எதிலும் கிடைத்ததாக அறியவில்லை , அனுபவித்தும் இல்லை.\nஅப்புறம், அந்த 'எக்ஸ்' போஸ் எப்படி சார் 'எங்க ஊர்ல இப்படி தான் யோகாசனம் பண்ணுவாங்க'-ன்னு சொல்லி, அங்க இருந்த வெள்ளைக்காரன் கிட்ட ஓசி போட்டோ எடுக்க நீங்க செஞ்ச சூட்சுமமா \nSenthilvel Samatharman : //அப்புறம், அந்த 'எக்ஸ்' போஸ் எப்படி சார்\nகாலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.\nஎன்னை பொறுத்தவரை சந்தா A-D அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இருந்தது.\nஉங்களுக்கு \"சந்தா Z\" அறிவிக்கும் போதுதான் உண்மையான மண்டகப்படி நடக்க போகிறது என நினைக்கிறேன். எதற்கும் தற்காப்பு ஆயுதம்களுடன் தயாராகி கொள்ளுங்கள்.\nParani from Bangalore : //\"சந்தா Z\" அறிவிக்கும் போதுதான் உண்மையான மண்டகப்படி நடக்க போகிறது என நினைக்கிறேன்//\nஅதுவொரு மசாலா களமல்ல என்பதைத் தெளிவாக்கி விட்டேன் ; தோர்கள் தவிர நாயகர்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளும் அங்கே வேறு எதுவும் கிடையாதென்று சொல்லி விட்டேன் So நிச்சயம் சிக்கல்களுக்கு இடமிராது So நிச்சயம் சிக்கல்களுக்கு இடமிராது பார்த்துக் கொண்டே இருங்களேன் ..\nஆமா .. புதுசா வர்ற விஷயத்துக்கெல்லாம் மண்டகப்படி கிடையாது .. ஏற்கனவே வந்து ஆர்வத்தை கிளப்பி விட்டு \"நடுவுல கொஞ்சம் நிப்பாட்டிக்கலாமா\" போன்ற விஷயங்களுக்குதான் மண்டகப்படி வரும் :-)\n//அதுவொரு மசாலா களமல்ல என்பதைத் தெளிவாக்கி விட்டேன் ;...So நிச்சயம் சிக்கல்களுக்கு இடமிராது \nசந்தா Z குறைந்த விற்பனை/பிரிண்ட் ரன் அடிப்படையில் கஸ்டம் பிரிண்ட் வழிமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால்சந்தா தொகையும் அதிகமாக இருக்கும். இதழ்கள் மற்றும் கதைகளின் எண்ணிக்கை A+B+C+D சந்தக்களின் எண்ணிக்கை/விற்பனை வேகம் பொறுத்து அமையும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி இருந்தால் அதனை முன்னமே விளக்கி விடுங்கள். நண்பர்களின் எதிபர்ப்புகள் அதிகமாகமல் இருக்கும்.\nபழைய நினைவு பகிர்தல்கள் அருமை ஆசிரியரே,உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு ஆச்சிரியங்கள்.\n/// என்ன ஒரே \"குர்ர்\" சமாச்சாரம் - அந்நாட்களின் வளமான சிகை ஹ்ம்ம்....என்னத்த சொல்லி...என்ன செய்திட \n கல்யாணத்துக்கு முன்னாடி தோர்கல் மாதிரி இருந்த என் தலை.. இப்போ துவைக்கிற கல்லு மாதிரி ஆகிடுச்சு\n\"இப்பல்லாம் வேலை செய்யும்போது முடி கண்களை மறைப்பதில்லை\"னு சொல்லி சந்தோசப்பட்டுக்கவேண்டியதுதான்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீகாந்த் முத்து விஜயன் எடிட்டர் சார்\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nநாங்க PATIENT ஆகாதவரை சரிதான்\nஉங்களின் பயண அனுபவக் கட்டுரையைப் படிக்கும்பொழுது ஏதோ நாங்களே அங்கு சென்று அனுபவித்ததைப் போல் உணர்ந்தோம்....\n'காமிக்ஸ்' தளம் என்பதற்காக வாரா வாரம் அதைப் பற்றி மட்டுமே பதிவிடாமல் இந்த மாதிரி அனுபவ விஷயங்களையும் இந்த வாரம் பதிவிட்டது நல்ல விஷயம்....\nஅதுவும் கடந்த வியாழனன்று தான் ஒரு நீண்ட பதிவுக்குப் பிறகு மறுபடியும் அதைப்பற்றியே பதிவிடாமல்...இப்பயண அனுபவமும் பழைய நினைவலைகளை பதிவிட்டதற்கும் எங்களிடம் உரிமையோடு பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி...\nபயணக் கட்டுரை எழதுவது ஒரு கலை. அது உஙகளுக்கு கை வந்த கலை.\nகலர் கலராய் புத்தகங்களைப் பார்த்துவிட்டு அதே கதையை நியூஸ் பிரிண்டில் வெளியிடும் போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது \nRAMG75 : சார் - அளவுகோல்களை நிர்ணயித்துக் கொள்வது நாமே தானே \nஎனக்கு அன்றைக்குக் கண்முன்னே தெரிந்த காமிக்ஸ் மாதிரிகள் சகலமுமே முத்து காமிக்ஸின் இதழ்களே அவை வந்த விலைகள் ; தரங்கள் தான் அன்றைய pattern அவை வந்த விலைகள் ; தரங்கள் தான் அன்றைய pattern நான் மட்டுமென்றில்லாது ; தொடர்ந்த ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் பதிப்பகமும் பின்பற்றிய மாதிரிகள் முத்து காமிக்ஸ் விட்டுச் சென்ற அடிச்சுவடுகளே \nஅது மட்டுமன்றி - கணினிகள் இல்லாத அந்தக் காலங்களில் வண்ணத்தில் நாம் அச்சிட விரும்பியிருப்பின் - இப்போது போல் டிஜிடல் பைல்களை மின்னஞ்சலில் அனுப்பும் வசதிகள் எல்லாம் கிடையாது படைப்பாளிகளிடம் உள்ள கலர் நெகடிவ்களை வாடகைக்கு எடுத்தாக வேண்டும் படைப்பாளிகளிடம் உள்ள கலர் நெகடிவ்களை வாடகைக்கு எடுத்தாக வேண்டும் அதற்கொரு டெபாசிட் ; அனுப்பும் செலவு ; பயன்படுத்திய பின்னர் பத்திரமாகத் திரும்ப அனுப்பும் செலவு என்று நிறைய விஷயங்கள் உண்டு அதற்கொரு டெபாசிட் ; அனுப்பும் செலவு ; பயன்படுத்திய பின்னர் பத்திரமாகத் திரும்ப அனுப்பும் செலவு என்று நிறைய விஷயங்கள் உண்டு தவிர, அந்த \"வாடகை\" தொகையே கணிசமாகவும் இருக்கும் தவிர, அந்த \"வாடகை\" தொகையே கணிசமாகவும் இருக்கும் நமக்கெல்லாம் இரண்டாயிரங்களும் - மூன்றாயிரங்களும் ஒரு குதிரைக் கொம்பாய்த் தெரிந்த வந்த நாட்களில் இந்தக் கூத்துக்கெல்லாம் நம்மிடம் எது தெம்பு \nதவிர, அந்நாட்களது வண்ண அச்சுகளும் ஒற்றை ஒற்றை கலராக அச்சிட வேண்டியதொரு காலகட்டம் So முன்பக்கம் 4 கலர் + பின்பக்கம் 4 கலர் எனில் எட்டு முறைகள் பணியாற்றுவதற்குள் விடிந்தே போகும் So முன்பக்கம் 4 கலர் + பின்பக்கம் 4 கலர் எனில் எட்டு முறைகள் பணியாற்றுவதற்குள் விடிந்தே போகும் எல்லாவற்றிற்கும் மேலாக - மேலை நாடுகளை நாம் 'ஆ'வென்று பிரமிப்போடு பார்த்து வந்த யுகமது எல்லாவற்றிற்கும் மேலாக - மேலை நாடுகளை நாம் 'ஆ'வென்று பிரமிப்போடு பார்த்து வந்த யுகமது இந்தியாவில் இதெல்லாம் கதைக்கு ஆகுமா இந்தியாவில் இதெல்லாம் கதைக்கு ஆகுமா என்று நமக்கு நாமே ஒரு வித எல்லைகளைப் போட்டுக் கொண்டு - கட்டாம்பட்டிகளாய் சுற்றி வந்தது தான் யதார்த்தம் என்று நமக்கு நாமே ஒரு வித எல்லைகளைப் போட்டுக் கொண்டு - கட்டாம்பட்டிகளாய் சுற்றி வந்தது தான் யதார்த்தம் So - நாமும் இது போல் கலரில் போட்டால் எப்படியிருக்கும் என்ற சிந்தனைகள் எல்லாம் அந்நாட்களில் தலைக்குள் உதித்ததே கிடையாது So - நாமும் இது போல் கலரில் போட்டால் எப்படியிருக்கும் என்ற சிந்தனைகள் எல்லாம் அந்நாட்களில் தலைக்குள் உதித்ததே கிடையாது லக்கி லூக் கதைகளுக்கு நாம் தயாரான போது தான் 'கலர் அவசியம்' என்ற எண்ணமே எனக்குள் தலை தூக்கத் தொடங்கியது \nஸ்ரீகாந்த் முத்துவிஜயன்- ஏதோ ரஞ்சி டிராபி பிளேயர் பெயர் மாதிரி ஒலிக்கிறது சார்....\nசிவகாசி செளந்திரபாண்டியன் ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்----- தில்லு முல்லு படத்தின் இன்டர்வியூ சீன் ஞாபகம் வந்து குபீர் என சிரிக்க வைத்து விட்டது சார்...... எனக்கு விஜயன் சாரே போதும் சார்......\nசேலம் Tex விஜயராகவன் : எனக்கும் தான் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 25 October 2015 at 10:52:00 GMT+5:30\nஅந்த கேப்ஷன் போட்டி முடிவுகள்................\nதங்ளின் இயர்பெயரைப் போலவே...'முத்து காமிக்ஸ்' பெயர் காரணமும் இன்று தான் தெரிந்து கொண்டோம்...\n'லயன் காமிக்ஸ்' பெயர்க்காரணம் எப்பொழுது தெரிந்து கொள்வோம் சார்\nFiller pages க்கு suggestion வேண்டும் என்று தாங்கள் கேட்கும்பொழுதெல்லாம் என்னுடைய ஒரே suggestion 'சீனியர் எடிட்டரின் சிறுவயதில்' தான்....\nநமது ஸ்பெஷல் ஏஜெண்ட் ஜில் ஜோர்டன் மூலமாக துப்பறிந்த போது லயன் இதழுக்கான பெயர்க்காரணம் கிடைத்தது. நமது இளைய எடிட்டரின் பாஸ்போர்ட் சோதிக்கப்பட்டதில் அறியப்பட்ட அவரது முழுப்பெயர்: சிவகாசி ஸ்ரீகாந்த் முத்துவிஜயன் சௌந்திரபாண்டிய விக்ரம லயன்குமார்\nலயன் காமிக்ஸ் துவங்கிய பொழுது விக்ரம் பிறக்கவே இல்லை நண்பரே....\n இந்த பயணத்தில் அவர் பேச்சுலர் மேலும் இதற்கு முன்பாகவே லயன் ஆரமித்து விட்டார்.\nஜோக் சொன்னா அனுபவிங்க பிரண்ட், ஆராயாதீங்க\nஎடிட்டர் சார்...'என் பெயர் டைகர்' முன்பதிவு தொடர்பாக தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்....\nGmail லிருந்து Yahoo விற்கு mail அனுப்ப சற்று சிரமமாக உள்ளது...விரைவில் gmail ல் ஒரு கணக்கு தொடங்கவும்...\nசாரோட முழுபெயர் விஜயன்...அதை சுருக்கி செல்லமா ஸ்ரீகாந்த் முத்துவிஜயன்ன்னு வீட்டில கூப்பிட்டு இருந்திருப்பாங்களோ என்னவோ\nஎனது அலுவலகத்தில் இன்று சற்று அதிகமான வேலை இருந்ததால் டென்சனாகி விட்டேன். டென்சனை மாற்றுவதற்கு சற்று புதிய பதிவை படிப்போம் என்று உட்கார்ந்தேன். உங்களது மலரும் நினைவுகளை படிக்கும் போது மனம் விட்டு சிரித்தேன். டென்சனாக இருந்தவன் சிரித்ததை பார்த்து பக்கத்தில் உள்ளவன் தும்கோ க்யா ஹோகயா என்று ஆச்சரியத்துடன் கேட்டான். பின்னரும் சிரித்துக்கொண்டே இருந்தேன். என்னுடைய டென்சன் நீங்கி விட்டது\nநல்லதொரு நகைச்சுவை பதிவை கொடுத்ததற்கு நன்றி\nநடந்ததைப் பார்த்தா தங்கள் தந்தையே பேரை சுருக்கின மாதிரி தேரீலையே :-)\nஒரு 18 வயது வாலிபன் \"ஏம்பா இப்டி ரயில் வண்டி நீளத்துக்கு என் பேரை வேச்ச்ருக்கே பாரு நான் ஒரு பாரம் கூட fill-up பண்ண முடீல .. என் friends பாருங்க .. அஜய் .. விஜய்ன்னு பேரு வெச்சுருக்காங்க .. பேர மாத்துப்பா\" என்று சண்டை போட்ட மாதிரி தெரியுதே :-) :-) :-)\nBTW, தோர்கால் மொழிபெயர்ப்பின் kudos கமெண்ட்ஸ் எல்லாத்தையும் அப்பாவிடம் காண்பித்தீர்களா இல்லியா\n And தோர்கல் நீங்கலாக அதனில் பழகிய முகங்கள் ஏதும் இராதெனும் போது இப்போதே லைட்டாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வராத குறை தான்////---- அப்ப பெளன்சர் கடைசி 2பாகங்கள் கோவிந்தா, கோவிந்தாவா சார்....\n//ஏப்ரலின் heavyweight அட்டவணைக்கு இருக்குடா சாமி ..\" என்று And தோர்கல் நீங்கலாக அதனில் பழகிய முகங்கள் ஏதும் இராதெனும் போது இப்போதே லைட்டாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வராத குறை தான் And தோர்கல் நீங்கலாக அதனில் பழகிய முகங்கள் ஏதும் இராதெனும் போது இப்போதே லைட்டாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு வராத குறை தான் But கடந்த ஒன்றரை மாதங்களாய்க் கிடைக்கும் சைக்கிள் கேப்புகளில் எல்லாம் புதிய அட்டவணை பற்றிய யோசனைகள் ; இப்போது சந்தா Z -க்கான பாய் பிறாண்டல்கள் என நாட்கள் ஓடிடும் நிலையில்//\nநல்ல செய்தி தான் :P\nயப்பா என் பெயரும் பட்டியலில் \nஎடிட் சார் சென்ற மாதம் புத்தக தில் ஏகப்பட்ட குறைபாடுகள், அதைப்பற்றி எந்த லயன் சார்பு விளக்கமும் காணோமே புத்தகம் குறைபாடில்லாமல் வந்தால் என் காமிக்ஸ் புண்ணியம் என்ற எண்ணம் சந்தாதாரர்களுக்கு ஏற்படாமல் பார்ப்பதும் தற்போதைய, 2016சந்தா நேரத்தில் அதற்கான சுயபரிசோதனை தேவை என்பது என் கருத்து.\n//இதோ - வெளியாகியுள்ள புது ஆல்பத்தின் அட்டைப்படம் இதையாவது நாம் ரசித்துக் கொள்வோம் இதையாவது நாம் ரசித்துக் கொள்வோம் \nASTERIX & OBELIX ஐ தமிழ் பேசவைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது\n//திருச்சியில் அப்போது இருந்த மண்டல பாஸ்போர்ட் ஆபீசில் போய் தேவுடு காத்து நின்று - அவர்கள் கேட்ட சமாச்சாரங்களைத் தயார் செய்வதற்குள் நாக்குத் தொங்கிப் போய் ; அதன் பின்பாக 'விசா கிடைக்குமா' ; \"கிடைக்காதா\" என்ற யோசனையோடே கோட்-சூட் எல்லாம் தைத்து வாங்கி விட்டு கண்ணாடி முன்னே நின்று அழகு பார்த்த நாட்கள் அவை ////Paul Foran ; \"சாவதற்கு நேரமில்லை\" சைமன் ; ஜெஸ் லாங் எல்லாமே ////Paul Foran ; \"சாவதற்கு நேரமில்லை\" சைமன் ; ஜெஸ் லாங் எல்லாமே 5 நாள் பிரான்க்பர்ட் விழாவின் போது கிட்டத்தட்ட தினமும் ஒரு 10 நிமிடங்களாவது என்னை அவர்களது ஸ்டாலுக்கு வரச் செய்து பரிவோடு பேசிய நல்ல மனுஷன் 5 நாள் பிரான்க்பர்ட் விழாவின் போது கிட்டத்தட்ட தினமும் ஒரு 10 நிமிடங்களாவது என்னை அவர்களது ஸ்டாலுக்கு வரச் செய்து பரிவோடு பேசிய நல்ல மனுஷன் //// ஆரம்ப நாட்களில் எனக்கே என் காலடிகளை அடையாளம் காண உதவிய அற்புத மனிதர் //// ஆரம்ப நாட்களில் எனக்கே என் காலடிகளை அடையாளம் காண உதவிய அற்புத மனிதர் \nZ சந்தா பற்றி நிறைய எழுதபடுவதால் அது என்னுள் –என்னுள்மட்டுமே-எழுப்பிய சிந்தனைகள்...இது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்...என தோன்றியது.....\nஈனா வினா முந்தைய பதிவில் கேட்டபோது தோன்றியது இதுதான்.\nZEST….புத்துணர்வு,உற்சாகம் நமது காமிக்சுக்கு மட்டுமல்ல, நமக்குமே \nZENITH…..உச்ச கட்டம் .வரம்பிலா மேக்சிமம் கதை தேடல்கள்\nZEBRA…..லத்தீன் மூ��ம் UNTAMED HORSE என சொல்கிறது...கட்டுக்கடங்காத குதிரை..............\nஇவற்றை சாதிக்க ஆசிரியருக்கு நாம் தர வேண்டுவதெல்லாம் நிபந்தனையற்ற சுதந்திரமே....\nஇந்த சந்தாவை ஒரு EXPERIMENTAL TRACK என கருதி எடிட்டர் பல்வேறு GENRE களை EXPLORE செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்....குறைந்தது மூன்று ஆண்டுகளுக்காவது அவரது கதை தேர்வினை குறை சொல்லாது FREE REIN அவருக்கு அளிக்கப்படவேண்டும்....\nZ பிரிவில் 150 சந்தாதாரர்கள் இருப்பின் அந்த 150 இதழ்களுக்கான தொகையே சந்தா தொகையாக பெறப்படவேண்டும்....ஆசிரியர் 1000 இதழ்கள் அச்சடிப்பினும்.அதாவது Z பிரிவு சந்தா மட்டும் PRINT RUN ஐ பற்றி கவலை கொள்ளாது சந்தாதாரர்களால் 150 பிரதிகளுக்கான செலவை பகிர்ந்துகொள்ள செய்வது......\nஇது எடிட்டரை விட்டமின் ‘ப’ சிக்கலில் இருந்ஹ்து முழுதும் விடுவிக்கும்.\nஇந்த கதைகள் வேண்டும் என எடிட்டரை கேட்காது நமது ரசனையை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு செல்ல அவரது முயற்சிகளை விமர்சிக்காது 3 ஆண்டு காலத்திற்கேனும் கதைகளை மட்டும் விமர்சிக்க வேண்டும்....\nZ பிரிவு சந்தா நமது காமிக்ஸின் பெரிய திருப்புமுனையாக மாறலாம்.மாறும்\nஇதில் கருத்து பிழை இருப்பின் திருத்தலாம்.....\n+111111, நானும் ப்ளஸோ ப்ளஸ்கள்........\n( நானும் உஜாலாவுக்கு மாறிட்டேன். இல்லாட்டி அடிவிழம் அல்லவா.\n///Z பிரிவில் 150 சந்தாதாரர்கள் இருப்பின் அந்த 150 இதழ்களுக்கான தொகையே சந்தா தொகையாக பெறப்படவேண்டும்....ஆ///\nசந்தா தொகை முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு விடுமல்லவா.\nஇவைதான் கதைகள்., இவ்வளவுதான் சந்தா தொகை என்று அறிவிக்கப்பட்ட பின்னரே சந்தா கட்டும் படலம் தொடங்கும். எனவே எப்படி அதற்குமேல் சந்தாவில் இருப்பவர்கள் பிரித்துகொள்ளலாம் என்ற கருத்து செல்லுபடியாகும்.\nசந்தா எண்ணிக்கை எத்தனை என்றாலும் அறிவித்த தொகையில் மாற்றம் இராது அல்லவா.\nஏப்பரல்1ல் சந்தா zஅறிவிப்பு....பதிவு செய்ய ஒரு மாதம், அந்த மாத இறுதியில் மொத்த தொகை பதிவர்களால் கணக்கிடப்பட்ட இறுதி சந்தா தொகை அறவிப்பு...மே மாதம் பணம் செலுத்தும் காலம்...ஜூலைமுதல் இதழ்கள் மாதம் 1அல்லாது 2ஓ வரும்.....இதுதான் அந்த பிழைக்கான விளக்கம் ....\n@ ம.வெ கதைகள் பிடிக்கலைன்னாலும் லயன் என்பதால் நீங்கள் கண்டிப்பாக வாங்குவீர்கள் என்பது தெரியும். உங்களுக்கும் பிடிக்கும்\nவகையிலான கதைகள் அமைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் (கிரீன் மனோர் மாதிரி).\n@சேலம் '��ல' ஆசிரியர் அப்படி செய்வாரான்னு தெரியலை. என் பெயர் டைகர் மாதிரி அவரா ஒரு தொகையை சொல்லுவாருன்னு நினைக்கிறேன். எப்படியும்\nநம்மளை மாதிரி 'die hard fans' ஒரு 200 இருக்க மாட்டோம் அதை வைச்சு கணக்கு போட வேண்டியது தான்.\n//Z பிரிவு சந்தா நமது காமிக்ஸின் பெரிய திருப்புமுனையாக மாறலாம்.மாறும்//\nபெரும்பாலான வாசகர்கள் நிச்சயம் இஸட் சந்தா கட்டுவார்கள்.எடிட்டர் சூப்பரான கதைகளை தேர்வு செய்வார். எனவே அனைவரும் ஓடுகின்ற ரயிலில் ஓடி வந்து ஏறுகிறமாதிரி எல்லாரும் ஏறபோகிறார்கள்..அதனால் பிரச்சினை இல்லை.\nஇன்னிக்கு ஆபீஸ் லீவுன்றதால பலத்த (வீட்டு) வேலைப்பளு அதான் லேட்\nஅதாவது... எடிட்டருக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கணும்றீங்க கொடுத்துட்டாப் போச்சு நீங்க சொல்றா மாதிரியே இதுவொரு திருப்புமுனையா அமைஞ்சுட்டதுன்னா சந்தோசம்தான்\nகண்டிப்பாக இரண்டவது தவணையை கட்டிவிடுவேன். மனசுவையுங்கள் எஜமானரே .......\nஇப்போது ஒரு தொகை, ஜனிவரியில் பாக்கி தொகை என இரண்டு பிரிவுகளாக 2016 ன் சந்தா தொகையை கட்டலாம் என ஏற்கனவே ஆசிரியர் அறிவித்து உள்ளார், ராஜேஷ் சார்....\nசில சமயங்களில் தங்களது எழுத்து தலையை சுத்தி மூக்கை தொடுவது போல உள்ளது.\nநாம் சாதாரணமாக, \"நான் சென்னைக்கு வருகிறேன்\" என்று சொல்வதை ஆசிரியர் எப்படிச் சொல்வார் Just for fun friends\n\"நான் சென்னைக்கு வருவதால் மீதமிருக்கும் என தலைமுடிக்கு ஒரு பங்கமும் நேர்ந்துவிடாது என்ற சூழல் நண்பர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது கண்கூடாக தெரியும் பட்சத்தில், அவ்வாய்ப்பை நிராகரிக்க என் வசம் ஒரு நியாயமான காரணத்தை நான் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்திக்கொண்டு, அங்கு வருவதுதான் நண்பர்களின் வதனத்தில் ஒரு சிறு புன்னகையை பூக்கச்செய்யும் என்பது புரிகையில் நான் அங்கு வர முடிவுசெய்திருப்பதில் வியப்பென்ன\nநாம் சாதாரணமாக, \"நான் சென்னைக்கு வருகிறேன்\" என்று சொல்வதை ஆசிரியர் எப்படிச் சொல்வார் Just for fun friends\n\"நான் சென்னைக்கு வருவதால் மீதமிருக்கும் என தலைமுடிக்கு ஒரு பங்கமும் நேர்ந்துவிடாது என்ற சூழல் நண்பர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது கண்கூடாக தெரியும் பட்சத்தில், அவ்வாய்ப்பை நிராகரிக்க என் வசம் ஒரு நியாயமான காரணத்தை நான் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்திக்கொண்டு, அங்கு வருவதுதான் நண்பர்களின் வதனத்தில் ஒரு சிறு புன்னகையை பூக்கச்செய்யும் என்பது புரிகையில் நான் அங்கு வர முடிவுசெய்திருப்பதில் வியப்பென்ன\n//நாம் சாதாரணமாக, \"நான் சென்னைக்கு வருகிறேன்\" என்று சொல்வதை ஆசிரியர் எப்படிச் சொல்வார்\nஆதி ஒரு சாம்பிள்நாலும் நாச்(ஹிந்தி) பணிடீங்க \n//RAJESH RAMAN// sir எடிட் சிலசமயம் தலையை சுத்தி கால் கட்டைவிரலை கூட தொடுவார். ஈரோடு போயி சன்ப்ரன்சிகொ வந்து திருச்சி வழியா பிரான்ச் கட் எடுத்து திண்டுகள் லேன்ட் ஆவார் :P\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 October 2015 at 15:01:00 GMT+5:30\nசார் அடுத்த வருட அட்டவனை அரூமை....மொத்தத்தில் அனைவரயும் கருத்தில் கொண்டு.....\nடெக்ஸ் அந்த பெரியசைஸ் மட்டும்முன்னரே அறிவித்தபடி வண்ணத்தில்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 October 2015 at 15:03:00 GMT+5:30\nஜூனியருக்குதாமதமான மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 October 2015 at 15:05:00 GMT+5:30\nஇரத்த படலம் அடுத்தவருடம் வரும் வாய்ப்பை அனைவரும் அருளட்டும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 October 2015 at 15:45:00 GMT+5:30\nஇரத்த படலம் அடுத்தவருடம் வரும் வாய்ப்பை அனைவரும் அருளட்டும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 October 2015 at 15:45:00 GMT+5:30\nஜூனியருக்குதாமதமான மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஇரத்த படலம் அடுத்தவருடம் வரும் வாய்ப்பை அனைவரும் அருளட்டும் நமது அணியை வலுசேர்க்க ஆட்கள் தேவை சார்\n//இரத்த படலம் அடுத்தவருடம் வரும் வாய்ப்பை அனைவரும் அருளட்டும் //\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 October 2015 at 15:46:00 GMT+5:30\nசார் அடுத்த வருட அட்டவனை அரூமை....மொத்தத்தில் அனைவரயும் கருத்தில் கொண்டு.....\nடெக்ஸ் அந்த பெரியசைஸ் மட்டும்முன்னரே அறிவித்தபடி வண்ணத்தில்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 October 2015 at 15:46:00 GMT+5:30\nசார் அடுத்த வருட அட்டவனை அரூமை....மொத்தத்தில் அனைவரயும் கருத்தில் கொண்டு.....\nடெக்ஸ் அந்த பெரியசைஸ் மட்டும்முன்னரே அறிவித்தபடி வண்ணத்தில்....\nசந்தா - Z என்பது தோர்கல் தவிர அனைத்தும் புது முயற்சிகள் என்று தெரிந்தவுடனேயே பணம் கட்ட ஆயத்தமாகிவிட்டேன்.\nமில்லியன் ஹிட்ஸ் போலவோ, போன வருட தீபாவளி மலர் போலவோ (தே.ர.தேடலுக்கல்ல., இ.இ.கொல்லாதேன்னு எத்தனி தபாதான் சொல்��து. அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சேன்.) கதைகள் கிடைத்தால் கொண்டாடுவேன்.\n , சரி அதை கூட விட்ருவோம் .. விண்ணில் ஒரு வேங்கை மாதிரி கதைகள் கெடைச்சா., ஹூம் விதிச்சது இவ்ளோதான்னு தேத்திக்கிட்டு இருந்திடுவேன் \nஆக மொத்தம் அடுத்த ஆண்டின் ஆவல்மிகுந்த எதிர்பார்ப்பாய் சந்தா Z ஐ கருதுகிறேன்.\n//மாடஸ்டி கதைகள் பிடிக்காத காரணமம் தெரியவில்லை.//\nவிடை சிம்பிள் ஆணாதிக்க மணோபாவம் ////\nபெட்டிக்கு ரசிகர் மன்றம் ஒன்றுதான் தொடங்கவில்லை.\nஅதானே....ஆராதனை செய்கிறோம் , ஆணாதிக்கம் என்ற அபாண்ட குற்றச்சாட்டு....\nஎன்ன தொழில் நுட்பம் நான் கமெண்ட் போட்டுட்டு திரும்புவதற்குள் பதில் , வாவ் எனக்கு நேற்று மதியம் முதல் உடம்பு சரியில்லை ஆகவே தளத்தை பார்வையிட்டேன். 399 பதிவு 400:ஆகட்டுமே என்று பதில் போட்டேன் . மற்றபடி ஒன்றும் இல்லை .ரசனை ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். .அடுத்தவர்கள் (நான்) மூக்கை நுழைக்கக்கூடாது. 399 பதிவு 400:ஆகட்டுமே என்று பதில் போட்டேன் . மற்றபடி ஒன்றும் இல்லை .ரசனை ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். .அடுத்தவர்கள் (நான்) மூக்கை நுழைக்கக்கூடாது.எனவே அவ்வாறு பதில் கூறியதற்கு மன்னிச்சு... நீங்கள் எங்கே பார்க்க போகிறீர்கள் என்று பதிவிட்டேன்.மாடஸ்டி கதை என்னை பொருத்தவரை அந்த பதில் பொருந்தும்.\nஇரத்த படலம் அடுத்தவருடம் வரும் வாய்ப்பை அனைவரும் அருளட்டும் குடும்பதுடன் காத்திருப்பேன் சார்\nஒரே ஒரு கருத்து இப்போ யாரும் எங்குட பேசமாட்டேங்கறீங்க ....\nஐந்து நாள் விடுமுறையின் கடைசி நாள் நாளைக்கு வேலைக்கு போகணும் என்று சலிப்பு+பிள்ளைகளை வேறு நாளை ஸ்கூலுக்கு அணுப்பனும் இப்பவே கண்ணை கட்டுதே. அநேகமாக என் நிலைமைதான் எல்லோருக்கும்தான் என்று நினைக்கிறேன்.\nஉங்க நெருங்கிய நண்பர் ஸ்ரீ , என்ன செய்யராரு...... அப்புறம் அந்த இரத்த படலம் வண்ண தொகுப்பு 2020 க்கு ஒத்தி வைக்கப்பட்டது உங்களுக்கு தெரியாதா\nஹலோ நாளை முதல் எனது மகள் பள்ளி செல்கிறாள் நாளை முதல் நானும் அவசர உலகில் நுழைகிறேன்\nஇரத்த படலம் வண்ண தொகுப்பு 2020 க்கு ஒத்தி வைக்கப்பட்டது உங்களுக்கு தெரியாதா கடவுளே சீக்கிரம் 2020 வர வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை சார்\nஸ்ரீ கல்யாணம் பிறகு ஒரேஎய் பிச��\nஅஞ்சு நாள் லீவுக்கு அப்புறம் நாளைக்கு நானும் ஸ்கூலுக்கு போகணும்.\nஅவசர அவசரமா ஹோம்வொர்க் செஞ்சிகிட்டு இருக்கேன்.\nஎங்க இங்க்லீஷ் மிஸ்ஸு ரொம்ப ஸ்ட்ரிட்டு. ஹோம்வொர்க் செய்யலன்னே முட்டிபோட வெச்சிடுவாங்க.\nஸயின்ஸ் மிஸ்ஸு கொஞ்சம் பரவாயில்லை. ஃபைன் மட்டுந்தான் போடுவாங்க. அவங்க அஞ்சு ரூபா கேட்டா., வீட்ல நான் பத்து ரூபான்னு சொல்லி வாங்கிக்குவேனே\nநீங்கள் சொல்லறத பார்த்தால்., என் சின்னப்பையன் சொல்லறதையும் செய்யறமாதிரியே இருக்கே\nதாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பழனிவேல்..... உங்கள் விருப்பப்படியே....2020 ல் இரத்தப்படலம் வண்ணத்தில் படிக்க வாழ்த்துகிறேன்....\nஒரு பைசா செலவில்லாமல் ஒரு அருமையான டூர்.\nஒரு பைசா செலவில்லாமல் ஒரு அருமையான டூர்.\nசார் ...சந்தா b க்கான தொகை எவ்வளவு என்று அறிவிக்க முடியுமா ...\nஎனது முழு சந்தாவுடன் + மூன்று b சந்தா இனைத்து கட்ட வேண்டும் சார் ..\nசந்தா Bக்கான தொகை 1300/- (ஒரு செட்)\nஎன் நண்பருக்காக ஆபீசில் விசாரித்து அறிந்தேன் \nசார் முகம்மது என்ற நண்பரின் ..\nசிங்கத்தின் சிறுவயதில் புக் எப்போ இந்த கேள்வியை இப்பதிவு மறுபடி கிளறிவிட்டுவிட்டது....\nஇந்த வினாவிற்கு தங்களின் ....\nMohamed Harris : ஏன் நண்பரே - தவணை தவணையாய்ப் போட்டுத் தாக்கி வருவது பற்றாதா \nஎன்ற பதில் ஏற்புடையதாகவே இல்லையே ....போராட்ட குழுவின் அமைதியை பார்த்து இந்த முடிவு என்றால் தாங்கள் ஏமாந்து விடுவது உறுதி .போராட்ட குழு ஆரம்பத்திதே இந்த சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு புத்தகத்திற்காக தான் என்பதை தாங்கள் தயவுசெய்து மறந்து விட வேண்டாம் .இதழில் தொடர் முடிந்ததும் தொகுப்பு என்ற தங்களின் உறுதிமொழியை ஏற்றே இப்பொழுது நாங்கள் அமைதியாக உள்ளோம் என்பதை தங்களுக்கு தெரிவிக்க கடமைபட்டுள்ளோம் ஆசிரியர் சார் ..தொடர் முடிந்ததும் போராட்டம் வன்முறையை நோக்கி பாய்வதற்கு முன்னரே தங்கள் உறுதி மொழியை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் ...\nடெக்ஸ் தனி சந்தா கொடுத்த நமது ஆசிரியர்க்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்\nசென்ற ஆண்டு சந்தா கட்டாமல் இருந்த நான் இப்போது டிசம்பர் மாதத்திற்குள் கண்டிப்பாக கட்டிவிடுவேன் .சென்ற ஆண்டு கிராபிக்ஸ் நாவல் பிடிக்காததால் சந்தா கட்டவில்லை .இருந்தும் கடைகளில் மற்ற கதைகள் வாங்கினேன்.சாரி சார் எனக்கு கிராபிக்ஸ் நாவல் வேண்டாம் மற்ற கதைகளுக்கு மட்டும் கட்டுகிறேன்.கிராபிக்ஸ் நாவல் தனி சந்தாவில் வெளயிட்டால் நல்லது.நன்றி சார்\nடியர் பரணி,வரலாறு மிக முக்கியம், என்பதாலேயே,இந்த தகவலை பதிவு செய்கிறேன்.:-).\nபிளாக் ஆரம்பித்த புதிலேயே,சேலத்தை சேர்ந்த நண்பரொருவர்.\nசிங்கத்தின் சிறு வயதில் முழு புத்தகமாக வேண்டும் என சில முறை பதிவு செய்துள்ளார்.மேலும் NBS வெளியீட்டின் போது,இலவச இணைப்பாக சி.சி.வ தனிபுத்தகமாக வேண்டும் என்றும்,விடாப்பிடியாக கேட்டு,விஜயன் சாரின் பதிலையும் பெற்றுள்ளார்.\nஎனவே, போரட்டகுழு கேட்பதற்கு முன்பே சேலத்தை சேர்ந்த நண்பரொருவர் சி.சி.வ. புத்தகத்திற்காக தனியொருவராக போராடியுள்ளார் என்பதே நிதர்சனம்.பழைய பதிவுகளை புரட்டி பார்த்தால், அது தெரியவரும்...அவர் பெயரை எழுதுவதற்கு தன்னடக்கம் தடுக்கிறது:-), மேலும் வரலாறு மிக முக்கியம் தலைவரே:-)\nஇன்று ( சென்னை பதிப்பு ) தினமலரில் நமது காமிக்ஸ் டைனோசர் திரு கலீல் அவர்களின்\nகாமிக்ஸ் சேகரிப்பு சாதனை பற்றி செய்தி வந்துள்ளது.\nடாக்டர் சார் ...அது உண்மையாக கூட இருக்கலாம் தவறு இல்லை ....ஆனால் எனது கருத்தில் பிழை இல்லையே ...போராட்ட குழு ஆரம்பிக்கும் முன் நண்பர் கேட்டிருக்கலாம் ..ஆனால் போராட்ட குழு ஆரம்பத்ததன் காரணம் சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பை கேட்டுதான் ...அதை தானே நான் பதிவு செய்துள்ளேன்..போராட்ட குழுவிற்கு முன் அதை யாரும் கேட்க வில்லை என்று பதிவு செய்ய வில்லையே .. ;-))\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 26 October 2015 at 18:21:00 GMT+5:30\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 26 October 2015 at 18:25:00 GMT+5:30\nஇந்த சோதனைக்கு ஏதாவது வெளி குத்து உள்ளதா ஷல்லும் ஜீ ...;-))))\n நமது சங்கம் அசுர வளர்ச்சி அடைந்து விட்டது போல் தெரிகிறதே.எலக்ஷன் கோரிக்கை வைத்தாலும் எனது அதரவு என்றுமே உங்களுக்குத்தான்.எலக்ஷன் கோரிக்கை வைத்தாலும் எனது அதரவு என்றுமே உங்களுக்குத்தான். நீங்கள்தான் நிரந்தர முதல்வர் ..ஓ....சாரி நிரந்தர தலைவர்.\nஎடிட்டர் சி.சி.வ. புத்தகமாக போட ஒத்துக்கொண்டாரா என்ன. இல்லை, இது எடிட்டரை சிக்க வைக்க ஒரு வகை யுக்தியா.\nநன்றி ராகவன் சார் ....;-)))\nமடிப்பாக்கம் மாடஸ்தி சார் ...\nஅடுத்த வருடம் மாடஸ்தி வருவது எவ்வளவு உறுதியோ ....அதே போல சி.சி.வயதில் புத்தகம் வருவதும் உறுதி ..அதுவரை போராட்ட குழு ஓயாது ....;-))\n//அதே போல சி.சி.வயதில் புத்தகம் வருவது உறுது..அதுவரை போராட்ட குழு ஓயாது//\nதலைவரே...அப்படியே நம்ம போராட்டக் குழு சார்பா ஒரு நல்ல நாளா பார்த்து 'இரத்தப்படலம்' complete collection முழு வண்ணத்தில் வேண்டும்னு ஒரு போராட்டத்தை ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.....\nதிடுதிப்பினு 2020 பிறகு பார்க்கலாம்னுட்டார் நம்ம எடிட்டர்...ஓ.கே. ன்னு கூட சொல்லலை...(-:(-:(-:\n-----இது ஒரு போராட்டக் குழு உறுப்பினரின் கோரிக்கை...யார் மனதையும் சங்கடப்படுத்த அல்ல (குறிப்பாக எடிட்டர் மனதை) :p:p:p\n//அதே போல சி.சி.வயதில் புத்தகம் வருவது உறுது..அதுவரை போராட்ட குழு ஓயாது//\nதலைவரே...அப்படியே நம்ம போராட்டக் குழு சார்பா ஒரு நல்ல நாளா பார்த்து 'இரத்தப்படலம்' complete collection முழு வண்ணத்தில் வேண்டும்னு ஒரு போராட்டத்தை ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.....\nதிடுதிப்பினு 2020 பிறகு பார்க்கலாம்னுட்டார் நம்ம எடிட்டர்...ஓ.கே. ன்னு கூட சொல்லலை...(-:(-:(-:\n-----இது ஒரு போராட்டக் குழு உறுப்பினரின் கோரிக்கை...யார் மனதையும் சங்கடப்படுத்த அல்ல (குறிப்பாக எடிட்டர் மனதை) :p:p:p\nசி.சி.வயதில் தொகுப்பு புத்தகம் நான் தமிழில் தான் வேண்டுகிறேன் ..கண்டிப்பாக உருதுவில் அல்ல ...நமக்கு இங்கிலீஷே தாறுமாறு ஏறிமாறு ...நீங்க உருதுக்கு போயிட்டீங்களேன்னா ...\nஇது நியாமா மாறே ....;-)) -p\nஅலோ MV சார், இந்த தீபாவளி மலர் வாங்க...நேரடியாக சிவகாசி போலாமா\nதற்போதுதான் புக் ரெடியான உடனே சுடசுட நம் இல்லம் தேடி கூரியரில் வந்துவிடுகிறது. எடிட்டருடன் ஞாயிறு தோறும் கலந்துரையாடுகிறோம். எடிட்டருடன் ஞாயிறு தோறும் கலந்துரையாடுகிறோம்.அப்புறம் என்ன\n தீபாவளி மலர் மற்றும் நவம்பர் இதழ்கள் எப்பொழது வரும்.\nஇன்று புத்தகங்கள் அனைத்தும் அனுப்பப்பட்டு விட்டன.....நாளை அனைவருக்கும் வந்து விடும் ......../////என ஆசிரியர் போட்டவுடன் வந்து விடும் MV சார்............\nஉங்கள் சிவகாசி பயணக் கட்டுரை நன்றாக இருந்தது. மிகவும் ரசித்தேன். எடிட்டரைச் சந்திக்காமலேயே திரும்பியது பரிதாபம் ( குடோனிலிருந்து புத்தகங்களை அள்ளியதுமே எடிட்டரின் முகம் மறந்துவிட்டதோ என்னமோ\nநானும் இன்னும் சிவகாசிக்கே போனதில்லை. ரிடையர்மென்ட்டுக்குப் பிறகு அங்கேயே போய் செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன். அடுத்ததபா எடிட்டரைப் பார்க்கும்போது குடோன் வாட்சுமேன் வேலைக்கு இப்பவே ஒரு அப்ளிகேஷன் கொடுத்து வைக்கலாம்னு இ���ுக்கேன். ஆனா இத்தாலியிலிருந்தும் ஆஃபர் வந்துக்கிட்டிருக்கு. அங்கேயும் வாட்சுமேன் வேலைதானாம்\n இதுவரை எடிட்டர் அலுவலகத்திற்கு போனதில்லையா ஆச்சர்யம் தான். அதுவும் மெகா குண்டு இரத்தப்படலம் தேங்கியபோது நிறைய வருத்தப்பட்டேன்.\nபவளச்சிலை மர்மத்தையும் காணோம் .என்னுடைய ஒ.சி.சு. கதையையும் காணோம் ,ரொம்ப பிஸியா.\nநீங்கள் கதையை மட்டும் தெளிவா முழு விளக்கம் கொடுங்க.தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முதன்முதலில் முழுகதையையும் சொன்ன மாமனிதர் என்ற பெருமையும் உண்டாகும்.\nஒக்ரோபர் பார்சல் இன்னும் வரவில்லை. ஹூம் . காத்திருக்கிறேன் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 October 2015 at 08:57:00 GMT+5:30\nசார் தீபாவளி புந்தகங்கள் 1ம் தேதியே வந்திடுமா ....\nTO : தலீவர் & மாயாவி சார் : இன்றும், நாளையும் உங்கள் கூரியர்களை நலம் விசாரித்து வையுங்களேன் \nஅதாவது... இன்றும் நாளையும் நலம் விசாரித்தால் நாளை மறுநாள் நன்மை பயக்கக்கூடும்... அதாவததாவது... நாளை அனுப்பி வைக்கப்பட்டு சனிக்கிழமையன்று புத்தகங்கள் நம்மை வந்தடையும். அதானே சார்\nஆனால், இந்த குஷியான விசயத்தை இப்படி விடுகதை பாணியிலா சொல்வது இதுக்கு 'புலி' படத்தில் ஆமை சொல்லும் விடுகதையே தேவலாம்... இதுக்கு 'புலி' படத்தில் ஆமை சொல்லும் விடுகதையே தேவலாம்...\nநாளை ஆவலுடன் காத்திருப்பேன் ...\nமீண்டும் நன்றி சார் ...\nமறக்காம கைப்பற்றிய காமிக்ஸ் இங்கே கிளிக் plz \nஅப்புறம் புதிதாக ஒரு போஸ்ட்ம் காணோமே மாயாவி சிவா ஜல்தி தீபாவளி போஸ்ட் ரெடி plz \nதி லயன் 250\"--- என லயன் 250 வது இதலுக்கு பேர் வைத்து போட்டியில் வென்ற() இருவருக்கும் போனெல்லி கெயெழுத்துட்ட ஒரிஜினல் டெக்ஸ் புத்தக பரிசு வருது......அதான் விசயம்......\nவிஜய்@ ரெகுலர் நவம்பர் இதழ்கள் அல்ல...அல்ல....அல்ல....\nதீபாவளி என்றாலே சிவகாசி பட்டாசுகள் என்றகாலம் போய், தீபாவளி என்றாலே காமிக்ஸ் என்று ஆகிவிட்டது. பட்டாசு மறந்துபோய்விட்டது..\nகடந்த ஞாயிறு பதிவில் மலரும் நினைவுகளில் மூழ்கிபோய்.,தீபாவளி மலர் எப்பொழது வரும் என்று கேட்க மறந்துவிட்டேன். செய்தி தெரிய ஹும் 1 ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டும்.\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/03/", "date_download": "2019-05-27T01:27:56Z", "digest": "sha1:AUZSJ34HFP2IJK562BGKFNTLTVI6WQNZ", "length": 15633, "nlines": 226, "source_domain": "twit.neechalkaran.com", "title": "கீச்சுப்புள்ளி: March 2018", "raw_content": "\nசிரிச்சிட்டே செருப்பால் ஊடகத்தை அடிப்பது என்பது யாதெனில்👇 #கமல்ஹாசன் : உங்களுக்கும் அதில் பொறுப்பு உண்டு, ஓகி புய… https://twitter.com/i/web/status/973159778510782466\nநிருபர் : வருங்காலத்துல இது போல் விபத்து நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் கமல் : உங்களுக்கும் அதில் பங்கு உண்… https://twitter.com/i/web/status/973112279783809024\nதொகுதி வாரியாக சென்று, பேசி, பொறுமை காத்து, மக்களின் குறைகளை கேட்டு பின் களமாட தயாராகும் ஒரு அரசியல்வாதியாக… https://twitter.com/i/web/status/972557855902482432\nஇன்னைக்கு தேதில எந்த அரசியல்வாதியும் சாமானியன தொட யோசிப்பான்.. செருப்பில்லாத அவன் காலை கார்ல வைக்க அனுமதிக்க மாட்… https://twitter.com/i/web/status/972867866633519104\nநம்ம நாட்ல உள்ளவங்களுக்கு ஆங்கிலம் தெரியுறத விட, அறிவியல் தெரியுறத விட, வரலாறு தெரியுறத விட அடிப்படை சட்டம் கண்டிப்… https://twitter.com/i/web/status/972387489968144384\nநெல்லையம்மா : எனக்கு அடி பட்ருச்சுன்னு நம்பி செக் பண்ணுது பாரு.. கொடும.. தமிழிசை : என்னையும் டாக்டருன்னு நம்பி செ… https://twitter.com/i/web/status/972155804907290625\nவேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்..தில்லிருந்தா மொத்தமா வாங்கலே.. நிருபர்:தமிழ்நாட்டுல தொடர்ந்து ரெண்டு பெண்கள் இறந்திரு… https://twitter.com/i/web/status/972306375639355393\nபிஞ்சு குழந்தைய பாலியல் பலாத்காரம் பண்ணி, ஜாமீன்ல வந்து அம்மாவையும் கொன்னவன் மரண தண்டனைய எதிர்த்து மேல் முறையீடு ப… https://twitter.com/i/web/status/971662613556822016\nஎவனையும் நம்பல ஒரே ஆளா நின்னான் ரோட்ல. எவ்வளவோ நடிகன் போட்டோவ சேர் பன்னியிருப்போம் இன்னைக்கு ஒரு நாள் இந்த தமிழன ஃ… https://twitter.com/i/web/status/971658384104505345\nஇதுவே ஒரு திருச்சி அரசியல்வாதி பையனா பொண்ணோ நம்பர் ப்லேட்டே இல்லாம போயிருந்தாலும் கேள்வி கேட்டு இருக்காது காவல்துறை… https://twitter.com/i/web/status/971475383139811328\nகருப்ப சாமியையும் கும்பிடுவோம் , தமிழ் கடவுள் முருகனை வழிபடுவோம் , பெரியாரையும் மதிப்போம். தமிழனா இருந்தா மட்டுமே ஏ… https://twitter.com/i/web/status/971099245573939200\nஎன் அம்மாச்சி 5 ஆம் வகுப்பு என் அம்மா MSc கணிதம் நான் மருத்துவர் இந்த கிழவன் இல்லை என்றால் நான் பள்ளிக்கு கூட போ… https://twitter.com/i/web/status/971267533314682881\nஅடி ரொம்ப பலமோ... மோடி வரைக்கும் விழுந்து இருக்கே... -அவர் தான் பெரியார் http://pbs.twimg.com/media/DXqSlrmW0AEUvPC.jpg\nநேத்து தலைவர் தீயா பேசுனார்ங்க.. அப்படி என்ன பேசுனாரு காவேரி பத்தி\nதொடுரா @HRajaBJP பாக்கலாம்... மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை\nசிலையா நின்னுகிட்டே இவனுங்கள சுத்த விடுறார்னா , வாழ்ந்த காலத்தில் ஊடு கட்டி அடிச்சிருக்கார்னு அர்த்தம் - பெரியார் தி டான் \nஅரசியல்வாதி @superstarrajini இன்னைக்கு பேசிய வசனங்கள் ஒவ்வொன்னும் தோனி ஹெலிகாப்டர் ஷாட் ரகம். அரசியல் தெரியுமா, பேச… https://twitter.com/i/web/status/970692818745217024\nமாணவர்களை பேச விட்டு கீழே நின்று கேட்கும் பண்பு. அருமை @ikamalhaasan சார் \nஎல்லா டீஸரும் லீக் ஆவுது..ஆனா சத்யராஜ் சொன்ன மாதிரி பாகுபலில எவ்ளோ பெரிய Crew.. எவ்ளோ பெரிய கேப் பார்ட் 1 க்கும் பா… https://twitter.com/i/web/status/970116337136680960\nதலித்கள் இன்னமும் அடிமையாகதான் இருக்கிறோம் - பா.ரஞ்சித் படிக்க பணம், மூன்றுவேளை உணவுடன் தங்கும் விடுதி, வேலையில்… https://twitter.com/i/web/status/970000128869253120\nநாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி பயணிக்கையில், சாலை ஓரங்களில் இந்த பானம் விற்பனை. விசாரித்தால் நுங்கு சர்பத் என்… https://twitter.com/i/web/status/969919162578432013\n'வேங்கை மவன் ஒத்தைல நிக்கென், தில்லிருந்தா வாங்கலே' - இது முழுக்க மேட்ச் ஆகுறது சச்சினுக்கு மட்டுந்தான் http://pbs.twimg.com/media/DXTjU7jU8AAln92.jpg\nஇந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த நீங்க பாத்தது இல்லல.. பாப்பீங்க\nவேங்கை மகன் ஒத்தயிலே நிக்கேன் தில் இருந்தா வாங்கலே... ஓடியாங்க ஓடியாங்க வாடகை பாக்கி இருக்கிறவங்களாம் ஓடியாங்க http://pbs.twimg.com/media/DXQ9ihnU0AA60N2.jpg\n\"எவரிடமும் ATM PIN கொடுத்து ஏமாறாதீர்கள்\"ன்னு பேங்க்'லருந்து SMS அனுப்பிருக்கான்.. அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோ… https://twitter.com/i/web/status/969217452235153411\nமதுரையில் கடவுளை படம் பிடித்த நியூஸ் 18 தொலைக்காட்சி . அனைவரும் பாருங்கள் அதிசயம் ஆனால் உண்மை... கடவுள் இவ்வளவு அழ… https://twitter.com/i/web/status/968916316294930435\nசிரியாவை அதிகம் தேடியது தமிழர்கள் - கூகிள் நிறுவனம் // யாதும் ஊரே , யாவரும் கேளிர் என்பதின் எடுத்துக்காட்டு தமிழன்,… https://twitter.com/i/web/status/969068826204585984\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=94", "date_download": "2019-05-27T01:52:13Z", "digest": "sha1:T2XX2Q5JQ6HWRWYAAYDZREDJUK5Q65TF", "length": 9004, "nlines": 290, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | INAYAM", "raw_content": "\n3 மாதத்திற்கு பிறகு களம் திரும்பிய நெய்மார் கோல் அடித்து அசத்தல்\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் அணி நேற்று நட்புறவு ஆட்டம் ஒன்றில் குரோஷியாவுடன் மோதியது. இங்கி...\nமலேசியாவை 27 ரன்னில் சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\nபெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. வருகிற 10–ந்தேதி ...\nஸ்வெரேவ், ஸ்டீபன்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண்...\nபாக். எதிரான கடைசி டெஸ்ட் - இங்கிலாந்து அணி முன்னிலை\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்சில் நேற்று முன...\nகால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி\n21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதி...\nசர்வதேச கிரிக்கெட்யில் ஓய்வு பெற போவதாக அப்ரிடி அறிவிப்பு\nஇங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக லெவன் அணியும், வெஸ்ட்இண்டீஸ் அணியும் சமீபத்தில் மோதின. இதில் 72 ரன்கள் வித்தி...\nரபெல் நடால், ஷரபோவா 4-வது சுற்றுக்கு தகுதி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ரஷிய வீராங்கனை ஷரபோவா ஆகியோர் 4-வது சுற்று...\nபாகிஸ்தான் அணி 174 ரன்னில் ‘ஆல்-அவுட்’\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே லார்ட்சில் நடந்த முதலாவத...\nஜோகோவிச், வோஸ்னியாக்கி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒ...\nடெஸ்ட் போட்டியில் சகாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்ப்பு\nவரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது...\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விஜய் சங்கர் தேர்வு\nதமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக��கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விஜய் சங்கரும், காரைக்குடி அணிக்கு தினேஷ...\nசஞ்சிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\nசமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சி...\n‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு\nதமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அணி வீரர்கள் தேர்வுக்கு பிறகு, நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்...\nஐசிசி உலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஇங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக லெவன் அணியும், வெஸ்ட்இண்டீஸ் அணியும் மோதின. ஒரே ஒரு டி-20 போட்டியான இந்த ஆட்ட...\nபுரோ கபடி லீக்: இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1 கோடிக்கு ஏலம்\n2014-ம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் அ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/news/worldnews/canadanews/", "date_download": "2019-05-27T01:33:41Z", "digest": "sha1:BHPXLBSIKWZEHMB4NWMFF75IEI5YLFSV", "length": 17426, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "கனடா | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெ��்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசுரங்கப் பணியில் கிடைத்த கோழி முட்டை அளவு வைரக்கல்- ஆச்சர்யத்தில் உலகம்..\nகனடாவில் நடைபெற்ற சுரங்க பணியின் போது கோழி முட்டை அளவுக்கு மஞ்சள் நிற வைரக்கல் கிடைத்துள்ளது. இதை வாங்க உலகளவில் உள்ள வைர வியாபாரிகள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. கனடாவில் உள்ள சுரங்கத்தில் கிட்டத்தட்ட கோழி முட்டை அளவுக்கு வைரம் ஒன்று கிடைத்துள்ளது. ரியோ டின்டோ குழுமத்துக்கு சொந்தமான சுரங்கம் ...\nFeed ஆண்டு விழா “கல்விக்கு கை கொடுப்போம்” கனடாவில் இருந்து நேரலை\nFeed ஆண்டு விழா “கல்விக்கு கை கொடுப்போம்” கனடாவில் இருந்து நேரலை https://youtu.be/hOtN0C6gSW8\nகறுப்பு யூலை; கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோவின் அதிரடி அறிக்கை\nபொறுப்புகூறல் மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்துடன், நிலையான சமாதானம் ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் மீது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசின் அணுசரணையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட கருப்பு யூலை இனப்படுகொலையின் 35-ஆவது ஆண்டு நினைவ...\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப...\nஒன்ராரியோ தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்\nகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமி��ரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக...\nவிஜய் தணிகாசலத்துக்கு என்ன நடந்தது \nகனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ ...\nமனைவி மற்றும் குழந்தையுடன் பொழுதை கழித்த கனடிய பிரதமர்: வைரலாகும் புகைப்படங்கள்\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூங்காவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மாகாணத்தில் அமைந்துள்ள Gatineau பூங்காவுக்கு ஜஸ்டின் தனது மனைவி சோபி மற்றும் இளைய மகனுடன் வருகை தந்தார். அங்குள்ள அழகான ஏரியின் முன்னால் ஜஸ்டினும், சோபியும் ப...\nகனடாவில் தமிழ் மாணவன் கனடாவில் சுட்டுக்கொலை\nகனடாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞனே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lester B. Pearson கல்லூர...\nகாஸா துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை தேவை: கனடா பிரதமர்\nசமீபத்தில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஸாவில் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இந...\nகனடாவில் பிரமாண்டமாக இடம்பெறும் தமிழர் மாநாடு: வெளியாகும் ஆதாரங்கள்\nகனேடிய தலைநகர் ஒட்டாவாவில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு மாபெரும் மாநாடு நேற்று ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் பங்கேற்க டொரோண்டோ, மொன்றியல், வினிப்பெக் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வருகைதந்திருந்தனர். குறித்த மாநாட்டின் தொடர்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இதில், கார்...\nமேஷம் - வெற்றி ரிஷபம் - பிரீதி மிதுனம் - சுகம் கடகம் - உயர்வு சிம்மம் - நட்பு கன்னி - புகழ் துலாம் - ஆதரவு விருச்சிகம் - விவேகம் தனுசு - நிறைவு மகரம் - கவலை கும்பம் - செலவு மீனம் - போட்டி\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nவிரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரகாஷ் ராஜ் அற...\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்ட...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/118384", "date_download": "2019-05-27T01:20:34Z", "digest": "sha1:3BTBXLFZMOVHB7QXFLCOQXS264TJNSAB", "length": 5292, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 31-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nஅரண்மனை கிளி சீரியல் ஹீரோவின் வீல்சேரில் மாயன் செந்தில்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\nபயணியின் கழுத்தை நெறித்த நடத்துனர்... அராஜகத்தின் கொடுமையை நீங்களே பாருங்க\nகண்ணீர் விட்டு அழுத நடுவர் ஒரு அம்மாவின் 19 வருட முயற்சியால் மனநலம் குன்றிய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\n விஜய்யின் நெருங்கிய நண்பரின் அசத்தலான ட்விட்\nநயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா\nஎம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன் பேசிய விஷயம்... பழம்பெரும் நடிகை லதாவின் ஓபன்டாக்\nஅம்மாவை நினைத்து பாடி கதறும் சிறுமி மகிழ்ச்சியாக இருந்த அரங்கம் நொடியில் மாறிய காட்சி... இறுதிவரை உறுதுணையாக நின்ற நடுவர்கள்\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நகரத்து பெண்கள்... அம்பலமாகிய கிராமத்து பெண்களின் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38838", "date_download": "2019-05-27T01:29:40Z", "digest": "sha1:KMOSCKI2HKMGF323RPDGGQSZ7OGQNEUL", "length": 12996, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவு முறைகள் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு\nஅமோக வெற்றியின் பின் தன் தாயிடம் ஆசி பெற்றார் மோடி\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 மாணவர்களை காப்பாற்றிய வியாபாரி\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nகைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு\nரிஷாத் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nஅவசரகால சட்ட யோசனை 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவு முறைகள்\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவு முறைகள்\nஇன்றைய திகதியில் யாரேனும் இருவர் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டால் அவர்களின் பேச்சில் நீங்கள் என்ன வகையினதான உணவு முறையை கடைபிடிக்கிறீர்கள்\nஇணையதளத்தின் வழியாக இன்று இருபதிற்கும் மேற்பட்ட உணவு முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள். இதில் சிலர் மட்டுமே உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையின் அடிப்படையில் தங்களுக்கு ஏற்ற உணவு முறையை கடைபிடிக்கிறார்கள்.\nஏனையோர் எல்லாம் தாங்களாகவே தங்களுக்கு பிடித்த உணவு முறையை பின்பற்றுகின்றனர். இது தவறு என்று ஊட்டச்சத்து நிபுண��்களும், வைத்தியர்களும் எச்சரிக்கிறார்கள்.\nஅதே சமயத்தில் ஒருவரின் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், நீரிழிவு போன்ற பாதிப்புகளை குறைக்கவேண்டும் என்று விரும்பினால் வைத்திய நிபுணர்களின் வழிகாட்டலுடன் மேக்ரோபயாட்டீக் உணவு முறையை பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறார்கள்.\nஅதிலும் இரத்த அழுத்தம் சீரடையவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்கவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தம் முழுமையாக குணமடையவேண்டும் என்றால் இந்த உணவு முறையை கடைபிடிக்கலாம்.\nஇதில் கொழுப்பு சத்து குறைந்த, கலோரிகள் குறைந்த பச்சை காய்கறிகள் அடங்கிய உணவை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். இயற்கையான உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கீரைகள், பழங்கள், காய்கள் ஆகியவற்றையும், பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி ஆகியவற்றையும் இத்தகைய உணவு முறையை கடைபிடிப்பவர்கள் சாப்பிடுகிறார்கள்.\nஇதன் மூலம் அவர்களுக்கு கொழுப்பு சத்து குறைக்கப்பட்டு, அதனூடாக இரத்த அழுத்தமும் குறைகிறது. அத்துடன் இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கிறது.\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவு முறைகள்\n'கர்ப்ப காலத்தில் வயிற்றில் தோன்றும் தழும்புகளுக்கு சிகிச்சை தேவையில்லை': வைத்திய ஆலோசனை\nகர்ப்ப காலத்தில் பெண்­களின் வயிற்றின் வெளிப்­புற தோலில் தழும்­புகள் ஏற்­ப­டு­கின்­றன.\n2019-05-26 15:47:06 கர்ப்ப காலம் தாய்மார் குழந்தை\nஅதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் பிரச்சனையின் காரணமாக கோடைகாலத்தில் தெற்காசியா முழுவதும் அதிக வெப்பநிலை நிலவுகிறது. இந்த தருணத்தில் வெளியில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் உடல் வறட்சி என்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\n2019-05-22 17:45:53 உடல் வறட்சிக்குரிய நிவாரணம்\nஇதய செயலிழப்பை கட்டுப்படுத்தும் உணவு முறை\nஇதய செயலிழப்பை டாஷ் டயட் ( DASH Diet) என்ற உணவு முறை, கட்டுப்படுத்துவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\n2019-05-16 14:43:56 இதயம் செயலிழப்பு கட்டுப்பாடு\nஇரத்த அழுத்தம் ஒரு நோயல்ல...\nதெற்காசியாவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது உச்சபட்ச காரணியாக உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. ஆன���ல் இது ஒரு நோயல்ல என்றும், இதுகுறித்து முழுமையான விழிப்புணர்வும், முறையான\n2019-05-15 12:37:26 தெற்காசியா மருத்துவம் தலைவலி\nடென்ஷனை குறைக்கும் ஹிப்னோ தியானம்.\nஹிப்னோ தியானத்தின் மூலம் உடலின் இறுக்கம் நீக்கி, தேவையான அளவு தளர்வை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை நீக்கி, அமைதியை உருவாக்க வல்லது. இதனை ஹிப்னோ தியானம் என்று கூறலாம் அல்லது உடல் தளர்வு பயிற்சி என்றும் குறிப்பிடலாம். இதனை காலையில் உணவு எடுத்துக் கொள்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக அல்லது உணவு எடுத்து இரண்டு மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்.\n2019-05-14 17:07:40 ஹிப்னோ தியானம் ஹோர்மோன் தியானம்\nசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் ஊழியர்கள் குறித்த விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\n\"ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்\"\nரிஷாத், ஹிஹ்புல்லாஹ்வுக்கு எதிராக இரு முறைப்பாடுகள்\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2011/11/1.html", "date_download": "2019-05-27T01:32:06Z", "digest": "sha1:JESB2DBQUA3IYOGAFPQ7KO7LRZ6UVZ36", "length": 5989, "nlines": 207, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஅடடா வர்ணனையோடு தமிழனை வாரியதும் அருமை..\nதமிழன்மட்டும் தான் தமிழன் என சொல்வதிலும் தமிழில் பேசுவதையும் ஏனோ சற்று குறைத்தே செய்கிறான்.. [சிலரைதவிர]\nதமிழ் பேசாத வேறு நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழன் தமிழில் மட்டுமே உரையாடுவான் அதிர்ச்சியான செய்தி (தாய் மறைந்த செய்தி கேட்க 'O' 'mammi'என்று கத்தாமல் 'அம்மா' என்று அலறுவான்.இது இயற்கை. 'தான் ஆடாவிட்டாலும் தன சதை ஆடும்'.\nகவிஞன் கண்டால் கவிதை ,\nகவிஞன் காண்பதெல்லாம் கற்பனையாய் போய்விடும்.\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nஅணையப்போகும் சூரியத் திரியில் நெருப்பேற்றுவான் நா...\nஒரு கனவு வளைந்த எழில் வானப் பெண்ணின் நீல முகத்த...\nமொழி ஒரு வாகனம் மட்டும்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/author/sowmiviji", "date_download": "2019-05-27T02:01:47Z", "digest": "sha1:3YNR4BBOXFBSVD5EYGDVI5RNDR5NUQ2D", "length": 12897, "nlines": 277, "source_domain": "dhinasari.com", "title": "Vijayaraghavan Krishnan, Author at Dhinasari News", "raw_content": "\nஈஸ��டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு செய்தியாளர்கள் பதிவிட்டவர் Vijayaraghavan Krishnan\n58 பதிவுகள் 1 கருத்துக்கள்\nசெம கிக் ஏத்தும் ‘தமன்னா’ தானே பகிர்ந்த தேவி 2 பாடல்…\nஸ்ரீரங்கம் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்\nஆன்மிகச் செய்திகள் 03/05/2019 1:36 PM\nஸ்ரீரங்கம் சித்திரைத் திருநாள் கருடவாகனம்\nஆன்மிகச் செய்திகள் 29/04/2019 8:09 AM\n32வது பிறந்த நாள் காணும் சமந்தாவுக்கு ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து மழை\nஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்… கற்பகவிருட்ச வாகனம்\nஆன்மிகச் செய்திகள் 27/04/2019 9:12 AM\nதிருவரங்கம் நம்பெருமாள் பங்குனி கோ ரதம் (காணொளி)\nஆன்மிகச் செய்திகள் 23/03/2019 9:03 AM\nதிருவரங்கம் பங்குனி உத்திரம்.. சேர்த்தி உத்ஸவம்\nஆன்மிகச் செய்திகள் 22/03/2019 10:52 AM\nதிருவரங்கம் தெப்பத் திருநாள் பந்தக்காட்சி\nஆன்மிகச் செய்திகள் 17/02/2019 9:42 AM\nஸ்ரீரங்கம் தெப்போத்ஸவம் தொகுப்பு (வீடியோ)\nஆன்மிகச் செய்திகள் 16/02/2019 8:44 AM\nதிருவரங்கம் தெப்பத் திருநாள் யானை வாகனம்\nஆன்மிகச் செய்திகள் 14/02/2019 9:05 AM\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nருஷி வாக்கியம் (37) – வாழ்க்கை ஒரு வரம்\n“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ” (துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்) 27/05/2019 6:25 AM\nபஞ்சாங்கம் மே 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nதந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’… மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்���ூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/27082619/1002033/Srilanka-Gautama-Buddha-Buddhism.vpf", "date_download": "2019-05-27T00:59:29Z", "digest": "sha1:VQ6TLBYJIOC4BGXHFVOKVOFRIO25OEEW", "length": 10622, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட புத்தரின் பல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட புத்தரின் பல்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு புத்த மதத்தை பரப்ப மஹிந்த தேரர் சென்ற தினம், பொசன் பௌர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு புத்த மதத்தை பரப்ப மஹிந்த தேரர் சென்ற தினம், பொசன் பௌர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புத்தரின் பல் மற்றும் நினைவு சின்னங்கள் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. விழாவில் நடைபெற்ற பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.\nவெளிநாட்டினர் 600 பேர் நாடு கடத்தல் : விசா காலம் முடிந்தது - இலங்கை அரசு அதிரடி\nவெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாட்டினர் 600 பேரை அரசு அதிரடியாக நாடு கடத்தி உள்ளது\nபிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...\nநான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.\n\"நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு\" - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்\nஇலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.\n2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு\nஇலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு த��ாடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம்\nஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\nதிரிபுராவில் கடும் வெள்ளப்பெருக்கு : ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின\nதிரிபுராவில் பெய்து வரும் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nபாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று முன்பே கூறினேன் - பிரதமர் மோடி பெருமிதம்\n6ஆம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தான் கூறிய போது பலரும் கிண்டலடித்தாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\n\"தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும்\" - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்\nபிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்\nதேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n17வது மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/173374/", "date_download": "2019-05-27T01:10:47Z", "digest": "sha1:MECLJCSLF7VE7ODUQJV2PD3SXAGK4EVA", "length": 5751, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "19 இனால் மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகம் நிறைவேற்றப்படவில்லை- யாபா - Daily Ceylon", "raw_content": "\n19 இனால் மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகம் நிறைவேற்றப்படவில்லை- யாபா\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்தவுடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத் சட்டத்தை மாற்றியமைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.\nநாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இத்தனை நெருக்கடி நிலைமைக்கும் காரணம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டமே ஆகும்.\nநாம் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்ததற்கான காரணம், ஆணைக்குழுக்களை நியமித்து மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகத்தை நிலைநாட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஆகும். இன்று மக்களுக்கு ஜனநாயகம் இல்லாமல் போயுள்ளது. வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. இந்த 19 இன் மூலமாகவே இவ்வளவும் நடைபெறுகின்றது.\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு தேர்தலை நடாத்தும் அதிகாரத்தை நீதிமன்றம் வழங்காவிடின் ஜனாதிபதி சிறைக்கைதியாக மாறும் நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். (மு)\nPrevious: நீதிமன்ற உத்தரவின்படி பிரதமர், அமைச்சரவை உள்ளது- கம்மம்பில எம்.பி.\nNext: அரசாங்கத்துக்குள் என்ன நடைபெறுகின்றது என்பது மக்களுக்குத் தெரியாது- ரத்ன தேரர்\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/science-model-test-tnpsc/", "date_download": "2019-05-27T00:59:49Z", "digest": "sha1:5YS57SJGSATB2HVRM676AKB2NWN2ZSFN", "length": 4256, "nlines": 128, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "அறிவியல் மாதிாித்தோ்வு - 4 (PDF & Video) |", "raw_content": "\nஅறிவியல் மாதிாித்தோ்வு – 4 (PDF & Video)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான அறிவியல் மாதிாித் தோ்வை பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடு���லான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இத்தோ்வுகள் முந்தைய அசல் வினாக்களில் இருந்து எடுக்கப்பட்டது. மாதிாித்தோ்வுகள் அனைத்தும் தோ்வு நோக்கில் எடுக்கப்படுகிறது.\nஅறிவியல் மாதிாித் தோ்வை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும்.\nமேலும் விாிவான விளக்கத்துடன் தொிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவைக் கிளிக் செய்யவும்.\nவரலாறு பகுதி 2 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\n12ஆம் வகுப்பு இயற்பியல் முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nபொதுஅறிவு மாதிாி வினாத்தாள் (PDF)\nகணிதம் மற்றும் அறிவுக்கூா்மை மாதிாித் தோ்வு (PDF)\nமுக்கிய தலைவா்களின் சுயசாிதைகள் (PDF)\nதமிழகத்தில் உள்ள முக்கிய மலைகள் – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20642&ncat=4", "date_download": "2019-05-27T02:13:57Z", "digest": "sha1:MPEYURNJSCGCL7RMA6EEQT6RI4WQYZD6", "length": 19840, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "2020ஆம் ஆண்டில் 50 கோடி மொபைல் இணைய பயனாளர்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n2020ஆம் ஆண்டில் 50 கோடி மொபைல் இணைய பயனாளர்கள்\nஅமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை மே 26,2019\nஇ.பி.எஸ்.,- ஓ.பி.எஸ்.சுக்கு பிரதமரின், 'அட்வைஸ்' மே 26,2019\nகமல் கட்சிக்கு 3வது இடம் மே 26,2019\nமகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல் மே 26,2019\nசபரிமலை விவகாரத்தில் அரசு மீது மக்களுக்கு கோபம்: கேரளாவிலும் காணாமல் போனது இடதுசாரி மே 26,2019\nஎரிக்சன் இந்தியா நிறுவனத்தின் கணிப்புப்படி, இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில், மொபைல் பிராட்பேண்ட் பயனாளர் களின் எண்ணிக்கை 114.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013ல் இந்த எண்ணிக்கை 79 கோடியே 50 லட்சமாக இருந்தது. இதே போல, ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையும், 2013ல் 9 கோடியிலிருந்து, 2020ல் 45 சதவீதம் உயர்ந்து, 52 கோடியாக உயரும்.\nஅதிக எண்ணிக்கையில் பயனாளர்களும், அதிவேக பிராட்பேண்ட் இணைப்பும், மக்கள் வாழ்க்கையின் அமைப்பையே மாற்றிவிடும். அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளும் வழிகளும், வர்த்தகம் மேற்கொள்ளும் நிலைகளும் முற்றிலும் மாறுதலை மேற்கொள்ளும். மக்கள் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும், இணைய இணைப்பு வேண்டும் என எதிர்பார்க்கும் ந��லை ஏற்படும்.\nசமூக தளங்களின் தாக்கத்தினால், மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வீடியோ பைல்களின் பரிமாற்றமும் உயர்கிறது. இவை அதிகரிக்கும் போது, இணைய வேகமும் கூடுதலாக தேவைப்படும்.\nஆனால், இப்போது மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு மிக மந்தமாகவே இருக்கிறது. முயற்சி செய்திடும் மூவரில் ஒருவருக்கே இணைப்பு கிடைக்கிறது. பயனாளர்கள், இப்போது மிகச் சிறப்பாகச் செயல்படும் இணைய இணைப்பினைத் தாங்கள் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். பயனாளர்கள் பயன்படுத்தும் பலவகையான அப்ளிகேஷன்கள், பைல்கள் இன்னும் அதிக திறன் மற்றும் வேகம் கொண்ட இணைய இணைப்பினை தேவையாகக் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, சமூக தளங்களில் இப்போது செய்திகளும், படங்களும் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இனி வருங்காலத்தில், எச்.டி. வீடியோ பைல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் நிலை வரலாம்.\nஉயர் ரக நவீன மொபைல் சாதனங்கள், நெட்வொர்க் செயல்பாடுகள், அப்ளிகேஷன் செயலாக்கங்கள் அனைத்தும் புதிய இணைய தகவல் பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றன. இது ஓர் அத்தியாவசியத் தேவையாய் உருவெடுத்து வருவதால், நிச்சயமாய் அதற்கேற்ற கண்டுபிடிப்புகளும், வடிவமைப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆட்டோ பார்மட் எங்கு உள்ளது\nவிண்டோஸ் 8 - சீன அரசு தடை\n2 கோடி 70 லட்சம் ஐபேடிற்கான ஆபீஸ் தரவிறக்கம்\n கூகுள் தேடல்கள் - சில வரையறைகள்\nகம்ப்யூட்டர் பைல்களின் பின் ஒட்டுப் பெயர்\nஇ-பே (eBay) தளம் தாக்கப்பட்டது\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலு���ாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/44302-medical-waste-not-babies-kolkata-officials-walk-back-sensational-claim.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-27T02:50:02Z", "digest": "sha1:DAO5BIPHNR4SP5JOCRS5ZMOIC3ZM6R3R", "length": 10861, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பிளாஸ்டிக் பையில் 14 பச்சிளம் குழந்தைகள்; அதிகாரிகள் கிளப்பிய புரளி! | Medical waste; not babies... Kolkata officials walk back sensational claim", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nபிளாஸ்டிக் பையில் 14 பச்சிளம் குழந்தைகள்; அதிகாரிகள் கிளப்பிய புரளி\nகொல்கத்தாவில் உள்ள ஒரு காலி கிரவுண்டில், 14 சிசுக்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீசப்பட்டிருந்ததாக வெளியான செய்தி தவறு என போலீசார் உறுதி செய்துள்ளனர்.\nநேற்று திடீரென கொல்கத்தாவில் உள்ள காலி பிளாட் ஒன்றில், 14 பச்சை குழந்தைகளின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதாக கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜீ தெரிவித்தார். அதிக அளவுக்கு மரங்கள் வளர்ந்து காடு போல இந்த காலி பிளாட் காட்சியளிப்பதாக கூறிய அவர், அதை சீரமைக்க நடவடிக்கைகள் எடுத்தபோது, 14 சிசுக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். திரவங்கள் கலந்த பாக்கெட்களில் சிசுக்கள் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, கமிஷ்னர், துணை கமிஷ்னர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பாக்கெட்களை மருத்துவமனைக்கு அனுப்பி, உடல்களை பிரேத பரிசோதனை செய்யவுள்ளதாக துணை கமிஷ்னர் நிலஞ்சன் பிஸ்வாஸ் தெரிவித்தார்.\nஇந்நிலையில், மருத்துவ பரிசோதனையில், அந்த பாக்கெட்களில் இருந்தவை சிசுக்களின் உடல்கள் கிடையாது என்றும், மருத்துவ கழிவுகள் தான் என்றும் தெரிய வந்துள்ளதாக அவர் நேற்று இரவு உறுதி செய்தார். பெரும்பாலான ஊடகங்களில் வெளியான இந்த தவறான செய்தியால், சிறிது நேரத்திற்கு கொல்கத்தாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிர்ஷ்டம் இல்லை... 7 மாத குழந்தையைக் கொன்ற தாய் இப்போது ஜெயலில்\nநில மோசடி: ராபட் வத்ரா மீது எஃப்.ஐ.ஆர்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடையை விலக்கியது உச்ச நீதிமன்றம்\nமே.வ., ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு\nமேற்குவங்கம்: வெடிகுண்டு வெடித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தம்\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/02085604/1007353/Anithas-First-Year-Death-Book-library.vpf", "date_download": "2019-05-27T01:17:44Z", "digest": "sha1:BOEI6DU554O46GUK4GYAXUUZNP63F3A7", "length": 8687, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் \"அனிதா நினைவு நூலகம்\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் \"அனிதா நினைவு நூலகம்\"\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 08:56 AM\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் 38 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. நூலக திறப்பு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி த���ைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனிதாவின் சிலையை திறந்து வைத்த பின் பேசிய திருமாவளவன், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாக கூறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஆட்சியமைக்க உரிமை கோரினார், நவீன் பட்நாயக்\nஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத��தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/12/blog-post_90.html", "date_download": "2019-05-27T02:27:32Z", "digest": "sha1:TSMYWI7DWZDSD6FHR2RKKEHPKWLCPWUT", "length": 21656, "nlines": 289, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருக்குறள் தேசியத்தகுதி நூல் மட்டுமன்று! உலகப் பொதுமறை!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 10 டிசம்பர், 2014\nதிருக்குறள் தேசியத்தகுதி நூல் மட்டுமன்று\nதமிழ் நூல்கள் குறித்து நான் வகுப்பறைகளில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்குத் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளைச் சொல்லி ஊக்கமூட்டுவேன். தமிழில் எண்ணற்ற நூல்கள் உள்ளன. எண்ணற்ற நூல்கள் இறந்துபட்டன. இருக்கும் நூல்களுள்ளும் மூன்று நூல்களை மட்டும் வைத்துக்கொண்டு நம் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டிவிடமுடியும் என்று குறிப்பிடுவேன்.\n1. தமிழ்மொழியின் சிறப்பையும், தொன்மையையும் நிலைநாட்ட உதவும் தமிழை வரம்பிட்டுக் காத்த ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம்.\n2.தமிழர்களின் நெறிப்பட்ட வாழ்க்கையையும், அறிவார்ந்த மெய்யுணர்வுகளையும் தாங்கிநிற்கும் திருக்குறள்.\n3. தமிழர்களின் கலை, பண்பாட்டு அறிவுக்கருவூலமான சிலப்பதிகாரம்.\nஇந்த மூன்று நூல்களையும் தமிழர்கள் அறிய வேண்டும். படிக்க வேண்டும், போற்ற வேண்டும், ஆராய வேண்டும் என்று தமிழறிஞர்கள் பலரும் அவரவர் வாய்ப்புக்கு ஏற்பத் தொடர்ந்து குரல்கொடுத்துள்ளனர். இந்த நூல்களுள் நடுவணதாக நிற்கும் திருக்குறள் அயலகத்து அறிஞர்களை வியக்க வைத்த பெருமைக்குரியது. அதனால்தான் திருக்குறளை வீரமாமுனிவர் போன்ற வெளிநாட்டுத் துறவிகள் தம் மொழியில் பெயர்த்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகப் பார்வைக்கு வைத்தனர். அனைத்து ஆசைகளையும் துறந்த துறவிகளிடத்தும், ஆசையை உண்டாக்கி மொழி பெயர்க்க வைத்த பெருமை திருக்குறளுக்கு அமைந்தது எனில் மிகையன்று.\nதிருக்குறள் எழுதப்பட்ட காலம்முதல் தமிழகத்திலும் தமிழ் சார்ந்த பிற புலங்களிலும் மதிக்கப்பட்டுள்ளதை இலக்கியங்கள் வழியாகவும் பிற சான்றுகள் வழியாகவும் அறிய முடிகின்றது. திருக்குறளை மேற்கோளாக ஆண்டு பல நூல்கள் வந்துள்ளன. திருக்குறளைப் பல புலவர்கள் தனித்துச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்(திருவள்ளுவமாலை). திருக்குறளுக்கு நுட்பமான பல உரைகள் பரிமேலழகர் போன்ற சான்றோரால் இயற்றப்பட்டன.\nதிருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் பல நினைவுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. திருவள்ளுவர் கோயில், திருவள்ளுவருக்குக் கோட்டம், திருவள்ளுவர் சிலை, திருவள்ளுவர் படம், திருவள்ளுவர் உருவம் பொறித்த காசுகள், திருவள்ளுவர் பெயரில் நகர், பூங்கா, சாலை, பேருந்து, மன்றங்கள், தவச்சாலைகள், விருதுகள் என்று தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் அயலகத்திலும் உள்ளமையை நினைக்கும்பொழுது நமக்குப் பெருமை ஏற்படுகின்றது.\nதிருக்குறள்தான் தம்மை இந்த நிலைக்கு உயர்த்தியது என இந்தியாவின் மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு அ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பேசியும் எழுதியும் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறளின் சிறப்பைச் சொல்லி வருகின்றமை எம்மனோர்க்குப் பேருவகை அளிக்கும் செயலாகும்.\nமேனாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் இந்திய நாடாளும் மன்றத்தில் இந்திய நாட்டுக்கான பெருமைக்குரிய நிதி நிலை அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கும் முன்பாகத் திருக்குறளின் பொன்வரிகளை முன்மொழிவாக வழங்கியமை இந்திய வரலாற்றில் பதிந்துகிடக்கும் செய்தியாகும்.\nசமூகச் சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் அவர்கள் திருக்குறள் சிறப்பை மக்களுக்கு நினைவுகூரும் வகையில் திருக்குறள் மாநாடுகள் நடத்தியுள்ளமை இங்கு எண்ணிப்பார்க்கத்தக்க செய்திகளாகும். 1948, 1949 இல் என இரண்டுமுறை தந்தை பெரியார் அவர்களின் முயற்சியில் திருக்குறள் மாநாடு தமிழகத்தில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இந்த மாநாட்டில் தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரும்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்றவர்கள் கலந்துகொண்டமை பெருமைக்குரிய நிகழ்வுகளாகும்.\nதமிழகத்துத் தவமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் உலகத் திருக்குறள் பேரவை கண்டு பல மாநாடுகள் நடத்தியமையும் மொழிப்போர் மறவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் குறள்நெறி தந்தமைமையும் ஈரோடு அரசமாணிக்கனார் குறளியம் கண்டமையும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலை கண்டு தவவாழ்வு வாழ்ந்தமையும் நினைவிற்கொள்ளத் தக்க செய்திகளாகும்.\nகேரள மண்ணில் துறவி சச்சிதானந்தம் அவர்கள் திருவள்ளுவரைக் கடவுளாகப் போற்றும் வாழ்க்கையை மேற்கொண்டுள்ளதை அறியமுடிகின்றது. திருக்குறள் முறைப்படி வாழ்க்கை வட்டச் சடங்குகளைச் செய்து வாழ்வதையும் திருக்குறளன்பர்கள் கூறுவர்.\nதிருக்குறள் கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்து நன்னெறி புகட்டுவதால் உலக அளவில் மதிக்கப்படும் நூலாக உள்ளது. “பிறப்பு ஒக்கும்” என்று மாந்தர்களிடையே ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றது. “மனத்துக்கண் மாசிலனாக” வாழ்க என மாந்தர்களை நன்னெறிப்படுத்துகின்றது. “அறத்தால் வருவதே இன்பம்” என்கின்றது. “இனிய உளவாக” எனச்சொல்லி நன்மொழி நவிலத் தூண்டுகின்றது.\nதனிமாந்த வாழ்க்கையை நெறிப்படுத்தி, உலகச் சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் திருக்குறள் இந்தியாவுக்கு மட்டுமன்று உலகத்திற்கே ஒளியேற்றும் உயரிய நூல். இதனை இந்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அறிஞர்களும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் உத்தரகண்டு மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திரு. தருண்விஜய் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசின் மனிதவளத்துறை திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் சிறப்புச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளத்தை நினைக்கும்பொழுது விரைந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவு நிறைவேறும் என்று தோன்றுகின்றது.\nஉலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் இன்றையை தேவை நமக்குப் புலனாகும்.\n(பட்டியலில் விடுபட்ட மொழிபெயர்ப்புகள் குறித்த விவரம் அறிந்தோர் தெரிவிக்க நன்றியுடன் ஏற்பேன்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகப் பொதுமறை, திருக்குறள், தேசியத்தகுதி நூல், Thirukural Translation List\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியாவில் வெளி...\nமலேசியாவில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளி...\nமுஸ்தபா தமிழ் அறக்கட்டளை நடத்தும் கவி கா.மு. ஷெரீப...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவண...\nதிருக்குறள் தேசியத்தகுதி நூல் மட்டுமன்று\nதிருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: மாநில...\nபாவாணர் பயிற்றகத்தின் சார்பில் முப்பெரு நூற்றாண்டு...\nவேலூர் மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மறைவு\nவேலூர் த.கி.மு.(DKM) மகளிர் கல்லூரியில் தன்னாட்சி...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2019/05/18.html", "date_download": "2019-05-27T01:00:42Z", "digest": "sha1:TCJW3NWML2UMN6AOFB4MV7XMYQAGTXZU", "length": 16814, "nlines": 82, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : அதிகாலை கனவு-18.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅந்த நாள் நிணைவுகள்...கனவுக்குள் கனவு...\nநான் தூக்கத்தில் புலம்புவதை கண்டு..என் அம்மா..டேய்...என்னடா வாய் ஒலம்புற என்னடா என்று என்னை உலுப்பி கேட்டபோதுதான் கண்விழித்தேன். என் அம்மாவைப் பார்த்தால் என் அம்மாவைக் காணோம்.\nபேந்த பேந்த முழிக்கும் நிலை ஏற்பட்டது.. சிறிது நேரம் கழித்து தன்னுணர்வு வந்த பிறகுதான் புரிந்தது. கனவுக்குள் கனவாக என் அம்மா வந்தது.\nஇன்னும் விடியவில்லை என்பதால் மீண்டும் படுத்துவிட்டேன்.\nஅதிகாலை விடிந்ததும் பணப்பேக்கை காணமல் அதிர்ச்சியாக இருந்தது. மாணிக்கத்தை பார்த்தால் காணவில்லை... மகள்களிடம் கேட்டபோது.. பணப்பேக்கை மகள்களிடம் கொடுத்துவிட்டு பக்கத்து நகரத்தில் இருக்கும் மாணிக்கத்தின் தம்பியை பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றது தெரியவந்தது.\nஅங்கயற்கண்ணி தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தேன்... சந்தர்ப்பம் கிடைத்தது. விபர��்தை சொன்னேன் மகள்கள் இருவருக்கும்தலா ஐந்து லட்சம் கொடுத்துவிட்டு உன் பேர்ல வைப்பு தொகையாக இருக்கட்டும். இந்த விபரம் உனக்கு மட்டுமே இருக்கட்டும் மகள்களிடமோ..மருமகன்களிடமோ... மூச்சு விடவேண்டாம். பின்னாளில் உன் மனசு போல... மகள்களுக்கே கொடுத்தாலும் சரி, உன் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொண்டாலும் சரி... அன்னிக்கு நிலமைக்கு முடிவு எடுத்துக்கோ...என்றுபேசி முடித்தவுடன் மூத்த மகள் வசந்தி தன் குழந்தையை கொண்டுவந்து தாத்தாவிடம் போ.. என்று என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார். பேரனோ. ஒரு புதிய முகத்தை கண்ட அதிர்ச்சியில் அழுது துடித்ததைக் கண்டு அவன் அம்மாச்சிடம் கொடுத்துவிட்டேன்.\nஅடிக்கடி வந்தால்தானே கொழுந்தா... பேரனுக்கு தாத்தாவை தெரியும்...என்றார் அங்கயற்கண்ணி...\nஆமாம.. அண்ணன் இருக்கயிலேயே வர முடியல.... இனிமேலா வரமுடியப் போகுது.....என்றவுடன்....எதையோ நிணைத்து வருத்தப்பட்டார்.. இனி என்ன வருத்தப்பட்டா மட்டும் அண்ணன் திரும்பி வந்துவிடவா போறார்.. வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.... சாயப்பட்டறை தொழிலின் கொடுமை தங்கள் கைகளிலும் உடம்பகளிலும் தெரியுது... இதோடு அண்ணனை நிணைத்து வருத்தப்பட்டால்..... என்று சொல்லி முடிக்கும்முன்னே...அவருடனே நானும் சேர்ந்து போயிருந்தால் எவ்வளவு சந்தோசமும் நிம்மாதியாக இருக்கும்.....ஏங் கொழுந்தா..எங்கள் இருவருக்கும்\nகல்யாணத்தை முடித்து வைத்த நீய்யி....அவருடனே என்னை அனுப்பி வைக்க மறந்திட்டில..... என்றார்.\nஆமா..ஒன்னயும் அவருடனே அனுப்பி வச்சா... ரெண்டு மகள்களை பார்க்கிறது யாரு....இப்படியெல்லாம் பேசாத மதனி......அடுத்து என்ன செய்யிறதுன்னு யோசி....இப்படி புலம்பிகிட்டு நீயும் வண்டிய விட்டுராத..... உன்னய வச்சுதான் நான் இங்கு வர்ரேன்.....நீயும் போயிட்டா.....நான் இங்கு வருவதற்கு வேலையே இல்லை...மருமகன்களின் குணம்தான் தெரியுமே......\nமகள்கள் இருவரும் வந்தார்கள். நல்லா சொல்லுங்க சித்தப்பா... எப்பப் பாத்தாலும் அம்மா அழுதுகிட்டே இருக்காங்க...நாங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாடறாங்க... சித்தப்பா என்றன.....\nஉங்காப்பா மேல உங்கம்மாவுக்கு அவ்வளவு பாசம்மா......அந்தப் பாசத்த அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதும்மா... கோபத்துல அம்மாவ திட்டாதிங்கம்மா....உங்களத்தவிர அவருக்கு யாருமே இல்லம்மா... கோப��்துல அம்மாவ திட்டாதிங்கம்மா....உங்களத்தவிர அவருக்கு யாருமே இல்லம்மா... நான் சொல்லிகிட்டு இருக்கயிலே.. அஙகயகற்கண்ணி என்னைக் கட்டி பிடித்து அழுதார்.. மகள்களின் சிறு வயதில் இருந்தே.. அப்பா முன்னே.. அம்மா சித்தாப்பவை கட்டிப் பிடுச்சு அழும்...அப்பவே.. சித்தப்பா அம்மாவுக்கு ஆதரவாக அப்பாவை சத்தப் போடுவார்...... அம்மாவுக்கு அண்ணனாக பிறந்திறக்க வேண்டியவன் அம்மாவுக்கு கொழுந்தனாக வந்து மாட்டிக்கிட்டான் என்று அப்பாவும் சித்தாப்பவை கேலி செய்வார். சித்தப்பா எதாவது சொன்னால். அம்மாவும் அப்பாவும் எதுவுமே பேசமாட்டார்கள்.\nஅம்மாவுக்கும் அப்பாவுக்கும் சித்தப்பா மேல் அவ்வளவு பாசம் என்பது அதுகளுக்கு தெரிந்திருந்தது.\nசரி.. சரி போதும் அழுவதை நிறுத்து.. என்றுவிட்டு மகள்களிடம் அம்மா..உன் வீட்டுக்காரர்கள் எங்கே.. ரெடியாக இருக்கறார்களா.... மாணிக்கம் வந்த வுறுவுடன் வந்த வேலையை முடிக்க வேண்டும் ரெடியாக இருக்கச் சொல்லுங்கள் என்று விட்டு மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்தேன்.\nகிடைத்த இடைவெளியில் அங்கயற்கண்ணியிடம் ..நீ எந்த பேங்கில் கணக்கு வைத்திருக்காய்.. மகள்கள் கணக்கு வைத்திருக்கும் பேங்கிலா என்று கேட்டபோது வேறு பேங்க் என்று சொன்னவுடன் மனதில் சற்று நிம்மதி கிடைத்தது.\nமாணிக்கம் வந்தவுடன் செட்டில் மெண்ட் வேலை தொடங்கியது... மாணிக்கம் மகள்கள் பேரில் டெபாசிட் செய்வோம் என்ற போது.. மகள் மருமகன் இருவர் பெயரில் ஒரு தொகையும் குழந்தைகளின் பெயரில் சிறு தொகையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சொன்னபோது.. மருமகன்கள் இருவரும் மாமா சொலற்படி செய்யுங்கள் சித்தப்பா என்றபோது.... நான் மாணிக்கம், அங்கயற்கண்ணி, மகள்கள் இருவரும் எல்லாருமாக வாயடைத்து நின்றோம்....எனக்கு ஆச்சச்சரியம்..... அந்த சந்தோசத்தில் படுக்கையை எழுந்துவுடன் என்னையறியாமல் சத்தம்மிட்டேன்......\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கனவுக்குள் கனவு , சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்வுகள்\nகரந்தை ஜெயக்குமார் May 17, 2019 at 7:23 AM\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nகாலையில் எழுந்தவுடன் குறளை படித்தவுடன் எதற்கு அம்மா அடித்தார்கள் என்று யோசித்த போது இதுதான் இருக்கும் என்று அனுமாதித்தேன். குறளில் ...\nவள்ளுவரால் கிடைத்த தர்ம அடி.... பார்ப்பதற்கு அவர் வள்ளுவரை போல இருந்தார். டேய்... ��வரு வள்ளுவர்தாண்டா என்று என் மண்டையில் கொட்டி சொ...\nமுட்டாப் பயலையெல்லாம் - காசு முதலாளி ஆக்குதடா..\nநேற்றிலிருந்து தூங்கி எழுந்தவுடன் தற்போதுவரைக்கும் என்னை முனு முனுக்க வைத்தப் பாடல் பாடல் கே...\nசித்தியின் காதலனால் வந்த கோபம்... காலையில் முதல் வேலையாக கண்ட கனவு பலிக்காமல் இருப்பதற்க்கான முயற்சிகளை தொடங்கினேன். சித்தப்...\nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\n இடித்தது இவுக இல்லை..படத்துக்காக அவன் மெதுவாகத்தான் வண்டியிலே போயிக்கிட்டு இருந...\nகனவிலும் பயமுறுத்தும் சித்தப்பனின் மனைவி.... என் தொழிற்கூடத்தில் அவரவர்கள் தங்களுக்க...\nபடுத்த இடம் .. எழுந்த இடம் வேற வேற........ பன்னிரெண்டு மணிக்கு படுத்தும் மூன்று மணிவரை தூக்கம் வரவில்லை....\nஉள்ளது உள்ளபடி............ ஸ்ஸ்கூட்டியில் நார்மலாக போனேன்... நடுத்தர வயதுடையவர் கை நீட்டி வழி மறித்தார். யாரென்...\nஅந்த நாள் நிணைவுகள் கனவாக............. நண்பர் ஒருவித மன இருக்கத்தோடு வந்தார். என்னை தன்னோடு வரும்படி கட்டளையிட்டார் .எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=495607", "date_download": "2019-05-27T02:37:09Z", "digest": "sha1:TVQJWU3NOXSFS2YTB6VCT3GPL22YUPYS", "length": 7645, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் வாட்டிவதைக்கும் கத்திரி வெயில்...... இன்று 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு | In Tamil Nadu records 9 locations 100 degrees fahrenheit heat - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் வாட்டிவதைக்கும் கத்திரி வெயில்...... இன்று 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு\nசென்னை: தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வேலூரில் 106.7, மதுரையில் 106.1, பாளையங்கோட்டையில் 104.1, கரூர் பரமத்தியில் 105.4, திருச்சியில் 105.2, சேலத்தில் 101.4, தொண்டியில் 101, சென்னையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கத்திரி வெயில் வாட்டி வதைத்தாலும், ஒருசில பகுதியில் கோடை மழை பெய்துள்ளது. திண்டுக்கல், விருதுநகர், சிவகாசி, உள்ளிட்ட பகுதியில் இன்று மழை பெய்தது.\nகத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில் படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்ற வெயில் தற்போது சற்று குறைந்துள்ளதுடன் மழையும் பெய்வது வெப்பத்தின் அளவை சற்று குறைத்துள்ளது. இருப்பினும் கத்திரி வெயில் காலம் 29ம் தேதி வரை நீடிப்பதால் மேலும் வெயில் உயரவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பசிபிக் கடல் பகுதியில் எல்நினோ என்னும் கடல் மட்ட வெப்பம் அதிகரித்து வருவதும் ஓரு காரணம் என்று கூறுகின்றனர். அதனால் கடல் மட்டத்தில் வெப்பம் பரவும் என்றும் கடலில் இருந்து தரைப் பகுதி நோக்கி வரும் காற்றின் ஈரப்பதம் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.\nகத்திரி வெயில் சென்னை தமிழகம்\nசென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம்.... பயணிகள் அவதி\nஇலங்கை படகு அருகே வாக்கி டாக்கி கிடந்த விவகாரம் 6 மீனவர்களை வேனில் ஏற்றி செல்ல முயன்ற ஆந்திர போலீஸ்\nபில்டர்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்: ராம்பிரபு, அகில இந்திய கட்டுனர் சங்க தென்னக மைய தலைவர்\nநீரை சேமித்தால் 400 அடி போர்வெல் தேவையில்லை: சுரேஷ், மழை நீர் சேகரிப்பு ஆர்வலர்\nகொட்டிய மழைநீரை சேமிக்காமல் அரசே கடலில் விடுவது கொடுமை: சேகர் ராகவன், தன்னார்வ தொண்டு அமைப்பு இயக்குனர்\nமழைநீர் சேமிக்க கட்டமைப்பு இல்லையேல் கடும் நடவடிக்கை: பிரகாஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர்\nஇயன்ற வரையிலும் இலவச சிகிச்சை\n27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nசீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\n24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35447", "date_download": "2019-05-27T01:06:59Z", "digest": "sha1:UIEBS7GAWLNMIJP52VC7LOHDGYZCMR5D", "length": 6514, "nlines": 59, "source_domain": "www.maraivu.com", "title": "திரு த. துரைச்சாமி ஸ்ரீகாந்தன் (பெற்றோல்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திரு த. துரைச்சாமி ஸ்ரீகாந்தன் (பெற்றோல்) – மரண அறிவித்தல்\nதிரு த. துரைச்சாமி ஸ்ரீகாந்தன் (ப��ற்றோல்) – மரண அறிவித்தல்\n2 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,322\nதிரு த. துரைச்சாமி ஸ்ரீகாந்தன் (பெற்றோல்) – மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் 07 JUL 1959 ஆண்டவன் அடியில் 05 MAY 2019\nயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gretz Armainvilliers ஜ வதிவிடமாகவும் கொண்ட த.துரைச்சாமி ஸ்ரீகாந்தன் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னாச்சிப்பிள்ளை சாந்தலிங்கம், கமலாம்பிகை(செட்டியார்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nகாலஞ்சென்றவர்களான தம்பு துரைசாமி நாகராணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற தியாகலிங்கம்(செட்டியார்), சிவநேசம்(செட்டியார்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகலைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,\nஸ்ரீரஞ்சன், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீகுமார், நாகநந்தினி, யோகலதா, சந்தாணகிருஸ்ணன், கலைச்செல்வி, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற திவாகரன், சிவகாந்தன், சுகி, சுகுணா, போல், காந்தி, குமரச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதேவகுமார் அவர்களின் அன்பு சகலனும், மையூரி, மனாளன், மீரா, துர்க்கா, மாயா, அபிராம், நிவேதா, கவாஸ்கர் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,\nகஜண், கவாஸ், கபில், கார்த்திப், கபினேஸ், கௌர்த்தனன், கபிலன், அகிலன், ஆதவன், காயத்திரி, கதீஸ், கீர்த்தி, மிலானி, மேனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அவரை நேசிக்கும் உறவுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/01/indians-spices-that-raise-your-sexual-drive.html", "date_download": "2019-05-27T01:31:54Z", "digest": "sha1:SPMCEF3FM4SVH2OQHWARS3IISRP4JCV6", "length": 7876, "nlines": 140, "source_domain": "www.tamilxp.com", "title": "இந்த இந்திய மசாலா பொருட்களை சாப்பிடுங்க… படுக்கையில் உங்களவரை வெல்லுங்க... – Indians Spices That Raise Your Sex Drive", "raw_content": "\nHome Health இந்த இந்திய மசாலா பொருட்களை சாப்பிடுங்க… படுக்கையில் உங்களவரை வெல்லுங்க…\nஇந்த இந்திய மசாலா பொருட்களை சாப்பிடுங்க… படுக்கையில் உங்களவரை வெல்லுங்க…\nஉணவே மருந்து, மருந்தே உணவு என பழமொழியை கேள்விப்பட்டு இருப்பிர்கள். அதே போல் இந்தியாவில் உள்ள சில மசாலா பொருட்கள் உங்களது கலவி ஆசைகளை அதிகரிக்க செய்யும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் சிலவற்றினை பார்க்கலாம். இ��ை ஆண்கள் மட்டும் அல்ல பெண்களுக்கும் எடுத்துக்கொள்ளலாம்.\nவெந்தயத்தில் சபோனிஸ் எனும் சத்து உள்ளது. இது ஆண்களுக்கு தேவையான ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோமினை உற்பத்தி செய்து ஆண்மை சக்தியை அதிகரிக்க செய்கிறது.\nஏலக்காய் உடல் சக்தியை அதிகரிக்க செய்து, உடல் சோர்விலிருந்து உங்களை விடுவிக்கும். உடல் ஆரோக்கியமாக மேலும் சக்தியுடன் இருந்தால் நீங்கள் நீண்ட நேரம் உங்கள் துணையுடன் தனிமையில் நேரத்தை செலவிட முடியும்.\nகிராம்பு உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனால் நீங்கள் உங்கள் துணையுடன் மிக நெருக்கமாக இருக்கும் பொழுது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து கலவி ஆர்வத்தை தூண்டுகிறது.\nபெருஞ்சீரகத்தில் ஈஸ்டிரோஜென் எனும் சத்து அதிகளவில் இருப்பதால், இது விரைப்பு தன்மையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nசில ஆண்களுக்கு விரைப்பு தன்மையில் சில பிரச்சனை இருக்கும், அவர்களுக்கு இந்த ஜின்செங் வேர் அப்பிரச்சனைக்கு தீர்வினை அளிக்கும்.\nகுங்குமப்பூவை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது, மீறினால் சில பக்கவிளைவுகளை கொடுக்க வாய்ப்புள்ளது. குங்குமப்பூவில் பொட்டாஷியம், மெக்னீஷியம், ஜின்க் போன்றவை அதிகமாக இருப்பதால் கலவி ஆசையை அதிகரிக்க உதவும்.\nஜாதிக்காயினை எடுத்துக்கொண்டால், வயாகரா மாத்திரைக்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது\nபூண்டுடன் பச்சைமிளகாய் சேர்த்து சாப்பிடும் பொழுது கலவியில் ஈடுபடும் நேரத்தை அதிகரிக்க செய்யும் என நமது பழைய கால முறையில் உள்ளது.\nஇஞ்சி சாப்பிடுவதால் கலவி ஆசையினை அதிகரிக்க செய்வதோடு, அதில் நீண்ட நேரம் செயல்படும் திறனும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“மாதவிடாய் காலம்” ஆண்களே இது உங்களுக்காக\nஉடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nதமிழகத்தில் பாஜக படுதோல்வி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\nஉலகில் இருக்கும் டாப் 5 ரகசிய இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/2018/12/", "date_download": "2019-05-27T02:08:03Z", "digest": "sha1:UWYTJJLJAHHQSZE7LO32UWW7SS7QVXOC", "length": 7872, "nlines": 140, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "December 2018 |", "raw_content": "\nவனக்காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உாிமத்துடன் கூடிய வனக்காப்பாளா் ���ோ்வு முடிவு வெளியிடும் தேதி அறிவிப்பு\n31st December 2018 TamizhaLeave a Comment on வனக்காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உாிமத்துடன் கூடிய வனக்காப்பாளா் தோ்வு முடிவு வெளியிடும் தேதி அறிவிப்பு\nRPF / RRB / SI பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள் ஒரு வாி வினாக்கள் பகுதி -4 (PDF)\nRPF / RRB / SI பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள் ஒரு வாி வினாக்கள் பகுதி -3 (PDF)\nRPF / RRB / SI பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள் ஒரு வாி வினாக்கள் பகுதி -2 (PDF)\nRPF / RRB / SI பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள் ஒரு வாி வினாக்கள் பகுதி -1 (PDF)\nவிளையாட்டு துறையில் பயன்படுத்தபடும் முக்கிய வாா்த்தைகள் (PDF வடிவில்)\n31st December 2018 TamizhaLeave a Comment on விளையாட்டு துறையில் பயன்படுத்தபடும் முக்கிய வாா்த்தைகள் (PDF வடிவில்)\nசீருடைப்பணி தேர்வுக்கு விண்ணபிக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்\n30th December 2018 TamizhaLeave a Comment on சீருடைப்பணி தேர்வுக்கு விண்ணபிக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்\nசீருடைப்பணி தேர்வுக்கு விண்ணபிக்கும் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்🙏 TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு சீருடை பணியணையத்தேர்வு மிக மிக எளிது.. ஆகையால் அனைவரும் விண்ணப்பிக்கின்றனர்…. ஆனால் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் உடற்தகுதி பெறமுடிவதில்லை….. தேவையான உடற்தகுதி தம்மிடம் இல்லை என்பது தெரிந்தும் அனுபவத்திற்க்கு எழுதுகிறேன்,வினாத்தாளுக்குகாக எழுதுகிறேன் என்று எழுதுபவர்களே அதிகம்…. உங்களை குறை சொல்லவில்லை🙏 TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு சீருடை பணியணையத்தேர்வு மிக மிக எளிது.. ஆகையால் அனைவரும் விண்ணப்பிக்கின்றனர்…. ஆனால் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் உடற்தகுதி பெறமுடிவதில்லை….. தேவையான உடற்தகுதி தம்மிடம் இல்லை என்பது தெரிந்தும் அனுபவத்திற்க்கு எழுதுகிறேன்,வினாத்தாளுக்குகாக எழுதுகிறேன் என்று எழுதுபவர்களே அதிகம்…. உங்களை குறை சொல்லவில்லை இதனால் போதுமான உடற்தகுதியுடன் இருப்பவர்கள் கட் ஆப் மதிப்பெண்களுக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது…. காலியிடங்கள் முழுமையாக நிரப்பபடவும் முடியவில்லை, […]\nRPF Constable Exam Analysis – Group E இல் தோ்வில் கேட்கப்பட்ட வினாக்களைத் தொகுத்து தமிழ் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது Download PDF\nமுக்கிய தலைவா்களின் சுயசாிதைகள் (PDF)\nதமிழகத்தில் உள்ள முக்கிய மலைகள் – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/tnpsc-economics-important-question/", "date_download": "2019-05-27T01:34:38Z", "digest": "sha1:AGPERA6G67IBMAUJOPIBZUAXP2D2FOHX", "length": 4536, "nlines": 128, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "பொருளாதாரம் முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video) |", "raw_content": "\nபொருளாதாரம் முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான பொருளாதாரம் முக்கியமான பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இவை அனைத்தும் சமச்சீா் புத்தகத்திலிருந்து முக்கிய வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.\nபொருளாதாரம் முக்கியமான பாடக்குறிப்புகளை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும்.\nமேலும் விாிவான விளக்கத்துடன் தொிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவைக் கிளிக் செய்யவும்.\nவரலாறு முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nRPF / RRB / SI பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள் ஒரு வாி வினாக்கள் பகுதி -4 (PDF)\nபொதுஅறிவு மாதிாி வினாத்தாள் (PDF)\nRPF / RRB / SI பொதுஅறிவு & நடப்பு நிகழ்வுகள் ஒரு வாி வினாக்கள் பகுதி -2 (PDF)\nமுக்கிய தலைவா்களின் சுயசாிதைகள் (PDF)\nதமிழகத்தில் உள்ள முக்கிய மலைகள் – PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/388772532/Thai-Manne-Vanakam", "date_download": "2019-05-27T01:26:44Z", "digest": "sha1:Z7GJG6TPSLKT25B5SUU3GLNOUBUOUA7X", "length": 15380, "nlines": 245, "source_domain": "ar.scribd.com", "title": "Thai Manne Vanakam by Rajeshkumar - Read Online", "raw_content": "\n என் தாய் மண்ணை நேசிக்காமல் என்னால் இருக்க முடியாது.\nபூ விரிகிற மாதிரியான தினுசில் அந்த வியாழக்கிழமையின் பொழுது விடிந்து கொண்டிருக்க பூஜையறையிலிருந்து கவர்னர் தேசாய் வெளிப்பட்டார்.\nஅறுபது வயது. உத்தர பிரதேச உயரம். வெண்ணெயில் லேசாய் குங்குமம் கலந்து பிசையப்பட்ட மாதிரியான நிறம். நெற்றியின் மையத்தில் குங்குமமும் சந்தனமும் ஒன்றின் மேல் ஒன்று உட்கார்ந்து அந்த சதைப் பிடிப்பான முகத்துக்கு ஒரு களையைக் கொடுத்தது.\nபூஜையறையினின்றும் வெளிப்பட்ட தேசாய் பத்திரிக்கைகளை புரட்டிப் பார்க்கும் எண்ணத்தோடு ஹாலின் மையத்தை நோக்கிப் போக - அவருடைய அந்தரங்க செயலாளர் கபூர் எதிர்ப்பட்டார்.\nகுட்மார்னிங் மிஸ்டர் கபூர். சொல்லிக் கொண்டே நடக்க முயன்றவரை எக்ஸ்க்யூஸ்மி... சொல்லி கபூர் குரல் கொடுக்க தேசாய் நின்றார்.\nஸார்... நீங்கள் பூஜையில் இருந்தபோது டெல்லியிலிருந்து - பிரதமர் அலு���லகத்திலிருந்து உங்களை இரண்டு முறை தொடர்பு கொள்ள முயன்றார்கள். நீங்கள் பூஜையில் இருப்பதாக சொன்னதும் பிறகு தொடர்பு கொள்ளப் போவதாக சொல்லிவிட்டார்கள்.\nஎன்ன விஷயம் என்று கேட்டீர்களா\nஉங்களோடு தனிப்பட்ட முறையில் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.\nதேசாய் தலையில் அடித்துக் கொண்டார். இந்த டெல்லிக்காரர்களுக்கு வேறு வேலையே கிடையாது. தமிழக அரசைக் கலைக்க ஏதாவது ஒரு வலுவான காரணத்தை தேடித் கண்டுபிடிக்கச் சொல்கிறார்கள். பொழுது விடிந்து பொழுது போனால் டெல்லிக்காரர்களுக்கு இதே வேலையாய் போயிற்று.\nதேசாய் சலித்துக் கொண்டே போய் வெல்வெட் சோபாவுக்கு சாய்ந்தார். பி.ஏ. கபூர் பக்கத்தில் வந்து நின்று, முக்கியமான செய்திகளை ஸ்கெட்ச் பேனாவால் மார்க் செய்து வைத்திருந்த ஆங்கில நாளேடுகளைப் புரட்டி வைத்தார். தேசாய் ரீடிங் க்ளாஸை மாட்டிக் கொண்டு செய்திகளை நுனிப்புல் மேய்ந்தார். ஹிந்தியில் ஒரு கெட்ட வார்த்தையை உபயோகப்படுத்தி இன்றைய அரசியல்வாதிகளைத் திட்டிவிட்டு கபூரை ஏறிட்டார். மிஸ்டர் கபூர்\nஇரண்டு நாட்களுக்கு முன்னால் நம் ராஜ்பவனின் பின்பக்க காம்பௌண்ட் கேட் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த ஒருவனை போலீஸில் ஒப்படைத்தோமே\nஅவனைப் பற்றி ஏதாவது தகவல் போலீஸிடமிருந்து வந்ததா...\nஇல்லை ஸார்... இன்னமும் அவனிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\n ஆள் பிடிபட்டு இரண்டு நாட்களாகி விட்டது. இன்னுமா அவனிடம் விசாரணை முடிய வில்லை\nநேற்று மாலை வரைக்கும் அந்த செய்திதான் ஸார். பிடிபட்டவன் இதுவரைக்கும் வாயைத் திறந்து பேசவில்லையாம்.\nஅவன் வாயைத் திறக்கவேயில்லை என்றால் அவனிடம் ஏதோ தப்பு இருக்கிறது என்றும் அர்த்தம்.\nஇது விஷயமாய் டி.ஜி.பி.யை உங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லட்டுமா ஸார்...\nவேண்டாம். இன்று மாலை வரை பார்ப்போம்.\nஎஸ்... ஸார்... தலையாட்டிய கபூர் தன் கையில் வைத்திருந்த எக்ஸிக்யூடீவ் டயரியைப் பிரித்து வைத்துக் கொண்டார்.\nஇன்றைக்கு முழுவதும் உள்ள உங்களுடைய எங்கேஜ்மெண்ட்களை ஒரு தடவை படித்துக் காட்டிவிடட்டுமா ஸார்\nஅதெல்லாம் அப்படியே இருக்கட்டும் கபூர். என்மகள் தேவதா இன்றைக்கு ஹைதராபாத்திரிலிருந்து வருகிறாள். ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பிவிட்டீர்களா...\nஐந்து மணிக்கே கார் போயாயி���்று ஸார். ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்.\nதேசாய் தன் மணிக்கட்டில் மின்னிய ரோலக்ஸ் வாட்ச்சைப் பார்த்து விட்டு சொன்னார்.\nஅப்படியென்றால் ட்ரெயின் ஏழு மணிக்குத்தான்\nசரி... அதற்குள் நான் என் யோகா பயிற்சிகளை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்.\nதேசாய் எழுந்து மாடிப்படிகளில் உயர்ந்து வழக்கமாய் யோகா செய்யும் அறைக்குள் நுழைந்தார். குளிர்ச்சியில் உறைந்து போயிருந்த மார்பிள் தரைப்பரப்பில் நடந்து வலதுபக்க மூலையில் போய் சப்பணமிட்டு உட்கார்ந்தார். கைக்கு எட்டும் விதத்தில் இருந்த ஸ்விட்ச் போர்டில் ஒரு பட்டனைத் தட்ட எங்கோ ஒளிந்திருந்த ரேடியோ ஸ்பீக்கர் மெலிதாய் 'ஓம்' என்ற வார்த்தையை இசைலயத்தோடு ரீங்காரம் செய்தது.\nகிட்டத்தட்ட அரைமணி நேர யோகா பயிற்சிக்கும் பின் தேசாய் அறையினின்றும் வெளிப்பட்டார். பக்கத்து அறையில் மணக்க மணக்க காப்பியோடு வெள்ளுடுப்பு யூனிஃபார்மில் பணியாள் காத்திருந்தான்.\nஅவன் பவ்யமாய் சொன்ன குட்மார்னிங்கை தலையசைப்பில் ஏற்றுக் கொண்டு காபிக் கோப்பையை எடுத்து உதட்டுக்குக் கொண்டு போன விநாடி - ஜிப்பா பாக்கெட்டில் இடம் பிடித்திருந்த அவருடைய பர்சனல் செல்போன் முனகி முனகி கூப்பிட்டது. ஒரு வாய் காப்பியை உறிஞ்சிக் கொண்டே செல்போனின் ஹேண்ட்செட்டை எடுத்துக் காதுக்குப் பொருத்தினார்.\nமறுமுனையில் மகள் தேவதாவின் குரல்.\nதேசாய் உடம்பு முழுக்க மலர்ந்தார்.\n\"மெட்ராஸ் சென்ட்ரல்லயிருந்து. ரயில் இப்பத்தான் வந்தது. ஸ்டேஷன்\nப்ளாட்பாரத்தில் இப்போ நடந்துகிட்டே பேசிட்டிருக்கேன். இன்னும் இருபது நிமிஷத்துல உங்க பக்கத்துல இருப்பேன்...\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/393700863/Nagarangal-Manithargal-Panpaadugal", "date_download": "2019-05-27T01:10:24Z", "digest": "sha1:OD3YPTBJZKMYPWASPQBUL376IBX3OICK", "length": 47522, "nlines": 187, "source_domain": "ar.scribd.com", "title": "Nagarangal Manithargal Panpaadugal by Vaasanthi - Read Online", "raw_content": "\nஐந்து வருடங்களுக்கு முன் நான் சென்னையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது முன்பின் தெரியாத இடத்திற்கு வந்தது போல் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததன் காரணமே இங்குதான் நான் சிறு பிராயத்திலிருந்து வளர்ந்தேன். கல்லூரிப் படிப்பு முடித்தேன் என்பதும் அதனாலேயே ஆசைப்பட்டு நிலம் வாங்கி வீடு கட்டினோம் என்பதும்தான். ஆனால் நான் வளர்ந்த, எனக்குப் பரிச்சயமான அமைதியான நகரம் காணாமல் போயிருந்தது. அதன் பொறுமைமிக்க நாகரீகம் மறைந்துவிட்டது. விசாலமான தெருக்களுக்குப் பெயர் போன நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறிற்று. எங்கு திரும்பினாலும் இளைஞர்கள் யுவதிகள், ஜீன்ஸும் ஷர்ட்டுமாக எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்கவோ இரு சக்கர வாகனங்களிலோ கார்களிலோ பறந்தார்கள். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் வேளையிலும் தெரு நடுவில் இருப்பது போல வாகன இரைச்சல் கேட்டது. நான் நொந்து போனேன். மாறிப்போன பெங்களுர் எனக்கு மிரட்சியைத் தந்தது. ஆனால் தெருவில் வரிசையாக நின்ற வானளாவிய மரங்களும், வீடுகளுக்குள் இருந்த பூச்செடிகளும் பருவம் தவறாமல் பூத்துக் குலுங்கின. அது ஒன்றே என்னை மகிழ்வித்த விஷயம். நான் இந்தியாவில் பல நகரங்களில் வசித்திருக்கிறேன். இந்த அளவுக்கு எந்த நகரமும் தடம் புரண்டு போனதாகத் தோன்றவில்லை.\nஆனால் நகரங்கள் மாறுகின்றன. மனிதர்களின் செயல்பாடுகளாலேயே மாற்றம் ஏற்படுகிறது. அரசியல், வர்த்தகம் ஆகிய துறைகள் முக்கிய பங்கேற்கின்றன. வாழ்க்கை முறையையும் பண்பாடுகளையும் மாற்றுகின்றன. அது நன்மைக்கா தீமைக்கா என்பது மக்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது.\nமிக சாதுவான (ஒருகாலத்தில்) கன்னடியர்கள் நீருக்கும் மொழிக்கும் நிலத்துக்கும் இன்று திடீர் திடீரென்று வெறியில் வெடிக்கையில் எனக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை ஆராயும்போதுதான் நகரங்களின் வரலாறுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றின சிந்தனை என்னுள் தீவிரமாக எழுந்தது. அதைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று.\nமனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் மனித மனத்தின் பேராசையும் அகந்தையும் சக ஜீவிகளிடம் இருக்கும் அக்கறையின்மையுமே காரணம் என்றாலும் நமது நகரங்கள் வளர்வதற்கும் அழிவதற்கும் பிரச்சினைகள் உருவாவதற்கும் பொறுப்பற்ற, இங்கிதமற்ற அரசியலும் பரந்த தொலைநோக்கற்ற நிர்வாக அமைப்புமே காரணம் என்று தோன்றுகிறது. மக்கள் தம்மைத் தாமே சுய புத்தியுடன் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், இது மிக ஆபத்தான நிலவரம் என்கிற தவிப்பு சிந்திக்கும் எல்லா இந்தியப் பிரஜைக்கும் இருக்கும். பெங்களூரிலிருந்து ஆரம்பித்து நான் வாழ்ந்த சில நகரங்களின் மாற்றங்களை, மக்களின் பிரச்சினைகளை, அதன் காரணங்களை ஆராயும் முயற்சியே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.\n1. கண்ணில் தெரியுதொரு தோற்றம்\n3. மஹாநகரத்தில்வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்\n4. ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப்போது\n5. வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்\n6. மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்\n7. தடம் புரண்ட தலைநகரம்\n8. அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி\n9. கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்\n10. புரையோடிப் போன காஷ்மீரம்\n11. விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n12. கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்\n13. நம்பிக்கை எனும் நீர்க்குமிழி\n14. கடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு\n15. பொறுத்தது போதும் பொங்கி எழு\n16. நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை\n19. வெப்பமும் கடற்கரை மணலும் போதைகளும் பெண்பாவமும்\n20. சீனா என்னும் சிகரம்\n21. இஸ்தான்புல்லில் நான்கு நாட்கள்\n22. நெஞ்சை அள்ளும் நீல மசூதி; அசத்தும் ஹாஜியா சோஃபியா\n23. வரலாற்றுப் பெருமையும் முரண்பாடுகளும் கொண்ட ஆதன்ஸ்\n24. எழுச்சிமிக்க வரலாற்றுச்சின்னம் - எகிப்து\nஐந்து வருடங்களுக்கு முன் நான் சென்னையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது முன்பின் தெரியாத இடத்திற்கு வந்தது போல் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததன் காரணமே இங்குதான் நான் சிறு பிராயத்திலிருந்து வளர்ந்தேன். கல்லூரிப் படிப்பு முடித்தேன் என்பதும் அதனாலேயே ஆசைப்பட்டு நிலம் வாங்கி வீடு கட்டினோம் என்பதும்தான். ஆனால் நான் வளர்ந்த, எனக்குப் பரிச்சயமான அமைதியான நகரம் காணாமல் போயிருந்தது. அதன் பொறுமைமிக்க நாகரீகம் மறைந்துவிட்டது. விசாலமான தெருக்களுக்குப் பெயர் போன நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறிற்று. எங்கு திரும்பினாலும் இளைஞர்கள் யுவதிகள், ஜீன்ஸும் ஷர்ட்டுமாக எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்கவோ இரு சக்கர வாகனங்களிலோ கார்களிலோ பறந்தார்கள். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் வேளையிலும் தெரு நடுவில் இருப்பது போல வாகன இரைச்சல் கேட்டது. நான் நொந்து போனேன். மாறிப்போன பெங்களுர் எனக்கு மிரட்சியைத் தந்தது. ஆனால் தெருவில் வரிசையாக நின்ற வானளாவிய மரங்களும், வீடுகளுக்குள் இருந்த பூச்செடிகளும் பருவம் தவறாமல் பூத்துக் க���லுங்கின. அது ஒன்றே என்னை மகிழ்வித்த விஷயம். நான் இந்தியாவில் பல நகரங்களில் வசித்திருக்கிறேன். இந்த அளவுக்கு எந்த நகரமும் தடம் புரண்டு போனதாகத் தோன்றவில்லை.\nஆனால் நகரங்கள் மாறுகின்றன. மனிதர்களின் செயல்பாடுகளாலேயே மாற்றம் ஏற்படுகிறது. அரசியல், வர்த்தகம் ஆகிய துறைகள் முக்கிய பங்கேற்கின்றன. வாழ்க்கை முறையையும் பண்பாடுகளையும் மாற்றுகின்றன. அது நன்மைக்கா தீமைக்கா என்பது மக்களின் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது. அந்தத் தாக்கம் வரலாற்றுடன் மோதும்போது, நிலமாந்தர்களின் கலாச்சார வேர்களை உலுக்கும்போது சமச்சீர் வளர்ச்சியை ஏற்படுத்தாமல் போகும்போது கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன, ஊடுபாவாக சமுதாயத்தில் பரவி வரும் அதிருப்திகளை ஆள்பவர், நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் போகும்போது பிரச்சினைகள் உருவாகி, மெல்லச் சூறாவளி உருவாவதுபோல எதிர்ப்பும் வெறுப்பும் வெடிக்கின்றன. மிக சாதுவான (ஒருகாலத்தில்) கன்னடியர்கள் நீருக்கும் மொழிக்கும் நிலத்துக்கும் இன்று திடீர் திடீரென்று வெறியில் வெடிக்கையில் எனக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை ஆராயும்போதுதான் நகரங்களின் வரலாறு களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றின சிந்தனை என்னுள் தீவிரமாக எழுந்தது. அதைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. எழுத்து என்பது சிந்தனைக்கு நல்ல பயிற்சி, விடையைத் தேடும் பயணம் அது. ஆதங்கத்தினால் துவங்கும் பயணம், புத்தனுக்கு ஞானம் தந்த போதிமர நிழலைத் தேடும் பரிதவிப்பு. மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் மனித மனத்தின் பேராசையும் அகந்தையும் சக ஜீவிகளிடம் இருக்கும் அக்கறையின்மையுமே காரணம் என்றாலும் நமது நகரங்கள் வளர்வதற்கும் அழிவதற்கும் பிரச்சினைகள் உருவாவதற்கும் பொறுப்பற்ற, இங்கிதமற்ற அரசியலும் பரந்த தொலைநோக்கற்ற நிர்வாக அமைப்புமே காரணம் என்று தோன்றுகிறது. கலோனிய ஆதிக்க நிர்வாகத்தின் பிரித்து ஆளும் யுக்தியை சுதந்திரத்துக்குப் பின்னும் ஜன நாயகம் என்கிற போர்வையில் நாம் பின் பற்றுவதால் ஜாதி, மதம், மைனாரிட்டிகள், பழங்குடியினர் என்று இனம் காட்டி ஓட்டு வங்கி அரசியலை வளர்த்து, சமச்சீர் வளர்ச்சியை ஓரங்கட்டிவிட்ட அவலம் தினமும் புதிய முகங்களுடன் வெவ்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றன. மக்கள் தம்மை���் தாமே சுய புத்தியுடன் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், இது மிக ஆபத்தான நிலவரம் என்கிற தவிப்பு சிந்திக்கும் எல்லா இந்தியப் பிரஜைக்கும் இருக்கும். பெங்களூரிலிருந்து ஆரம்பித்து நான் வாழ்ந்த சில நகரங்களின் மாற்றங்களை, மக்களின் பிரச்சினைகளை, அதன் காரணங்களை ஆராயும் முயற்சியே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.\nசிவ வெளிநாடுகளுக்குச் சென்ற அனுபவப் பதிவுகளும் இத்தொகுப்பில் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டின் உன்னதத்தைத் தொட்ட கிரேக்க சாம்ராஜ்யமும், ரோமானிய வீரமும், எகிப்திய செல்வமும், ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் அதி அற்புத கலைக் கோயில்கள் சமைத்த கம்போடிய ராஜ்யமும் எப்படி பேராசை பிடித்த அரசர்களாலும் தலைவர்களாலும் வெளி ஆக்கிரமிப்பினாலும் மண்ணோடு மண்ணாகிப் போயின என்கிற பிரமிப்பு அந்த நாடுகளுக்குச் சென்றபோது ஏற்பட்டது. ஆனால் சீனாவுக்குச் சென்றதும் பல்லாயிரம் ஆண்டுகளான அதன் வரலாற்றுத் தொடர்ச்சி யும், ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் அது சாகாவரம் பெற்றது போல மீண்டும் மீண்டும் எழுந்த விந்தையும் இன்று ஆசியாவில் மட்டுமல்ல, வளர்ந்த உலக நாடுகளுக்கு ஒப்பாக சகல துறைகளிலும் முன்னேறியிருப்பதும் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்திற்று. கடந்த முப்பது ஆண்டுகளில் அங்கு நிகழ்ந்திருக்கும் மாற்றம் ஒரு அற்புதம். ஒட்டு மொத்த சீன மக்களும் நாடு உயர்ந்தால் மக்கள் உயர்வார்கள் என்கிற உத்வேகத்துடன் உழைப்பதாகத் தோன்றுகிறது. உன்னதமே எமது இலக்கு என்று தமது பணியில் காண்பிப்பது மிகப் பெரிய அரிய குணமாகப்படுகிறது.\nதொடர்ச்சியான நல்ல நிர்வாகமே நல்ல மாற்றத்துக்குப் பாதை வகுக்கும். அப்படிப்பட்ட நிர்வாகம் அமையவும் அமைக்கவும் மக்களுக்கு முக்கிய பங்கு இருப்பதை நாம் உணர்வதே இல்லை.\n1. கண்ணில் தெரியுதொரு தோற்றம்\nவெள்ளையனை மூட்டைகட்டி. அவனது' நாட்டுக்கு அனுப்பிய கையுடன் நமது மண் பாரம் அதிகரித்துவிட்டதாகத் தோன்றுகிறது, தனித்தனியாக மனத்தில் சுமக்கப் புறப்பட்ட பாரங்கள் மண்ணை அழுத்தும் விநோதம் அது. சுதந்திரம் கிடைக்கும் வரை நமது ஒரே குறிக்கோள் அன்னியனை விரட்டுவது. அதன் உன்னதமே நம்மைப் பிணைத்தது. அநேக இந்தியர்களுக்கு குஜராத் மாநிலம் எது என்பதோ அதன் மொழி என்��� என்பதோ தெரியாது. ஆனால் அந்த மாநிலத்தில் பிறந்து வேற்று மொழி பேசிய காந்தி என்பவரை தமது வாழ்வை உய்விக்க வந்த மகான் என்று புரிந்தது. அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ளவும் அன்னிய ஜவுளியைக் கொளுத்தவும் வெள்ளை துரைகளிடம் அடிவாங்கவும் துணிச்சல் வந்ததது. அதை இன்று நினைத்துப் பார்க்கும்போது மிக ஆச்சரியமாக இருக்கிறது. தேசியம் என்ற உணர்வும் பாரத நாடு என்ற ஐதீகமும் ஐரோப்பிய சித்தாந்தங்களின் இறக்குமதி என்று யாரும் நினைக்காமல் ஏற்பட்ட பிணைப்பு அது. தகவல் தொடர்பு சாதனங்கள் மிகக் குறைந்த அளவில் இருந்த நிலையிலும் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு வேள்வியில் ஈடுபட்டதான புனித உணர்வு அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.\nபெங்களூரில் நான் சிறுமியாக வசித்த மல்லேசுவரத்தில் ஒரு மிகப்பெரிய மைதானம் இருந்தது. தினமும் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும். எந்தக் கடவுளின் உருவப்படமும் இருக்கவில்லை என்று நினைவு. நான் பள்ளிக்கு அப்போதுதான் செல்ல ஆரம்பித்திருந்தேன். ஆனால் மிகத் துல்லியமாக நினைவு இருக்கிறது. அந்த பிரும்மாண்ட மைதானமும் அதன் மரங்களின் இலைகளின் அசைவுகளும், கூட்டிற்குத் திரும்பும் பட்சிகளின் இரைச்சலும் மைதானத்தின் ஒரு ஓரமாக விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஆண்களும் பெண்களும் - மிகத் துல்லியமாக இப்பவும் மனக்கண்ணில் விரிகிறது. ஆங்கிலத்திலோ கன்னடத்திலோ சொற்பொழிவு இருக்கும். பிறகு எல்லோரும் தேசபக்திப் பாடல்கள் பாடுவார்கள். ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு நிச்சயம் உண்டு . அதுவும் தேசபக்திப் பாடல் என்று நான் நினைத்தேன். குர்த்தா பைஜாமா அணிந்த வெடவெட என்ற ஒல்லியான உயரமான சிவந்த முகத்துடன் ஒருவர் கடைசியாக தீபம் ஏற்றி கணீரென்று ஜெய் ஜகதீச ஹெரே என்று ஆரம்பிக்க அவனரத் தொடர்ந்து எல்லோரும் பாடுவார்கள். எல்லோர் குரலிலும் இனம்புரியாத தாபமும் துக்கமும் துடிப்பும் இழையோடும். ஐந்து வயதில் அந்த உயரமான ஆளிடம் நான் காதல் கொண்டேன். அவரது முகத்தில் அருள் சுரந்தது. அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடக்கவேண்டும் போல் இருந்தது. அந்த வயதில் நான் காதல் வயப்படக்கூடியவர் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் உன்னதங்களைப் பற்றிப் பேசின��ர்கள். இலக்குகளைப் பற்றி நினைவூட்டினார்கள். வயது வித்தியாசமில்லாத கூட்டம், பல மொழி, பல நிறங்கள். சுவர்கள் இல்லாத வெளி அது. மரங்கள் அடர்ந்த, பட்சிகள் மிகுந்த, வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் குளுகுளு நந்தவனம் அது. பெங்களூரில் வசிக்கிறேன் என்பதே பெருமை. நாகரிகமும் நாசூக்கும் மிகுந்த பெங்களூர். உணர்ச்சிவசப்படாத சாந்தமே உருவான கன்னட மக்கள். இப்போது 2006. இடைப்பட்ட காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு மனிதர்கள் என்று ஜாகைகளும் பரிச்சயங்களும் ஆனபின் மீண்டும் பெங்களுருக்குக் குடியேறி இருக்கிறேன். பெங்களூர் மாறிவிட்டது. மற்ற நகரங்கள் மாறிப்போனது போல. மாறவேண்டியது இயற்கையின் நியதி. மாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம். ஆனால் பெங்களூரின் சூரத்தனமான வளர்ச்சி என்னை நிலைகுலைய வைக்கிறது. கன்னடியர் உறங்கும் போது அவர்கள் இனம் காணாத அசுரன் ஒருத்தன் ஏற்படுத்திவிட்ட வளர்ச்சி போல் தோன்றுகிறது. என்னைப் போலவே அரசு இயந்திரமும் இந்த வளர்ச்சியைக்கண்டு நினலகுலைத்திருப்பதாகத் தெரிகிறது. பிதுங்கி வழியும் சாலைகளை செப்பனிடவோ சமாளிக்கவோ வகை தெரியாமல் திண்டாடுகிறது. ஓய்வு பெற்றவர்களின் சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் ஓய்வில்லாத வாகனங்களின் இரைச்சல். பசுமை வனங்கள் இருந்த இடங்களில் எல்லாம் கான்க்ரீட் காடுகள். பாதையின் அகலம் தெரியாமல் அடைத்து நிற்கும் ட்ராஃபிக் ஜாம்கள். தோட்டம் நிறைந்த பங்களாக்கள் போய் பளபளக்கும் பன்னாட்டு நிறுவன அலுவலகக் கட்டிடங்கள்.\nஆனால் தெருவில் கால் வையுங்கள். பெங்களூர் ஒரு கோலா கலத்தில் இருப்பது தெரியும். இந்தியாவின் இளைய தலைமுறை ஓட்டு மொத்தமாக இங்கு வந்து இறங்கியிருப்பதை உணர்வீர்கள். IT என்னும் தகவல் தொழில் நுட்பம் வீசும் மந்திரக்கோலால் இழுக்கப்பட்ட இளம் சிட்டுகள். உணவகங்கள் புதிதாக முளைத்த வண்ணம் இருக்கின்றன. புதிதாக மால்கள். . . புதிது புதிதாக IT கம்பெனிகள், எல்லாவற்றிலும் இளைய கும்பல். தெரு அடைத்து கார்கள்; மோட்டார் பைக்குகள்.\nதமிழர், தெலுங்கர், வட இந்தியர் எல்லோரும் ஆண்களும் பெண்களும் பேதமில்லாமல், ஜீன்ஸும் டாப்புமாக கையில் கண்டிப்பாக ஒரு செல்போனில் பேசியபடி விரைந்து கொண்டு. . . forum என்ற மிகப்பெரிய ஷாப்பிங் mallஇல் உள்ள multiplex அரங்கத்தில் கண்டிப்பாக சனிக்கிழமை இரவு சினிமா பார்த்து, தெருவுக்குத் தெரு சராசரியாக இருக்கும் பத்து உணவகத்தில் ஏதேனும் ஒன்றில் கொரித்துக்கொண்டு. . . . வாழ்வே இவர்களுக்குக் கொண்டாட்டம் என்று படுகிறது. கன்னடியர் கன்னடியர் அல்லாதவர் என்று பிரித்துப் பார்க்கமுடியாத கலவை.\nபெங்களூர் எப்பவுமே இப்படித்தான் என்று தான் நினைத்துக் கொள்கிறேன். கன்னடியர் என்றுமே தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. வந்தாரை வாழவைக்கும் புகலிடமாகவெ கர்நாடகம் இருந்து வந்திருக்கிறது. இங்கு புரட்சி வெடித்ததான சரித்திரம் இல்லை, சுதந்திரம் வருவதற்கு முன்பே தமிழகத்தில் சாதிப்புரட்சியும் மொழிப் போராட்டமும் வெடித்தது போல இங்கு ஏதும் நிகழவில்லை, குறைந்தபட்சம் மாணவர் இடையே கம்யூனிசம்கூட தாக்கம் ஏற் படுத்தவில்லை. (நக்ஸலைட் என்ற பெயரையே அப்போது கேள்விப் பட்டதில்லை. ) இனம், ஜாதி, மதம் என்ற பேத உணர்வு தோன்றியதில்லை. சந்தையிலும் காய்கறி மார்க்கெட்டிலும் கன்னடம் பேசப்படும். இங்கு வந்து செட்டில் ஆன தமிழர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் கன்னடம் கற்றார்கள்.\nகன்னடப் பழக்கவழக்கங்களை மேற்கொண்டார்கள். பண்டிகைக் காலங்களில் எங்கள் வீட்டுச் சமையலில் ஹோளிகேயும் பிஸிபேளா ஹுளி அன்னாவும் அவசியமான அயிட்டங்கள். என்னுடைய அம்மாவும் அவருடன் கூடப்பிறந்தவர்களும் கன்னடம் படித்தவர்கள். இங்கு வசித்த ஏராளமான தெலுங்கர்களும் கன்னடியருடன் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டார்கள். இந்த வகையான ஐக்கியப்படுத்திக் கொள்ளலே கன்னடியருக்கு உறுத்தாமல் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இப்பவும் அவர்கள் இன்றைய பன்முகக்கும்பலில் முகம் தெரியாமல் இருப்பது போல் படுகிறது.\nதிடீரென்று ஒரு நாள் எரிமலை வெடித்தது. கர்நாடகத்தின் அபிமான சினிமா நட்சத்திரம் ராஜ் குமார் இறந்த அன்றும் மறு நாளும் நகரம் முழுவதும் நடந்த அட்டகாசங்கள் யாரும், முக்கியமாக அரசு நிர்வாகம் எதிர்பாராதது. ராஜ் குமாரின் இறப்பு அவரது அபிமானிகளை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் விளைவு பயங்கரமானதாக இருக்கும், கொலைவெறி ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட் டார்கள். உண்மையில் அடி வயிற்றில் அமுக்கி வைத்திருந்த பழி உணர்வு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டதைப் போல் வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழ் நாட்டு எண் பலகை கொண்ட கார்கள் கொளுத்தப்பட்டன. IT நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கன்னடியருக்கு வெறி வந்ததைப் போல இருந்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, அதைக் கட்டுப்படுத்த இயலாமல் நிர்வாகம் திக்கு முக்காடிப் போயிற்று. வட இந்திய தொலைக்காட்சி சானங்களில் இந்த வெறி ஆட்டத்தைப் பார்த்த படித்த வட இந்தியர்கள் தென் இந்தியாவில் சினிமா நடிகர்களிடம் இருக்கும் பித்து விநோத மானது, காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டில் இருப்பது போல் கன்னடியர் சினிமா வெறி பிடித்தவர்கள் இல்லை. சினிமா நடிகர்களை தமிழ் நாட்டில் ஆராதிப்பது போல இங்கு ஆராதிக்கும் வழக்கம் இல்லை. ராஜ்குமாரின் அந்தஸ்து சந்தனக் கடத்தல் வீரப்பன் அவரை சிறை பிடித்துச் சென்றதும் பன் மடங்கு உயர்ந்தது. கன்னடியரின் கெளரவச் சின்னமானார் ராஜ்குமார். கன்னடியரின் அடையாளமாகிப் போனார். அவரைச் சிறைப் பிடித்தவன் தமிழன் என்பதால் தமிழர், முக்கியமாகப் புதிதாக வேலைவாய்ப்பினால் பெங்களூர் வந்து சேர்ந்த, கன்னட மொழி தெரியாத தமிழர் ஒட்டுமொத்தமாக விரோதிகளானார்கள். அதற்கு முன்பே காவேரி பிரச்சினையினால் தமிழர் விரோதிகளாகியிருந்தார்கள்.\nஒரு முறை ஒரு கூட்டத்தில் ஜார்ஜ் ஃபர்னாண்டஸ்ஸின் இளைய சகோதரர் மைக்கேல் ஃபர்னாண்டஸ்ஸை சந்திக்க நேர்ந்தது. அவர் பப்பாண்டுகளாகக் கர்நாடக தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவர். அவரிடம் பேச்சு வாக்கில் நான் என் ஆதங்கத்தைத் தெரிவித்தேன். காவேரி பிரச்சினையில் கன்னடியர் கலவரத்தில் ஈடுபட்டதும், தமிழர்களை விரோதிகளாக பாவித்ததும் கன்னட இலக்கியவாதிகள் கூட இப்போது மொழி பேதம் பேசுவதும் எனக்கு ஆச்சரியமாகவும், கன்னடியரின் ஆளுமையே மாறிப்போய் விட்டது என்ற விசனமும் ஏற்படுவதாகச் சொன்னேன். என்னை சங்கடப்படுத்தத் தயங்குபவர் போல் அவர் நிதானமாகச் சொன்னார். ‘தமிழர்கள் இங்கு தங்கள் மாநிலத்து அரசியலை நுழைக்க ஆரம்பித்து பிறகுதான் பேதம் தோன்ற ஆரம்பித்தது' என்றார். 'முதலில் திமு�� நுழைந்தது. தொழிற்சங்கங்களில் இருந்த தமிழர்கள் தி மு கவைச் சேர்ந்தவர்கள் என்று தனிக் கொடி வைத்துக் கொண்டார்கள். அதிகமாகத் தமிழர்கள் பணி செய்யும் இடங்களில் (முக்கியமாக இந்திய‘ தொலைபேசி நிறுவனம்) திமுக வென்றபோது கன்னடியர் உள்ளிட்ட எல்லா தொழிலாளர்களையும் தமிழர்கள் தங்கள் கட்டுக்குள் வைக்கத் தலைப்பட்டார்கள். ஆணவமாக நடந்துகொண்டார்கள். அன்றிலிருந்தே விரோதம் துவங்கிவிட்டது. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார்கள் என்கிற பயம் வந்துவிட்டது கன்னடியருக்கு’ என்றார் ஃபர்னாண்டஸ்.\nராஜ்குமாரின் மரணம் தொடர்ந்த வெறியாட்டம் மாநிலத்தின் அறிவுஜீவிகள் சமூகவியலாளர்கள் எல்லாரையும் சிந்திக்க வைத்தது. காரண காரியங்களை எல்லாருமாகப் புரட்டிப் புரட்டி விவாதித்தார்கள். மரியாதை தவறிப் பேசும் வழக்கமே இல்லாத கன்னடியனுக்கு (இன்றும்கூட ஆட்டோ ரிக் ஷா ஓட்டுனர்களோ, போலிஸோ, கடைக் காரர்களோ ஆகட்டும், மிக மரியாதையுடனேயே பேசுகிறார்கள்,\nவண்டியில் ஏறும்போதே கூடப் போட்டுக் கொடுங்க என்பதோ சில்லறை இல்லை என்று மழுப்புவதோ இங்கு இல்லை, மிச்சம் பத்துப் பைசாவாக இருந்தாலும் ஆட்டோ ஓட்டுனர் வாடிக்கையாளருக்குத் திருப்பிக் கொடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/the-villager-and-the-urban/", "date_download": "2019-05-27T01:16:42Z", "digest": "sha1:YXQSO7ID76BHAA3YF4W7SN7V6TSANE3X", "length": 9590, "nlines": 240, "source_domain": "ilearntamil.com", "title": "THE VILLAGER AND THE URBAN – Learn Tamil Through English", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nThe Villager and The Urbanite(கிராமவாசியும் நகரவாசியும்)\n கிராமவாசி-உங்களை சந்தித்து வெகு நாட்கள் ஆனது\nVillager-Im fine.I came yesterday.I don’t like that place and so came back. கிராமவாசி-நானும் நலம்.நான் நேற்று தான் வந்தேன்.எனக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. அதனால் திரும்பி வந்தேன்\n நகரவாசி-ஓ ஏன் இவ்வளவு சீக்கிரம்\nVillager-The city is very noisy கிராமவாசி-நகரம் மிகவும் ஆரவாரமாக உள்ளது\nVillager-I like only rural life கிராமவாசி-எனக்கு கிராமிய வாழ்வு தான் பிடித்திருக்கிறது\nUrbanite-Yes .It is difficult to like city life but once you start living you will like it. நகரவாசி-ஆம் நகர வாழ்க்கை கடினம் தான் ஆனால் அங்கு வாழ தொடங்கினால் பிடித்துவிடும்\nUrbanite-Bye.Meet you soon நகரவாசி-பாய் மீண்டும் சந்திப்போம்\nPatient-Good afternoon Doctor நோயாளி-நல்ல மதியம் டாக்டர்\nPatient-Im having stomach ache நோயாளி-எனக்கு வயிற்று வலி உள்ளது\nPatient -I had food from a hotel நோயாளி-நான் ஹோட்டலில் சாப்பிட்டேன்\nDoctor-You must have got food poison.I will prescribe some tablets டாக்டர்-உங்கள் உணவு விஷம் ஆகியுள்ளது.நான் மருந்து கொடுக்கிறேன்\nPatient-Yes please நோயாளி-சரி கொடுங்கள்\nDoctor-Eat this tablet in the morning and in the night for two days டாக்டர்-இந்த மருந்தை இரண்டு நாட்களுக்கு காலையும் இரவும் சாப்பிடுங்கள்\nPatient-OK Should I have to come after two days நோயாளி-சரி.இரண்டு நாட்களுக்கு பிறகு நான் வர வேண்டுமா\nDoctor-Don’t need.You will be fine டாக்டர்-தேவையில்லை.நீங்கள் குணம் அடைந்துவிடுவீர்கள்\nPatient-Thank you doctor நோயாளி-நன்றி டாக்டர்\nMy name is Ram என் பெயர் ராம்\nIm an Indian நான் இந்தியன்\nI live in chennai நான் சென்னையில் வசிக்கிறேன்\nIm a teacher நான் ஒரு ஆசிரியர்\nIm working in S.M.V school நான் ஸ்.எம்.வி பள்ளிக்கூடத்தில்பணி செய்கிறேன்\nMy father is a doctor எனது அப்பா ஒரு டாக்டர்\nI have one sister எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்\nShe is studying IAS அவள் ஐ எ ஸ்க்கு படிக்கிறாள்\nMy sister is cleverer than me எனது தங்கை என்னை விட அறிவாளி\nI have lot of friends எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்\nI write letters to them நான் அவர்களுக்கு கடிதங்கள் எழுதுவேன்\nMy mother tongue is Tamil என்னுடைய தாய் மொழி தமிழ் ஆகும்\nIm proud to be an Indian இந்தியனாக இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்\nHealth is wealth நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nUnion is strength ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\nA cat may look at the king யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் வரும்\nFriend in need is a friend in deed ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்\nLie has no legs கதைக்கு கால் இல்லை\nLike father like son தந்தை எவ்வழி தமையன் அவ்வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/12/15212850/1018459/Tamilcinema-playback-singers-program.vpf", "date_download": "2019-05-27T00:58:07Z", "digest": "sha1:TXIXVN2HDURSLGQD6N2QQPBTXM327DG4", "length": 4469, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(15.12.2018) - பாட்டுக்கு யார் தலைவன் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15.12.2018) - பாட்டுக்கு யார் தலைவன் \n(15.12.2018) - பாட்டுக்கு யார் தலைவன் \n(15.12.2018) - பாட்டுக்கு யார் தலைவன் \nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_632.html", "date_download": "2019-05-27T01:45:27Z", "digest": "sha1:LS463X7U56JHFXGBFKTAKXDQAB2W4X6X", "length": 10512, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "சித்தியின் திருமணத்தில் அழகாக ஜொலித்த பிரித்தானிய குட்டி இளவரசர் , இளவரசி ! - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா சித்தியின் திருமணத்தில் அழகாக ஜொலித்த பிரித்தானிய குட்டி இளவரசர் , இளவரசி \nசித்தியின் திருமணத்தில் அழகாக ஜொலித்த பிரித்தானிய குட்டி இளவரசர் , இளவரசி \nபிபா மிடில்டனின் திருமணத்தில் கலந்து கொண்ட குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லோட் ஆகிய இருவரும் அழகு பதுமைகளாக ஜொலித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்கள்.\nபிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் இளைய சகோதரியான பிபா மிடில்டனுக்கும், பிரபல கார் ரேசரான ஜேம்ஸ் மேத்யூஸ்க்கும் கடந்த வருடம் ஜூலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.\nஇதையடுத்து நேற்று இருவருக்கும் St. Mark தேவாலயத்தில் திருமணம் கோலாகலமாக நடைப்பெற்றது.\nபிபாவின் சகோதரியான கேட் மிடில்டனும், அவர் கணவரான இளவரசர் வில்லியமும் அவர்களின் இரு குழந்தைகளுடன் திருமணத்தில் கலந்து கொண்டனர்.\nவில்லியமின் சகோதரர், இளவரசர் ஹரியும் திருமண நிகழ்வில் பங்கேற்றார். திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் ஒட்டு மொத்த பார்வையும், குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லோட் மீதே இருந்தது.\nகாரணம், ராஜவம்ச வழக்கப்படி இருவரும் தங்கள் சித்தியான பிபா மிடில்டனுடன் திருமண நிகழ்வின் போது உடன் இருக்க வேண்டும்.\nஅதன்படி சார்லோட் வெள்ளை நிற ஆடையில் தேவதையாக ஜொலித்தார். அவரின் சகோதரரான குட்டி இ���வரசர் ஜார்ஜ் வெள்ளை நிற சட்டை மற்றும் பச்சை நிற பேண்டில் அழகாக இருந்தார்.\nஅவர்களுடன் இன்னும் சில குழந்தைகளும் அதே போன்ற உடைகளுடன் அழகாக வலம் வந்தார்கள்.\nகுட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லோட்டுடன் இருந்த அவர்களின் அம்மா இளவரசி கேட் அவர்களை உடனிருந்து கவனித்து கொண்டார்.\nசித்தியின் திருமணத்தில் அழகாக ஜொலித்த பிரித்தானிய குட்டி இளவரசர் , இளவரசி \nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கி���ார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145604-topic", "date_download": "2019-05-27T01:02:58Z", "digest": "sha1:FAJMMTD3KYG53WB5VMSGEZCRDHY2XNC3", "length": 34838, "nlines": 254, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» சைவ, வைணவ, துவைத புத்தகங்கள்\n» MGR, கலைஞர், ஜெயலலிதா புத்தகங்கள்\n» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\n» ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு\n» ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை - அமேதியில் துணிகரம்\n» சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார்.\n» “கொச்சின் ஷாதி அட் சென்னை 03′\n» மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்.\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» கீ – திரைப்பட விமரிசனம்\n» அயோக்யா- திரைப்பட விமரிசனம்\n» இது சீரியல் டைம்…\n» “கைதி’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’\n» டர்டாய்ஸ்க்கும் டர்ட்டிலுக்கும் என்ன வித்தியாசம்\n» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..\n» தமிழகத்துக்கு நீர் கிடைக்க கோதாவரி-காவிரி இணைப்பு முதல் பணி: நிதின் கட்கரி\n» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்\n» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்\n» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி\n» ராஜ்யசபாவில் தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை\n» பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்\n» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» “எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n» இடுப்பு வேட்டி அவிழ…\n» நெல்லை; 8 அணைகள் வறண்டன\n» காஞ்சி பெரியவா அறவுரை\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» பேல்பூரி – தினமணி கதிர்\n» அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..\n» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு\n» மகத்தான மகளிர் – கவிதை\n» வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது…\n» ‘அதிசய செய்திகள்’ என்ற நூலிலிருந்து:\n» கண்ணதாசன் எழுதிய, ‘எனது வசந்த காலங்கள்’ நூலிலிருந்து:\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார் என்று சொன்னால் நம்ப முடியுமா. ஆனால், அதுதான் உண்மை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nசெல்போன் இல்லாதவர்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். 24 மணி நேரமும் செல்போன்களோடு பேசிக்கொள்ளுபவர்களாகப் பலர் மாறிவிட்டனர். செல்போன்களால் எந்தளவுக்கு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்தும் அதில் நிறைந்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் குடியிருக்கும் டாக்டர் ஹரீஷ் வழக்கை விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``டாக்டர் ஹரீஷ் கொடுத்த புகார் மற்றும் மிரட்டல் ஆடியோ அடிப்படையில் விசாரணை நடத்தினோம். டாக்டருக்கு வந்த மிரட்டல் போன் நம்பரை ஆய்வு செய்தோம். அந்த நம்பரின் முகவரி, சென்னை பாரிமுனை என்று தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று விசாரித்தோம். அந்த நபர், மிரட்டலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் நாங்கள் குழப்பமடைந்தோம். இதையடுத்து அந்த நபரிடம் விசாரித்தபோது தாம்பரத்தில் சிம் கார்டு வாங்கிய விவரத்தை எங்களிடம் தெரிவித்தார். உடனே தாம்பரத்துக்குச் சென்று விசாரித்தோம்.\nமேலும், சிம்கார்டை விற்ற நபர் தெரிவித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் சிம் கார்டுகளை விற்க இலக்கு ந��ர்ணயிக்கிறது. இதற்காக சிம்கார்டு விற்பவர்கள், சிம்கார்டு வாங்க வருபவர்கள் கொடுக்கும் போட்டோ, முகவரி சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் அவரின் பெயரில் சிம் கார்டுகளை விற்றதுபோல கணக்கு காட்டுகின்றனர். தற்போது ஆதார் விவர அடிப்படையில்தான் சிம்கார்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. இதனால் ஆதார் எண்ணைத் தெரிவித்ததும் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. அப்போது, சரியாக கைரேகை பதிவாகவில்லை என்றுகூறி ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை விற்றதுபோல கணக்கு காட்டப்படுகிறது. இந்த சிம்கார்டுகள்தான் சமூக விரோத கும்பலுக்கு விற்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிம்கார்டுகளை வாங்கும் நபர்கள், அதைச் சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nடாக்டரை மிரட்டிய இன்ஜினீயர்கள் முருகனும் பாலாஜியும் இந்த முறையில்தான் சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர். ஒருவருக்குத் தெரியாமல் அவரின் பெயரில் உள்ள சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துவது தொடர்ந்தால் அது, பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதே நிலை நீடித்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். தற்போது இந்தவகையில், சென்னையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதிலும் ஒருவரின் பெயரில் மட்டும் இரண்டுக்கு மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளன. அதுதொடர்பாகச் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்துள்ளோம்\" என்றனர்.\nஇதுகுறித்து செல்போன் நிறுவனங்கள் கூறுகையில், \"இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கத்தான் சிம்கார்டு வாங்கியதும்\nநாங்களே சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் விசாரணை நடத்துகிறோம். அதன் பிறகுதான் அந்த சிம்கார்டை பயன்படுத்த முடியும். சிம்கார்டு விற்பவர்களின் உதவியில்லாமல் இதுபோன்ற தவறுகள் நடக்கவாய்ப்பில்லை. போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இருப்பினும் அத்தகைய சிம்கார்டுகளைக் கண்டறிவதில் பல சிரமங்கள் உள்ளன\" என்றனர்.\nஇதுகுறித்து நேஷனல் சைபர் சேஃப்டி அண்டு செக்யூரிட்டி ஸ்டாண்டர்டு என்ற தனியார் நிறுவனத்தின் பொது ���யக்குநர் அமர்பிரசாத் ரெட்டி கூறுகையில், \"ஆதார் எண் அடிப்படையில்தான் சிம்கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. சிம்கார்டு வாங்கும் நடைமுறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆதார் அடிப்படையில் சிம்கார்டுகளைப் பெறும்போது உங்களின் மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் சிம்கார்டு வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிம்கார்டு விற்பவர்களையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். டிஜிட்டல் இந்தியாவில் இதுபோன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிராய் (TRAI) அமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஆதார் எண்களைப் பயன்படுத்துவோருக்கு அதுதொடர்பான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்\"என்றார்.\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nஇங்கு கத்தாரில் தங்களுடைய QID எனப்படும் Qatar ID card எண்ணை வைத்து ஒருவர் அருகிலிருக்கும் அலைபேசி நிறுவன அலுவலகத்தில் தன் பெயரில் எத்தனை sim card உள்ளது என தெரிந்து கொள்ளலாம். பயன்படுத்தாததை அந்த நிமிடமே cancel செய்துவிட முடியும்.\nஇது போல இந்தியாவில் ஆதார் எண்ணை வைத்து தெரிந்துகொள்ள முடியுமா என தெரியவில்லை அப்படி முடியுமெனில் அதை வைத்து நம்முடைய தேவையில்லாத எண்களை cancel செய்துவிட வேண்டும்\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nஅரசு இம்முறையை அமல் படுத்தலாம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nஅப்படி ஒரு சேவையை துடங்கினாலும் அரசு அதை மக்களுக்கு நேரடியாக குடுக்கமட்டார்கள் அதையும் தனியாரிடம் விட்டு மக்கள் அங்கு சென்று காசு குடுத்து பார்த்துகொள்ளலாம் என்பார்கள் .\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n@ராஜா wrote: இங்கு கத்தாரில் தங்களுடைய QID எனப்படும் Qatar ID card எண்ணை வைத்து ஒருவர் அருகிலிருக்கும் அலைபேசி நிறுவன அலுவலகத்தில் தன் பெயரில் எத்தனை sim card உள்ளது என தெரிந்து கொள்ளலாம். பயன்படுத்தாததை அந்த நிமிடமே cancel செய்துவிட முடியும்.\nஇது போல இந்தியாவில் ஆதார் எண்ணை வைத்து தெரிந்துகொள்ள முடியுமா என தெரியவில்லை அப்படி முடியுமெனில் அதை வைத்து நம்முடைய தேவையில்லாத எண்களை cancel செய்துவிட வேண்டும்\nமேற்கோள் செய்த பதிவு: 1269115\nநன்றி ராஜா ஆதர் வைத்து இதை தெரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.\nஆனால் நாம் பல நிறுவனங்கள் சென்று\nஅங்கு நம் பெயரில் உள்ளதை தெரிந்து\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nமேற்கோள் செய்த பதிவு: 1269184\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nஅரசு இம்முறையை அமல் படுத்தலாம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1269135\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n@anikuttan wrote: அப்படி ஒரு சேவையை துடங்கினாலும் அரசு அதை மக்களுக்கு நேரடியாக குடுக்கமட்டார்கள் அதையும் தனியாரிடம் விட்டு மக்கள் அங்கு சென்று காசு குடுத்து பார்த்துகொள்ளலாம் என்பார்கள் .\nமேற்கோள் செய்த பதிவு: 1269160\nதற்போது தொலை தொடர்பு அதிகரிப்பு\nடிஜிடல் உலகில் தான் இத்தனை பிரச்சனை.\nRe: உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/05/1s133857_1.htm", "date_download": "2019-05-27T02:30:11Z", "digest": "sha1:CBINTOLIQWQY7LBKCBFIVBFMPCSWYVEM", "length": 4264, "nlines": 44, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nசீனாவில் மற்ற மகளிர் நிறுவனங்கள்:\nசீன இளம் மகளிர் கிறிஸ்தவ சங்கங்களின் தேசிய கமிட்டி\nசீன மகளிர் தொழில் முனைவோர் சங்கம்\nசீன புவியியல் சங்கத்தின் சீன மகளிர் புவியியல் பணியாளர்கள் கமிட்டி\nமேலை நாடுகளிலிருந்து திரும்பிய அறிஞர்கள் சங்கத்தின் மகளிர் கமிட்டி\nசீன திறமைசாலிகள் ஆராய்ச்சி சங்கத்தின் திறன் பெற்ற மகளிர் செயல் கமிட்டி\nசீன மகளிர் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் சங்கம்\nசீனச் சுற்றுலா சங்கத்தின் சீன மகளிர் சுற்றுலா கமிட்டி\nசீனப் பெண் நீதிபதிகள் சங்கம்\nசீனப் பெண் வழக்குரைஞர் சங்கம்\nசீன நகரத் திட்டவரைவாளர் சங்கத்தின் சீன மகளிர் நகரத் திட்டவரைவாளர் கமிட்டி\nசீனப் பெண் மருத்துவர் சங்கம்\nசீனப் பெண் நிழற்படக் கலைஞர்கள் சங்கம்\nபுரட்சி தளப் பகுதிகளின் மேம்பாட்டு சங்கத்தின் மகளிர் கமிட்டி\nஅனைத்து சீன தொழில் மற்றும் வணிகக் கூட்டமைப்பின் மகளிர் தொழில் முயற்சியாளர் சங்கம்\nஅனைத்து சீன தொழிற்சங்க கூட்டமைப்பின் மகளிர் தொழிலாளர் கமிட்டி\nசீன மேயர்கள் சங்கத்தின் பெண் மேயர்கள் கிளை\nசீன குடும்ப நாகரிக ஆராய்ச்சி சங்கம்\nமேப்பிள் மகளிர் மனவியல் ஆலோசனை மையம், பெய்ஜிங்\nசீன மனித வள வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் பெண் திறமைசாலி ஆராய்ச்சி சங்கம்\nஉலக மகளிர் ஒப்பிட்டு ஆராய்ச்சி மையம்\nயுனான் மகப் பேறு உடல்நல ஆராய்ச்சி சங்கம்\nஅனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் முதிய மகளிர் ஆராய்ச்சி மையம்\nசீன மகளிர் வளர்ச்சி நிறுவனம்\nதை பெய் நகர மகளிர் உரிமை மேம்பாட்டு சங்கம்\nஹுவா குன் மகளிர் கள ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/haaps-and-sha-film-second-trailer-released", "date_download": "2019-05-27T01:54:42Z", "digest": "sha1:OY5JCT4HYPWZNTZIBQX4O2TACFTBGW3K", "length": 15064, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " ’ஹாப்ஸ் & ஷா’ படத்தின் 2-வது டிரைலர் வெளியீடு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsThaamarai Kannan's blog’ஹாப்ஸ் & ஷா’ படத்தின் 2-வது டிரைலர் வெளியீடு..\n’ஹாப்ஸ் & ஷா’ படத்தின் 2-வது டிரைலர் வெளியீடு..\nஹாப்ஸ் & ஷா படத்தின் 2-வது டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஆரம்பத்தில் மல்யுத்த வீரராக இருந்து இப்போது ஹாலிவுட் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக இருந்து வரபவர் தான் ட்வைன் ஜான்சன். பாஸ்ட் அண்ட் பூரியஸ் சீரியஸ், சான் அண்ட்ரியஸ், ராம்பேஜ் என பல மெகா ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் இப்போது ஹாப்ஸ் அண்ட் ஷா என்ற படத்தில் நடித்துள்ளார்.\nஅதிரடி திரைப்படமாக உருவாகிருக்க இந்த ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தில் ஜேசன் ஸ்டத்தோம், இட்ரிஸ் எல்பா மற்றும் பிரபல மல்யுத்த ரோமன் ரெயின்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டேவிட் லெட்ச் இயக்கியிருக்கம் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தின் டிரைலர் வெளியாகி உலகமெங்கும் இருக்க ரசிகர்களுக்கு விருந்தளிச்சிருந்த நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருது. மேலும் இந்த ஹாப்ஸ் அண்ட் ஷா படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. ஏற்கனவே ட்வைன் ஜான்சன் மற்றும் ஜேசன் ஸ்டத்தோம் இருவரும் பாஸ்ட் அண்ட் பூரியஸ் படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nசூறை காற்றால் வேரோடு சாய்ந்த வாழை மரங்கள்..விவசாயிகள் கவலை..\nதமிழகத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத பாஜக : திமுக சாதனை படைத்தது எப்படி..\nசிம்ஸ் பூங்காவில் தொடங்கியது 61-ஆவது பழக்கண்காட்சி\n47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி : இந்த தேர்தலில் 59% வாக்குகளை இழந்த அதிமுக..\nதேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டது - தேர்தல் ஆணையம்\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nபிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..\nதொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வாரணாசி செல்கிறார் மோடி..\nநாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் க���டைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமைதி மற்றும் வளர்ச்சிக்கு பரஸ்பர நம்பிக்கை அவசியம் : இம்ரான் கானுக்கு மோடி பதில்..\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nவரும் 30ஆம் தேதி மாலை பதவியேற்கிறார் மோடி..\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_493.html", "date_download": "2019-05-27T01:48:39Z", "digest": "sha1:M63Z5TXTCNRT4VIEE5E7ZJXD3QXOFVTF", "length": 39827, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாணவர்களுக்கு அடிப்பதை ஜனாதிபதி நியாயப்படுத்துகிறாரா..? பிரம்புகளை எரிப்பதையும் புறக்கணித்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாணவர்களுக்கு அடிப்பதை ஜனாதிபதி நியாயப்படுத்துகிறாரா..\nஎதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்கான தேசிய திட்டத்தை முன்னெடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளை போதைப்பொருளில் இருந்து காப்பாற்றுமாறு பல பாடசாலைகளில் இருந்து எனக்கு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அதனைக் கட்டுப்படுத்த அதிபர்களாலும் ஆசிரியர்களாலும் முடியாது. பயன்படுத்தும் மாணவர்கள் அவர்களை விட பலமானவர்கள். வெளியிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கின்றது. போதைப்பொருளை ஒழிப்பதற்காக ஏப்ரல் 3ஆம் திகதி நாடளாவிய ரீயில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் போதைப்பொருள் ஒழிப்பிற்கான தேசிய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது\nஎன ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கொகாவல மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார்.\nகல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்று இதன்போது திறந்து வைக்கப்பட்டதுடன், வ���ளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.\nசில சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களால் தவறிழைக்கப்படுகின்றது. எனினும் 99 வீதமான ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த வழியில் கொண்டுசெல்வதற்காகவே தண்டிக்கின்றனர். அண்மையில் பிரம்புகளை எரிக்கும் நிகழ்வொன்றை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இவை அனைத்தும் அரசியல் நாடகமாகும். பிரம்புகளை எரிப்பதற்கு எனக்கும் அழைப்பு விடுத்தனர். நான் போகவில்லை. அன்று பாடசாலையில் அதிபர் அல்லது ஆசிரியர் பாடசாலையில் தண்டித்தால் அதனை வீட்டுக்குப் போய் கூறினால் பெற்றோர் என்ன கூறுவார்கள். நீ ஏதாவது தவறு செய்திருப்பாய் அதற்காவே தண்டித்திருப்பார்கள் என்று கூறுவார்கள். அது அன்று இருந்த கலாசாரம் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்\"\nகண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...\nதொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)\nஇன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் ...\nமஸாஹினா அணிந்தது தர்மச் சக்கர ஆடையல்ல, யாரோ பொய்யாக முறையிட்டிருக்கிறார்கள் என்ற பொலிஸ்காரர்\n– மப்றூக் – பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், மஸாஹினா ...\n5 சிறுவர்கள் அடங்களாக 12 பேர் அடங்கிய, முஸ்லிம் குடும்பமொன்றுக்கு நடந்த அக்கிரமம்\nமஹியங்கன, ஹசலக பிரதேச முஸ்லிம் பெண்மனியின் கைது பற்றிய செய்தியை கேள்விப்பட்டாத இலங்கையர் இருக்���மாட்டார்கள். அதையொத்த செய்தி ஒன்றை நான் ஆ...\nபிரசவ வலியில் துடித்த பெண்ணை, முஸ்லிம் என்பதற்காக ஏற்றமறுத்த ஆட்டோ காரர்கள் - இலங்கையில் கொடுமை\n(அஸ்ரப் ஏ சமத்) ஜனபா சில்மா மொகீடீன் அகமட் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற தேசிய சிவில் சமுகத்தினா் மத்தியில் முஸ்லீம்கள் எத...\nசிங்களப் பெண்களுக்கு 8000 சிசேரியன்களை செய்த, முஸ்லிம் வைத்தியர் - இன்று சனிக்கிழமை மீண்டும் செய்தி வெளியிட்டுள்ள திவயின\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் சுமார் 8000 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக திவயின பத்திரிகை மீண்டும் சர்ச்சைக்குரிய...\n'ஷாபி மத்ஹப் இஸ்லாம் அல்ல' என்றுகூறிய, சட்டத்தரணி அலி சப்ரிக்கு பதிலடி\nமனம்போன போக்கில் எல்லாேரும் மார்க்கத்தின் பெயரில் வியாக்கியானம் வழங்க முற்படுவது இன்றைய சூழலில் விடயங்களை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை ...\nஞானசாரர் மீண்டும் குற்றமிழைத்தால் அது, மன்னிக்கமுடியாத பெரிய குற்றம் - அவர் பயங்கரவாதியல்ல - மைத்திரி\nநாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில...\n சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்...\nபலகத்துறையில் பதற்றம் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகில், கூடியுள்ள முஸ்லிம்கள் (வீடியோ)\nநீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட...\nமுப்படையினர் பார்த்திருக்க, முஸ்லிம்களின் சொத்துக்கள் நாசம் - பலகத்துறையில் வன்முறையாளர்கள் வெறியாட்டம் (புதிய படங்களும், வீடியோவும் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்ற நிலை தீவ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-27T02:36:17Z", "digest": "sha1:KE4E2PZYEU7OZDEWHXO6S57CYXX77LMR", "length": 9810, "nlines": 162, "source_domain": "www.satyamargam.com", "title": "இறை நம்பிக்கை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள்; நிதானமாக செயல்படுங்கள்(வரம்பு மீறிவிடாதீர்கள்); அறிந்து கொள்ளுங்கள், உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒரு போதும் நுழைவிக்காது. (மாறாக அல்லாஹ்வின்...\nஈமானின் சுவையறியும் மூன்று தன்மைகள்\nநபித்தோழர்கள் யாசிர் (ரலி) அவர்களும் அவர்கள் துணைவியர் சுமைய்யா (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றதற்காக இஸ்லாத்தின் எதிரிகளால் கடுமையாக துன்புறுத்தப் பட்டார்கள், இறுதி வரை இறை மறுப்பை ஏற்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 27 minutes, 23 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-05-27T02:22:15Z", "digest": "sha1:DCCN37YMAZ5KQAB67VTVI2Y4LXSTHYER", "length": 4825, "nlines": 82, "source_domain": "www.supercinemaonline.com", "title": "கயத்ரிவுடன் விஜய்சேதுபதி 6வது முறை சமந்தாவுடன் மூதல் முறை ! - SuperCinema", "raw_content": "\nHome HotNews கயத்ரிவுடன் விஜய்சேதுபதி 6வது முறை சமந்தாவுடன் மூதல் முறை \nகயத்ரிவுடன் விஜய்சேதுபதி 6வது முறை சமந்தாவுடன் மூதல் முறை \nஅநீதிக் கதைகள் என்ற படத்தை இயக்கி வருகிறார் தியாகராஜன் குமாரராஜா.இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஒரு நல்ல கதையில் நடிப்பதால், இதில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்து இருக்கிறார்களாம்.இந்நிலையில் மற்றொரு கேரக்டரில் நடிக்க காயத்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.இவர் இதற்கு முன்பே விஜய்சேதுபதியுடன் 5 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்சேதுபதியுடன் சமந்தா நடிப்பது இதுதான் முதன்முறையாகும்.\nPrevious articleபடத்திற்காக மொட்டையடித்த கதாநாயகியா\nNext articleபுன்னகையரசியின் லட்சியம் பலிக்குமா\nசமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் \nபெண்களின் ஆதரவு குரலாக உருவாகும் ‘புயலில் ஒரு தோணி’..\nநான் எந்த கவர்ச்சி போட்டோ சூட்டும் எடுக்கவில்லை காஞ்சனா 3 நடிகை விளக்கம் \n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nசெல்ல பிராணி ப்ரவ்ணி பண்ணும் சகாசங்கள்\nசமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் \nபெண்களின் ஆதரவு குரலாக உருவாகும் ‘புயலில் ஒரு தோணி’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/photoon/75287-nothing-has-to-be-changed.html", "date_download": "2019-05-27T02:06:54Z", "digest": "sha1:PUNEOMCGKLGJCNVE3X5SDZDCI7KYFCZH", "length": 13645, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "பாவம்... எதுவுமே மாறவில்லை! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஃபோட்டூன் பாவம்… எதுவுமே மாறவில்லை\nஇடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளிலும் போட்டியில்லை – ரஜினி\nஎன்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். 1995-96 ல் போடப்பட்ட கார்ட்டூன் இது.\nஇன்றும் தமிழக மக்களும் மாறவில்லை ரஜினியை எதிர்பார்க்கும் கட்சிகளும் மாறவில்லை ரஜினியை எதிர்பார்க்கும் கட்சிகளும் மாறவில்லை\nபாவம் ரஜினி மட்டும் எப்படி மாறுவார்\nமுந்தைய செய்திபன்றியை விட குறைவான விலைக்கு… உங்களை வித்துடாதீங்க\nதந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nகாம்பிரும் அப்ரிதியும் வார்த்தைப் போரில்..\nதேர்தல் முடிந்தது; நடத்தை விதிகளும் தளர்ந்தது\nகாஷ்மீரில்… பணி நேரத்தில் ‘ஜாலி’யாக சுற்றினால்… அரசு அலுவலர்களை பிடிக்க நூதன முறை\nஉதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nருஷி வாக்கியம் (37) – வாழ்க்கை ஒரு வரம்\n“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ” (துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்) 27/05/2019 6:25 AM\nபஞ்சாங்கம் மே 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nதந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’… மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-and-rajini-fans-figh-each-other/42460/", "date_download": "2019-05-27T01:29:36Z", "digest": "sha1:P4MP32TGPCE2IYR5YS3AN5ENIQE7552V", "length": 8946, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி - அஜித் ரசிகர்கள் மோதல் - டிரெய்லருக்கு இந்த அக்கப்போறா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஜினி – அஜித் ரசிகர்கள் மோதல் – டிரெய்லருக்கு இந்த அக்கப்போறா\nரஜினி – அஜித் ரசிகர்கள் மோதல் – டிரெய்லருக்கு இந்த அக்கப்போறா\nபேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் டிரெய்லரில் வரும் வசனங்களை வைத்து அதை தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ்களாகவும், கருத்துகளாகவும் தெரிவித்து வருகின்றனர்.\nவருகிற பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில்தான், கடந்த 28ம் தேதி பேட்ட படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் இடம் பெற்ற காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனங்களில் பழைய ரஜினியை பார்ப்பதாக பலரும் கூறிவந்தனர். அதேபோல், பேட்ட பட டிரெய்லருக்கு போட்டியாக அஜித் நடித்த விஸ்வாசம் டிரெய்லரும் 30ம் தேதி வெளியானது. எனவே, இதுவரை சண்டை போடாமல் இருந்து வந்த ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மோத துவங்கி விட்டனர்.\nபேட்ட படத்தில் ரஜினி பேசும் ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல���லாம வுடமாட்டேன்’ என ரஜினி பேசும் வசனம் அஜித்தின் விஸ்வாசம் படத்தை குறிப்பிடுவதாக சிலர் பற்ற வைத்தனர். அஜித் பேசும் ‘என் பேரு தூக்குதுரை, என் மனைவி பேரு… என் மகள் பேரு’ இது என அஜித் பேசும் வசனத்தை ரஜினி பேசும் வீடியோவோடு இணைத்து மீம்ஸாக உருவாக்கியுள்ளனர்.\nஅதேபோல், ஒத்தைக்கு ஒத்தை வாடா என அஜித் பேசுவது பேட்ட படத்தை எனவும் சிலர் மீம்ஸ் போட்டனர். மேலும், சில வெறி பிடித்த ரசிகர்கள், விஸ்வாசம் டிரெய்லரில் வில்லன் ‘என்கிட்ட இருக்குற பணத்துக்கு நான் நினைச்சா எல்லா ஏரியாவையும் வாங்குவேன்’ எனக்கூற, அஜித் ‘ஏறி மிதிச்சேன்னா ஏரியாவ இல்லை.. மூச்சு கூட வாங்க முடியாது’ என பேசுவது பேட்ட பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சரை பார்த்துதான் எனவும் கொளுத்தி விட்டனர்.\nமொத்தத்தில் பேட்ட – விஸ்வாசம் டிரெய்லர்கள் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதலை உண்டாக்கியிருக்குறது. ஆனாலும், இது ஆரோக்கியமான சண்டையாக மாறி, பொங்கலுக்கு இரு படங்களும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைய வேண்டும் என்பதே பலரின் ஆவல்….\nரவுடியின் தலையை வெட்டி எடுத்த சென்ற கும்பல் – மதுரையில் அதிர்ச்சி\nநாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு\nஅதெல்லாம் ஒன்னும் இல்லீங்க: விளக்கம் கொடுத்த சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/youth-discussion-political-hot-talk", "date_download": "2019-05-27T01:30:11Z", "digest": "sha1:5FZGOWNEDOAZYM3AXU7VL5TKQIXUQ3AS", "length": 15051, "nlines": 173, "source_domain": "www.maybemaynot.com", "title": "இளைஞர்களின் விவாதம்- அரசியல் பற்றிய ஹாட் டாக்!!", "raw_content": "\n#EVM : பிரதமர் மோடியின் வெற்றிக்கு காரணம் EVM தான் - கட்சிக்காரங்களே இப்படி அநியாயமா இரகசியத்த உடச்சுட்டாங்களே.\n#WomensFashion கொழுக்கு மொழுக்குன்னு குழிப்பணியாரம் மாறி இருக்கப் ���ொண்ணுங்க ஸ்லிம்&ஸ்டைலா தெரிய இததெரிஞ்சிகிட்டா போதும்\n#DishaPatani: பிகினியில் மட்டுமில்லை மற்ற ட்ரஸ்லயும் நான் அழகு தான் என்பதை நிரூபித்த நடிகை..\nஎவ்வளோ வயசு ஆனாலும் இளமையாவே இருக்கணுமா... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..... அப்போ இதை மட்டும் பண்ணிடாதீங்க..\n ஜூன் 30-க்குள் APPLY செய்யுங்க\n#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா\n#NoCasteNoReligion: இனி சாதி பெயரை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்ட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு\n#MessParidhabangal: வந்த கோவத்துல இடியாப்பத்த தரையில அடிச்சேன் அது ஜம்பாகி தட்டில் விழுந்தது அது ஜம்பாகி தட்டில் விழுந்தது\n#PalmerstonIsland அண்ணன் தங்கையைத் திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலை ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு ஆங்கிலேயர் ஒருவரால் சோகத்தில் முழுகும் சூழ்நிலையில் பால்மர்ஸ்டன் தீவு\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க \n#Bike : புதிய சுசூகி ஜிக்ஸெர் 250 SF\"\n#ElectionResults2019: பாஜக தலைவர் முன்னிலை என்று தெரிந்த அதிர்ச்சியில் மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர்...\"\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n வேணா.. வேணா.. வலிக்குது அழுதுருவே அழுதுருவே\nஇந்திய முழுவதும் காவி பறக்கும் வேளையில் வயநாட்டில் பறந்த பச்சை கொடி..\n#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள் ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n#ELECTIONS2019: தேசிய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி திமுகவிற்கு மூன்றாம் இடம்\n#dmk win 2019: ஸ்டாலினுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் திமுக-விற்கு உருவாக உள்ள இக்கட்டமான சூழல் அரசியல் பிரபலத்தின் மிரள வைக்கும் கணிப்பு\"\n#LoveTriangle கட்டியணைக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் முத்தம் கொடுக்க ஒரு பெண் இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று க��ழப்பமா இரண்டில் யாரை தேர்வு செய்வது என்று குழப்பமா\n#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..\n#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ\n இது தெரிஞ்சா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும் தெரியுமா\n#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே கதறி அழுத வேட்பாளர்\n#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா \n#secret mudras: பத்து விரலில் அடங்கியிருக்கும் அச்சாணி, கைதட்டும் போதே கிளம்பும் நரம்புகளின் எழுச்சி ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள் ஒரு நாளாவது இதை உணர்ந்திருப்பீர்கள்\n#healthalert: வாந்தியை அடக்க வாயை முடியதன் விளைவு, கண நேரத்தில் பிரிந்தது உயிர் மருத்துவரின் அதிர்ச்சி பதில்\nஇளைஞர்களின் விவாதம்- அரசியல் பற்றிய ஹாட் டாக்\nகாலையில் 9.30 மணி இருக்குங்க சப்படலாம்னு சரவணா பவன் போனேங்க… உள்ளபோய்ட்டு ஒரு நல்ல இடமா பாத்து உக்கார்ந்தேன்.. 4 இட்லி ஆர்டர் பன்னிட்டு வெயிட் பன்னிட்டு இருந்தேன்… சுடசுட இட்லி வந்துச்சுங்க அதைவிடச் சூடான டாபிக் காதுல விழுந்துச்சுங்க ..அதுஎன்னன்னு பாத்தீங்கன்னா இரண்டு பசங்க அரசியல் பத்தி பேசிட்டு இருந்தாங்க ...\nபொது இடத்துல பெரியவர்களே அரசியல் பேச யோசிப்பாங்க ஆன இந்த இரண்டு பசங்க நல்ல கேளிக்கையா பேசினாங்க.. நாட்டு நிலைமைய நல்ல புரிஞ்சவங்கள இருபாங்க போல அவலோ அழகா பேசினாங்க அவங்க பேசனத்துல என்ன, எது அவங்க பக்கம் பக்க வச்சிதுன்னா.. அவங்க சொன்ன சில முக்கியமான விசியம்தாங்க…\nஅவங்க பேசனத்துல சில முக்கியமான விசியம் என்னனா \"நீட் எக்ஸாம் வேணும் சொல்ற எத்தனை அரசியல்வாதிங்க பொலிடிகல் எடுகேஷன் முடிச்சிட்டு வந்துருக்காங்க \" புயல் வேகத்துல பேசின அவங்க காரசாரமான பேச்சுல முக்கியமா சொன்னது என்னனா ... \" நீட் எக்ஸாம் அவசியம் தான் சொல்ற பாதிப்பேர் நீட் எக்ஸாம் சிலபஸையும் சி பி ஸ் இ சிலபஸையும் ஒண்ணுனு எப்படி சொல்றிங்க\" புயல் வேகத்துல பேசின அவங்க காரசாரமான பேச்சுல முக்கியமா சொன்னது என்னனா ... \" நீட் எக்ஸாம் அவசியம் தான் சொல்ற பாதிப்பேர் நீட் எக்ஸாம் சிலபஸையும் சி பி ஸ் இ சிலபஸையும் ஒண்ணுனு எப்படி சொல்றிங்க அப்பறம் என் எல்லாம் நீட் கோச்சிங் கிளாஸ் போக்கனும் அப்பறம் என் எல்லாம் நீட் கோச்சிங் கிளாஸ் ப��க்கனும் நம்மல மெடிக்கல் படிப்பு இல்லனா வேற படிப்பு படிக்கச் சொல்ராங்க ..கனவுக்கும் படிப்புக்கும் வித்தியாசம் இருக்குனு என் அவங்களுக்கு புரியல நம்மல மெடிக்கல் படிப்பு இல்லனா வேற படிப்பு படிக்கச் சொல்ராங்க ..கனவுக்கும் படிப்புக்கும் வித்தியாசம் இருக்குனு என் அவங்களுக்கு புரியல இவங்க தமிழ் நாட்ல நீட் கொண்டுவர பகரங்களா இல்லை அரசியல கொண்டுவரப் பகரங்களா தெரியல இவங்க தமிழ் நாட்ல நீட் கொண்டுவர பகரங்களா இல்லை அரசியல கொண்டுவரப் பகரங்களா தெரியல இந்த நாட்ல சாமானியர்கள் ஆட்சிப்பன சொன்ன சாமியார்கள் ஆட்சி செய்றங்க யாரை கேக்குறது இந்த நாட்ல சாமானியர்கள் ஆட்சிப்பன சொன்ன சாமியார்கள் ஆட்சி செய்றங்க யாரை கேக்குறது நாம நிலைமை இப்படி இருந்த ஐயா அப்துல் காலம் சொன்ன 2020 கனவு எல்லாம் கனவாகவே போயிடும் போலயே நாம நிலைமை இப்படி இருந்த ஐயா அப்துல் காலம் சொன்ன 2020 கனவு எல்லாம் கனவாகவே போயிடும் போலயே\nபடபடன்னு விவாதிச்சிட்டு இருந்தாங்க ..இப்போ இருக்க இளைஞர்கள் சினிமா,கிசுகிசு பத்தி பேசாம நாட்டப்பதி பேசறப்ப சந்தோஷமா இருக்குங்க\n#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள் 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK\n#simbu marriage date: விஷால் திருமணத்திற்கு முன்னரே சிம்பு திருமணம் உண்மையா \n#SUBMARINETOUR: வாங்க கடலுக்குள்ளயே போகலாம் UBER அறிமுகப்படுத்திய SUBMARINE TOUR\n#malarteacher: இந்த பொண்ணுக்கு இவ்ளோ துணிச்சலா தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இப்படி எந்த ஹீரோயினும் இல்லையே காணொளியை கண்டது முதல் சாய்பல்லவி ரசிகராக\n#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம் இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது\n#RAILWAYEMPLOYMENT: APPRENTICE பணிகளுக்கு இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை முடிவுக்கு வந்த வடமாநிலத்தவர் பிரச்சினை\n கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..\n#Nostalgic: ஒரே நாளில் நேருக்கு நேராக மோதிய அக்னி நட்சத்திரங்கள் அதிகமாக வென்றது யார் தெரியுமா\n#SUMMERFRUITS: கொளுத்தும் கோடைக் காலத்திற்கு ஏற்ற பழங்கள், உணவு வகைகள் என்ன தெரியுமா\n#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/02/ulaga-nayagan-kamalhaasans-political-launch-event-meeting-to-start-soon/", "date_download": "2019-05-27T02:30:04Z", "digest": "sha1:ON5ZXNEQX34MATJGKWYHCTAGI2D5WSGR", "length": 4749, "nlines": 36, "source_domain": "kollywood7.com", "title": "Ulaga Nayagan kamalhaasan's political launch event meeting to start soon", "raw_content": "\nஉடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: டிடிவி தினகரன்\nடிவி இல்லை…பிக்பாஸ் தேவையே இல்லை: நடிகை கஸ்தூரி அதிரடி\nசென்னை: நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி தமிழக அரசியல்…\n”சோபியா விவகாரம்” வழக்கை திரும்ப பெறமாட்டேன்., தமிழிசை பரபரப்பு பேட்டி.\nநேற்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மருத்துவ மாணவி சோபியா கோஷமிட்டதால் போலீசார் அவரை கைது…\nமின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா\nசென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக வந்திருந்த ஓவியா போட்டியாளர்களிடம் இருந்து விடைபெற்று வெளியேறினார். ‘பிக் பாஸ் தமிழ் – சீசன்…\nபிக்பாஸ் நிகழ்ச்சி 100லிருந்து 105ஆக நாட்களாக நீட்டிப்பு\nபிக்பாஸ் சீசன் 2, 100 நாட்களிலிருந்து தற்போது 105 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து…\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-05-27T02:05:14Z", "digest": "sha1:FQMXZ3RCBFYAIBIJ4IZ3XMJ3IANTHABC", "length": 13209, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "கடலில் மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தீவு; | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nகடலில் மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தீவு;\nவங்கக் கடலின் சுந்தரவன டெல்டா பகுதியில் 1.8 சதுர மைல் பரப்பளவில் கோராமாரா என்ற தீவு அமைந்துள்ளது. இந்த இந்த டெல்டா பகுதி ஆனது, மிகவும் தாழ்வாக இருக்கக்கூடிய 54 தீவுகளால் உருவானது.\nபருவநிலை மாறுபாடு காரணமாக இவற்றில் பல தீவுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக சுந்தரவன தீவான லோஹாசரா, முற்றிலும் நீரில் மூழ்கிப் போனது. அங்கிருந்து மக்கள் சுற்றுச்சூழல் அகதிகளாக மாறினர்.\nஇதேபோல் தங்கள் தீவும் மாறிவிடுமோ என்று கோராமாரா மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அங்குள்ள முதியவர் சன்ஜிப் சாகர் கூறுகையில், சுனாமியோ அல்லது பெரிய சூறாவளியோ வந்தால் நாங்கள் முடிந்து விடுவோம் என்று அச்சம் தெரிவித்தார்.\nபெரும்பாலான தீவுவாசிகள் விவசாயிகள் ஆவர். மாங்குரோவ் மரங்கள் மூலம் அறுவடை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தொடர் வெள்ளப்பெருக்கு, வீடுகளை மட்டுமல்லாமல் விவசாய உற்பத்தியையும் பாதிக்கிறது.\nகோராமாரா தீவில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 7,000ல் இருந்து 4,800ஆக குறைந்துள்ளது. அங்குள்ள பெரும்பாலான மக்கள் இடம்பெயரவே விரும்புகின்றனர். ஆனால் நிலப்பகுதிக்கு மாறி, புதிய வாழ்க்கையை தொடங்க போதிய பண வசதியில்லை.\nஇதற்கு அரசு உதவி செய்தால் புதிய வாழ்க்கையை மாற்று இடத்தில் தொடங்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகம் முழுவதும் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.\nஇதற்கு கிரீன்லாந்து, அண்டார்டிகா ஆகியவற்றின் பனிப்பாறைகள் உருகி வருவதே காரணம் ஆகும். தற்போதைய சூழல் தொடர்ந்தால், வரும் 2100ஆம் ஆண்டு எதிர்பார்ப்பதை விட இருமடங்கு கடல் பரப்பு அதிகரித்து விடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nபதவி ஏற்பு விழா: பாகிஸ்தான்-இலங்கை அதிபர்களுக்கு ப...\nதேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்ப...\nகுஜராத் வணிக வளாகத்தில் தீ பரவல்: 18 மாணவர்கள் பலி...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்...\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்ற...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் இன்று தொடங்கியது, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற...\nகுருணாகல் வைத்தியருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட ம...\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் ...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/74434-modi-now-most-respectable-pm-after-palakod-terror-camp-attack.html", "date_download": "2019-05-27T01:46:20Z", "digest": "sha1:VYJ7H5YM4P73DEGXPUNX3NH5YFURKF65", "length": 17514, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "பயங்கரவாதிகள் மீதான சர்ஜிகல் ஸ்ட்ரைக்! பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்வு! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n பயங்கரவாதிகள் மீதான சர்ஜிகல் ஸ்ட்ரைக் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்வு\nபயங்கரவாதிகள் மீதான சர்ஜிகல் ஸ்ட்ரைக் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்வு\nபாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் பிப்.14-ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்தனர்.\nஇதை அடுத்து அடுத்த `12 நாட்களில் இந்தியா பதிலடி கொடுத்தது. பிப்.26ஆம் தேதி இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவிப் புகுந்து, பாலகோட், முசாபராபாத், சகோட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது குண்டு வீசி அவற்றை அழித்தன.\nபயங்கரவாதத்தின் மீது உறுதியான நடவடிக்கைகளை, இரவு பகலாகக் கண் உறங்காமல், இரவு முழுதும் காத்திருந்து, தாக்குதலுக்கான திட்டமிடல்களை உடனிருந்து கவனித்து, வெற்றிகரமாகத் தாக்குதல் முடிந்த பின்னர் தான் ஓய்வெடுக்கவே சென்றார் மோடி.\nஇந்நிலையில் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக மக்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கருத்துக் கேட்புகளின் மூலம் தெரிய வந்துள்ளது.\nரிபப்ளிக் டி.வி.யின் ‘நேஷனல் அப்ரூவல் ரேட்டிங்’கில், மோடியின் செல்வாக்கு 62 சதவீதமாக அதிகரித்துள்ளதாம்.\nஅதே நேரம், மக்கள் பயங்கரவாதிகளை அடியோடு வெறுக்கிறார்கள். பயங்கரவாதிகளை தங்களைக் கொல்வதற்காகவே அனுப்பி வைக்கின்ற பாகிஸ்தானை அடியோடு வெறுக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ பாகிஸ்தானுக்கே ஆதரவு காட்டுகிறார்கள். பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் போ��் செயல்படும் காங்கிரஸ் தலைவர்களை அடியோடு வெறுக்கிறார்கள் இந்திய மக்கள்\nமுந்தைய செய்திமோடி மதவாதியாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை\nஅடுத்த செய்திபிரேமலதாவை கண்டிக்கும் வைகோவே… உன் மூஞ்சிய கண்ணாடில பார்..\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nஎஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nதேர்தல் முடிந்தது; நடத்தை விதிகளும் தளர்ந்தது\nகாஷ்மீரில்… பணி நேரத்தில் ‘ஜாலி’யாக சுற்றினால்… அரசு அலுவலர்களை பிடிக்க நூதன முறை\nஉதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி\nமே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nடைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா\nவெளியானது பி. எம். நரேந்திர மோடி படம் மந்தமாகத் தொடங்கி சூடு பிடித்துள்ளதாம்\n எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி\nநடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nருஷி வாக்கியம் (37) – வாழ்க்கை ஒரு வரம்\n“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ” (துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்) 27/05/2019 6:25 AM\nபஞ்சாங்கம் மே 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nதந்தை மதம் மாற்றினார்; மகன் மதம் மாறினார்\nசினிமா பாணியில் தரமான சம்பவம் மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’… மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/mr-local/", "date_download": "2019-05-27T02:24:29Z", "digest": "sha1:NFSPQ3XRUO7XUGG6HPK6RIS6HHR3MCP6", "length": 10546, "nlines": 144, "source_domain": "spicyonion.com", "title": "Mr.Local (2019) Tamil Movie", "raw_content": "\nசிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சிவகார்த்திகேயன் அம்மா ராதிகா ஒரு சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.\nஅவரை அழைத்துக்கொண்டு அந்த நடிகையிடம் பார்க்க போக, அப்போது நயன்தாரா அவர்களை காரில் இடித்துவிடுகிறார்.\nஅப்போது தொடங்குகிறது இருவருக்குமான மோதல், பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதே மீதிக்கதை.\nசிவகார்த்திகேயன் ஒரு இடத்தில் கேட்பார் நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு என்று, அதேபோல் நமக்கும் கேட்க தோன்றுகின்றது நம்ம சிவகார்த்திகேயனுக்கு என்ன தான் ஆச்சு என்று. தொடர் ஹிட் படங்களால் டாப் கியரில் சென்றவருக்கு போதாத காலம் போல.\nகடந்த அனைத்து படங்களிலும் எப்படி ஹீரோயின் பின்னாடியே சுற்றுவாரோ அதேபோல் தான் இதிலும், என்ன ஒரு படி மேலே சென்று படம் முழுவதும் நயன்தாராவை டார்ச்சர் செய்கிறார், கூடவே நம்மையும்.\nராஜேஸ் படம் என்றாலே காமெடி என்று நம்பி போகலாம், ஆனால், இனி ராஜேஸ் படம் போகலாமா என்ற நிலை உருவாகிவிட்டது. ரோபோ ஷங்கர் பொண்டாட்டியிடம் அடிவாங்கும் ஒரு காட்சியை தவிர படத்தில் எங்கு தேடினாலும் காமெடி இல்லை. ஏன் யோகிபாபுவே டக் அவுட் ஆகி செல்கிறார்.\nநயன்தாரா பல பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார், அதற்கு ஏற்றார் போல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த இவர், இதில் ஏன் இப்படி ஒரு நீலாம்பரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து வழக்கம் போல் ஆணவம் இழந்து, ஆண்களுக்கு வாக்கப்படும் ஒரு சாமானியப் பெண்ணாக நடித்தார் என்று தெரியவில்லை, கண்டிப்பாக அவர் தேர்ந்தெடுக்க கூடாத கதை இது.\nராஜேஷ், சந்தானம் இல்லாமல் காமெடி வறட்சியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதற்காக SMS, ஒரு கல் ஒரு கண்ணாடி காட்சிகளை அப்படியேவா வைப்பது\nஹிப்ஹாப் ஆதிக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை, தான் இசையமைத்த ஒவ்வொரு படங்களில் இருந்து ஒரு பாட்டை எடுத்து இதில் போட்டு மேட்ச் செய்துவிட்டார், ஒளிப்பதிவு மட்டுமே கலர்புல்லாக இருக்கிறது.\nஅப்பறம் சிவகார்த்திகேயன் நீங்கள் படத்தில் செய்வது காதல் இல்லை, ஸ்டாக்கிங். கதை தேர்வில் கொஞ்சம் கவனமாக இருங்கள், கிட்���் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் மட்டும் போதாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=94227", "date_download": "2019-05-27T01:38:57Z", "digest": "sha1:KNRT44LDMB775KQVCDVQKPCKYR3LQMDJ", "length": 7739, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு வரும் ஏலியன்கள்....!! மனிதர்களை கலங்கு வைக்கும் அதிர்ச்சித் தகவல்...!! « New Lanka", "raw_content": "\nஇனப்பெருக்கத்திற்காக பூமிக்கு வரும் ஏலியன்கள்…. மனிதர்களை கலங்கு வைக்கும் அதிர்ச்சித் தகவல்…\nஏலியன்ஸ் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால் பல கற்பனை தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டேதான் இருக்கிறது. மனிதர்களை விட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அபூர்வமான சக்தியை படைத்த ஒன்றாக இந்த ஏலியன்ஸ் இருக்கும் என்பது நாசாவின் கூற்று.\nஏலிய்னஸ் பூமிக்கு வரும் சமயத்தில் அப்போது அதனுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில், மனித இனமே அழியவும் வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவல் மறைந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மூலம் வெளிவந்தது.\nஅந்த வகையில் தற்போது சில ஏலியன்கள் பூமிக்கு இனச்சேர்க்கைக்காக வந்து செல்கின்றன எனவும், பூமியில் இருக்கும் போது ஏலியன்கள் கார்பன் உடல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால், அதனை எளிதில் காண இயலாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவல் வெறும் வதந்தியே என கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவீதியில் வீசப்பட்ட காகிதத் துண்டு…. மாணவியின் வாழ்க்கையை சீரழித்த கொடூரம்..\nNext articleபூரண ஹர்த்தாலினால் முழுமையாக வெறிச்சோடிய வவுனியா….இயல்பு நிலை முற்றாக முடக்கம்..\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவ��யேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=96306", "date_download": "2019-05-27T01:34:12Z", "digest": "sha1:D57HHAEZMCGNOHJQMBZOXIDW7KIUGAPJ", "length": 16190, "nlines": 121, "source_domain": "www.newlanka.lk", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்...16.03.2019 « New Lanka", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n16-03-2019 சனிக்கிழமை விளம்பி வருடம் பங்குனி மாதம் 2-ம் நாள்.\nவளர்பிறை தசமி திதி மாலை 6.54 மணி வரை பிறகு ஏகாதசி. புனர்பூச நட்சத்திரம் இரவு 9.54 மணி வரை பிறகு பூசம். யோகம்: சித்தயோகம்.\nஎமகண்டம் மதியம் மணி 1.30-3.00.\nஇராகு காலம் காலை மணி 9.00-10.30\nபொது: சென்னை மல்லீஸ்வரர் பவனி, மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம், இரவு பூப்பல்லக்கில் பவனி.\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சாதிக்கும் நாள்.\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள்உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமாலை 4.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும். மாலை பொழுதிலிருந்து நிம்மதி உண்டாகும் நாள்.\nதிட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம�� அவசியம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை 4.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். சிறப்பான நாள்.\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீகள். மதிப்புக் கூடும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமாலை 4.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்களுக்காக பரிந்துப்பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். மாலையில் இருந்து நேர்மறை எண்ணங்கள் பிறக்கும் நாள்.\nபிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆனால் மாலை 4.15 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்புகிடைக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nபுதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக்கிட்டும். புதுமை படைக்கும் நாள்.\nமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அரசுஅதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஅரசியல் பரபரப்பிற்கு முற்றுப் புள்ளி.. ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தார் மஹிந்த….\nNext articleசற்று முன்னர் இலங்கையை உலுப்பிய நிலநடுக்கம்… பதறியடித்து ஓடிய பொதுமக்கள்…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2019/01/", "date_download": "2019-05-27T02:14:57Z", "digest": "sha1:FCP5IZ7CXHDGEIVGO6XQNMBLEGLD4UCL", "length": 3914, "nlines": 93, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: January 2019", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nமாறுபட்ட கோணத்���ில் ஓர் மகத்தான நூல்\nஎன் இளைய மகளின் திருமண ஏற்பாடுகளில் மூழ்கியுள்ள நான் கடந்த சில வாரங்களில் எந்த நூலையும் வாசிக்கவில்லை. ஆயினும் இருநாள்களுக்கு முன் கரூர் வள்ளுவர் கல்லூரியின் செயலர் திருமதி ஹேமலதா செங்குட்டுவன் கொடுத்தனுப்பிய நூலை இரண்டே நாள்களில் படித்து முடித்துவிட்டேன்.\nஇன்று (ஜனவரி 9) அயலக இந்தியர் தினமாகும்.\nமகாத்மா காந்தி 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டார். இந்த நாளின் சிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி ஒன்பதாம் நாள் அயலக இந்தியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nமாறுபட்ட கோணத்தில் ஓர் மகத்தான நூல்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2009_09_13_archive.html", "date_download": "2019-05-27T01:42:16Z", "digest": "sha1:6CB5MWHJREHVNDGLM2D7LQCQLMBXK6RU", "length": 58029, "nlines": 555, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 9/13/09 - 9/20/09", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nஇன்று மாலை மங்கிக் கொண்டு வந்த முன்னிரவு சுமார் 18:40 முதல் 19:00 மணிக்குள் திருவனந்தபுரம் நகரில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எமது சிறப்பு நிருபரிடம் அனுபவித்த டெக்னோபார்க்கில் பொட்டி தட்டும் வசந்த் தெரிவித்ததாவது :\n இன்னிக்கு சாயந்திரம் ஒரு ட்ரீட்டுக்காக அலுவலக சகாக்களோடு அம்ப்ரோஸியா போகலாமா இல்லைன்னா பாஸ்கின் ராபின்ஸான்னு சீரியஸ் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு ஆறரை மணி கிட்டக்க இருக்கும். படபடன்னு செகண்ட் ஃப்ளோரே நடுநடுங்கிச்சு. எல்லோரும் எழுந்திருச்சிட்டாங்க. வி ஃபெல்ட் த வைப்ரேஷன்ஸ். ஒரு ஆறு செகண்ட் தான் அதிர்ச்சி இருந்திச்சு. அப்புறம் மெல்ல அந்த அதிர்வுகள் அடங்கறது, க்யூபிக்கிள் மேல கை வெச்சப்போ ஃபீல் பண்ணினோம். நான் கீழ எறங்கி வந்திட்டேன். கொஞ்சம் பெரிய நல்ல மழை பெஞ்சிட்டிருந்திச்சு. அப்ப தான் நான் கூட ஒருவேள நிலநடுக்கமா இருக்கலாமோனு நெனச்சேன். ட்ரீட் ப்ளான் கேன்சல் ஆகி, எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. நான் மட்டும் விடலையே.. அம்ப்ரோஸியா போய் க்ரிஸ்பி சிக்கன் பர்கர் சாப்பிட்டேன். டி.ஸி. புக்ஸ் ஷாப்புக்கு போய் தேவதாஸிக��் பற்றிய ஒரு புக்கும், டேவிட் இஸட் ஆல்பர்ட் எழுதிய டைம் அண்ட் சான்ஸ் பிஸிக்ஸ் புக்கும் வாங்கினேன்.\nநிருபர் குறுக்கிடுகிறார் : சார், எர்த் க்வேக் பத்தி மட்டும் சொல்லுங்க..\nஇருங்க, அதுக்கு தான் வரேன். அப்புறமா மழயிலயே நனஞ்சிகிட்டு போய் ஐ.ஓ.பி. ஏ.டி.எம்ல கொஞ்சம் பைசா எடுத்திட்டு, வழக்கமான பெட்டிக் கடையில செவ்வாழைகளும், சன் ஃபீஸ்ட் ஆரஞ்ச் ஃப்ளேவர்ட் க்ரீம் பிஸ்கட்டும் வாங்கினேன். அப்ப விசாரிச்சா, கடக்காரரும் அப்படித் தான் சொன்னார். கடைல தொங்க வெச்சிருந்த குர்குரே பாக்கெட்டெல்லாம் அவர் மேலயே சரிஞ்சிச்சாம். பட்டத்திலிருந்து கிளம்பிய நடுக்கமாம் இது. அவர் வீட்டுக்கு செல்ல கேட்டப்போ, அவங்க அலமாரி பாத்திரமெல்லாம் விழுந்திடுச்சாம். ஏதோ பெருச்சாளி ஓடியிருக்குன்னு நெனச்சிட்டாங்களாம். சரியான காமெடி இல்ல.. (நிருபர் : ஊஃப்...) ஓ.கே. ஓ.கே.. (நிருபர் : ஊஃப்...) ஓ.கே. ஓ.கே.. தமிழ்ச்சங்கர் ஒருவரையும் ஃபோன் பண்ணி கேட்டேன். அவரும் ஆமான்னு சொன்னார். ஸோ, கேரளா கூட இப்ப ஸேஃப் கெடயாது.. தமிழ்ச்சங்கர் ஒருவரையும் ஃபோன் பண்ணி கேட்டேன். அவரும் ஆமான்னு சொன்னார். ஸோ, கேரளா கூட இப்ப ஸேஃப் கெடயாது.. கடவுளின் கண்ட்ரிலயே க்வேக்..\nஉரையாடல் சிறுகதைப் போட்டியில் அறிவித்திருந்த நிபந்தனையின் காரணமாக ஒரு சிறுகதையை மற்றொரு வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். அதனை இங்கே இப்போது நகர்த்தி வைத்து விடுகிறேன். (உழக்கிற்குள் கிழக்கு மேற்கு..\n\"நாட் தட் மச். ஒரே வலி தான். மொத்த வலியும் அந்த ஒத்த வலிதான். ஆனா, கால்கள் மட்டும் கொஞ்ச நேரம் துடிச்சிட்டு இருக்கும்..\"\n\"கேட்கும் போதே பயமா இருக்கு. இதுல இருந்து தப்பிச்சுப் போயிட முடியாதானு இருக்கு..\n\"இம்பாஸிபிள். எங்க போனாலும் இது தான் உனக்கு. இது உன் விதி. மாற்ற முடியாது.. இருக்கும் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு உன் சந்தோஷக் கணங்கள் எதையாவது நினைத்துக் கொள்ளேன். பச்சைப் புல்வெளி, பாயும் அருவிநீர், விடியல் வெளி, காற்றில் அலையும் தாடி... இருக்கும் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு உன் சந்தோஷக் கணங்கள் எதையாவது நினைத்துக் கொள்ளேன். பச்சைப் புல்வெளி, பாயும் அருவிநீர், விடியல் வெளி, காற்றில் அலையும் தாடி... இப்படி எதையாவது. நான் சந்திப்பவர்களிடம் இப்படித் தான் சொல்வேன்..\"\n அப்படி எனக்கு எதுவும் ஞாபகத்திற்கு வரலை. வந்தால��ம், இந்த மரண பயம் ஒரு சல்லாத் துணி மாதிரி வந்து போர்த்திடுது.. ஒரு துக்கம் கவிந்த கடைசி நொடி இவ்வளவு பக்கத்திலன்னு நினைக்கும் போது முழுக்க சிலிர்ப்பா இருக்கு.. ஒரு துக்கம் கவிந்த கடைசி நொடி இவ்வளவு பக்கத்திலன்னு நினைக்கும் போது முழுக்க சிலிர்ப்பா இருக்கு..\n உனக்கு, எனக்கு, அந்த மரத்திற்கு, இந்த புழுவுக்கு, சூரியனுக்கு... எல்லார்க்கும்.. கால அளவுகள்ல தான் மாற்றம். எல்லோரும் ஒரே வேலையைத் தான் செய்றோம். பட், ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு செயல்கள் நீட்சியா இருக்கு. இந்த ஈசலைப் பாரு. மழை பேஞ்சா பிறக்குது. பறவோ பறன்னு பறக்குது. சில மணிகள்ல செத்துப் போய்டுது. அதே தான எல்லோரும் செய்றோம்... கால அளவுகள்ல தான் மாற்றம். எல்லோரும் ஒரே வேலையைத் தான் செய்றோம். பட், ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு செயல்கள் நீட்சியா இருக்கு. இந்த ஈசலைப் பாரு. மழை பேஞ்சா பிறக்குது. பறவோ பறன்னு பறக்குது. சில மணிகள்ல செத்துப் போய்டுது. அதே தான எல்லோரும் செய்றோம்... உனக்கு ஒரு அனுமதிக்கப்பட்ட காலம். எனக்கு வேறு ஒன்று.. உனக்கு ஒரு அனுமதிக்கப்பட்ட காலம். எனக்கு வேறு ஒன்று.. கடைசியில, அற்பமா காணாம போயிடறோம்.. கடைசியில, அற்பமா காணாம போயிடறோம்..\n\"அது எல்லார்க்கும் இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற வாய்ப்பு அவரவர்க்குத் தானே இருக்கணும்.. என் கடைசியை முடிவு செய்யும் அதிகாரம் இவனுக்கு எப்படி வந்தது.. என் கடைசியை முடிவு செய்யும் அதிகாரம் இவனுக்கு எப்படி வந்தது.. யார் கொடுத்தது..\n\"சிலர் கடவுள்னு சொல்றாங்க. சிலர் இயற்கை. சிலர் எவால்யுஷன். எனக்கு என்ன தோணுதுன்னா, நத்திங். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. உடல் முழுக்க எலெக்ட்ரிக் கரண்ட்கள் பொட்டுப் பொட்டா துடிச்சுக்கிட்டு ஓடிட்டு இருக்கு. அதெல்லாம் அதிர்ந்து போகற மாதிரி நிகழும் போது எல்லாம் முடிஞ்சிடுது. ஒரு ஸ்விட்ச் போடறாங்க; லைட் எரியுது; ஸ்விட்ச் அணைக்கறாங்க; லைட் அணைஞ்சிடுது; எங்கிருந்து ஒளி வந்திச்சு எங்க ஒளி போச்சு தெரியாது. இது என்ன வகையான ஸ்ட்ரக்சர்ல அமைக்கப்பட விதிகள் தெரியாது. தெரிஞ்சுக்காம இருக்கறதுல தான் நமது மின்னல் துளி வாழ்க்கையோட இருப்பு இருக்குன்னு எனக்குத் தோணுது. ஒன்ஸ் தெரிஞ்சுக்கிட்டோம்னா, அந்த வாழ்க்கையே மறைஞ்சுடும்னு நினைக்கறேன். மனிதர்கள் முட்டி மோதித் தெரி��்சுக்கத் துடிக்கற கடைசி பூட்டு இந்த ரகசியமாத் தான் இருக்கணும். ஏதேதோ சாவி போட்டு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க. எப்பவாவது திறந்து பார்த்தாங்கன்னா என்ன இருக்கும் தெரியாது. தெரிஞ்சுக்காம இருக்கறதுல தான் நமது மின்னல் துளி வாழ்க்கையோட இருப்பு இருக்குன்னு எனக்குத் தோணுது. ஒன்ஸ் தெரிஞ்சுக்கிட்டோம்னா, அந்த வாழ்க்கையே மறைஞ்சுடும்னு நினைக்கறேன். மனிதர்கள் முட்டி மோதித் தெரிஞ்சுக்கத் துடிக்கற கடைசி பூட்டு இந்த ரகசியமாத் தான் இருக்கணும். ஏதேதோ சாவி போட்டு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க. எப்பவாவது திறந்து பார்த்தாங்கன்னா என்ன இருக்கும் வெறும் வெட்ட வெளி தான் இருக்குங்கறது என் அனுமானம்...\"\n\"இவ்ளோ தத்துவங்கள் எனக்கு வேணாம். என்னை இன்னும் குழப்புது. நான் ரொம்ப எளிய ஆசாமி.. அந்த நொடிகள்ல என்ன நினைச்சுக்கலாம் அந்த நொடிகள்ல என்ன நினைச்சுக்கலாம் வலி குறைய. வலி மறைய. ஏதாவது சொல்லேன்.\"\n\"புரியுது. உன் வாழ்க்கையில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகின்ற ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்ளப் பார். உன் காதலிகள், கயிறு இறுக்கும் முடிச்சுகள், அம்மாவிடம் முட்டிப் பால் குடித்தது, சகோதரர்களுடன் சண்டைகள், இப்படி...\n\"நீ நிறைய பேரைப் பார்த்திருக்கியா..\n பல பேர் உன்னை மாதிரி தான் நடுங்குவாங்க..\"\n\"பொய். உன் குரலே வேர்த்திருக்கு. கால்களைப் பார்க்கிறேன். இப்படியும் அப்படியுமா தடுமாறுது. பெரும்பாலும் இப்படித் தான். அவங்களைக் கொஞ்ச நேரம் இந்த மரணத்திற்காக காத்திருக்கும் துளி நொடிகள்ல சந்திச்சுப் பேசுவேன். ஆசுவாசப்படுத்துவேன். அப்படி ஒண்ணும் நடுங்கக் கூடிய அனுபவம் அல்ல. நாம் இல்லாம போற அந்த நொடி உங்க எல்லாருக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒண்ணா இருக்கு. வொய் நாட் எனக்கும் அப்படித் தான் இருக்கும். தேங்க் காட், நான் மேடைக்கு இந்தப்புறம் இருக்கேன். என் வேஷம் வேற. உங்களிடமிருந்து மாறுபட்டது. எனக்கான முடிவு வேறு ஏதாவது வகையில் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும். எல்லோரும் அந்த முடிவுக் கணத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம்..\"\n\"இன்னும் எனக்கு முன்னாடி எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்க..\n\"அப்படி பிக்ஸ் பண்ணி சொல்ல முடியாது. ரேண்டம்னஸ் தான். அந்த எதிர்பாராத் தன்மை ஒரு வித நிச்சயமின்மையைச் சொல்லுது. மாறாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் நாம் அதற்காக காத்திருந்து எண்ணிக் கொண்டிருப்போம். நெருப்பு வேதனையா இருக்கும். சொல்லப் போனால், அந்த திடீர்த் தகவல் - 'நீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாய்' - நம்மைத் தயார் செய்து கொள்ளக் கூட அவகாசம் தரப்படாத நிலை கொஞ்சம் நல்லது தான் என்றே எனக்குப் படுகின்றது. சட்டுனு எல்லாம் முடிஞ்சிடும்...\"\n\"நான் பிறந்து எதுவும் சாதிச்ச மாதிரி தெரியல. நிறைய சகோதரர்களோட பிறந்தேன்; பாலுக்கு சண்டை போட்டேன்; ஒரு இடத்தில இல்லாம திரிஞ்சேன்; ஓடினேன்; வெயில அலைஞ்சேன்; கொட்டற மழைல ஒவ்வொரு முடியும் கம்பி மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிக்க, நனைஞ்சேன். தாடிகளை வளர்த்தேன்; ஜோடிகளைப் பிடிச்சேன்; ஒரே கொண்டாட்டம் தான்; இப்ப அத்தனையும் வெறும் நினைவுகளா, எனக்கு மட்டும் தெரிஞ்ச அனுபவங்களா என்னோடு மறைஞ்சு போகப் போகுது. நத்திங் ரிமைன்ஸ் ஃபார் எவர்...\n ஆனா அந்த அனுபவங்கள்ல நீ திளைக்கும் போது, களைக்கும் போது உணர்வுகளின் உச்சத்தில இருந்த இல்ல... எல்லா சந்தர்ப்பங்கள்லயும் நாம அந்த நேரத்து எலெக்ட்ரான்களின் பாய்ச்சல்கள்ல முழுமையா சிக்கிக் கொள்கிறோம். அப்புறமா நினைச்சுப்பார்த்தா சிரிப்பாக் கூட வரும்...\"\n\"அப்ப, நான் அந்த கெமிக்கல் ஃப்ளூய்டுகளின் அடிமை தானா..\n\"அப்படி இல்ல. நான்னு தனியா எதுவும் இல்ல. நான், அப்படிங்கறதே அந்த கெமிக்கல்களும், அவற்றின் ந்யூரான் செய்திகளும் தான். நாம் தான் அவை; அவை தான் நாம்; இதுல அடிமைங்கறதெல்லாம் எங்க வந்திச்சு..\n\"அப்படின்னா இந்த வாழ்க்கையோட தாத்பரியம் தான் என்ன நான் எதுக்காக இங்க வரணும் நான் எதுக்காக இங்க வரணும் ஏன் இப்படி வாழணும் ஏன் என் விதி இப்படி ஒருவன் கைகள்ல முடியணும்..\n\"தேடறோம். எல்லோரும் இதைத் தான் தேடறோம். வி கேம் பேக் எகெய்ன் டு த கொஷன். ஏன் இதெல்லாம்..\n\"உயிர் போன பிறகு நான் எப்படி இருப்பேன். கொஞ்சம் சொல்லு..\"\n\"பரவாயில்ல. ஐ வாண்ட் டு நோ தட். என்ன ஒரு வேடிக்கை பாரேன். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டோம் அப்டின்னு ஆணவமா இருக்கோம். ஆனா, சிம்பிள்... மரணத்திற்குப் பின் நம்ம உடல், நம்ம கூடவே இருந்த உடல், இன்ஃபாக்ட் அது தான் நாமன்னு நினைச்சுக்கற உடல், எப்படி இருக்கும்னு கூட தெரியாத அப்பிராணிகளா இருக்கோம். வாட் எ ஸ்ட்ரேஞ் ரூல்ஸ் ஆல் திஸ்..\n\"தட்ஸ் த ஸ்ப்ரிட். நீ இதை ஒரு வேடிக்கையா எடுத்துக்கும் போது வலி உடல்ல மட்டும் தான் இருக்கும். உன் மனசுக்கு வராது. இதையும் நீ ஒரு எறும்பு கடிக்கற மாதிரி, எங்கயோ இடிச்சுகிட்ட மாதிரி எடுத்துக்கிட்டயினா இதுவும் ஒரு சம்பவமா கடந்து போயிடும். எனி ஹவ், நீ விரும்பற. நான் சொல்றேன். முடிந்தவுடன் குரல் வளைல காத்து சிவப்பு மொட்டுகளாய் 'கொப்ளக்..கொப்ளக்..'னு வெடிக்கும். கால்கள் மட்டும் உயிர் இருக்கோன்னு ஒரு வித சந்தேகத்துல அப்பப்போ துடிக்கும். காதுகள் விறைச்சுக்கிட்டு நிக்கும். தொடைகளுக்கிடையில் நெரிபடறதால் விரைகள் ரொம்ப கலங்கிப் போய்டும். முக்கியமா உன் வால்...\n\"நத்திங். வால் விடைச்சுப் போய் நிக்கும். மெல்ல மெல்ல உன் உடல் ஒரு இறந்த கால உடலா மாறும் போது, தோல்கள் உறிக்கப்பட்டு, குடல் சுத்திகரிக்கப்பட்டு, ரத்தங்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டாக நீ விற்பனையாகும் போது தனியான உன் தலையில் கண்கள் மட்டும் வெளிறிப் போய், எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கற மாதிரி திறந்திருக்கும். சின்னக் கொம்புகள் மேல் ஈக்கள் சுத்தும்.\"\n என்ன ஒரு கோரம். பட், நான் இப்ப தயாரா இருக்கேன்.\"\n\"அவன் வர்றான். எல்லார்கிட்டயும் நான் ஒரு கடைசி கேள்வி கேப்பேன். உன்கிட்டயும் கேட்டுடறேன். உன் உடல்ல உனக்கு ரொம்ப பிடிச்ச பாகம் எது முன்னங்கால்கள்\n\"ஜஸ்ட் ஃபார் மை சேக். சொல்லேன்..\"\n என் ரத்தம் எனக்குப் பிடிக்கும். என் இரவுகள்ல அத்தனை சூடா பாயும் அந்த சிவப்பு வெள்ளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..\n\"வெல். எனக்கு எதுக்குத் தேவைன்னா, உன்னை வெட்டும் போது நிறைய சதைத் துணுக்குகள் சுத்தியும் சிதறும். அதுல உனக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்றியோ அதை மட்டும் அவனுக்குத் தெரியாம கவ்விட்டுப் போய் மண்ணைக் கிளறிப் புதைச்சிடுவேன். இது ஒரு மாதிரி உங்களுக்கு நான் செய்ற மரியாதைன்னு நினைச்சுக்கறேன். மத்த பார்ட்ஸை எல்லாம் சாப்பிடுவேன். அதை மட்டும் சாப்பிட மாட்டேன்.\"\n\"ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் எ நைஸ் கன்வர்ஸேஷன். பை. ஸீ யூ லேட்டர், சம்வேர். என்னைத் துரத்த கல்லை எடுக்கறான்..\"\n\"ஓ.கே. பை. என்னை வெட்ட கத்தியோட வர்றான்..\"\nஇன்று முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் நூற்றாண்டு நிறைவு நாள். அவரைப் பற்றி எனக்கு எந்த அளவுக்குத் தெரியும் நிறைய அல்ல. ஓர் இரவு கதையை ஓர் இரவிலேயே எழுதினார். 'தென்னகத்���ின் பெர்னார்ட்ஷா' என்று கல்கி பாராட்டியிருக்கிறார். பொடி போட்டே சீக்கிரம் மறைந்தார். குள்ளமானவர். துணைப்பாட நூலில் 'செவ்வாழை' என்ற கதை ஞாபகம் வருகின்றது. காங்கிரஸ் சர்க்காரில் கேரளாவுக்குப் போய்க் கொண்டிருந்த அரிசியை நிறுத்தி, முதலில் தமிழருக்கே என்று கிழங்கு சாப்பிட்ட ஏழைகளுக்கு அரிசிச் சாப்பாட்டைக் கொண்டு வந்தவர். ராபின்சன் பூங்காவில் தி.மு.க. தொடங்கியவர். சிவாஜியோடு 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யத்தில்' நடித்திருக்கிறார். மெட்ராஸ் ஸ்டேட்டைத் தமிழ்நாடு ஆக்கினார். No sentence start with because, because. because is an adjective. அண்ணாதுரை அவர்களின் மற்ற சமுகப் பணிகளைத் தவிர, இலக்கிய ரீதியாகச் செய்ததை முழுதும் படித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். முக்கியமாக 'கம்பரசம்'.\nஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே இறந்து போகாமல் இன்னும் சில வருடங்கள் இருந்திருந்தால் (குறிப்பாக '72 வரை), தமிழக அரசியல் எப்படி மாறியிருக்கலாம் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.\nசென்ற வெள்ளி மாலை சென்னை எக்ஸ்ப்ரஸில் செல்லும் போது ஒரு விபரீத ஆசை எழுந்தது. ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு முன் அட்டை முதல் பின் அட்டை வரை ஓர் எழுத்து கூட விடாமல் - கவனிக்க, ஓர் எழுத்து கூட விடாமல் - தொடர்ந்து படித்து முடிக்க வேண்டும். முடித்தவுடன் மனநிலை எப்படி இருக்கின்றது என்று பார்க்க வேண்டும் என்ற விசித்திர ஆராய்ச்சியில் இறங்கினேன். இந்த படு பயங்கரமான சோதனையில் அபாய அளவை அதிகரித்துக் கொள்வதற்கென்றே எடுத்துக் கொண்ட பத்திரிக்கை, காலச்சுவடு, செப்டம்பர் 2009 எடிஷன்.\nஇதழ் எண் 117லிருந்து, கடைசி அட்டையில் விளம்பர ரெஜிஸ்ட்ரேஷன் எண் வரை கண்களை இடுக்கிக் கொண்டு படித்து முடித்ததில், இன்று வரை நினைவிருப்பவை, பெருமாள் முருகனின் கல்வி பற்றிய கட்டுரை, நோபல் பெற்ற பாட்டிக் கவிஞரின் கவிதை எழுதத் தெரியாத அக்கா பற்றிய கவிதை, ஸ்ரீராம் சிட்ஸ் விளம்பரம், வன்னிப் பதிவுக்கான எதிர் வினைகளில் இருந்த தர்க்கங்கள், நல்லி சில்க்ஸ் பட்டு மங்கையின் கால்வாசிப் புன்னகை. கொஞ்சமே சம்பவங்கள் நடந்த இந்த இடைப்பட்ட நான்கு நாட்களில் இந்த சங்கதிகள் மட்டுமே சடுதியில் நினைவிலிருந்து மீட்டப்பட்டிருப்பதை சைக்காலஜிஸ்டுகள் யாராவது சுரண்டிப் பார்க்கலாம்.\nஅகரம் அமுதாவின் 'வெண்பா எழுதலாம் வாங்க' வலைப்பத��வு மெருகேற்றப்பட்டு இப்போது இன்னும் கொஞ்சம் மரபு அனுபவசாலிகள் கைகளும் கோர்க்கப்பட்டு இன்னும் சீரியஸாக வெண்பாக்கள் திருத்தப்படுகின்றன. புதிதாக அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா கற்றுத் தரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்க் கவி வடிவங்களில் ஆசிரியப்பாவே மிக எளிமையானதாகத் தெரிகின்றது. வெண்பா போன்ற கடின விதிகள் இல்லாமல், கொஞ்சம் தமிழ் vocabulary தெரிந்தால் போதும், எழுதிக் கொண்டே போகலாம்.\nஇன்று கற்றுக் கொண்டு முயன்ற ஓர் ஆசிரியப்பா. இது நேரிசை என்ற வகையைச் சேர்ந்தது.\nபாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்\nசாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்,\nமெல்லமாய்ச் சொன்னார், \"மதியத்திற் கரிசியில்லை..\nதமிழ்த்தாய்க்கு ஓர் அகவற்பா எழுதுங்கள் என்று கேட்டதற்கிணங்கி எழுதியதில்,\nதமிழென் மொழியெனத் தயங்கா துரைத்தேன்.\n\" கேட்டார் அயலார் ஒருவர்.\n\" என்றேன். இம்மியும் யோசியாது,\nதொல்லை என்றெனைத் தூற்றினர் எந்தமிழர்.\nஅளவின்றிப் பருகிட அமுதும் நஞ்சாகும்.\nபுலவோர் பலர்தம் பூதவுடல் நீக்கினும்\nநிலம்மேல் நிலையாக நீள்புகழ் பெற்ற\nவள்ளுவனாய்க் கம்பனுமாய்ப் பாரதியாய் இளங்கோவாய்த்\nதெள்ளுதமிழ்ப் பாவிசைத்துத் தேன் துளிகள் தான்கலந்து\nஅள்ளியள்ளிச் சுவைத்தாலும் அடங்காத ஆர்வமாய்,வான்\nசொல்லுவேன் அமிழ்தினுக்கும் அமிழ்தினுக்கும் அமிழ்தெனவே\nமேலே கண்ட பாவைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்திருக்கும். வள்ளு, தெள்ளு, அள்ளி, கள்ளி, சொல்ல்... என்று எவ்வளவு வரை போக முடியுமோ சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தொடர்ச்சியான அர்த்தம் இருக்க வேண்டும். கவி அழகும் இருந்தால் மகிழ்ச்சியே..\nஉரையாடல் குழுவினர் நடத்திய சிறுகதைப் பயிற்சிப் பட்டறைக்கு அதிக தூரத்தில் இருந்து வந்து, குறைவான நேரம் மட்டுமே கலந்து கொண்டவன் நான் ஒருவனாகத் தான் இருக்க வேண்டும். ஞாயிறு காலை 10.20க்குப் போய் 14.50க்கு ஜூட். பாஸ்கர் சக்தியின் கேள்வி பதில் பகுதியில் பாதியில் சென்று சேர்ந்து கொண்டேன். யுவன் சந்திரசேகரின் உரை மற்றும் கேள்வி பதில்களை மட்டுமே முழுதாகக் கேட்க முடிந்தது. மனிதர் வெகு நகைச்சுவையாகப் பேசித் தள்ளினார். நானும் கச்சேரிக்குப் போனேன் என்பதற்காக ஒரே ஒரு கேள்வி கேட்டு விட்டு அமர்ந்து விட்டேன்.\nகே : எழுத்தின் பிற வடிவங்களான கவிதை, பொதுக்கட்டு��ை, பயணக் கட்டுரை, நாவல், பாடல்கள் ஆகியவற்றை முயற்சி செய்து பார்ப்பது, ஒரு சிறுகதை ஆசிரியனுக்கு எந்த வகையில் மெருகேற உதவும்\nயுவன் : (நிறைய தன் அன்பவங்களைச் சொல்லி விட்டு, முத்தாய்ப்பாக) நானும் கவிதைகளிலிருந்து சிறுகதைக்கு நகர்ந்ததின் பலன் சுருக்கமாகச் சொல்லும் வல்லமை பெற்றது தான்.\nதோளில் துண்டு போட்டு கிராமத்து நெசவாளி போன்று தோற்றமளித்த ஒரு முதியவரை யாரோ ஒரு பதிவரின் தந்தை போல என்று நினைத்திருந்தேன். பொழுது போகாமல் கூட்டி வரப்பட்டிருக்கிறார் என்று எண்ணினேன். நேற்று பிற பதிவர்களின் புகைப்படப் பதிவுகளில் பார்க்க்ம் போது தான் அவர் சா.தேவதாஸ் என்றும், அவரே 'உலகச் சிறுகதைகள்' பற்றியும் பேசினார் என்று தெரிந்ததும் நடுங்கிப் போய் விட்டேன். 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதை எப்போது தான் கற்றுக் கொள்ளப் போகிறேனோ.. இதன் மூலமாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nஅவருடையதும், பா.ராகவன் அவர்களுடைய உரைகளையும் எனக்குப் பதிலாக கேட்டுத் தெரிந்து கொள்ள வானவில் வீதி கார்த்திக்கை அனுப்பி வைத்து விட்டு, 15:15 ரெயிலைப் பிடித்து, பைத்தியக்காரன் கொடுத்த புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, கைக்காசைப் போட்டு பைத்தியக்காரனும், சுந்தரும் நடத்தும் இந்தப் பட்டறையினால் என்ன எதிர்பார்க்கலாம் என்ற் யோசித்தேன்.\nஒரு ஞாயிறு பட்டறையினால் சிறுகதை எழுதுபவராக மாறி விட முடியுமா என்றால் இயலாது தான். ஆனால் இது ஒரு நல்ல துவக்கமாக இருக்க முடியும். ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது, ஜெயமோகனின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், கோ.கேசவனின் தமிழ்ச் சிறுகதையில் உருவம் மற்றும் கதை கதையாம் காரணமாம் என்ற சூரியசந்திரனின் புத்தகங்கள் சிறுகதைக்குத் தேவையான மூலப் பொருட்களைப் பற்றியும், எப்படி, எங்கிருந்து அவற்றைத் தேர்வு செய்யலாம் பற்றியும் ஓர் அடிப்படைப் பாடத்தை நடத்துகின்றன.\nநல்ல அவதானிப்புத் திறமும், பற்பல எழுத்தாளர்களின் கதைகளைத் தொடர்ந்து படிப்பதன் மூலம் நாம் நம் திறமையைக் கூர் தீட்டிக் கொண்டு ஒரு நல்ல சிறுகதையாவது எழுதுவதையே உரையாடல் குழுவும் எதிர்பார்க்கும் என்று கருதுகிறேன். வெறும் நானூறு ரூபாய்களுக்கு நான்கு பெரிய மனிதர்களின் பேச்சுக்களையும், நான்கு அரிய புத்தகங்களையும், சில ஃபோட்டோக்களைய��ம், சில பதிவர் அறிமுகங்களையும், ஏ.ஸி. ஹாலையும், தயிர் சாதம், சிக்கன், ஃபிஷ், அப்பளம், ஐஸ்க்ரீம், ஜாமூன்களையும் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக நானும் கண்டிப்பாக முயல்கிறேன், பைத்தியக்காரன் மற்றும் சுந்தர்ஜி..\nசென்ட்ரலில் வானவில் வீதி கார்த்திக்கைச் சந்திக்க வேண்டும் என்று நான் காத்திருக்க, அவர் தாம்பரத்திலிருந்து கோடம்பாக்கம் வரை மட்டுமே டிக்கெட் எடுத்து இறங்கி, பின் அங்கே பூங்காவிற்கு மற்றொரு டிக்கெட் எடுத்து, ஞாயிறு ஆதலால் காத்திருப்பு அதிகமாகி, எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடித்து, பூங்காவில் குதித்து, சப்வேயில் நுழைந்து, ஏறி ஐந்தாம் ப்ளாட்பாரத்தில் என்னைக் கண்டுபிடித்து Khaled Hosseini-ன் A Thousand Splendid Suns கொடுத்தார். நான் வாத்தியாரின் 'கற்பனைக்கும் அப்பால்' என்ற அறிவியல் கட்டுரைத் தொகுப்பைக் கொடுத்து டாட்டா காட்டும் போது சென்னை - திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் நகரத் தொடங்கி விட்டது. எனக்குத் தமிழ்த் திரைப்பட க்ளைமாக்ஸ்கள் மேல் நம்பிக்கை பிறந்தது.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6688:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2019-05-27T02:07:53Z", "digest": "sha1:4AQPY2HVEVYBKXTN7ZGMLHFOM7C7TAEA", "length": 12677, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "பக்கவாதம் தடுப்பது எப்படி?", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் பக்கவாதம் தடுப்பது எப்படி\n(ஸ்ட்ரோக்) என்பது பலரும் அச்சப்படும் முக்கிய உடல்நலப் பிரச்சினையாக இருக்கிறது. மூளை நரம்பியல் வல்லுநர் டாக்டர் பால��ுப்பிரமணியன் பக்கவாதம் பற்றிய அடிப்படைகளை விளக்குகிறார்.\nஇதயத்தால் பம்ப் செய்யப்படும் ரத்தம் உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைவது போல மூளையையும் சென்று அடைகிறது. இந்த ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மூளைத்தாக்கு ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்கிறோம்.\nரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புக் காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இப்பிரச்சினை பெருமூளையின் வலப்பகுதியில் ஏற்பட்டால் உடலின் இடப்பகுதி பாதிக்கப்படும். இடப்பகுதியில் பிரச்சினை உண்டாகும்போது வலப்பகுதி பாதிக்கப்படும்.\nஇதைப் பக்கவாதம் என்று சொல்வது வழக்கம். உடலின் ஏதாவது ஒரு பக்கத்தில் இந்தப் பாதிப்பு ஏற்படுவதால் அப்படிப் பெயர். இதுவே சிறுமூளையில் வலது பக்கத்தில் ஏற்பட்டால் வலது பக்கம் பாதிக்கப்படும். இடது பக்கத்தில் ஏற்பட்டால் இடது பக்கம் பாதிக்கப்படும்.\nமூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்து, ஏற்படும் ரத்தக் கசிவினால் மூளை பகுதியில் ரத்தம் சேர்ந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இதுதான் ஸ்ட்ரோக்.\nஸ்ட்ரோக் ஏற்படக் காரணம் என்ன\nபல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் தலையில் அடிபடுவதுதான். ரத்தக் கொதிப்பு, மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல் ஆகியவையும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதுவே பெண்களுக்கு வேறுவிதமான பாதிப்பைத் தரும். சிலருக்குப் பிரசவத்தின் போதும், கருக்கலையும் போதும் ரத்தம் உறையக்கூடும். அவை ரத்தநாளம் வழியாக மூளையை அடைந்து, ரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடும். இதனால் ஸ்ட்ரோக் ஏற்படும். இது உடனடியாகவோ, பின்னாளிலோ ஏற்படலாம்.\nஎந்தெந்த வயதில் ஸ்ட்ரோக் ஏற்படும்\nபிறக்காத குழந்தைக்குக்கூட ஸ்ட்ரோக் ஏற்படலாம். கருவிலேயே மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருப்பார்கள். கருவில் நன்றாக வளர்ந்த குழந்தைகூட, தாய்க்கு வலி ஏற்பட்டுக் குறித்த காலத்திற்குள் பிறக்காவிட்டால், மூளைக்கு ரத்தம் பாயாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பிறந்தவுடன் அழாவிட்டால், மூளை பாதிப்பால் உடல் தொய்ந்துவிடும். ஸ்ட்ரோக்குக்கு வயது மட்டுமே காரணம் இல்லை. சிறு வயதில் மூளை காய்ச்சல் வந்ததுகூடத் தெரியாமல் இருந்திருக்கும். அதுவே பின்னாளில் ஏதேனும் ஒரு வயதில் ஸ்ட்ரோக்காக மாறக்கூடும்.\nமுன்னெச்ச��ிக்கையாக மூளைப் பரிசோதனை செய்யலாமா\nமாஸ்டர் செக்கப் போல மூளை செக்கப் என்று முன்னெச்சரிக்கை பரிசோதனை எதுவும் கிடையாது. சிலர் திடீரென்று மயக்கமடைந்து விழுந்துவிடுவார்கள். அப்போது கண்டிப்பாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாக ரத்த ஓட்டம் தடைபட்டு மூளையைப் பாதித்திருக்கக்கூடும். இந்த நேரங்களில் எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் அவசியம்.\nஉடலில் எங்கு அடிபட்டாலும் பின்னந்தலையில் அடிபடக் கூடாது என்று சொல்வதற்கான காரணம் என்ன\nசிறு மூளை, பெருமூளை, தண்டுவடம் ஆகியவற்றை இணைக்கும் பகுதியான மெடுலா ஆப்லங்கேட்டா பின்னந்தலையில்தான் இருக்கிறது. இங்கு அடிபட்டால் உடலின் பல பகுதிகளும் பாதிக்கப்படும். பெருமூளை பாதிக்கப்படுவதன் காரணமாகக் கை, கால் செயலிழப்பு ஏற்படும். சிறுமூளை பாதிப்பால் ஐம்புலன்களான பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் ஆகியன பாதிக்கப்படும். தண்டுவடமும் பாதிக்கப்பட்டால் செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதனால் எக்காரணம் கொண்டும் பின்னந்தலையில் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது அடிபடாமல் தலையைக் காக்கும்.\nமூளை பலத்திற்கு என்ன டயட்\nடென்ஷன் கூடாது. வறுத்தது, பொரித்தது கூடாது. இவற்றைக் கொஞ்சமாகச் சாப்பிடலாம். உணவில் எண்ணெய், நெய், வெண்ணெய், அளவுக்கு மீறிய அசைவ உணவு, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவுக்கு அதிகமானால் ஜெல் போல் பிசுபிசு தன்மையைப் பெறும். இந்நிலையில் ரத்தத் திரவத் தன்மையின் மாறுபாட்டால் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இவ்வாறு ரத்தம் ஜெல் போல் மாறினால் பக்கவாதம் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=230", "date_download": "2019-05-27T01:24:07Z", "digest": "sha1:K75I5YO3Q6LSFMGEOMJ2K22VLYTKQKY6", "length": 9389, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nவலைத்தளங்களில் பரவும் திருமண வைபவத்தில் இடம்பெற்ற மோதல்\nகனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த மோத...\nமாநில தலைவர்கள் பிரதமரைச் சந்திக்கவிரும்புக���ன்றனர்\nமாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களின் சுகாதார துறைக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடலை நடாத்துமாறு பி...\nநிதி மோசடிகளில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது\nபல மில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிதி மோசடிகளில் ஈடுபட்ட ஒன்பது பேரை யோர்க் பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....\nகனடா- அல்பேர்ட்டாவில் வோர்ட் மக்முரே என்ற இடத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் அப்பகுதியில் கடந்த இலையுதிர் காலத்தில் இடம்பெற்ற ...\nஇரண்டு மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை\nகனடாவில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அல்ப...\nதுப்பாக்கிப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை கடினமாக்குமாறு கோரிக்கை\nகனடாவில் அமுலில் உள்ள துப்பாக்கிப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை மேலும் கடினமாக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட...\nரொரன்ரோ கிறிஸ்மஸ் சந்தைக்கான பாதுகாப்பு அதிகரிப்பு\nரொரன்ரோ கிறிஸ்மஸ் சந்தைக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரொரன்ரொ கிறிஸ்மஸ் சந்தையின் முதன்மை அதிகாரி தெரிவித்...\nமுல்லைத்தீவு நகரம் மார்க்கம் நகரத்தின் இணை நகரமாகின்றது\nமுல்லைத்தீவு நகரம் மார்க்கம் நகரத்தின் இணை நகரமாகின்றது. மார்க்கம் நகராட்சியின் கவுன்சிலரும், மார்க்கம் தோன்கில் தொகுதி கண...\nகடத்தப்பட்ட கனேடிய குடும்பத்தை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரிக்கை\nஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட கனேடிய குடும்பத்தை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என கனடா கோரியுள்ளது.ஆப்கானிஸ்தான் க...\nவங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவரை கைது செய்யும் முயற்சியில் ரொறொன்ரோ பொலிஸார்\nஒரே பகுதியில் இடம்பெற்ற ஐந்து வங்கி கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை அடையாளம் கண்டறியும் முயற்சியில் உதவுமாறு, ரொறொன்...\nலோகன் கணபதி சிறந்த தெரிவு - நிமால் விநாயமூர்த்தி புகழாரம்\nமார்க்கம் தோன்கில் தொகுதியில் தான் எதிர்பார்த்த வகையில் முடிவுகள் அமையப்பெறாவிட்டாலும் கிடைக்கப்பெற்ற முடிவுகளிற்கு மதிப்ப...\nவீடு விற்பனை முகவர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nகல்கரியின் பிரபலமான வீடு விற்பனை முகவர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மே���்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டிற்கு ...\nபரபரப்பான பயணங்களுக்கு தயாராகும் ரொறொன்ரோ விமான நிலையம்\nரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வருடத்தின் மிக பரபரப்பான நாட்களை எதிர்பார்த்து தயாராகின்றது. 100,000 ற்கும் மேற்பட...\nTTC வாகன தரிப்பிடங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது\nஎதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்கு (TTC) சொந்தமான வாகன தரிப்பிடங்களின் க...\nயுனெஸ்கோவிற்கு, ஒரு இலட்சம் டொலர்களை கனடா வழங்கவுள்ளது\nஐ.நாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோவிற்கு, ஒரு இலட்சம் டொலர்களை கனடா வழங்கவுள்ளதாக் மரபுரிமை துறை அமைச்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/28240", "date_download": "2019-05-27T01:06:34Z", "digest": "sha1:SWHEYFGRMACADIXWVY446NBIJM7FSNNI", "length": 5104, "nlines": 62, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கமலேஸ்வரன் சின்னத்துரை – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு கமலேஸ்வரன் சின்னத்துரை – மரண அறிவித்தல்\nதிரு கமலேஸ்வரன் சின்னத்துரை – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,456\nதிரு கமலேஸ்வரன் சின்னத்துரை – மரண அறிவித்தல்\nபிறப்பு : 30 மே 1960 — இறப்பு : 14 சனவரி 2018\nயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரன் சின்னத்துரை அவர்கள் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சீதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நகுலேந்திரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநகுலேஸ்வரி(கங்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nருஷாளினி(ரூபா), ரிஷிகேசன், தர்ஷன், சுபாங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற கமலேஸ்வரி, சுகனியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nவிக்ரர் காமிலஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,\nசிவமணி, வின்சன், தங்கேஸ்வரி, ஜீவநாதன், கோமளேஸ்வரி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅக்சயன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, கமலேஸ்வரன், சின்னத்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/9286", "date_download": "2019-05-27T01:40:43Z", "digest": "sha1:NH4N7DEUHBN2GDPJUQGILGND5ULGXYZ3", "length": 9759, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "சாவகச்சேரி தற்கொலை அங்கி தொடர்பில் ஒருவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome சாவகச்சேரி தற்கொலை அங்கி தொடர்பில் ஒருவர் கைது\nசாவகச்சேரி தற்கொலை அங்கி தொடர்பில் ஒருவர் கைது\nசாவகச்சேரி மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்களை கைப்பற்றிய சம்பவம் தொடர்பில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎட்வட் ஜூலியன் எனப்படும் குறித்த சந்தேகநபரை அக்கராயன்குளம் பதிதியில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க்கது.\nதற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரியா மீது டிரம்ப் தொடர்ந்தும் நம்பிக்கை\nவட கொரியாவின் அண்மைய ஏவுணை சோதனைகள் பற்றி கவலை இல்லை என்று அமெரிக்க...\nஉபாதையில் இருந்து மீண்ட இசுரு உதான, பெர்னாண்டோ\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான பயிற்சிப்போட்டியில் காயமடைந்த இலங்கை...\nபிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள்\nபதவி விலகிய பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் இடத்திற்கு இதுவரை ஏழு...\nஎவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் பலர் உயிரிழப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்....\nஉலகின் விலை உயர்ந்த மருந்து\nஉலகில் மிக விலை உயர்ந்த மருந்து 2.125 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு...\nஉலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானது\nஜீவன் மெண்டிஸ்ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்...\nஈரானின் அச்சுறுத்தல்: சவூதிக்கு 8 பில். டொலருக்கு ஆயுதம் விற்க டிரம்ப் ஒப்புதல்\nஈரானின் அச்சுறுத்தலை காரணம் காட்டி சவூதி அரேபியாவுக்கு பில்லியன் டொலர்கள்...\nஇந்தியாவிடம் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி\nஉலகக் கிண்ண போட்டியையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்,...\nசித்தம் பி.ப. 4.12 வரை பின் அச���பயோகம்\nசதயம் மாலை 4.12 வரை பின் பூரட்டாதி\nஅஷ்டமி பகல் 11.16 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parliament.gov.sg/parliamentary-business/glossary/Details/rules-of-debate/Rules%20of%20Debate", "date_download": "2019-05-27T02:14:09Z", "digest": "sha1:WI66O7PAMNBRP2MYOSZ53M5N7GEXVAFY", "length": 5900, "nlines": 121, "source_domain": "www.parliament.gov.sg", "title": "Glossary | Parliament Of Singapore", "raw_content": "\nவிவாதம் ஒன்றின் போது மன்ற நடவடிக்கைகள் சீரான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் விதிமுறைகள். விவாதத்திற்கு உட்பட்ட விஷயம் குறித்து உறுப்பினர்கள் தங்கள் பேச்சை வைத்துக்கொள்ளவேண்டும் என்றும், விதிக்கப்பட்டுள்ள நேர விதிமுறையை அனுசரிக்கவேண்டும் என்றும் பொருத்தமில்லாத, அலுப்புத்தட்டும் வகையில் சொல்லியதையே திரும்பச் சொல்லாதிருத்தல் மற்றும் அருவருப்புத்தரும் சொற்களைப் பயன்படுத்தாதிருத்தல் என பலவற்றை இந்த விதிமுறைகள் உள்ளடக்கியுள்ளன. இந்த விதிமுறைகள், தேயைற்ற குறுக்கீடுகளும் இன்றி உறுப்பினர்கள் விவாதங்களில் பங்குகொள்ள அனுமதிக்கின்றன.\n(நாடாளுமன்றக் கண்ணியத்திற்குப் புறம்பான சொற்களையும் பார்க்கவும்)\nசிங்கப்பூர்க் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 52 மற்றும் நிலையான ஆணைகள் 47-54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/04/blog-post_71.html", "date_download": "2019-05-27T00:59:35Z", "digest": "sha1:F537JY4QUVLZZWATZLBZMSYH3U4B7SEN", "length": 15949, "nlines": 251, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி- விகடன் வெளியீடு", "raw_content": "\nபேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி- விகடன் வெளியீடு\nஉனது எழுத்தை எனது மொழியில் நீயே எழுது – என்றார் கவிஞர் இன்குலாப். ஆண்கள், பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும், உங்களுக்கு ஆதரவாக நான் என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது.\nஇதையே பெரியார், பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போல் என்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத, பேச, போராடப் புற��்பட்டதுதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய எழுச்சி.\nஅந்த வரிசையில் கவனிக்கத்தக்கது ப்ரியா. தம்பியின் பேசாத பேச்செல்லாம் ஆனந்த விகடனில் வாரந்தோறும் தமிழ்ச்சமூகத்தின் குடும்ப வாழ்க்கையை வறுத்தெடுத்த தொடர் இது.\n‘மகள்கள் எந்தக் காலத்திலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் உட்கார்ந்து பேசினால், வண்ணமயமான உலகம் இன்று அவர்களுக்குள் ஒளிந்திருப்பதைக் கண்டறிய முடியும். சதாநேரமும் தன்னைச் சுற்றி நடப்பதைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nமனம் முழுவதும் கேள்விகளால் நிரம்பி வழிகிறார்கள். நாமும் அப்படித்தான் இருந்தோம்’ – தான் எப்படி இருந்தாரோ, எப்படி இருக்க நினைத்தாரோ, யாரைக் கவனித்தாரோ… அவை அனைத்தையும் அப்படியே வார்த்தைகளுக்குள் கொண்டு வந்துள்ளார்.\nஇந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது நமக்குத் தெரிந்த, தெரியாத யார் யார் முகங்கள் எல்லாமோ நினைவுக்கு வந்துபோகின்றன. ஆனால் அவை அனைத்தும் யதார்த்தமாய்ச் சுடுகிறது. எதை வீட்டுக்குள் பேசாதே என்று கட்டுப்படுத்தப்பட்டாரோ, அதைச் சமூகத்தின் முன்னால் பகிரங்கமாகப் பேசுகிறார்.\n‘பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்’ என்கிறான் பாரதி. அந்த வரிகளின் வழிப்பட்ட கட்டுரைகள் இவை. பெண்ணியம், பெண் விடுதலை, பெண் உரிமை என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதுதான்.\nவாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாத இயம், விடுதலை, உரிமையைப் பற்றி இந்தக் கட்டுரைகள் பேசவில்லை. அதனால்தான் பெண்ணின் பிரச்னைகள் மட்டுமல்லாது, பெண்ணுக்குள் இருக்கும் பிரச்னையையும் பேச முடிகிறது.\nபடிப்பும் பொருளாதாரமும் மட்டுமே பெண்ணை மேம்படுத்த போதுமானவை இல்லை. அதனால்தான் அனைத்துக் கட்டுரைகளும் குடும்ப அமைப்பை கேள்வி கேட்கின்றன. ‘குடும்பங்களில் தன் சொந்தக் கருத்தோடு பெண்கள் வாழ்வதற்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ஏனென்றால் மார்க்ஸை நினைத்தபடி பூஜை அறை கழுவும் தோழர்கள்( ஏனென்றால் மார்க்ஸை நினைத்தபடி பூஜை அறை கழுவும் தோழர்கள்() பாவம் அல்லவா பெண்களோடு சேர்ந்து ஆண்கள் படிக்க வேண்டிய புத்தகம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபண்டைய காலத்தில் காது வளர்த்தல் - வைகை அனிஷ்\nகவிஞர் அவ்வை நிர்மலாவின் 'அணுத்துளி' - நா.இளங்கோ\nஇலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெ...\nபார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வா...\nபெரியார் பார்வையில் தாலி - செல்வ கதிரவன்\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை : ஒரு பெண்ணியப் பா...\nதாலி - சில கருத்துக்கள், சில உண்மைகள், சில கேள்விக...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nஉனக்கு மட்டும்: காதலும் திருமணமும் கட்டாயமா\n\"மார்க்சியத் தத்துவம்\" : நூல் அறிமுகம் - நிர்மலா க...\nஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி தோழர் பெ.மணியரசன்\nமுகங்கள்: பெண்மை ஒளிர்கிறது - கா.சு.வேலாயுதன்\nமதம் பிடித்த பேச்சு - நிர்மலா கொற்றவை\nஜெயகாந்தன் : யதார்த்த தமிழ் இலக்கியத்தின் முன்னோடி...\nபார்வை: என் உடல் என் உரிமை இல்லையா\nமண் அரசியல் - நிர்மலா கொற்றவை\nஃபீனிக்ஸ் பெண்கள் : கீதா இளங்கோவனின் நேர்காணல் (ஆவ...\nவெற்றியும் தோல்வியும் இரண்டாம்பட்சமே: அகிலா ஸ்ரீநி...\nபெண் குழந்தையும் 111 மரங்களும் - எஸ். சுஜாதா\nஇந்தியாவின் மகளா அல்லது இயற்கை உயிரினமா\nபகுத்தறிவுவாதிகளின் தாலி பறிப்பும், பஞ்சாலைகளின் ச...\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\nஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறை...\nஇந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்குத் தடை ஏன்\nகணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே\n'தீப்பொறி' தீபிகா வீடியோ பதிவு: தமிழகத்தில் இருந்த...\nகோஷா (பர்தா) முறை ஒழிய வேண்டும் : பெரியார்.\nபேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி- விகடன் வெளியீடு\n\"உம்மத்\" நாவல் மீதான விமர்சனக் குறிப்பு - விஜி (பி...\nஆப்கன் பெ���்களுக்கான ஒரேவாய்ப்பு லண்டாய் கவிதைகள் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/87507-this-is-why-mgr-refused-to-act-in-the-role-of-sivaji-life-history-of-mgr.html", "date_download": "2019-05-27T01:03:28Z", "digest": "sha1:EDKEZS4IRZTOI72C5F445YBZQRSIBPHQ", "length": 27140, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "சிவாஜி வேடத்தில் நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்!- நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்! (தொடர் நிறைவுப் பகுதி) | This Is Why MGR refused to act in the role of Sivaji : Life History of MGR", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:44 (25/04/2017)\nசிவாஜி வேடத்தில் நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்- நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்- நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்\nசென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகத்தில் நடிக்க வந்ததன்மூலம் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமாகி பின்னாளில் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இணையாக புகழ்பெற்ற கணேசன், சிவாஜி கணேசன் எனப் புகழ்பெற்றதில் எம்.ஜி.ஆருக்கும் சிறு பங்கு உண்டு. தனது 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் சிவாஜியாக நடிக்க ஒரு திறமையான நடிகரை அண்ணா தேடிக்கொண்டிருந்த சமயம் அது. திராவிட இயக்க நடிகர்களில் ஒருவரான “நடிகமணி“ என அழைக்கப்பட்ட நடிகர் டி.வி. நாராயணயசாமி (நடிகர் எஸ் எஸ்.ராஜேந்திரனின் தங்கையின் கணவர்), எம்.ஜி.ஆரை அந்தக் கதாபாத்திரத்திற்காக பரிந்துரைத்தார். அதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் வீட்டுக்கு ஒருநாள் பிற்பகலில் எம்.ஜி.ஆரை அழைத்துவந்தார் நாராயணசாமி. அதுதான் தன் அரசியல் ஆசான் அண்ணாவுடன் எம்.ஜி.ஆரின் முதல்சந்திப்பு. அந்த முதல் சந்திப்பிலேயே அண்ணாவின் திறமையான பேச்சாலும் பண்பான நடத்தையாலும் கவரப்பட்டார் எம்.ஜி.ஆர்.\nஅண்ணாவின் பேச்சுக்களையும் எழுத்துக்களும் அவருக்கு அறிமுகமாகின. அண்ணாவின் அறிவுத்திறமை எம்.ஜி.ஆருக்கு பிரமிப்பை தந்தது. சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியத்தின் பாடங்களை படிக்க ஆரம்பித்து ஒத்திகைக்காக தயாராகியிருந்த நேரம், என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்திற்கு அப்போது தனது இல்லத்தில் தங்கியிருந்த கணேசனை நடிக்க வைக்க முடிவுசெய்தார் அண்ணா. நாடகம் பெருவெற்றிபெற்றது. நாடகத்திற்கு ஒருநாள் வந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கண��சனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். அந்த மேடையில்தான் கணேசன், 'சிவாஜி' கணேசன் ஆனார்.\nஇதே காலகட்டத்தில் ராஜமுக்தி என்ற படத்தில் தியாகராஜபாகவதருடன் ஜோடியாக நடித்த ஜானகியுடன் துணைநடிகராக அறிமுகமானார் எம்.ஜி.ஆர். சில வருடங்களிலேயே 'மோகினி' என்ற படத்தில் அவருடன் கதாநாயகனாக நடித்தார். பின்னாளில் கணவன் மனைவியானார்கள் இருவரும்.\nஇப்படி, நாற்பதுகளின் பிற்பகுதியில் தன்னுடைய சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என எதிர்காலத்தில் தன்னுடன் பயணிக்கப்போகிறவர்களுடன் அறிமுகமானார் எம்.ஜி.ஆர். அண்ணாவின் அறிவாற்றலில் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவரது படைப்புகளைத் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். பணத்தோட்டம் நாவலை படித்தபோது அவரது தீவிர ரசிகனானார். 'அபிமன்யு' படத்தின் படப்பிடிப்பிற்காக கோவையில் தங்கியிருந்த கருணாநிதியுடனான நட்பும் திராவிடக்கொள்கையின் மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது. கதர்ச்சட்டை போட்டுக்கொண்டு கருணாநிதியுடன் அவர் புரிந்து வாதங்கள் எடுபடவில்லை.\nசுயமரியாதைக் கொள்கைகளை, திராவிட கலாசாரத்தைப்பற்றி மணிக்கணக்கில் கருணாநிதி பேசுவார். இதன் விளைவாக கதர்ச்சட்டையை கழற்றிவிட்டு கருப்புச் சட்டை மேல் காதல் கொள்ள ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். பெரியாருடன் முரண்பட்டு அண்ணா, திமுகவைத்துவங்கிய பின்னர் தொடர்ந்து அண்ணாவின் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தார்.\n1952 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் டி.வி. நாராயணசாமி, 'எம்.ஜி.ஆர் எத்தனை நாட்களுக்கு இப்படி கட்சிக்கூட்டங்களுக்கு வந்துபோய்க்கொண்டிருப்பார். அவரை கட்சியில் உறுப்பினராகச் சொல்லி அண்ணா கேட்டால் அவர் பேச்சை தட்டுவாரா என்ன' என நகைச்சுவையாக மேடையிலேயே சொல்ல, எம்.ஜி.ஆரைப் பார்த்து அண்ணா புன்முறுவல் செய்தார். எம்.ஜி.ஆர் தன் புன்னகையால் அதை ஆமோதித்தார். அண்ணாவிடமிருந்து உறுப்பினர் அட்டை எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் திமுக உறுப்பினரானார் எம்.ஜி.ஆர். தான் இறக்கும்போது தன் மீது திமுக கொடிதான் போர்த்தப்படவேண்டும் என வெறிகொண்டு பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் அண்ணாவையும் திமுகவையும் அளவுகடந்துநேசித்தார்.\nதிமுக என்ற இயக்கத்தை மக்களிடையே கொண்டுசெல்ல தன் திர���ப்படங்களையும் தனிப்பட்ட தன் புகழையும் எந்த பிரதிபலனுமின்றி பயன்படுத்தினார் அவர். ஆனால் தான் உயிராக நேசித்த கட்சியிலிருந்து ஒருநாள் இரக்கமின்றி துாக்கியெறியப்பட்டபோது அதே கட்சியை எதிர்த்து புதிய கட்சியை துவக்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் அவர். பின்னாளில் அந்தக் கட்சியை எதிர்ப்பதும், அதை தடுப்பதும்தான் அவரது எஞ்சிய காலமாக கழிந்தது.\nதன்னம்பிக்கையாலும் தளராத முயற்சிகளாலும் வெற்றிகரமான மனிதராக உயர்ந்து அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாதவராக விளங்கிய எம்.ஜி.ஆரது வாழ்வின் முதற்பகுதி இத்துடன் நிறைவுபெறுகிறது. அவரது சினிமா வெற்றிகள், அரசியல் வாழ்க்கை இவைகளை அடுத்த ஓர் சந்தர்ப்பத்தில் காண்போம். நன்றி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #ViralPhoto\n - தேர்தல் தோல்வியால் கலங்கும் லாலுபிரசாத் யாதவ்\n`தொடரும் பவர் கட் தண்டனையா' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை தோளில் சுமந்த ஸ்மிருதி இரானி\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\n`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\n`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலை\n' - டி.எஸ்.பிக்கு சல்யூட் அடிக்கும் எம்.பி #Viral\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக்\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n'தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்' அ.தி.மு.க.வின் 2 சாய்ஸ் யார் யார்\n`சுப்பிரமணியன் சுவாமியை மையமாக வைத்து ஆட்டம்' - தி.மு.க, காங்கிரஸுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n``பா.ஜ.கவுக்கு எதிராக யாரும் போட்டியிடவே இல்லையா; இது எப்படி சாத்தியம்\" - சந்தேகம் கிளப்பும் மம்தா\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://caa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=88&Itemid=536&lang=ta", "date_download": "2019-05-27T02:16:09Z", "digest": "sha1:Q67MOLON2ZCVVCJFXIYRIX5N3MPKGGIC", "length": 11928, "nlines": 99, "source_domain": "caa.gov.lk", "title": "பாவனையாளர் அலுவல்கள் பேரவை", "raw_content": "\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்\nவர்த்தக ஒழுங்குவிதிகளிலுள்ள அதிகாரசபையின் தத்துவங்கள்\nவர்த்தக செயற்பாடுகளின் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு எம்மை பற்றி பாவனையாளர் அலுவல்கள் பேரவை\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட முக்கியத்திவம் வாய்ந்த பொறிமுறைகளில் பாவனையாளர் அலுவல்கள் பேரவையும் ஒன்றாகும்.\nபாஅஅ சட்டத்தின் 39 ஆம் பிரிவின்படி, வர்த்தக சட்டம், வியாபார தொழில்முயற்சிகளின் முகாமைத்துவம் மற்றும் வர்த்தக செயற்பாடுகள் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் என்பனவற்றிற்கு மூன்று உறுப்பினர்கள் அமைச்சரினால் நியமிக்கப்படுகின்றார்கள். (பிரிவு.39 (2))\nஅவர்கள் மூன்று வருட காலப்பகுதிக்கு பதவியினை வகிப்பார்கள் – பிரிவு 39(3)\nஅதன் தலைவராக ஒருவர் பெயர் குறிப்பீடு செய்யப்படுவார் – பிரிவு 39(4)\nபேரவையின் அனைத்து செயற்பாடுகளையும் பதிவு செய்து பேணுவதற்கென செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் – பிரிவு 39 (5).\nபேரவையானது அதிகாரசபையினால் இது தொடர்பில் குறிப்பீடு செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து தீர்மானத்தினை மேற்கொள்ளும்.\nபேரவையின் சட்ட எல்லையானது பிரதானமாக பின்வரும் விடயங்களைக் கையாளுகின்றது:\nதயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவரினால் ஏதேனும் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுமிடத்து அல்லது ஏதேனும் சேவை கூடிய பெறுமதியில் அளிக்கப்படுமிடத்து அல்ல்து அத்தகைய தயாரிப்பாளர் அல்லது வியாபாரியினால் முறையற்ற வகையில் சந்தை நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகையில்;\nஅத்தகைய பொருட்களின் விற்பனை அல்லது அத்தகைய சேவைகளின் ஏற்பாடுகள் பொதுவான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகையில், அல்லது\nஏதேனும் பாவனையாளர்களின் வகையீடானது, அத்தகைய மிகை விலையினால் கணிசமானளவு பாதிப்புக்குள்ளாகையில்.\nபணிப்பாளர் நாயகம் அதிகாரசபையுடன் ஆலோசனை மேற்கொண்டு அத்கைய விடயத்தினை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேரவையினைக் கோரலாம்.\nஎவரேனும் உறுப்பினர்/நிறுவனம் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்கள் அல்லது வழங்கப்படுகின்ற சேவையானது அதிகூடிய விலையில் மேற்கொள்ளப்படுவதாக கருதுமிடத்து, அத்தகைய விடயம் தொடர்பில் புலனாய்வினை மேற்கொள்ளுமாறு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு வேண்டுகோள் விடுக்கலாம். பணிப்பாளர் நாயகம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பேரவையினைக் கோரலாம். (பிரிவு 22).\nபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் தற்போதிருக்கும் போட்டி எதிர் செய்றபாடுகள் குறித்து புலனாய்வு செய்து தீர்மானிக்லாம்.\nஅதிகாரசபையானது போட்டி எதிர் செயற்பாடுகளுக்மைவாக அதன் புலனாய்வினை நிறைவு செய்கையில் அதிகாரசபையானது பேரவையின் முடிவுக்காக அதனை சமர்ப்பிக்காமலிருக்கவும் முடிவெடுக்கலாம். அத்தகைய விண்ணப்பத்தினை மேற்கொண்ட தரப்பு அத்தகைய விண்ணப்பத்தினை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு பேரவைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கலாம்.\nகாப்புரிமை © 2019 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=goundamani&download=20161126113911&images=comedians", "date_download": "2019-05-27T01:42:32Z", "digest": "sha1:CMNNJGYNH6RJDBEXB42GNK5GYWEVPAKZ", "length": 2552, "nlines": 82, "source_domain": "memees.in", "title": "Goundamani Images : Tamil Memes Creator | Comedian Goundamani Memes Download | Goundamani comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Goundamani - Memees.in", "raw_content": "\nகவுண்டமணி மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி\nஉடனே சோத்து கையால 100 பேர அடிச்சி நொறுக்கினேன்\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாள��� காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்goundamani and ajith kumar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=6967.195", "date_download": "2019-05-27T02:30:36Z", "digest": "sha1:XULXNDAMM6RH6GFP75T3562XGQOY67KW", "length": 74921, "nlines": 312, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Our Bhagavan-Stories", "raw_content": "\nரமணர் ஆயிரம் — அரவிந்த் சுவாமிநாதன்\nமைசூர் சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டவர் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள். இவர் மிகச் சிறந்த முருக பக்தர். இவருக்கு திருவண்ணாமலை சென்று ரமண பகவானை குருவாக அடைய வேண்டும்; அவரிடம் தீக்ஷை பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால் ரமணரைத் தேடிக் கொண்டு இவர் அண்ணாமலைக்கு வந்தார். ஆலயத்துக்குச் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்ட பின் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியை தரிசனம் செய்யச் சென்றார். அப்போது பகவான் விரூபாஷி குகையிலும், ஸ்கந்தாசிரமத்திலும் வாசம் செய்த காலம்.\nவிருபாக்ஷி குகையை அடைந்தார் திருப்புகழ் சுவாமிகள். அப்போதுதான் பகவான் ரமணரும் குகையை விட்டு வெளியே வந்தார். ஸ்ரீ ரமணரின் கோவணம் மட்டுமே அணிந்த தோற்றமும், நீண்ட கைத்தடியும் அவருக்கு பழனியாண்டவரை நினைவுபடுத்தியது. பகவான் ரமணர் திருப்புகழ் சுவாமிகளுக்கு பழனியாண்டவராகவே காட்சி அளித்தார். “தென் பழனி ஆண்டவனுக்கு அரோகராâ€� என்றவாறே ரமணரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார் திருப்புகழ் சுவாமிகள். பின் அங்கேயே பிற தொண்டர்களுடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தார். ரமணரின் அன்பிற்குப் பாத்திரமானார். பகவான் சன்னிதானத்தில் முருகன் புகழ் பாடுவதே அவருக்கு நித்ய கடமையாயிற்று. பகவான் ரமணர் ஓய்வாக இருக்கும் பொழுது, கம்பீரமான தனது குரலால் திருப்புகழைப் பாடுவார். பகவான் ரமணர், சுவாமிகளை “திருப்புகழ் முருகன்â€� என்றே அன்புடன் அழைப்பார். ரமணரை வணங்குவதை தனது நித்ய கடமையாகக் கொண்டிருந்தார் சுவாமிகள்.\nபணிவிடை செய்து கொண்டிருந்த திருப்புகழ் சுவாமிகளைப் பார்த்து, ரமணர், â€�கீழே போ, கீழே போ, இங்கே நிற்காதே உடனே கீழே போâ€� எனக் கட்டளையிட்டார். திருப்புகழ் சுவாமிகளுக்கு ஒன்றுமே புரி���வில்லை. ‘தான் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதுதான் மகரிஷி கோபித்துக் கொண்டு தன்னை கீழே போகுமாறு சொல்லிவிட்டாரோ’ என நினைத்து வருந்தினார். பின்னர் ‘குருவின் வார்த்தையை மீறக்கூடாது’ என்று, நினைத்து, அவர் கட்டளையிட்டபடியே மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார்.\nகீழே.. ஒரு குட்டையில் சேஷாத்ரி சுவாமிகள் நின்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு எருமையைக் கட்டிக் கொண்டு, அதனோடு ஏதோ பேசி கொஞ்சி கொண்டிருந்தார். உடல் முழுவதும் சேறு, சகதி.\nதிருப்புகழ் சுவாமிகள் வருவதைப் பார்த்தார் மகான் சேஷாத்ரி சுவாமிகள். உடனே குட்டையை விட்டு எழுந்து ஓடோடி வந்து திருப்புகழ் சுவாமிகளைக் கட்டிக் கொண்டு விட்டார். சேஷாத்ரி சுவாமிகளின் உடை மீதுள்ள சேறு, சகதி எல்லாம் திருப்புகழ் சுவாமிகள் மீதும் ஒட்டிக் கொண்டது. திருப்புகழ் சுவாமிகளோ ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார். சகதி வாசத்துக்கு பதிலாக எங்கும் ஒரே சந்தன வாசம். திருப்புகழ் சுவாமிகளின் மீதும் சந்தன வாசம் வீசியது. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த திருப்புகழ் சுவாமிகளைத் தன்னருகே இழுத்து அருகில் அமர வைத்துக் கொண்ட சேஷாத்ரி சுவாமிகள், அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.\n“ஆத்மாத்வம் கிரிஜாமதி; ஸஹசரா; ப்ராணா; சரீரம் ஹம்\nபூஜாதே விஷயோப போக ரசனா, நித்ரா ஸமாதி ஸ்திதி…â€�\n- எனத் தொடங்கும் சிவ மானச ஸ்தோத்திரத்திலிருந்து நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். “ஈசனே நீயே எனது ஜீவாத்மா; தேவியே நீயே எனது புக்தி என்னுடைய உடலே உன்னுடைய இருப்பிடம். நான் ஈடுபடும் அனைத்து விஷயங்களும், அனுபவிக்கும், அனைத்து போகங்களும் உன்னுடைய பூஜையே என்னுடைய உடலே உன்னுடைய இருப்பிடம். நான் ஈடுபடும் அனைத்து விஷயங்களும், அனுபவிக்கும், அனைத்து போகங்களும் உன்னுடைய பூஜையேâ€� என்ற பொருள்படியுமான அந்த ஸ்லோகத்தின் பொருளை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளுக்கு விளக்கி அருளிய சேஷாத்ரி சுவாமிகள், “இதே கருத்துக்குச் சமமான திருப்புகழ் பாடல் ஏதேனும் உள்ளதாâ€� என்ற பொருள்படியுமான அந்த ஸ்லோகத்தின் பொருளை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளுக்கு விளக்கி அருளிய சேஷாத்ரி சுவாமிகள், “இதே கருத்துக்குச் சமமான திருப்புகழ் பாடல் ஏதேனும் உள்ள��ா\nஅதற்கு திருப்புகழ் சுவாமிகள், “அமல வாயு வோடாத..â€� எனத் தொடங்கும் 1048-வது திருப்புகழின்\n“எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்\nஇதய பாவா னாதீத மருள்வாயே\n-என்ற வரிகளைப் பாடி, பொருளையும் விளக்கினார்.\nஅதைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்த சேஷாத்ரி சுவாமிகள், “திருப்புகழ்தான் உனக்கு இனி தாரக மந்திரம். நீ இனிமேல் உன்னுடைய சுயநலத்திற்காக என்று எந்தக் காரியத்தையும் செய்யாமல், சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணம் செய்து வாழ். அனைத்தும் இறைவனுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்க்கை நடத்து. நீ இனி வேறு எந்த மந்திர நூல்களும் படிக்க வேண்டாம். ஜெப, தபங்கள் என்று எதுவும் செய்ய வேண்டாம். உனக்கு திருப்புகழே போதும். இனி நீ எங்கு சென்றாலும் திருப்புகழ் ஒலிக்க வேண்டும்â€� என்று கட்டளையிட்டார்.\nதிருப்புகழ் சுவாமிகளுக்கு ஒரே ஆனந்தம். சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம், “நீ இனிமேல் வள்ளி மலைக்குப் போய் தவம் செய்து கொண்டிரு. பின்னர் நானும் அங்கு வந்து சேருகிறேன்â€� என்று கூறி ஆசிர்வதித்தார். மகானை வணங்கி விடை பெற்ற திருப்புகழ் சுவாமிகள், குருவின் ஆணைப்படி வள்ளிமலைக்குப் போய் தவம் செய்து வரலானார். அது முதல் அன்பர்கள் அனைவராலும் அன்புடன் “வள்ளிமலை சுவாமிகள்â€� என அழைக்கப்பட்டார்.\nரமணரை குருவாக அடைய நினைத்தார் திருப்புகழ் சுவாமிகள். ஆனால் அவருக்கு சேஷாத்ரி சுவாமிகள் குருவாக அமைந்தார். ஒருவர் எப்படிப்பட்ட பக்தராக இருந்தாலும், சீடர் குருவைத் தேர்ந்தெடுக்க முடியாது; குருவே தமக்கான சீடரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாகிறதல்லவா\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா\nரமணர் ஆயிரம் — அரவிந்த் சுவாமிநாதன்\nவிளாச்சேரி ரங்கையர், பகவானின் சிறுவயதுத் தோழர். இருவரும் திருச்சுழியில் ஒன்றாக நீச்சல் அடித்து விளையாடுதல், ஓடிப் பிடித்து விளையாடுதல் உள்ளிட்ட பல விளையாட்டுக்களை விளையாடிய நெருங்கிய நண்பர்கள். ரங்கையர் மீது பகவானுக்கு மிகுந்த அன்புண்டு. அவ்வப்போது ‘ரமணாச்ரமம்’ வந்து போவார் ரங்கையர். ஒருமுறை அவருக்கு தாங்க இயலாத அளவுக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டன. குடும்பம், தொழில் என இரண்டிலுமே மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டு விட்டன. தீர்க்கும் வழி அறியாது திகைத்த ரங்கையர், பகவானின் சன்னதியில் சில நாட்கள் தங்கி இருந்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் ‘ரமணாச்ரமம்‘ வந்தார். பகவானைச் சந்தித்தார்.\nஆனால் பகவானை தனிமையில் சந்தித்து தன் குறைகளைச் சொல்லும் வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை. அதனால் மிகுந்த மன வருத்தமுற்றார் ரங்கையர். ஒருநாள் பகவான் காலை உலா செல்லக் கிளம்பும்போது அந்த வாய்ப்புக் கிடைத்தது. பகவானிடம், கண்ணீர் விட்டு அழுது கொண்டே, “பகவான், நான் நினைவு தெரிந்து எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்காய் பிரச்னைகள் வருகின்றன. நான் என்ன பாவம் செய்தேன் நீங்கள்தான் மனது வைக்க வேண்டும்â€� என்று சொல்லிக் கை கூப்பினார். பகவான் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் சென்று விட்டார்.\nரங்கையருக்கு மிகுந்த மன வருத்தம் உண்டாகி விட்டது. இப்படியே சில நாட்கள் கடந்தன. பகவானைச் சந்தித்து தன் லௌகீகக் கவலைகளைச் சொல்வார் ரங்கையர். பகவானோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் சென்று விடுவார். இதனால் ரங்கையர் பகவான் தன்னைப் புறக்கணிக்கிறார் போலும். தனக்கு தகுதி இல்லை என நினைக்கிறார் போலும் என்று நினைத்தார்.\nஒருநாள் மாலை உலா செல்லப் புறப்பட்டார் பகவான். ரங்கையரும் உடன் சென்றார். இருவரும் விருபாஷிகுகை, ஸ்கந்தாச்ரமம் எல்லாம் கடந்து மேலே சென்றனர். மலை மேலிருந்து பார்க்கும்போது ஆச்ரமம், கோசாலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம் என எல்லாமே மிகவும் சின்னதாகத் தெரிந்தது.\nஉடனே ரங்கையர் பகவானிடம், “பகவான், அங்கே பாருங்கள்… மலை மேலிருந்து பார்க்கும்போது நம் ஆச்ரமம் எல்லாம் எவ்வளவு சின்னதாகத் தெரிகின்றதுâ€� என்று சொல்லி வியந்தார்.\nபகவான் அதற்கு, “ஆமாம் ரங்கா. அது அப்படித்தான். மேலே செல்லச் செல்ல எல்லாமே சின்னதாகி விடும்â€� என்று சொல்லி, ரங்கையரை அர்த்தபூர்வமாக ஒரு பார்வை பார்த்தார். பின், “ரங்கா, உன் பிரச்னையும் அப்படித்தான். இப்போது உனக்கு இதெல்லாம் பெரிய பிரச்னையாகத் தோன்றுகிறது. பின்னால் இதை எல்லாம் கடந்து கடந்து மேலே வந்த பின் இது ஒரு சிறிய விஷயமாகி விடும். பிரச்னையாகவே உனக்குத் தோன்றாது. வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல். தைரியமாக இரு.â€� என்றார்.\nபகவானின் இந்த வார்த்தை ரங்கையரின் உள்ளத்தில் அருமருந்தாக வேலை செய்தது. புது மனோ தைரியம் வந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாத மனநிலைக்கு மெல்ல மெல்ல பழகிக் கொண்டார். நாளடைவில் பகவான் அருளால் அவரது பிரச்னைகள் ஒவ்வொன்றாகத் தீர ஆரம்பித்தது. வேலை, தொழில், பெண்கள் திருமணம் என தடைப்பட்ட அனைத்தும் நல்ல முறையில் நிகழ்ந்தேறியது.\nâ€�சிறு வயதில் சொப்புகளும், காகிதங்களும், கோலிக்குண்டுகளும் சிறுவர்களுக்கு பெரிய பொக்கிஷமாகத் தோன்றும். ஆனால் அதே பொக்கிஷம் இளைஞனாக வளர்ந்த பின் குப்பையாகத் தெரியும். மானுட வாழ்க்கையும் அதுபோலத் தான்â€� என்ற உண்மையை உணர்ந்தார், தெளிந்தார், மகிழ்ந்தார் ரங்கையர்.\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா\n-ரமணர் ஆயிரம் — அரவிந்த் சுவாமிநாதன்\nபகவானின் நெருங்கிய அடியார்களுள் ஒருவர் அண்ணாமலை ஸ்வாமிகள். பல ஆண்டுகாலம் பகவான் ரமணரின் அணுக்கத் தொண்டராக இருந்தவர். ஆச்ரமத்தில் இருக்கும் பல்வேறு கட்டிடங்கள் உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது. இவருக்கு அடிமனதில் ஒரு ஏக்கம்/ஆசை இருந்தது. தனியாக ஓரிடத்தில் இருந்து ஏகாந்தமாக தியானத்தில் இருக்க வேண்டும். சிறிதளவு மட்டுமே ஆகாரம் உண்டு, இறைவனை எப்போதும் நினைந்து தவம் செய்ய வேண்டும் என்பதே அது.\nபகவானிடம் ஒருமுறை இதுபற்றிச் சொன்னார், அண்ணாமலை ஸ்வாமிகள். உடனே பகவான், “சரிதான். ஏன் இந்த வாசனை இதற்கு தனியாகஒரு பிறவி அல்லவா எடுக்க வேண்டி வரும். இதெல்லாம் வேண்டாம்â€� என்றார். ஆனால் அண்ணாமலை சுவாமிகளுக்கு அந்த எண்ணம் மாறவேயில்லை.\nசில வருடங்கள் கடந்தன. ஆச்ரமத் தலைவருக்கும் அண்ணாமலை ஸ்வாமிகளுக்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது அடிக்கடி சிறு சிறு சச்சரவாக வெடித்தது. பகவானின் கவனத்துக்கும் அது வந்தது. பகவான் அண்ணாமலை ஸ்வாமிகளை அழைத்தார். “நீ இனிமேல் இங்கே இருக்க வேண்டாம். ஆச்ரமத்தின் மேற்குப் பகுதியான பலாக்கொத்திற்குச் சென்று அங்கேயே இருந்து உன் ஆன்மீக வாழ்க்கையைத் தொடர். போâ€� என்றார். குரு வாக்கை திருவாக்காக எண்ணிய அண்ணாமலை ஸ்வாமிகள் உடனே ஆச்ரமத்தை விட்டு வெளியேறினார். பலாக்கொத்தில் தனது தவ வாழ்க்கையைத் தொடங்கினார்.\nஆச்ரமத்தில் உள்ள ஒரு சிலர், அண்ணாமலை ஸ்வாமிகளால் அடிக்கடி சச்சரவுகள் வந்ததால் பகவான் அவரை வெளியே அனுப்பி விட்டதாகப் பேசிக் கொண்டனர்.\nஅண்ணாமலை ஸ்வாமிகளுக்கு â€�தனியாக ஓரிடத்தில் இருந்து ஏகாந்தமாக தியானத்தில் இருக்க வேண்டும்â€� என்ற எண்ணம் நாளுக்கு நாள் தீவிரப்பட்டது. பகவான் அதை மாற்றுவதற்குச் செய்த முயற்சிகள் பலன் தரவில்லை. அந்த எண்ணம் மிக மிகத் தீவிரமாக இருந்தது. அவரது அந்த நினைவு மாற பகவான் அண்ணாமலை ஸ்வாமிகளுக்கு ஆச்ரமத்தில் கட்டிடங்கள் கட்டுவது, வரைபடம் தயாரிப்பது, குடில் உருவாக்குவது எனத் தொடர்ந்து பல்வேறு பணிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனாலும் அந்த தீவிர எண்ணம் மறையவில்லை. நாளுக்கு நாள் வலுப்பட்டது. அது தொடர்ந்தால், இப்பிறவியில் அவ்வாசை நிறைவேறாமல் போனால், அண்ணாமலை ஸ்வாமிகளுக்கு மறுபடியும் ஓர் பிறவி வாய்க்கும் என்பதை பகவான் உணர்ந்தார்.\nதன் பக்தர்கள் மீது அளவற்ற கருணை கொண்ட பகவான், காக்கைகும், பசுவிற்கும், நாய்க்கும் மோட்சம் அளித்த பகவான் அண்ணாமலை ஸ்வாமிகள் மீது கருணை கொள்ளாமல் இருப்பாரா கருணை கொண்டார். தனித்திருந்து பலாக்கொத்து சென்று தவமியற்றுமாறு ஆணையிட்டார். அதுமட்டுமா கருணை கொண்டார். தனித்திருந்து பலாக்கொத்து சென்று தவமியற்றுமாறு ஆணையிட்டார். அதுமட்டுமா தினந்தோறும் தான் உலா செல்லும்போது பலாக்கொத்து சென்று அண்ணாமலை ஸ்வாமிகளைச் சென்று பார்த்து ஆசிர்வதித்தார். அவரது ஆன்மீக நோக்கம் உயர்வுற உறுதுணையாக இருந்தார். அவர் ஆன்மானுபூதி அடைய அருள் புரிந்தார்.\nஅதுதான் பகவான். அருள் பொங்கும் அமுதக் கடல் அல்லவா, அவர்\nஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாயா\nஎன் ஆசிரிய பிரான் - திரு கி வா ஜ அவர்கள்\n1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்க வேண்டுமென்று ஆசிரியருக்கு அழைப்பு அனுப்பினார்கள். அங்கு சென்றால் ஸ்ரீ ரமண பகவானையும் தரிசித்து நலம் பெறலாம் என்ற எண்ணத்துடன் ஆசிரியர் அதற்கு ஒப்புக்கொண்டார்.\nஅவ்வாறே திருவண்ணாமலை சென்று ஸ்ரீ ரமண மகரிஷியை தரிசித்தார். அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி, 'நான் ஏட்டு சுவடிகளோடும் தமிழோடுந்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவற்றை பதிப்பிப்பது ஒன்று தான் எனக்கு தெரியும். என்றாலும் எனக்கு போதிய மன சாந்தி இல்லை. கிருபை பண்ண வேண்டும்' என்று வேண்டினார்.\nஸ்ரீ ரமண பகவான், 'நீங்க��் செய்வது உலகுக்கு உபகாரமான காரியம். நீங்கள் சொந்தத்திற்கு எதையும் செய்யவில்லையே பிறருக்கு பயன்படும் காரியங்களை செய்வதில் தவறில்லை. அதுவே சிறந்த யோகம். உங்களது அரிய தொண்டால் எத்தனையோ பேர் தமிழறிவு பெறுவார்கள். இதுவும் ஒரு வகை துறவு தான்' என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தார்.\nநீ ஒருவனுக்குக் கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ பிறருக்குத் தீங்கு செய்யும்போது உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு நீ வேறல்ல.\n–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி\n1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள்.\nதிருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.\nஅன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள்.\nரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது. அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது.\nதாய்க்குரங்கு, உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது. உள்ளே இருந்த பக்தர்கள்,அந்தக் குரங்கை விரட்டினார்கள்.குரங்கு பயந்து ஓடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.\nபகவான், குரங்கை விரட்டியவர்களைப் பார்த்தார். “அதை ஏன் துரத்துகிறீர்கள் அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும் அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும் நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா இது என்ன நியாயம்\nபக்தர்கள் குரங்குக்கு வழிவிட, அது குஷியாக உள்ளே வந்து, தன் குட்டியை பகவானிடம் பெருமையாக, சந்தோஷமாகக் காட்டிற்று. பகவான் அதன் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார்.\nஅது மட்டும் அல்ல, ஆசிரம நிர்வாகிகளிடம், “சுதந்திர தினம் என்பதால் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.நம்முடைய தோழர்களாகிய குரங்குகளுக்கு விருந்து ஒன்றும் இல்லையா அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான் அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான்\n மளமளவென குரங்குகளுக்கும் தடபுடலாக விருந்து தயார் ஆயிற்று.\nநீங்களே சொல்லுங்கள்.உலகத்திலேயே சுதந்திர தினத்தன்று குரங்குகளுக்கும் விருந்து வைத்த மகான்கள் யாராவது உண்டா பகவான் ரமண மகரிஷியைத் தவிர\nரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…\nசிலந்திப் பூச்சி,எப்படி தன் வாயிலிருந்து வெளியில் நூலை நூற்று, மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்து, மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்கிறது.\n–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி\nதிருவண்ணாமலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் விரூபாட்ஷி குகையில் பகவான் பல வருடங்கள் இருந்தார்.அப்போது குகைக்கு வெளியே, மலைச் சரிவு அருகில் ஒரு பாறை இருந்தது. அதன் மேல் பகவான் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார்.அங்கே உட்கார்ந்துதான் தினமும் பல் துலக்குவார்.\nகடும் பனியாக இருந்தாலும் சரி, கொட்டும் மழையாக இருந்தாலும் சரி, பகவான் அந்தப் பாறையில் அமர்வதை தவறவிட்டதே இல்லை..\nபக்தர்களுக்கு இது வியப்பாக இருந்தது. “பகவானே, மழை, பனியில் கூட ஏன் பாறையில் போய் அமர்கிறீர்கள்.உடம்பு சுகம் இல்லாமல் போய்விடாதா குகைக்குள் இருந்தபடியே பல் தேய்த்தால் என்ன குகைக்குள் இருந்தபடியே பல் தேய்த்தால் என்ன’’ என்று துணிந்து ஒருவர் கேட்டுவிட்டார்.\nபகவான் கேள்வி கேட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.â€�கீழே மலையடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்று வயதான பெண்மணி ஒருத்தி குடியிருக்கிறாள். அவ��் தினமும் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போய்தான் உணவருந்துவாள்.ஒரு நாள் அவள் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மறுநாள் கேட்டேன். “வயசாச்சு சாமி. மலையேறி வர முடியல. உடம்பு முடியல. ஆனா உங்களைத் தரிசனம் செய்யாம எப்படி இருக்கறதுன்னு தவிச்சபடியே மலை மேலே பார்த்தேன். அந்தக் காலை நேரத்துலதான் நீங்க வெளியில இருக்கற பாறை மேல உட்கார்ந்து இருந்தீங்க. கீழே இருந்தபடியே உங்களைவிழுந்து கும்பிட்டேன் சாமி’’ன்னு கண் கலங்கினா.\nபாவம், வயசான காலத்துல அவளால எப்படி மலையேறி வரமுடியும் அதனாலதான் அவளுக்காக தினமும் காலையில் இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கறேன். மழை, பனி எதுவா இருந்தாலும் அந்த வயசான அம்மா ஏமாந்துடக் கூடாதே அதனாலதான் அவளுக்காக தினமும் காலையில் இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கறேன். மழை, பனி எதுவா இருந்தாலும் அந்த வயசான அம்மா ஏமாந்துடக் கூடாதே பாவம், அவ அண்ணாந்து பாத்துக்கிட்டிருப்பாளே. அதான்’’ என்றார் பகவான்.\nநீங்களே சொல்லுங்கள். யாரோ ஒரு ஏழை பக்தைக்காக பல வருடங்கள் தினமும் அரை மணி நேரம் ஓர் பாறையில் அமர்ந்திருந்த ஓர் அளவற்ற கருணை கொண்டவரை, ரமணரைத் தவிர உலகம் எங்காவது கண்டிருக்கிறதா\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய\nரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…\nமௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.\n–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி\nதிருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.\nதிருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.\nகால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.\nஅதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.\nகால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.\nவிந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.\nபெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள் இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.\nஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.\nஅந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான் ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.\nஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்�� இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.\nஅதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.\nஇந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.\nஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.\nஆமாம். அது என்ன தெரியுமா\nவிரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார் 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்\nஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்\nஎழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்னநம் குரு தேவரும் அப்படித்தான்.\nஅப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்\nகிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய\nகாவ்ய கண்ட கணபதி முனிவர் என்ற மகா பண்டிதர் இருந்தார். நினைத்தவுடன் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஏராளமான நூல்களைக் கற்றவர், எழுதியவர். பல மொழிகளைப் பேசும் ஆற்றல் உள்ளவர். கடும் தவம் புரிந்தவர். பெரும் புகழ் படைத்தவர்.\nஅப்படிப்பட்ட பெரிய மனிதருக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. அதற்கான விடை தேடி அவர் அலையாத இடமில்லை.\n1907-ம் ஆண்டு கணபதி முனிவர் திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவருக்குள் மின்னல் வெட்டியது. ‘பகவான் அழைக்கிறார்’ என்றது அந்த மின்னல். உடனே எழுந்தார். விடுவிடுவென நடந்தார். அருணாசலேஸ்வரர் வீதி புறப்பாடாகி வந்து கொண்டிருந்தார். நடுச் சாலையில் இறைவனை விழுந்து நமஸ்கரித்தார்.\nதன் நெடுநாள் கேள்விக்கு விடை கிடைக்கப் போகிறது என்று அவருக்குத் தோன்றிற்று.\nவிடுவிடுவென மலை மீது ஏற ஆரம்பித்தார். நல்ல வெயில் நேரம் அது. எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. விரூபாட்ஷி குகைக்கு வந்துதான் நின்றார்.\nகுகையின் முன் தாழ்வாரத்தில் பகவான் ரமணர் தனியே அமர்ந்திருந்தார்.\nகணபதி முனிவர், ரமணர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன் இரு கைகளாலும் பகவானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தபடியே, â€�கற்க வேண்டிய யாவையும் கற்றேன். வேதாந்த சாஸ்திரங்களையும் பயின்றேன். மனம் கொண்ட மட்டும் மந்திரங்களையும் ஜபித்தேன். ஆனாலும் மனம் அடங்க வழியின்றித் தவிக்கிறேன். தவம் என்பது யாதென தெரியவில்லை. ஐயனே, உன் திருவடியைச் சரணடைந்தேன்.’’ என்றார்.\nபகவான், காவ்ய கண்ட கணபதி முனிவரையே பார்த்தார். ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆம். பார்வையிலேயே பதிலை விளக்கி விட்டு பின்னர் உபதேசமும் அருளினார்.\nâ€�‘நான்’ என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒன்றிவிடும். அதுவே தவம்.\nஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது, அதுதான் தவம்.’’\nகணபதி முனிவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது, அவரது நெடுநாள் சந்தேகத்துக்கு விடை கிடைத்த திருப்தி. அவரது ஐயங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன.\nஅன்றைய தினம் விரூபாட்ஷி குகையிலேயே பகவானுடன் தங்கிக் கொண்டார் கணபதி முனிவர். அதுவரை பிராமண சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டு வந்த ரமணரை, ‘பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி’ என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்று அப்போதுதான் சொன்னார் கணபதி முனிவர். ஆமாம். ‘மருவிலாக் காட்சிப் பெரியனை இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக.’ என்று பாடி வணங்கினார். அன்று முதல்தான் பகவான் ரமண மகரிஷி என்ற பெயர் நிலைக்க ஆரம்பித்தது.\nஆமாம். விரூபாட்ஷி குகைதான் அந்தப் பெயரை முதலில் கேட்ட முதல் இடம். புனித பூமி.\nஏற்கெனவே புகழ்பெற்ற மனிதராக கணபதி முனிவர் இருந்ததால், அவரது வருகைக்குப் பிறகு, பகவானைக் காண பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. பக்தர்களின் வினாக்களும் அதிகரித்தன.\nஅவர்களுக்கு பகவான் அருளிய பதில்களை எல்லாம் தொகுத்து, வட மொழி ஸ்லோகங்களாக அவற்றை அமைத்து எழுதியவர் யார் தெரியுமா\nகாவ்ய கண்ட கணபதி முனிவர்தான்.\nரமண கீதை என்ற பெயரில் அற்புதமான நூலாக ஆக்கினார் அவர்.\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-6%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-05-27T02:12:31Z", "digest": "sha1:HVPFRHT6HRM54XRELMGCOBKPZMF6DH56", "length": 12893, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "பாராளுமன்ற தேர்தல் – 6வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nபாராளுமன்ற தேர்தல் – 6வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஇந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.\nஇந்நிலையில், 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.\nமொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாஜக சார்பில் மேனகா காந்தி (உ.பி.- சுல்தான்பூர்) உள்பட மத்திய மந்திரிகள் 6 பேர் தேர்தலை சந்திக்கின்றனர்.\nஉ.பி.யின் முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் (அசம்கார்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங் (ம.பி. போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (ம.பி. குணா), டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் (டெல்லி – வடகிழக்கு டெல்லி) உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.\nஇன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\n7-வது இறுதி கட்ட தேர்தல் 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் உள்பட அனைத்து வாக்குகளும் வரும் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nபதவி ஏற்பு விழா: பாகிஸ்தான்-இலங்கை அதிபர்களுக்கு ப...\nதேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்ப...\nகுஜராத் வணிக வளாகத்தில் தீ பரவல்: 18 மாணவர்கள் பலி...\nஜனாதிபதி ராம்நா��் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்...\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்ற...\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் இன்று தொடங்கியது, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற...\nகுருணாகல் வைத்தியருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட ம...\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் ...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-27T02:08:02Z", "digest": "sha1:ZZI2UZNDEKHHZ3ND355PTAWLA2N2FHDO", "length": 7441, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "தென்காசி", "raw_content": "\nவானோக்கி ஒரு கால் – 2\nதென்காசிக்குச் சென்று ஸ்டேட் வங்கியைத் தேடி கொஞ்சம் அலைந்தேன். ஒருவருக்கு கல்விச்செலவுக்கு வாக்களித்திருந்த பணத்தை அனுப்பவேண்டும் என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஸ்டேட் வங்கியில் தினகரனின் உள்ளூர் நிருபரை சந்தித்தேன். என் தளத்தை வாசிக்கிறார் என்றார். ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நான் கிளம்பியது முதலே பலர் அடையாளம் கண்டுகொண்டார்கள். நாகர்கோயில் பேருந்துநிலையம் ஆரியபவனில் சாப்பிடச்சென்றால் என் நண்பரும் ஈஷா யோகமையத்தின் உறுப்பினருமான உரிமையாளர் ரமேஷ் வந்து பார்த்தார். பேருந்தில் ஒருவர் நீங்கள் ஜெயமோகன் அல்லவா என்றார். நெல்லையில் …\nTags: தென்காசி, நாங்குநேரி, நெல்லை\nஅஞ்சலி - மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 15\nமாதொரு பாகன் - தெருமுனை அரசியல்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்���ை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/04/18193422/1000122/Thiraikdal.vpf", "date_download": "2019-05-27T01:50:19Z", "digest": "sha1:XJSMCZVQ7SM7AWG237ESOLHENOIIXIEM", "length": 7016, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "திகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி - திரைகடல் 18.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி - திரைகடல் 18.04.2018\nதிரைகடல் - 18.04.2018 திகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி//நயன்தாராவின் மிரட்டலான மாயா\nதிகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி//நயன்தாராவின் மிரட்டலான மாயா//காமெடியும் திகிலும் கலந்த காஞ்சனா..\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\n10.30 மணி காட்சி - 19.05.2018 \"ஜுராஸீக் பார்க்\" பற்றிய அசத்தல் 5\nதிரைகடல் - 24.05.2019 : ஆதாம் ஏவாளாக மாறிய ஜெயம் ரவி - காஜல்\nதிரைகடல் - 24.05.2019 : ஆர்யா - சாயிஷா நடிப்பில் உருவாகும் டெடி\nதிரைகடல் - 22.05.2019 : 'என்.ஜி.கே' படத்திற்கு 'யு' சான்றிதழ்\nதிரைகடல் - 22.05.2019 : கார்த்தி நடிக்கும் படத்தின் பெயர் 'சுல்தான்'\nதிரைகடல் - 21.05.2019 : 'தர்பார்' படத்தில் முழு பாடல் பாடும் எஸ்.பி.பி \nதிரைகடல் - 21.05.2019 : விக்ரமை இயக்கும் 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்\nதிரைகடல் - 20.05.2019 : அடுத்தடுத்து போஸ்டர்கள் வெளியிடும் 'கோமாளி'\nதிரைகடல் - 20.05.2019 : கற்கால மனிதன் கெட்டப்பில் ஜெயம் ரவி\nதிரைகடல் - 17.05.2019 : 'என்.ஜி.கே' படத்தில் மேலும் ஒரு பாடல்\nதிரைகடல் - 17.05.2019 : ஜூலை மாதத்தை குறிவைக்கும் 'கைதி'\nதிரைகடல் - 16.05.2019 : 'தேவி 2' படத்தின் அசத்தலான ட்ரெய்லர்\nதிரைகடல் - 16.05.2019 : 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் முதல் பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2018/01/blog-post_13.html", "date_download": "2019-05-27T01:02:00Z", "digest": "sha1:7K5V2TYMAJNDAW5HMBIUC5U7ORMSRYDB", "length": 16322, "nlines": 145, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: அருந்தமிழ் வளர்த்த அயல்நாட்டார்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nகவின் தமிழ்ச் செல்வர் கணக்காசிரியர்\nஇனியன் எழுதும் இனிய மடல். நலம். நலமே சூழ்க. நன்றே வாழ்க.\nநீங்கள் பல ஊர்களுக்கும் சென்று மறக்கப்பட்ட மாமனிதர்களின் சிறப்புகளை வெளிக்கொணர்ந்து வலைப்பக்கத்தில் வரைந்து காட்டுகிறீர்கள். வாய்ப்பு நேருமாயின் சிதம்பரம் என்னும் தில்லையம்பதிக்குச் செல்லுங்கள். கூடவே முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். தகவல்களைச் சேகரித்துத் தக்கவாறு வலைப்பக்கத்தில் எழுதுங்கள்.\nசிதம்பரம் செல்வதற்குமுன் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மடலும் எழுதுங்கள்.\nஇலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவர் சிதம்பரத்தில் தங்கி அருந்தமிழை அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார். அவர் பெயராலே ஒரு அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியும் அங்கு உள்ளது.\nஇவர் வாழ்ந்த வீடு எங்கு இருக்கிறது எப்படி இருக்கிறது என்ற விவரம் அந்த ஊர்க்காரர்களுக்குத் தெரியவில்லை. இவர் சிதம்பரத்தில் அமைத்த சைவப் பிரகாச வித்யாசாலை பின்னாளில் என்னாயிற்று என்றும் தெரியவில்லை.\n18.12.1822 அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர் அதே ஊரில் 5.12.1879 அன்று மறைந்ததாக வரலாறு சொல்கிறது. இவர் பல்லாண்டுகள் சென்னையிலும் சிதம்பரத்திலும் வாழ்ந்து சைவத்தையும் தமிழையும் ஒரு சேர வளர்த்துள்ளார்.\nஇவர் தமிழ் மொழிக்குத் தந்த கொடை என்ன தெரியுமா\nமுதன் முதலில் குறியீட்டு இலக்கணம் வகுத்தவர் இவரே. ஆங்கிலேயர் பயன்படுத்திய நிறுத்தற் குறியீடுகளை வரைமுறைப்படுத்தி தமிழில் புகுத்தினார். உரைநடையில் நிறுத்த வேண்டிய இடத்தில் தக்கவாறு காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி, மேற்கோள் குறி, அடைப்புக்குறி, உடுக்குறி மற்றும் பிற நிறுத்தல் குறியீடுகளை இட்டு, உணர்ச்சி மேலிட எழுதவும் வாசிக்கவும் செய்தவர் இவரே என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்\nதிரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் ஆழ்ந்த நட்பு கொண்டவர் இவர். ஒருமுறை இருவரும் சீடர்கள் புடைசூழ கொள்ளிடத்தில் அதிகாலையில் மார்கழிக் குளிரில் நீராடிக்கொண்டிருந்தார்களாம். அப்போது பிள்ளையவர்கள், “பனிக்காலம் கொடிது’ என்றாராம். இவர் சும்மாயிருக்காமல், “பனிக்காலம் நன்று” என்று சொல்ல, சீடர்கள் திகைத்தார்களாம் “நான் ஒன்றும் பிள்ளையவர்கள் கருத்துக்கு மாறாகச் சொல்லவில்லையே. பனிக்கு ஆலம் ��ன்று அதாவது இந்த மார்கழிப் பனிக்கு ஆலம் எனச் சொல்லப்படும் விஷமே நன்று என்றுதான் சொன்னேன்” என விளக்கம் தந்ததும் பிள்ளையவர்களே வியந்து நின்றாராம்\nஇதைவிட பெரிய கூத்து அன்றைய சென்னையில் நிகழ்ந்தது.\nஉயர்நீதி மன்றத்தில் சான்றாளர் கூண்டில் நிற்கிறார் இவர். தொள தொளா சட்டை, வேட்டியில் நின்ற இவரிடம் அக்காலத்து ஆங்கிலேய நீதிபதி, “ அந்த ஆளை எப்போது பார்த்தீர்கள்” என்று ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு, இவரது தோற்றைத்தைக் கண்ட அவர், “நீங்கள் தமிழிலேயே சொல்லுங்கள். எங்கள் எழுத்தர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்வார்” என்று கூறுகிறார். இவர், “அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம்பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி...” என்று தனித் தமிழில் பேசத் தொடங்கியதும் எழுத்தருக்கு மயக்கம் வந்துவிட்டதாம். சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர், கடற்கரையோரம் காற்று வாங்கச் சிறுநடையாய்ப் புறப்பட்டபோது.. என்பதுதான் அவர் சொன்னதன் பொருள்\nபிறகு சுதாரித்துக்கொண்ட நீதிபதி ஆங்கிலத்தில் பேச அனுமதித்ததும் அழகான ஆங்கிலத்தில் மடை திறந்தாற்போல் நடந்ததைச் சொல்லிவிட்டு நடந்தாராம். We should not judge the book by its cover என்று முணுமுணுத்தாராம் அந்த ஆங்கிலேய நீதிபதி. அதைத்தானே நம் பூட்டாதி பூட்டன் வள்ளுவன் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று அப்போதே சொன்னான்\nஇவர் இவர் என்று சொன்னேனே. யார் இவர்\nதமிழர் திருநாளில் மறந்துவிட்ட மாத்தமிழ் அறிஞரை நினைவுபடுத்தி உள்ளேன்.\nஉங்களுக்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nதங்களின் வலை மடல் கண்டு மகிழ்ந்தேன் ஐயா\nதமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா\nஇலங்கையைச் சேர்ந்த இந்தத் தமிழரைப் பற்றி அறிந்துகொள்ள தமிழ் கூறும் நல்லுலகு ஆவலாயுள்ளது. நன்றி\nநல்ல சிந்தனைச் செய்தி.திருமிகு.கரந்தை ஜெயக்குமார் அவர்களது பணிகளை அறியச் செய்துள்ளீர்கள். அவர்களைப் பற்றித் தங்கள் பதிவின் பக்கத்தில் தான் அறியமுடிகிறது. அவரது வலைப்பக்க முகவரி தெரிந்தால் நானும் என்னைப்போல் பிறரும் படித்துப் பயனடைவோம். அருந்தமிழ் வளர்த்த அயல்நாட்டார் என்ற தலைப்பில் யாழ்பாணம் ஆறுமுக நாவலர் பற்றிய செய்திகளைப் பதிவிட்டுள்ளீர்கள். இன்றைய மாணாக்கர்கள் குறியீட்டு முறைகளை அறிந்து வைத்திருப்பதில்லை. அதிலும், எந்த குறிகள் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என அறியவும் விரும்புவதில்லை. தமிழண்ணல், சி.பா., போன்றவர்கள் தற்காலத்திற்கு ஏற்றவாறு ஆராய்ச்சி நெறிகள், ஆய்வியல் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் நூலாக வழங்கியுள்ளனர். எப்படியிருப்பினும் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை உலகிற்கு அடையாளப் படுத்தவேண்டும். இப்பணியை திரு.கரந்தை.ஜெயக்குமார் அவர்கள் செய்வார்கள் என் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.\nஅரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)\nஆறுமுக நாவலர் பற்றிக் கேட்டதுண்டு ஆனால் தங்கள் பதிவின் மூலம் அவரது சில சிறப்புகளையும் அறிய நேர்ந்தது. கரந்தை சகோவிடம் சொல்லியாயிற்று இல்லையா\nஐயா, உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் போதுதான் எனக்கும் சிறிது தமிழில் எழுதவருகிறது. தமிழ் சான்றோர்கள் பலபேர் வாழ்ந்தார்கள் என்பதை தமிழை முன்னிருத்தும் தமிழ்த் தீவிரவாதிகள் அழித்து வருகின்றனர்.\nஅமெரிக்காவின் அழகிய சந்திர கிரகணம்\nசிரம் தாழ்த்தினேன் சீனக் கலைஞர்களுக்கு\nவைரத்தைக் கொச்சைப் படுத்தும் வைரமுத்து\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2017/01/25/Zt1s174334.htm", "date_download": "2019-05-27T02:28:20Z", "digest": "sha1:DPFVOZ5YBTVZNV5ROKQ7AQWCJBLZKTWO", "length": 16041, "nlines": 60, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nசீனப் புத்தாண்டு/ வசந்த விழாக் கொண்டாட்டம்\nசுருக்கம்: சீனப் புத்தாண்டு ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும். இது சீனாவின் சந்திர-சூரிய சீனப் நாட்காட்டியின் படி புத்தாண்டின் துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு \"வசந்த விழா\" ஆகும். கொண்டாட்டங்கள் பாரம்பரியமாக புத்தாண்டின் முந்தைய நாள் முதல் 15-ம் நாள் வரை நடைபெறுகின்றன\nகடைபிடிப்போர்: உலக நாடுகளில் வாழும் சீனர்கள்\nமுக்கியத்துவம்: சீனப் புத்தாண்டு; பழையன கழிந்து புதியன புகுதல்\nகொண்டாட்டங்கள்: டிராகன் நடனம், சிங்க நடனம், பகிர்ந்து உண்ணுதல், பட்டாசு வெடித்தல், குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பது, உறவினர் மற்றும் நண்பரோடு என்றும் தொடர்பில் இருப்பதை வலியுறுத்தும் காணதல்\nநாள்: 2017ஆம் ஆண்டு ஜனவரி 28ம் நாள்\nதமிழ் நண்பர்களோடு இனிய சீனப் புத்தாண்���ு வாழ்த்துக்கள்\nசீனாவின் பெய்ஜிங், தியன்ஜின், டாலியன் ஆகிய நகரங்களில் வாழும் தமிழ் நண்பர்களோடு, சீன வானொலி தமிழ்ப் பிரிவு\"அனைவருக்கும் இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களை\" தெரிவித்து மகிழ்கிறது.\n2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி யான்ச்சிங் மாவட்டத்தில் நடைபெறும். வசந்த விழாவின் போது, இங்கே சுற்றுலா பயணிகள் பனி உலகத்தில் விளையாடுகின்ற காட்சி.\nஅழகான செல்ல பிராணிகளின் வசந்த விழா\nஒரே குடும்பத்தின் 7 தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் புகைப்படம்\nசீனாவின் செஜியங் மாநிலத்தின் செங்சோ மாவட்டம், ஸிசெ கிராமத்தில், ரென் என்ற குடும்ப பெயர் கொண்ட குடும்பத்தின் 7 தலைமுறைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த ஊரில் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nபெய்ஜிங்கில் வெளிநாட்டவர்களின் வசந்த விழாக் கொண்டாட்டம்\nஇந்த காணொளியில் 5 ஸ்பெயின் இளைஞர்கள் பெய்ஜிங்கில் வசந்த விழாவைக் கொண்டாடும் காட்சியைப் பார்க்கலாம்.\nகுழந்தைகளின் வசந்த விழா கொண்டாட்டம்\nஆண்டுதோறும் வசந்த விழாக் கொண்டாட்டம் நடைபெறும் போது, குழந்தைகளுக்கு மிக மிக மகிழ்ச்சியடையும் நேரம்\nஹு தொங்கில் வசந்த விழாக் கொண்டாட்டம்\nசீனாவில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் சீனப் பெருஞ்சுவரை அடுத்து அதிகம் காணவிரும்பும் இடங்களில் மிக முக்கியமானது ஹு தொங் எனப்படும் குறுகலான நடைபாதைகள். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இத்தகைய ஹு தொங் நடைபாதைகளை அதிகமாக காண முடியும். இன்று உலகின் எந்தவொரு வளர்ந்த நாடுகளிலும் காணப்படும் பிரமிப்பை நீங்கள் பெய்ஜிங்கில் கண்டுணர முடியும்.\nஅந்நிய கலாச்சாரங்கள் நிறைந்த கேளிக்கை பூங்கா\nசீனப் புத்தாண்டு மற்றும் உலகச் சுவை என்ற தலைப்பிலான கேளிக்கை பூங்கா வசந்த விழாக் கொண்டாட்டத்தின்போது சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள ஸிஜிங்சன் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அங்கே அந்நிய கலாச்சாரங்கள் நிறைந்த சூழ்நிலையை உள்ளூர் மக்கள் உணரலாம்\n\"福\"எழுத்துக்களை ஒட்டுவது பற்றிய பழைய வழக்கம்\nசீனப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு, மக்கள், தங்களது வீட்டில் \"福\"வடிவிலான எழுத்துக்களை ஒட்டுவது, பழைய வழக்கம். அதன் மூலம் புத்தாண்டில் நல்ல அதிர்ஷ்டங்கள் பெற முடியும் என்று சீன மக்க���் நம்புகின்றனர். இருப்பினும், வீட்டின் சில இடங்களில் இந்த எழுத்து தலைகீழாக காணப்படும். இதற்கு காரணம் என்ன\nசீனாவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான \"சேவல்\" தொல் பொருள்\nசீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் குவங்கான் மாவட்டத்திலுள்ள சன்ஷிங்டுய் எனும் அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற \"சேவல்\"தொல் பொருள் இடம்பெறுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்த தொல் பொருள் சுமார் 3000 முதல் 5000 வரை ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\nஇலண்டனில் சீனப் புத்தாண்டு விழாக் கொண்டாட்டம்\nஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீனப் புத்தாண்டு வசந்த விழாக் கொண்டாட்டம் ஜனவரி 29ஆம் நாள் பிரிட்டனின் இலண்டனிலுள்ள டிராபல்கர் சதுக்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கொண்டாட்டம், ஆசியாவை நீங்கலாக, மிக பெரிய அளவில் நடைபெறும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது.\nகொண்டாட்டங்கள் நிறைந்த கேளிக்கை பூங்கா\nமியாவ் என்பதற்கு கோயில் என்றும் ஹுய் என்பதற்குக் கூடுதல் என்றும் பொருள். இப்பொழுது கோயில்கள் மட்டுமல்லாமல் பூங்காக்களிலும் இத்தகைய ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது\nபேசும் படம்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் புதிய வழக்கங்கள்\nசீனப் புத்தாண்டு விழாவான வசந்த விழா, சீனாவில் மிக உற்சாகமாவும் சிறப்பாகவும் கொண்டாடப்படும் பாரம்பரிய விழவாகும். பழைய வழக்கங்களைத் தவிரவும், கடந்த சில ஆண்டுகளில் புதிய வழக்கங்கள் படிப்படியாக தோன்றி வருகின்றன.\nபழைய விழாக் கொண்டாட்டத்தில் காணப்படும் புதிய வழக்கங்கள்\nசி.சி.டி.வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வசந்த விழாக் கொண்டாட்டம் எனும் சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டுமகிழ்வது, கைப்பேசி மூலம் பணப் பரிசுகளை பெறுவது, கைப்பேசி மூலம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது, வீட்டில் தங்குவதற்குப் பதிலாக வெளியே சுற்றுலா செல்வது ஆகிய வழக்கங்கள் தற்போது மக்களுடன் உறவாடி வருகின்றன.\nசீனப் புத்தாண்டு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்\nஇந்தச் சிறப்புக் காணொளியில், சீனாவின் பரந்த நிலப்பரப்பில் காணப்படும் பல்வகை பழக்க வழக்கக் கலாச்சாரங்களும் சீனப் புத்தாண்டு விழாவை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் காட்சிகளும், ஓவிய கலை, தேசிய நடனம், நவீன ஒளி தொழில் நுட்பம் உள்ளிட்ட மூலமாக வெளிப்படுத்தப்படுகி��்றன.\nபேசும் படம்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்\nசீனாவில் உள்ள பெருஞ்சுவர், பறவைக் கூடு என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டு அரங்கம், சோர்க்கக் கோயில் ஆகிய கட்டிடச் சின்னங்களும், பின்டாங்ஹுலு, ஜியவ்ஜி, சொங்ஜி,லியன்மோ ஆகிய பழையான சீன உணவுப் பொருட்களும், ஓவியங்கள், காகித கத்தரிப்பு சீன முடிச்சு, யாங்கே நடனம், பட்டாசுகள் ஆகிய சீனப் புத்தாண்டு கொண்டாட்ட அம்சங்களும் காணப்படும்\nவிலங்குச் சின்னங்கள் மற்றும் சீன ஆண்டு அட்டவனை\nசீன ஜோதிடம் என்பது 12 விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு முறையாகும். மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன ஜோதிடம் கணிக்கப்படுகிறது.\nபழையன கழிந்து புதியன புகுதல்\nதமிழ் மொழியில் \"பழையன கழிந்து புதியன புகுதல்\", சீன மொழியில் சொல்வது எப்படி?\nதமிழர்களின் பொங்கல் கொண்டாட்டத்தைப் போல சீன மக்கள் உற்சாகமாகவும் சிறப்பாகவும் வசந்த விழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. சீனப் புத்தாண்டின் முதல் நாளிற்கு முந்தைய இரவு, சு ஷி என அழைக்கப்படுகிறது. சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம், சு ஷி முதல் நடைபெறத் துவங்குவது பழக்க வழக்கம். சு ஷி என்பதற்கு சீன மொழியில் \"பழையன கழிந்து புதியன புகுக\" என்று பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.focusway-casting.com/ta/", "date_download": "2019-05-27T01:36:36Z", "digest": "sha1:EIDRPCMQCHWUOO42GC4E6XFGTQHFEMXV", "length": 8405, "nlines": 183, "source_domain": "www.focusway-casting.com", "title": "டை அனுப்புகிறது பாகங்கள், அலுமினியம் டை வார்ப்பு, ஈர்ப்பு அனுப்புகிறது பகுதி - Focusway", "raw_content": "\nFocusway அலுமினியம் டை நடிகர்கள்\nநீங்போ Focusway இயந்திர கோ, லிமிடெட் ஒரு தொழில்முறை அலுமினிய டை நடிப்பதற்கு பாகங்கள் மற்றும் சேவை நிறுவனமாக விளங்குகின்றது. அது ஒரு நிறுத்தத்தில் ஓ.ஈ.எம் சேவை வழங்குகிறது கருவியாக்கல் இருந்து,, கேஸ்டிங் எந்திர, மேற்பரப்பில் சிகிச்சை சேமிப்பு மற்றும் கப்பலில் வரை இறக்கின்றனர். மற்ற இது வழங்குகிறது வாடிக்கையாளர் தேவைக்கேற்ப பொருட்கள் மற்றும் சேவை தொடர்புபடுத்த.\nசீனா மிக முக்கியமான துறைமுக மற்றும் வார்ப்பு தொழில் அடிப்படை ஒன்றாகிய Beilun நீங்போ, இங்கு கண்டுபிடிக்கவும் Focusway. நிறுவனம் 2013 இல் நிறுவப்பட்டது, 13000 ㎡and இப்போது சுமார் 120 ஊழியர்கள் பணியில் உள்ளனர் நிரப்பியுள்ளது.\nஅதன் ஆரம்பிக்கப்பட்டது முதல், Focusway விரைவான வளர்ச்சி ஆண்டு ஆண்டு கணக்கில் அதை தொழில்முறை உற்பத்தி திறன், கடுமையான வேலை மனோபாவம், மற்றும் திருப்திகரமான தான் தள்ளிப்போய் கொண்டே ...\nவசதியான ஒரே இடத்தில் சேவை\nTeamworking மற்றும் திறமையான செயல்பாடு இவருக்கு நிர்வாக குழு ஒன்றின் உண்மை சித்தரிப்பு உள்ளன. முப்பதுகளில் சராசரி வயது இளம் உறுப்பினர்கள், சிறந்து முறைககளில் மற்றும் பொறுப்புகள் ஏற்கத் தயாராகி பேரார்வம் முழு உள்ளன.\nதயாரிப்பு தரமான நிறுவனத்தின் வாழ்க்கை. Focusway, அதன் அடித்தளத்தை முதல் தரமான அதிக முக்கியத்துவம் ஒட்டிக்கொள்கிறது, வழக்கமான பயிற்சி ஒரு வலுவான கியூபெக் அணி அமைக்க, கண்டறிதல் வகையான ஒரு ஆய்வக கட்டும் ISO9001 தர மேலாண்மை அமைப்பு கட்டிட இப்போது IATF16949 அங்கீகார உள்ளது ...\nதுல்லியமாகக், தொடர்ச்சியான முன்னேற்றம், வாடிக்கையாளர் முதல்.\nதுல்லியமாகக், தொடர்ச்சியான முன்னேற்றம், வாடிக்கையாளர் முதல்.\nதுல்லியமாகக், தொடர்ச்சியான முன்னேற்றம், வாடிக்கையாளர் முதல்.\nபிராண்ட் மற்றும் வாழ்க்கை உயரம் அடைய எங்கள் சிறந்த முயற்சி.\n2016 ஆண்டு இறுதியில் கட்சி\n2017 ஆண்டு இறுதியில் கட்சி\n浙 ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி 备 12345678 | ஆதரவு: LiWei நெட்வொர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=1775", "date_download": "2019-05-27T01:33:25Z", "digest": "sha1:PUFCENJXDEIQP6Z3QG6UAI35ZOHVVYEQ", "length": 12784, "nlines": 202, "source_domain": "www.paramanin.com", "title": "நல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nநல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து\nParamanIn > Uncategorized > நல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து\nஇந்தப் பூமிப் பந்து என்பது புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்க்குமானது. மனிதனுக்கு மட்டுமேயானதல்ல. மொத்த பூமியும் எனக்குத்தான் என்று மனநிலையில் ஆக்கிரமிக்கும் மனிதனால்தான் பல்லுயிர்ப் பெருக்கம் தடைபடுகிறது. இயற்கையின் சுழற்சியில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றுமே ஒரு சங்கிலிப் பிணைப்பால் இணைக்கப் பட்டு மொத்த சூழலும் காக்கப் படுகிறது.\nரசாயண உரப் பயன்பாட்டால், ரசாயண பூச்சிக் கொல்லிகளால் வெட்டுக்கிளி அழிந்தது. வெட்டுக்கிளி அழிவால் கொசுக்கள் அழிக்கப்படாமல் பெருகின. கொசுக்களின் பெருக்கத்தால் பன்றிக் காய்ச்சல், டெங்கு என பல வகைக் காய்ச்சல்கள் வந்து துன்புறுகிறது மனித இனம். கறிவேப்பிலையின் மலரை வண்ணத்துப் பூச்சிக்கும், பழங்களை குயில்களுக்கும் அண்டங்காக்கைகளுக்கும் வைத்து இலைகளை மனிதனுக்கு வைத்த இயற்கையின் படைப்பில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றும் ஒரு சங்கிலிப் பிணிப்பால் இணைக்கப் பட்டிருக்கின்றன. ‘ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பிற்கும் சுனாமிக்கும் தொடர்பிருக்கிறது’ என்னும் ‘கயாஸ் கோட்பாடு’ பகர்வதும் இதைத்தான். புதிய வகை விதைகளால் விளைச்சல் அதிகம் வந்தது என்று மகிழ்ந்த உலகம், அதிகம் விளைந்த இந்தப் பயிர்களில்தான் பூச்சிகள் அதிகம் வந்தன என்பதைக் கண்டுகொள்வதற்குள், பூச்சிக் கொல்லிகளால் பெரும் இழப்புகள் நடந்தேறி விட்டன.\nநிலம்… நிலம்…என்று நிலத்தின் மீது ஆசை கொண்டு, காடாக இருந்தாலும் பரவாயில்லையென்று கண்ணில் பட்டதையெல்லாம் காசு கொடுத்து ஆக்ரமிக்கும் மனிதனால் பல்லுயிர்ப் பெருக்கம் கெட்டுப் போனது. காடுகளின் சூழல் அழிகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. மனிதனின் பேராசையால் கட்டிடங்களும் வேலிகளும் எழுப்பப்பட்டு யானைகளின் வழித்தடங்கள் ஆக்ரமிக்கப்படுகின்றன. காலம் காலமாய் புழங்கிய வழியை திடீரென்று கட்டிடங்களெழுப்பி மனிதன் மறித்து விடும் போது திகைத்துப் போன யானைகள் ஊருக்குள் வருகின்றன. மனிதனின் முதல் தவறால் வழி மாறி வந்த யானைகளை அடித்து விரட்டி இரண்டாம் தவறையும் புரிகிறோம்.\nஎன்ன பாவம் செய்தன அந்த யானைகள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தங்கள் வழியில் போகும் அந்த யானைகளை துயரத்திற்கு உள்ளாக்கி ஊருக்குள் வரவழைக்கிறோம். பின்பு வெடி வைத்தும் கும்கி யானைகளை வைத்தும் விரட்டி விடுகிறோம்.\nநீலகிரி மலையின் பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களை மறித்துக் கட்டப்பட்டிருக்கும் பதினோரு கட்டிடங்களை, சுற்றுலா விடுதிகளை நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் இடிக்கலாம் என்று ஒரு உத்தரவையிட்டு யானைகளின் மீது அருவி நீரை ஊற்றியிருக்கிறது நீதி மன்ற��். இனி என்ன நடக்கும், எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்படும் என்பதைத் தாண்டி இந்த தீர்ப்பு யானைகளைப் பற்றிய கண்ணோட்டத்தில், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பற்றிய பார்வையில், சூழலியல் பற்றிய ரீதியில் புது வெளிச்சத்தை ஏற்படுத்தும்.\nமனிதனுக்கான இடத்தில் மனிதன் வாழட்டும். யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும். பல்லுயிரும் பெருகட்டும். எல்லா உயிர்க்குமான இந்த பூமி செழித்து சிறக்கட்டும்.\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nசேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்\nசெட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்\nஅவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nதி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/03/09230727/1028140/Kelvikkenna-Bathil-Exclusive-Interview-with-Ponmudi.vpf", "date_download": "2019-05-27T00:57:19Z", "digest": "sha1:3MKCD5SJWOCMSKSYTNBKFN56SROMDMRG", "length": 7100, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...? - பொன்முடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...\n(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...\n(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்\n(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்\n(18/05/2019) கேள்விக்கென்ன பதில் : ப.சிதம்பரம்\n(18/05/2019) கேள்விக்கென்ன பதில் : இந்தியாவுக்கு வேட்டி கட்டிய பிரதமர்...\n(11/05/2019) கேள்விக்கென்ன பதில் : திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி\n(11/05/2019) கேள்விக்கென்ன பதில் : (11/05/2019) தி.மு.க - அ.ம.மு.க கூட்டணியா... பதிலளிக்கிறார் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி...\n(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : செல்லூர் ராஜு\n(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : தகுதி நீக்க நடவடிக்கை என்ன கணக்கு.. சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு\n(27/04/2019) கேள்விக்கென்ன பதில் : செந்தில் பாலாஜி\n(27/04/2019) கேள்விக்கென்ன பதில் : ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது... சொல்கிறார் செந்தில் பாலாஜி\nகேள்விக்கென்ன பதில் - 20.04.2019 - நேர்மையாக நடந்ததா தேர்தல்..\n பதிலளிக்கிறார் சத்ய பிரதா சாஹு..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/03/blog-post.html", "date_download": "2019-05-27T02:30:52Z", "digest": "sha1:IVJ7SS2YNGGOIBLFKUS74CHGHF4Y5VMC", "length": 152953, "nlines": 1444, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: புத்தகங்கள் பதினொன்று...!", "raw_content": "\nவணக்கம். நிறைய நேரங்களில் 'பில்டப்' கச்சேரிகளை நாம் யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை நூற்றுப் பதினேழாவது தபாவாய் \"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக\" என்று கூவும் அறிவிப்பாளரையும் ; \"இந்த படத்திலே எனக்கு ரொம்ப வித்தியாசமான ரோல் நூற்றுப் பதினேழாவது தபாவாய் \"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக\" என்று கூவும் அறிவிப்பாளரையும் ; \"இந்த படத்திலே எனக்கு ரொம்ப வித்தியாசமான ரோல் \" என்றபடிக்கே மரத்தைச் சுற்றி நர்த்தனமாடும் நாயகர்களையும் நாம் கொட்டாவிகளோடு பார்ப்பது தானே மாமூல் \" என்றபடிக்கே மரத்தைச் சுற்றி நர்த்தனமாடும் நாயகர்களையும் நாம் கொட்டாவிகளோடு பார்ப்பது தானே மாமூல் அதே போலத் தான் \"7 முதல் 77 வரையிலும் - வீட்டிலுள்ள அனைவருக்கும் அதே போலத் தான் \"7 முதல் 77 வரையிலும் - வீட்டிலுள்ள அனைவருக்கும் \" என்ற நமது tagline-ம் கூட என்று நினைக்கிறேன் \" என்ற நமது tagline-ம் கூட என்று நினைக்கிறேன் \"அட - கேட்க நல்லாயிருக்கே \"அட - கேட்க நல்லாயிருக்கே \" என்பதைத் தாண்டி அந்தத் திக்கில் அதிகமாய் சிந்தையைச் செலவிட்டிருக்க மாட்டோம் தான் \" என்பதைத் தாண்டி அந்தத் திக்கில் அதிகமாய் சிந்தையைச் செலவிட்டிருக்க மாட்டோம் தான் நிஜத்தைச் சொல்வதானால் இந்த வரியினை நாம் சுட்டது நமது படைப்பாளிகளிடமிருந்தே நிஜத்தைச் சொல்வதானால் இந்த வரியினை நாம் சுட்டது நமது படைப்பாளிகளிடமிருந்தே பெல்ஜியத்திலுள்ள லோம்பா குழுமத்தின் இதழ்களை முன்னர் அலங்கரித்த வரிகளால் கவரப்பட்டு, அதனை இரவல் வாங்கிக் கொண்டோம் பெல்ஜியத்திலுள்ள லோம்பா குழுமத்தின் இதழ்களை முன்னர் அலங்கரித்த வரிகளால் கவரப்பட்டு, அதனை இரவல் வாங்கிக் கொண்டோம் இதோவொரு சாவகாச சனி மாலையில் அதனை அசை போட்டிடும் போது தான் அந்த வரிகளுக்கு நியாயம் செய்திட வேண்டுமெனில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் எத்தனை இதோவொரு சாவகாச சனி மாலையில் அதனை அசை போட்டிடும் போது தான் அந்த வரிகளுக்கு நியாயம் செய்திட வேண்டுமெனில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் எத்தனை என்பது புரிகிறது ஆனால் இந்தாண்டின் முதல் 3 மாதங்கள் ஓரளவுக்கு நமக்கு நிறைவாய் நிறைவுற்றிருக்கும் நிலையில் - \"7 to 77\" என்ற அந்தப் பிராமிசினை கொஞ்சமே கொஞ்சமாய் நிறைவேற்றியுள்ளோமோ - இந்தப் 12 வாரங்களில் என்று சிந்திக்கத் தோன்றுகிறது So தொடரும் இந்தப் பதிவு - இந்தாண்டின் முதல் ���ூன்று மாதங்கள் பற்றிய மினி அலசல் மாத்திரமன்றி ; உங்களில் எத்தனை பேர் இந்த 11 இதழ்களையுமே வாசித்துள்ளீர்கள் என்று நான் தெரிந்து கொள்வதற்குமே அதனால் இதுவொரு முதுகு சொரிந்துவிடும் படலமாய்ப் பார்த்திடல் வேண்டாமே - ப்ளீஸ் அதனால் இதுவொரு முதுகு சொரிந்துவிடும் படலமாய்ப் பார்த்திடல் வேண்டாமே - ப்ளீஸ் Nothing more than a simple performance rating Moreover அடுத்த மூன்றே மாதங்களில் \"2020\" என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு - வீட்டிலும், ஆபீஸிலும் உள்ள அத்தனை மோட்டுவளையங்களையும் டிசைன் டிசைனாய்ப் பார்க்கத் துவங்கிவிடும் நேரம் புலர்ந்திருக்கும் என்பதால் - உங்களது சிற்சிறு inputs கூட எனது தீர்மானங்களுக்குப் பெரிதும் உதவிடும் guys So படித்ததில் பிடித்ததும், பிடிக்காததும் என்னவென்பதைச் சொல்லிடலாம் இங்கே \nDoubtless, ஜனவரியின் ஓட்டப்பந்தயத்தில் துவக்கக் கோட்டில் நின்றது மூவரென்றாலுமே, கோப்பைக்கென ஓடியது இருவரே என்பதில் சந்தேகம் லேது முதன்முறையாக 'தல' தஸ்ஸு-புஸ்சென்று மூச்சு வாங்கியபடிக்கே தூரத்து மூன்றாவதாய் ஓடி வர, \"பராகுடா \"& தோர்கல்\" சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தது தான் ஜனவரியின் highlight முதன்முறையாக 'தல' தஸ்ஸு-புஸ்சென்று மூச்சு வாங்கியபடிக்கே தூரத்து மூன்றாவதாய் ஓடி வர, \"பராகுடா \"& தோர்கல்\" சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தது தான் ஜனவரியின் highlight சின்னதொரு வித்தியாசத்தில் கோட்டை முதலில் எட்டிப்பிடித்தது \"சிகரங்களின் சாம்ராட்\" என்பது எனது அபிப்பிராயம் சின்னதொரு வித்தியாசத்தில் கோட்டை முதலில் எட்டிப்பிடித்தது \"சிகரங்களின் சாம்ராட்\" என்பது எனது அபிப்பிராயம் அதிலும் அந்தக் காலப்பயணம் சார்ந்த கதை நம்மிடையே ஏற்படுத்திய தர்க்கங்கள் ; தாக்கங்கள் ரொம்ப ரொம்ப நாட்களுக்கு நினைவை விட்டு நீங்கிடா விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது அல்லவா guys அதிலும் அந்தக் காலப்பயணம் சார்ந்த கதை நம்மிடையே ஏற்படுத்திய தர்க்கங்கள் ; தாக்கங்கள் ரொம்ப ரொம்ப நாட்களுக்கு நினைவை விட்டு நீங்கிடா விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது அல்லவா guys இங்கே சில கேள்விகள் கேட்க ஆசை எனக்கு :\nதோர்கல் இன்றைக்கொரு டாப் நாயகராய் நம்மிடையே எழுந்து நிற்பது - அவரது இதழ்களின் விற்பனையிலும் பிரதிபலிக்கின்றது ஜானி 2.0 ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 ; இளம் டெக்ஸ் என்றெல்லா��் traditional நாயகர்களைக் கூட புது யுக அவதார்களில் இன்று ரசித்திடும் நாம் - இந்த fantasy நாயகரை ; அவரது கற்பனைகளின் உச்சக் கதைகளை ரசிப்பது எவ்விதமோ ஜானி 2.0 ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 ; இளம் டெக்ஸ் என்றெல்லாம் traditional நாயகர்களைக் கூட புது யுக அவதார்களில் இன்று ரசித்திடும் நாம் - இந்த fantasy நாயகரை ; அவரது கற்பனைகளின் உச்சக் கதைகளை ரசிப்பது எவ்விதமோ டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் \nQuestion # 2 : ஒரு டெக்சின் வெற்றி - ஒரு டைகரைக் கொணர்ந்தது ஒரு டைகரின் வெற்றி ஒரு பௌன்சரை ; ஒரு கமான்சேவை ; ஒரு டிரெண்ட்டை ; ஒரு ஜானதன் கார்ட்லெண்டை துளிர்க்கச் செய்தது - நம்மிடையே ஒரு டைகரின் வெற்றி ஒரு பௌன்சரை ; ஒரு கமான்சேவை ; ஒரு டிரெண்ட்டை ; ஒரு ஜானதன் கார்ட்லெண்டை துளிர்க்கச் செய்தது - நம்மிடையே So ஒரு குறிப்பிட்ட நாயகரின் வெற்றி, அவர் சார்ந்த ஜானரில் இன்ன பிற கதைகளும், தொடர்களும் தொடர்ந்திடுவதற்கான ஆரம்பப் புள்ளியாகிடுகிறது So ஒரு குறிப்பிட்ட நாயகரின் வெற்றி, அவர் சார்ந்த ஜானரில் இன்ன பிற கதைகளும், தொடர்களும் தொடர்ந்திடுவதற்கான ஆரம்பப் புள்ளியாகிடுகிறது அதே ரீதியில் தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா அதே ரீதியில் தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா \nMoving on - பராகுடா மீதும் கிட்டத்தட்ட identical கேள்விகள் எனக்கு ஒரு தமிழ் சினிமாவின் திரைக்கதைக்குச் சவால் விடும் திருப்பங்களும், சென்டிமென்ட்களும் நிறைந்த \"அலைகடலின் அசுரர்கள்\" - காமிக்ஸ் வாசிப்பனுபவத்திற்கு முற்றிலும் புதுசு என்பதால் நமக்கு ரசிக்க இயன்றதா ஒரு தமிழ் சினிமாவின் திரைக்கதைக்குச் சவால் விடும் திருப்பங்களும், சென்டிமென்ட்களும் நிறைந்த \"அலைகடலின் அசுரர்கள்\" - காமிக்ஸ் வாசிப்பனுபவத்திற்கு முற்றிலும் புதுசு என்பதால் நமக்கு ரசிக்க இயன்றதா அல்லது சித்திரங்களின் ஜாலங்களில் மற��ற எல்லாமே பின்னணிக்குப் போய் விட்டதால் திறந்த வாய் மூடாது போயிற்றா நமக்கு \nPlus a repeat on Question # 2 : இந்தக் கடற்கொள்ளையர் ஜானரில் இன்னமும் நிறையவே கதைகள் உள்ளன தான் \"அலைகடலின் அசுரர்கள்\" - க்ளைமாக்ஸ் பாகம் தொடரும் மாதங்களில் வெளிவந்தானபின்னே - சந்தோஷ நினைவாய் அதனை இருத்திக் கொண்டு வாடிக்கையான வேலைகளைப் பார்த்திடலாம் என்பீர்களா \"அலைகடலின் அசுரர்கள்\" - க்ளைமாக்ஸ் பாகம் தொடரும் மாதங்களில் வெளிவந்தானபின்னே - சந்தோஷ நினைவாய் அதனை இருத்திக் கொண்டு வாடிக்கையான வேலைகளைப் பார்த்திடலாம் என்பீர்களா அல்லது - இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போடுவீர்களா folks அல்லது - இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போடுவீர்களா folks நான்பாட்டுக்கு ஒரு ஆவேசத்தில் முட்டைக்கண்ணில் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு கிளம்பிடக்கூடாதில்லயா \nமித வலுவிலான கதைகளோடு ஆண்டவனே பயணித்தாலும் நமது குக்கரில் அந்தப் பருப்பு வேகாது என்பதை எண்ணற்ற தடவைகள் நிரூபித்துக் காட்டிவிட்டீர்களெனும் போது - இரவுக்கழுகாரெல்லாம் விதிவிலக்காகிட இயலுமா - என்ன \"சாத்தானின் சீடர்கள்\" விஷயத்தில் எனது அனுமானத்திற்கு வலு சேர்த்த விஷயங்கள் நிறைய : பெரியவர் போனெல்லியின் கதையிது \"சாத்தானின் சீடர்கள்\" விஷயத்தில் எனது அனுமானத்திற்கு வலு சேர்த்த விஷயங்கள் நிறைய : பெரியவர் போனெல்லியின் கதையிது \"GOLDEN TEX\" என்று இன்றைக்கும் சிலாகிக்கப்படும் அந்த முதல் 300 கதைகளுள் இடம்பிடித்த சாகசம் என்றவிதத்தில் இதன் மீது எனக்கு நிரம்பவே அபிமானம் தோன்றியது \"GOLDEN TEX\" என்று இன்றைக்கும் சிலாகிக்கப்படும் அந்த முதல் 300 கதைகளுள் இடம்பிடித்த சாகசம் என்றவிதத்தில் இதன் மீது எனக்கு நிரம்பவே அபிமானம் தோன்றியது Plus கதையின் (இத்தாலிய) வாசக அலசல்களிலும் நிறையவே positive ரேட்டிங் செய்யப்பட்டிருக்க - பக்கங்களைப் புரட்டிய போது சுவாரஸ்ய விஷயங்கள் வரிசையாக கண்ணில்பட்டன Plus கதையின் (இத்தாலிய) வாசக அலசல்களிலும் நிறையவே positive ரேட்டிங் செய்யப்பட்டிருக்க - பக்கங்களைப் புரட்டிய போது சுவாரஸ்ய விஷயங்கள் வரிசையாக கண்ணில்பட்டன சாத்தான் பூஜை ; நரபலி ; முகமூடியணிந்த கும்பல் ; நிறைய ஆக்ஷன் என்றெல்லாம் கதை ஓடுவதைப் பார்த்த போது கதை தேறிடுமென்றுபட்டது சாத்தான் பூஜை ; நரபலி ; முகமூடியணிந்த கும்பல��� ; நிறைய ஆக்ஷன் என்றெல்லாம் கதை ஓடுவதைப் பார்த்த போது கதை தேறிடுமென்றுபட்டது Sadly அது நிகழாது போக - வசனங்களில் சடுகுடு ஆடி, குறைகள் ரொம்பவே glaring -ஆகத் தெரியாதிருக்கச் செய்வதிலியே நாக்குத் தொங்கிப் போய்விட்டது Sadly அது நிகழாது போக - வசனங்களில் சடுகுடு ஆடி, குறைகள் ரொம்பவே glaring -ஆகத் தெரியாதிருக்கச் செய்வதிலியே நாக்குத் தொங்கிப் போய்விட்டது So \"சாத்தானின் சீடர்கள்\" என்னளவில் 5 /10 தான் \nபிப்ரவரியை நான் சற்றே 'தேமே' என்று திட்டமிட்டுவிட்டதாய் அந்நேரம் எனக்குள் லேசாயொரு ஜெர்க் இருந்தது நிஜமே ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் எப்போதுமே மதில் மேல் பூனை ரகங்கள் தான் என்னைப் பொறுத்தமட்டிலும் ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் எப்போதுமே மதில் மேல் பூனை ரகங்கள் தான் என்னைப் பொறுத்தமட்டிலும் Extraordinary என்றெல்லாம் சிலாகிக்க இடமிராது ; ஆனால் நிச்சயமாய் சராசரிக்கும் மேலிருக்கும் என்பதே எனது அனுவபவம் + அபிப்பிராயம் இந்த அழகில் புது ஜானியை எவ்விதம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ என்ற பயமும் சேர்ந்து கொள்ள - ஜானி 2 .0 ஆல்பத்தினுள் பணியாற்றத் துவங்கும் வரைக்கும் இந்த இதழை நிறையவே அவநம்பிக்கையோடு தான் பார்த்துக்கொண்டிருந்தேன் இந்த அழகில் புது ஜானியை எவ்விதம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ என்ற பயமும் சேர்ந்து கொள்ள - ஜானி 2 .0 ஆல்பத்தினுள் பணியாற்றத் துவங்கும் வரைக்கும் இந்த இதழை நிறையவே அவநம்பிக்கையோடு தான் பார்த்துக்கொண்டிருந்தேன் ஆனால் மொழியாக்கத்தை மாற்றி எழுதத் துவங்கும் சமயமே - கதையின் ஒருவித இலகுத்தன்மையை கண்டு லேசாய் நிம்மதி கொண்டேன் ஆனால் மொழியாக்கத்தை மாற்றி எழுதத் துவங்கும் சமயமே - கதையின் ஒருவித இலகுத்தன்மையை கண்டு லேசாய் நிம்மதி கொண்டேன் 42 பக்கங்களுக்கு சட்டிக்குள் உப்பு, மிளகு.காரம்,புளிப்பு,இனிப்பு.தித்திப்பு,உவர்ப்பு என்று சகல \"ப்புக்களையும் \" போட்டு கிண்டோ கிண்டென்றுகிண்டிய கையோடு - கடைசி இரண்டே பக்கங்களில் கூட்டு ; குழம்பு ; பொரியல் என்று சமைத்துப் பரிமாறும் நோவுகள் இங்கிருக்காது என்று புரிந்த போதே - இதனை நிச்சயம் நீங்கள் புறம்தள்ள மாட்டீர்களென்ற நம்பிக்கை பிறந்தது 42 பக்கங்களுக்கு சட்டிக்குள் உப்பு, மிளகு.காரம்,புளிப்பு,இனிப்பு.தித்திப்பு,உவர்ப்பு என்று சகல \"ப்புக்களையும் \" போட்டு கிண்டோ கி���்டென்றுகிண்டிய கையோடு - கடைசி இரண்டே பக்கங்களில் கூட்டு ; குழம்பு ; பொரியல் என்று சமைத்துப் பரிமாறும் நோவுகள் இங்கிருக்காது என்று புரிந்த போதே - இதனை நிச்சயம் நீங்கள் புறம்தள்ள மாட்டீர்களென்ற நம்பிக்கை பிறந்தது ஜானி 2 .0 ஒரு ஹிட் என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்துவிட தருணத்தில் - இங்கே ஒரேயொரு கேள்வியே என்னிடம் :\nஇந்தத் தொடரின் ஆல்பம் # 3 வெளியாகிவிட்டது And இதனை நாம் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தும் விட்டோம் And இதனை நாம் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தும் விட்டோம் ஒருவித காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் என்று இதனைச் சொல்லலாம் ஒருவித காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் என்று இதனைச் சொல்லலாம் My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா என்பதே Yes என்றால் 2020 -ன் அட்டவணையில் இது இடம் பிடித்திடும் \"வேண்டாமே...ஒரு சீரியஸ் நாயகர் சிரிக்க வைக்க முனைவது - முனியாண்டி விலாசின் மெனுவில் மைசூர்பாகைத் தேடுவதற்குச் சமானம் \"வேண்டாமே...ஒரு சீரியஸ் நாயகர் சிரிக்க வைக்க முனைவது - முனியாண்டி விலாசின் மெனுவில் மைசூர்பாகைத் தேடுவதற்குச் சமானம் \" என்பீர்களெனில் - \"புது ஜானியின்\" கதை # 1 இடம்பிடித்திடும் தொடரும் ஆண்டுக்கு \nபிப்ரவரியில் எனக்கு ரிசல்ட் பற்றிய \"டர்\" இல்லாத 2 இதழ்களும் இடம்பிடித்திருந்தன முதலாவது \"வைக்கிங் தீவு மர்மம்\" முதலாவது \"வைக்கிங் தீவு மர்மம்\" தல சாத்வீக அவதாரிலும் ரசிக்கும் விதமே மிளிர்வதை நீங்களாகவே தான் மறுபதிப்பினில் கூறியிருந்தீர்கள் எனும் போது அங்கே எனக்கேது டென்க்ஷன் தல சாத்வீக அவதாரிலும் ரசிக்கும் விதமே மிளிர்வதை நீங்களாகவே தான் மறுபதிப்பினில் கூறியிருந்தீர்கள் எனும் போது அங்கே எனக்கேது டென்க்ஷன் ஜாலியான வண்ண ஆல்பம் ; நீங்களும் ஹேப்பி ; ஞானும் ஹேப்பி ஜாலியான வண்ண ஆல்பம் ; நீங்களும் ஹேப்பி ; ஞானும் ஹேப்பி இங்கொரு குட்டி ஹேப்பி சேதியும் : வண்ண மறுபதிப்பு டெக்ஸ் ஆல்பங்கள் சகலமும் ஒரிஜினல் கல்கத்தா ரசகுல்லாக்களைப் போல சரேல் சரேலென்று காணாது போகின்றன ஸ்டாக்கிலிருந்து இங்கொரு குட்டி ஹேப்பி சேதியும் : வண்ண மறுபதிப்பு டெக்ஸ் ஆல்பங்கள் சகலமும் ஒரிஜினல் கல்கத்தா ரசகுல்லாக்களைப் போல சரேல் சரேலென்று காணாது போகின்றன ஸ்டாக்கிலிருந்து கார்சனின் கடந்த காலத்தில் துவங்கி, டிராகன் நகரம் ; பவளச் சிலை மர்மம் ; சைத்தான் சாம்ராஜ்யம் முதல், சமீபத்தைய TEX Color சிறுகதைகளின் மறுபதிப்பு # 1 முதற்கொண்டு almost காலி கார்சனின் கடந்த காலத்தில் துவங்கி, டிராகன் நகரம் ; பவளச் சிலை மர்மம் ; சைத்தான் சாம்ராஜ்யம் முதல், சமீபத்தைய TEX Color சிறுகதைகளின் மறுபதிப்பு # 1 முதற்கொண்டு almost காலி 2013-ன் இதழ்களில் ஏகம் இன்னமும் கையிருப்பில் மொய்யென்று இருக்க, recent reprints பறக்கின்றன 2013-ன் இதழ்களில் ஏகம் இன்னமும் கையிருப்பில் மொய்யென்று இருக்க, recent reprints பறக்கின்றன ஒண்ணுமே புரிலீங்கோ Tex Color reprints எனும் போதே இந்த சமாச்சாரத்தையும் சொல்லிவிடுகிறேன் சென்றாண்டின் அந்த மினி டெக்ஸ் கலர் சாகசங்கள் தொகுப்பு # 2 ஏற்கனவே அச்சாகி ரெடியாகி விட்டது சென்றாண்டின் அந்த மினி டெக்ஸ் கலர் சாகசங்கள் தொகுப்பு # 2 ஏற்கனவே அச்சாகி ரெடியாகி விட்டது மார்ச்சில் புது இதழ்களின் பரபரப்பில் அதை அறிவிக்க போன வாரம் மறந்தும் போச்சு மார்ச்சில் புது இதழ்களின் பரபரப்பில் அதை அறிவிக்க போன வாரம் மறந்தும் போச்சு இதோ அதன் அட்டைப்பட preview : அடுத்த சில நாட்களில் இது ஆன்லைனில் லிஸ்டிங் ஆகிடும் என்பதால் தேவைப்படுவோர் அங்கே வாங்கிக்கொள்ளலாம் இதோ அதன் அட்டைப்பட preview : அடுத்த சில நாட்களில் இது ஆன்லைனில் லிஸ்டிங் ஆகிடும் என்பதால் தேவைப்படுவோர் அங்கே வாங்கிக்கொள்ளலாம் Better still - ஏப்ரல் இதழ்களோடு சேர்த்து வாங்கி கொண்டால் கூரியர் விரயம் மிச்சமாகிடலாம் \nபிப்ரவரியில் ஜாலியாய் என்னை எதிர்நோக்கச் செய்த இன்னொரு இதழ் \"நடனமாடும் கொரில்லாக்கள்\" அந்தச் சிரிப்பு மேளா - சிறப்பாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையினை நீங்களும் மெய்ப்படுத்திட - இங்கேயும் ஒற்றைக் கேள்வியே எனக்கு : \"மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா அந்தச் சிரிப்பு மேளா - சிறப்பாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையினை நீங்களும் மெய்ப்படுத்திட - இங்கேயும் ஒற்றைக் கேள்வியே எனக்கு : \"மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா அல்லது \"ஒன்றே நன்று \n\"ஜெரெமியா - தொகுப்பு 2\" தான் பிப்ரவரின் X factor \"தேற��மா \" என்று துளியும் கணிக்க இயலா சூழலில் களம் கண்ட இதழிது And உங்களின் அபிப்பிராயங்களும், இரு வெவ்வேறு துருவங்களில் நிலைகொண்டிருக்க, இங்கே இனி கேள்விகளுக்கு அவசியம் நஹி என்று தீர்மானித்துள்ளேன் And உங்களின் அபிப்பிராயங்களும், இரு வெவ்வேறு துருவங்களில் நிலைகொண்டிருக்க, இங்கே இனி கேள்விகளுக்கு அவசியம் நஹி என்று தீர்மானித்துள்ளேன் விற்பனையின் துரிதமோ ; துரிதமின்மையோ தான் இனி இங்கொரு வழிகாட்டுதல் தந்திட வேண்டும் \nநடப்பு மாதத்தில் கணிசமான கேள்விகள் இருந்தன தான் என்னுள் \n**ஜேம்ஸ் பாண்டின் அதிரடி இன்னொரு லெவெலுக்குச் செல்லும் இந்த பாணி புதிதாய் இருந்தவரையிலும் ஓ.கே ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ \n**அப்புறம் ஹெர்லாக் ஷோம்ஸ் மறுபதிப்பிலும் identical கேள்வி முதல் வண்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று \n**Last but not the least : \"முடிவிலா மூடுபனி\" கி,நா.வை எவ்விதம் வரவேற்பீர்களோ என்ற கேள்வியுமே \nமூன்றுக்குமே நீங்கள் இதுவரைக்கும் தந்துள்ள பதில்கள் emphatic enough என்பதால், மண்டைக்குடைச்சலின்றி அடுத்த மாதத்துப் பணிகளில் பிசியாகிக் கிடக்கிறேன் இங்கே உங்கள் அலசல்களைத் தொடர்ந்திட்டாலே போதுமென்பேன் - புதிதாய்க் கேள்விகளை எழுப்பிடும் அவசியங்களின்றி \nதோர்கல் கதைகள் கற்பனைகளின் பரிமாண அலசல்களுக்கும்...\nஜேம்ஸ் பாண்ட் கதை புதுயுகப் பிரஜைகளுக்கும்....\nபராகுடா - நாம் பார்த்திராவொரு யுகத்தின் கதைகளை கலர்புல்லாகச் சொல்லிடவும்...\nகிராபிக் நாவல் - தனிமையும், முதுமையும் எவ்வித சத்ருக்களென்று யதார்த்தமாய்ச் சொல்லிடவும்...\nஉதவிடின் - 7 to 77 வரை ஆளுக்கொரு சமாச்சாரம் இங்கிருக்க வாய்ப்புகள் உண்டு தானோ மகளிர் அதிகமாய் வினையாற்றும் களமாய் காமிக்ஸ் இருப்பதில்லை என்பது இங்கொரு பொதுவிதி மகளிர் அதிகமாய் வினையாற்றும் களமாய் காமிக்ஸ் இருப்பதில்லை என்பது இங்கொரு பொதுவிதி Of course - ரெகுலராய் காமிக்ஸ் படிக்கும் சகோதரிகள் நிரம்பவே உண்டென்பதை அறிவேன் தான் ; ஆனால் 80 % - 20 % என்பதே காமிக்ஸ் வாசக வட்டத்தின் ஆண்-பெண் break-up ஆக இருந்திடக்கூடும் Of course - ரெகுலராய் காமிக்ஸ் படிக்கும் சகோதரிகள் நிரம்பவே உண்டென்பதை அறிவேன் தான் ; ஆனால் 80 % - 20 % என்பதே காமிக்ஸ் வாசக வட்டத்தின் ஆண்-பெண் break-up ஆக இருந்திடக்கூடும் இன்னுமிங்கே என்ன மிஸ்ஸிங் என்பதை அந்தச் சிறுபான்மை மகளிர் அணி மட்டும் சொல்லிட மெனெக்கெட்டால் நமது பார்வை இன்னும் முழுமையடையக்கூடும் \n1.\"ஈரோடு ஸ்பெஷல்\" பற்றிய அறிவிப்பு ஏப்ரலில் என்று அட்டவணையில் அச்சிட்டிருந்தது நினைவிருக்கலாம் நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks \n2.க்ரீன்மேனர் கதையினைப் போலொரு கார்ட்டூன் பாணி artwork ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் இதன் உரிமைகளை வாங்கியுள்ளோம் \n இவையே வெகு சமீபமாய் நான் வாசிக்க நேர்ந்ததொரு b & w கிராபிக் நாவலின் களம் சற்றே கனமானதென்பதில் no doubts சற்றே கனமானதென்பதில் no doubts ஆனால் முயற்சிக்க நீங்கள் ரெடியென்றால் - நிச்சயமாய் நாமும் ரெடி ஆனால் முயற்சிக்க நீங்கள் ரெடியென்றால் - நிச்சயமாய் நாமும் ரெடி \n4.ஆண்டின் ஒரு quarter நிறைவுற்றிருக்க - இதுவரைக்கும் சந்தாவினில் ஏதோவொரு காரணத்தினால் இணைந்திடாது போன நண்பர்கள் - ஏப்ரல் to டிசம்பர்'19 சந்தாவினில் இணைந்திடலாம் ஆபீசுக்கு ஒரு மின்னஞ்சலோ ; போனோ அடித்தால் விபரங்கள் சொல்வார்கள் \n// டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் \nஇணை பிரபஞ்சத்தில் தேடி கண்டுபிடித்து நாளை சொல்லுகிறேன் சார் 🙏🏼\nஒரே ஒரு மாதம் முன்னாடி வருவதற்க்கு இவ்ளோ கெத்து தேவைய்யா\nயானைக்கும் அடி சறுக்கும் பின்னே முன்னில் நிற்க்கும் சில பல காரணங்களுக்காக டெக்ஸை கீழே இறக்கி பார்க்காதீரும் எடி விஜயன் சாரே\nபிழைப்பிழும் டெக்ஸ் முதல்வனே உணர்வீராக\nஉள்ளேன் ஐயா வை விடாத ஒரு நபர்\nமேச்சேரிக்கார நண்பர் இவர் ஒருவர் மட்டுமே\n//ஈரோடு ஸ்பெஷல்\" பற்றிய அறிவிப்பு ஏப்ரலில் என்று அட்டவணையில் அச்சிட்டிருந்தது நினைவிருக்கலாம் நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks Go ahead & try giving it a guess \nஇப்படிப் பண்ணிட்டீங்களே எடிட்டர் சார்\nதீபாவளி மலராகவோ, கோடை மலராகவோ வந்து அமர்க்களப்படுத்தியிருக்க வேண்டிய அட்டகாசமான அட்டைப் படத்தை ஒரு மறுபதிப்பு இதழுக்கு; அதுவும் பாக்கெட் சைசில் வரயிருக்கும் இதழுக்கு போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களே\nடெக்ஸ், கார்சனின் ஸ்டைலான அந்த போஸ் ஆகட்டும், முகபாவமாகட்டும் - பட்டையைக் கிளப்புகிறது அட்டைப்படம்\nஎது தோர்கலினை தனித்து நிற்க செய்கிறது. எந்த ஒரு தர்மசங்கடமான நிலையிலும் அவர் கை விடாத அறம். ஆரிசியா வின் உயிருக்கு பதிலாக பிரபஞ்சத்தில் ஏதேனும் ஒரு உயிரை எடுக்க வேண்டிய நிலையிலும் அவர் எடுக்கும் நிலைபாடு. எவ்வளவோ அழகான பெண்கள் அவருக்காக உயிரையே கொடுத்து nesithaalum யாரையும் ஏறெடுத்து பார்க்காத ஆண்மை. Latest being vaalna in சிகரங் களின் சாம்ராட். இன்னும் நிறைய உள்ளது. திரும்ப வருவேன்\nஅடிச்சீங்க சிக்ஸர். தோர்கல் எத்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடை நேர்மையை விட்டுக் கொடுத்ததில்லை. பாதுக்காப்புக்கு தவிர மீதி தருணங்கள���ல் உயிர்க்கொலை செய்ததுமில்லை.\nஇதை கேட்டுட்டே இருக்கணும் போல தோணுது.இன்னும் இன்னும் நெறைய எழுதுங்க.\n///தோர்கல் எத்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடை நேர்மையை விட்டுக் கொடுத்ததில்லை. ///\nஅப்போ, இன்னொரு டெக்ஸ் னு சொல்லுங்க\nடெக்ஸ், தோர்கல், எம்.ஜி.ஆர் பாணி கதைகள் தான் நம்ம மக்களை பெரிதும் ஈர்க்கிறது\nகுமார் @ தோர்கல் பற்றி அருமையாக சொன்னீங்க. சூப்பர்\n//க்ரீன்மேனர் கதையினைப் போலொரு கார்ட்டூன் பாணி artwork ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் இதன் உரிமைகளை வாங்கியுள்ளோம் // நானும் வெயிட்டிங் .\nஇன்னும் ஒரே ஒரு பாய்ண்ட் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் எடுக்கும் எந்த புது முயற்சிக்கும் நான் எனது ஆதரவை தருகிறேன். Go ahead ஆசிரியரே.\nஎது எப்படியோ ஈரோட்டில் டெக்ஸ் வில்லர் இருக்கின்ற மாதிரி பார்த்து செய்யுங்கள் எடிட்டர் சார்.\nவிற்பனைக்கு ஒரு பேய்: ஒரு பெரிய மாளிகையின் விற்பனை விலையை குறைத்து அந்த மாளிகையை அடி மாட்டு விலைக்கு வாங்குவதோடு மட்டுமில்லாமல் அந்த வீட்டின் பெண்ணையும் திருமணம் செய்ய நடக்கும் ஏமாற்று கும்பலை நமது கதாநாயர் எப்படி மடக்குகிறார் என்பதை சுந்தர்.சி பாணியில் பக்கத்துக்கு பக்கம் சிரிப்புடன் சொல்வதே கதை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சுந்தர்.சி இந்த கதையை பார்த்து தான் தனது பல பட ஆள்மாறாட்ட படங்களை எடுத்து இருப்பார் என நம்புகிறேன்.\nஇந்த கதையில் ஒரு மாளிகைக்குள் கதை நடப்பதால் நமது புலிக்கு மாறுவேடம் போடும் வாய்ப்பு குறைவு ஆனால் எல்லாவற்றிற்கும் சேர்த்து காமெடியில் கலக்கிவிட்டார். அதுவும் கடைசி சில பக்கங்களில் ஆங்கஸ்ஸே பிரபுவாக எல்லோரும் வேடமிட்டு சுற்றுவது செம; அதிலும் வேஸ்டன் ஆங்கஸ்ஸே பிரபுவின் படத்தில் இருந்து வந்து ஹோம்ஸை காப்பாற்றுவது சூப்பர் கற்பனை. ஹோம்ஸ் நாய் வேடம் போட்டு அனைவருடனும் அடிக்கும் லூட்டி வயிற்று வலிக்கு உத்தரவாதம்.\nபேய் படங்கள் என்றும் வெற்றி படம் என்பார்கள் அது இந்த பேய் காமெடி கதைக்கும் பொருந்தும்.\nவிற்பனைக்கு ஒரு பேய் சிரிப்புக்கு உத்திரவாதமான பேய்.\n///விற்பனைக்கு ஒரு பேய் சிரிப்புக்கு உத்திரவாதமான பேய்.///\nஏ...யப்பா ..என்னா ஒரு ஆக்ஷன் .. ஆக்ஷன் காட்சிகளை வரைந்திருக்கும் விதமும் அதற்கு எடுத்துக்கொண்ட கோணங்களும் அற்பு���ம்.. ஆக்ஷன் காட்சிகளை வரைந்திருக்கும் விதமும் அதற்கு எடுத்துக்கொண்ட கோணங்களும் அற்புதம்.. முக்கியமாக அந்த மலைக்குகை பதுங்குதளத்தை பாண்ட் உளவறியச் செல்லும் காட்சி.., லாஸ் ஏஞ்சல்ஸில் லிப்டினுள் நடக்கும் சண்டைக் காட்சி .., கார் சேஸிங் காட்சிகள் .. இப்படி பலப்பல...\nஉள்நாட்டு பாதுகாப்புத்துறையின் தலையே வில்லனாக இருப்பார் என்பது எதிர்பாராத ஒன்று என்றால் ... அவரை காக்காயை குருவிக்காரர் சுடுவது போல் பாண்ட் சுட்டுக்கொல்வது அதைவிட எதிர்பாராதது.\nகமிஷ்னர் தலைமையில் M15 மற்றும் M16 தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சி செம்ம ஆக்ஷன் ப்ளாக்.\nM16 தலைவரை நோக்கி அந்த நபர் சுட்டதும் .. மின்னலாய் மணிபெண்ணி கையில் தோன்றும் துப்பாக்கியும் ..அதிலிருந்து வெளியான தோட்டாவால் தாக்கப்பட்டு சுட்ட நபர் தெறித்து விழுவதும்.. அடடா.. அருமையான காட்சியமைப்பு ..\nமணிபெண்ணி கையில் துப்பாக்கியா ..எப்படி() என்று நாம் மலங்க மலங்க விழிக்கத்தொடங்கும் முன்பாகவே வரும் ஃபாளாஷ்பேக் காட்சிகள் நல்ல ட்விஸ்ட் .\nக்ளைமாக்ஸில் பாதுகாப்பு துறையின் கண்ணியத்தை காக்கவேண்டி பாண்ட் எடுக்கும் முடிவும் வில்லன் எடுக்கும் முடிவும் நெகிழ்ச்சி ..\nநிழலும் நிஜமும் - ரத்தமும் சத்தமும்\nஇந்த fantasy நாயகரை ; அவரது கற்பனைகளின் உச்சக் கதைகளை ரசிப்பது எவ்விதமோ டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் //\nடெக்ஸை அப்பாலிக்கா விளையாட சொல்லும் அளவிற்கு தோர்கல் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை சார்.\n///டெக்ஸை அப்பாலிக்கா விளையாட சொல்லும் அளவிற்கு தோர்கல் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை சார்.////\nதோர்களின் விற்பனை தான் டெக்ஸை அப்பாலிக்க போன்னு சொல்லி இருக்கு.\nஇருந்தாலும் நம்ப ஆசிரியர் டெக்ஸ ரொம்ப ஓட்டுகிறார். வயதான டெக்ஸ இப்படி சொல்வது சரியில்லை... அய்யா பெரியவரே கொஞ்சம் மெதுவா நகர்ந்து அந்த பக்கம் போறீங்களா என்று சொல்ல வேண்டும். :-)\nமேக் & ஜாக் இந்த வருடம் வந்த கதை கடந்த வருடம் வந்த கதையை விட சுமார். இவருக்கு ஒரு ஸ்லாட் போதும்.\nஇன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போ���ுவீர்களா folks\n\"புது ஜானியின்\" கதை # 1 பழைய ஜானியின் கதைகள் போல் இல்லை குறிப்பாக அந்த இடியாப்ப சிக்கல் இல்லை. எனவே வருடத்திற்கு ஒரு பழைய ஜானி கதைகளை வெளியிடுங்கள்.\n\"புது ஜானியின்\" கதை # 1 பழைய ஜானியின் கதைகள் போல் இல்லை குறிப்பாக அந்த இடியாப்ப சிக்கல் இல்லை. எனவே வருடத்திற்கு ஒரு பழைய ஜானி கதைகளை வெளியிடுங்கள்.\n\"சாத்தானின் சீடர்கள்\" என்னளவில் 5 /10 தான் \nபொய் கணேஷ் ஜிக்கு ஆதரவாக பொய்.\nசாத்தானின் சீடர்கள் களை நான் சாத்தவே இல்லையே(விமர்சனம் செய்ய வில்லை).\n// தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா \" என்பீர்களா \nஇப்போதைக்கு இவர் மட்டும் போதும். இவரின் அனைத்து கதைகளையும் வெளியிட்டு முடித்த பின்னர் புதிய fantasy கதைகளை பற்றி யோசிக்கலாம்; இன்னும் சொல்லப்போனால் இளம் தோர்கலையும் முழுவதுமாக வெளியிட்ட பின்னர் பார்த்துக் கொள்ளலாமே.\nஜம்போவில் இளம் தோர்கலுக்கு இடம் ஒதுக்கலாம்.\n2.க்ரீன்மேனர் கதையினைப் போலொரு கார்ட்டூன் பாணி artwork ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் இதன் உரிமைகளை வாங்கியுள்ளோம் \nஎங்க தல 'க்கு எவ்ளோ தில் 'லு பாருங்க..\n///ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks Go ahead & try giving it a guess \nஆப்ரிக்கா (கென்யா) மற்றும் அமெரிக்கா... சரியா சார்.\nஎன்னோட தனிப்பட்ட ஆசை .. கார்ட்டூன், ஆக்ஷன், கி.நா., கௌபாய் கலந்ததொரு கதம்ப ஷ்பெசலே. .\nஎன்னோட தனிப்பட்ட ஆசை .. கார்ட்டூன், ஆக்ஷன், கி.நா., கௌபாய் கலந்ததொரு கதம்ப ஷ்பெசலே. .\nஎன்னோட தனிப்பட்ட ஆசை .. கார்ட்டூன், ஆக்ஷன், கி.நா., கௌபாய் கலந்ததொரு கதம்ப ஷ்பெ��லே. .\nதோர்கல்: தோர்கலின் வெற்றி அதிசயமொன்றும் இல்லை. நல்லதை செய்யும் வலுவான ஹீரோக்களின் ஆக்சன் அட்வெஞ்சர்களுக்கு என்றுமே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. சொல்லப்போனால் டெக்ஸின் கதைகள் கூட மிகுபுனைவுக் கதைகளே. களம் மட்டுமே வேறு. சிறு வயதிலுருந்தே அம்புலிமாமா பால மித்ரா படித்த நமக்கு தோர்கல் பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம். கண்டிப்பாக இந்த வகையான கதைகளில் உங்கள் தேடல் இருக்கட்டும். உங்கள் வலையில் மாட்டும் கெளுத்தியான மீன்களை சுவைக்க காத்திருக்கிறோம்.\nஷெரீஃப் அற்புதம். செம்ம கருத்து\nCB கார்பைன் ரக துப்பாக்கி\n'அவசர கால ரிசர்வ் படை '\n(சுடும்போது வலதுபக்கமாக இழுத்துவிடும். உஷார்.)\nஇப்படி நம் அறிவை உலகம் தழுவி விசாலப்படுத்தும் விசயங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு ' யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..\n// காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..\nசங்கத்துக்கு ஆஸ்தான வக்கீல் சிக்கிட்டாரு விஜய்.\n///காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு ' யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..\n///காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு ' யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..\nஆனாலும் குழந்தைங்களுக்கு இம்புட்டு கோவம் வரப்படாது\n// காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..\n நல்ல புளிய மரமா பார்த்து...\n...புத்திமதி சொல்லி திருத்தலாம்னு சொல்றீங்க..\n1.மந்திரராணி மற்றும் தங்க நகரம் இதழ்களில் சாகசம் புரிந்த சாம்சன் fantasy கதைகளை வெளியிடலாம்.இக்கதைகளும் வரையப்பட்ட சித்திரங்களும் மிகச் சிறப்பாக இருந்தன.\n2.பராகுடா போன்ற கடற்கொள்ளையர்கள் சார்ந்த கதைகளை வெளியிடவேண்டுகின்றேன்.\nபராகூடா: நமது வாசிப்பினை வேறு தளத்திற்கு கொண்டு சென்ற கதைகளில் இதுவும் ஒன்று. சொல்லப் போனால் வேறு வடிவங்களில் படித்திருந்த போதும் தரமான மொழிபெயர்ப்பில் புத்தகமாக வாசிக்கும் சுகமே அலாதி. எத்தனை தடவை மறுவாசிப்புக்கு உள்ளாகப் போகும் என்று சொல்ல இயலாது.\nஇது மாதிரிக் கதைகள் வேண்டுமா என்று கேட்டால் வேண்டாம்னா சொல்லப் போறோம். கண்டிப்��ாக வேண்டும். விறுவிறுப்பான சிறந்த கதைகளை எங்களுக்கு கொண்டு வாருங்கள்.\nஃபேன்டஸி, பைரேட்ஸ், பாண்ட், ஜானி எல்லாமே தொடரலாம் சார் டபுள் தம்ப்ஸ் அப் ஜெரமையா முதல் இதழை விட இரண்டாவது இதழ் நன்றாக இருந்தது. முடிவிலா மூடுபனி 7/10. பிடித்திருந்தது.\nமேக் & ஜாக் அவ்வளவாக பிடிக்கவில்லை.\nக்ரீன் மேனர் டைப் கார்ட்டூனிற்கும், கிராஃபிக் நாவலுக்கும் வெய்ட்டிங்.\nசென்ற மாத ஓட்டப்பந்தயத்தில் தல சற்று சறுக்கியது என்னவோ உண்மைதான் (கதை ஓகேதான்) ஆனால், இந்த மாதம் அவர்தான் முன்னனியில் நிற்கிறார். அதே போல முடிவிலா மூடுபனி வித்தியாசமான கதைக்களம். கதையும்,காட்சியமைப்புகளும் பிரமாதம். இது போன்ற வித்தியாசமான கதைகள் வருடத்திற்கு இரண்டு,முன்று முடிந்தால் ஒரு ஸ்பெஷல் ஆல்பமாக வெளிவருவது சிறப்பாக இருக்கும். கமான்சே & டைகர் போன்ற நாயகர்களின் எஞ்சிய தொடர்களையும் போட்டு முடிக்கலாம். சிங்கிள் ஆல்பமாக இல்லாமல் நெவெர் பிபோர் ஸ்பெஷல் போன்ற இதழ்களைப் போன்று இவரைப் போன்று வாய்ப்பு மறுக்கப்பட்ட நாயகர்களை களம் இறக்கி விடலாம்.\nNopes...\"வாய்ப்பு மறுக்கப்பட்டோர் சங்கம்\" ஒன்றிணைய படிப்பாளிகள் நாம் மனது வைத்தாலும், படைப்பாளிகள் வாய்ப்புத் தர மாட்டார்களே சார் \nதோர்கல் கொஞ்சம் கொஞ்சமாக மிக உயரத்தில் சென்று கொண்டிருப்பது உண்மையே ..இதே போல மற்ற மாயாஜால கதைகளும் மனதை ஈர்க்குமா என சொல்ல தெரியவில்லை சார்...இதில் எனது கருத்து 50 : 50 மட்டுமே..\nஅதாவது \" மதில் மேல் செயலரு\"\nகடற் கொள்ளை சாகஸங்கள் :\nஇது போன்ற ஆக்‌ஷன் அதுவும் இதுவரை அதிகம் காணாத இது போன்ற கடற் சாகஸங்கள் ஏமாற்றாது என்றே நினைக்க தோன்றுகிறது .எனவே மேலும் பராகுடா போல் சிறந்த கடற் சாகஸங்கள் இருப்பின் தாராளமாக தொடரலாம் .\nகாமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் :\nகண்டிப்பாக வெளியிடலாம் சார்...கார்ட்டூன் பாணியில் ஆக்‌ஷன் கதைகள் இருந்தால் தான் ரசிக்க தோன்றாது .ஆனால் ஆக்‌ஷன் கதையில் காமெடி கலந்து வரும்பொழுது இன்னும் அதிகமாகவே ரசிக்கலாம்..சூப்பர்ஸ்டாரே ஆக்‌ஷனோடு காமெடியும் கலந்து நடித்தவுடன் தானே பொரும்பாலானோரை தன்வசம் இழுத்தார் எனவே கண்டிப்பாக கொண்டு வாருங்கள் .அதே சமயம் பழைய ஜானி கதையும் என்னை பொறுத்தவரை சிறப்பே...அந்த பாணியையும் மறக்க வேண்டாம் .அதாவது இரண்டுமே டபுள் ஓகே சார்..\n///அதாவது \" ம���ில் மேல் செயலரு\"////\n//சூப்பர்ஸ்டாரே ஆக்‌ஷனோடு காமெடியும் கலந்து நடித்தவுடன் தானே பொரும்பாலானோரை தன்வசம் இழுத்தார்//\nஸ்ட்ரெய்ட்டா தலைவரையே ஒப்பீடுக்கு இழுப்பதால் தான் நீங்க தலீவராத் தொடறீங்களோ \n////டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் \nஅது மாயமோ, மந்திரமோ, பில்லிசூனியமோ இல்லைங் சார்... அட்டைப்படம்\n'பறக்கும் குதிரை மேல ஒரு கொயந்த உட்கார்ந்துக்கிட்டு ஜம்முனு சவாரி பண்றாமேரி' அட்டைப்படத்தைப் போட்டிருந்தீங்கல்லே\nசாதாரணமாவே எல்லா மனுசனுக்குள்ளும் ஒரு பறக்கும் ஆசை உண்டு நான்கூட தரையில் காலை உந்தி ஒரு முக்கு முக்கினால் அப்படியே ஜிவ்வுனு மேலெழும்பி வானத்தில் பறக்கிறா மாதிரி தத்ரூபமா கனவு காணுவது உண்டு நான்கூட தரையில் காலை உந்தி ஒரு முக்கு முக்கினால் அப்படியே ஜிவ்வுனு மேலெழும்பி வானத்தில் பறக்கிறா மாதிரி தத்ரூபமா கனவு காணுவது உண்டு லேண்ட் ஆகும்போது கரண்ட் கம்பிகள்ல சிக்கிக்கிடாம இறங்க ரொம்பவே சிரமப்படுவேன்\nஇதுபோல கனவும், ஆசையும் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுக்குமே உண்டு என்பதால், அதுமாதிரியான ஒரு அட்டைப் படத்துடன் ஒரு புத்தகத்த பார்த்தவுடன், உள்மன ஆசை உந்தித்தள்ள அதை உடனே வாங்கத் தோனிடுச்சு பலருக்கு உண்மையில், அதே அட்டைப்படத்தை ஒரு நோட்டுப் புத்தகமாப் போட்டு ஸ்டால்ல வச்சீங்கன்னாக்கூட அத்தனையும் வித்துத் தீர்ந்திருக்கும்\nஉண்மை இப்படியிருக்க, தோர்கல் டெக்ஸை ஓரம் கட்டியதன் மர்மம் என்னன்னு கேட்கிறதெல்லாம் ரொம்ப ஓவருங்க எடிட்டர் சார்\nவிற்பனையில் டெக்ஸை அடிச்சுக்க இனியொருவன் பிறந்து வந்தால் தான் உண்டு\nசங்கத்துப் பெருந்தகைகார்ஸ் : ஞான் ஜனவரியின் ஒற்றை மாதத்து புக் சேல்ஸ் நம்பர்களை மாத்திரமே மனதில் வைத்து இதனை எழுதிடவில்லை ஒட்டுமொத்த சென்னைப் புத்தக விழாவின் விற்பனை + அந்த மாதத்து CINEBOOK ஆங்கில தோர்கல் இதழ்களது விற்பனை என இரண்டையுமே கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பறைஞ்சூ ஒட்டுமொத்த சென்னைப் புத்தக விழாவின் விற்பனை + அந்த மாதத்து CINEBOOK ஆங்கில தோர்க���் இதழ்களது விற்பனை என இரண்டையுமே கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பறைஞ்சூ அதன் மையக் காரணத்தைத் தேடி அதிகம் மெனெக்கெடத் தேவையிராதென்றே நினைக்கிறேன் : சென்றாண்டு \"கடவுளரின் தேசம்\" ஒரு மாஸ் ஹிட்டாகிய நிலையில் இந்த ஜனவரியில் இங்கே நடந்த தோர்கல் அலசல் சுனாமியின் தாக்கம் தான் அந்த விற்பனையில் பிரதிபலித்திருக்க வேண்டும் \nமற்றபடிக்கு man to man ; ஹீரோ to ஹீரோ : போட்டியே லேது என்பது நண்பர் கணேஷ் குமாருக்கே தெரிந்த சமாச்சாரம் தானே நான் அறியாது போவேனா - என்ன \nஒரு தடவ பர்ஸ்ட் வர்றது முக்கியமில்ல சார்...ஒவ்வொரு தடவையும் பர்ஸ்ட் வரணும்...\nதலீவரே..நேத்திக்கு கேபிள் டி-வி-லே ஏதாச்சும் 'தலைவர்' படம் பாத்தீங்களா \nதலைவரே நியாயமா பேசணும். தோர்கல் வருவதே வருடத்தில் ஒரு முறை தானே அப்போ இந்த ஒப்பீடு நியாயம் இல்லயே.\n////தலைவரே நியாயமா பேசணும். தோர்கல் வருவதே வருடத்தில் ஒரு முறை தானே அப்போ இந்த ஒப்பீடு நியாயம் இல்லயே.////\n பிரான்சின்... என்று ஆரம்பிக்கும் கதையில் ஒவ்வொரு frame மும் அற்புதம்.\nசரியாக நடந்து இருக்கும் ஒரு விஷயத்தை தவறாக புரிந்து இருக்கும் ஹிரோவின் நினைவுகள் தான் கதையே.\nதுடுக்கு மற்றும் மகிழ்ச்சி யோடு அந்த கிராமத்தில் வலம் வரும் ஜெப்ரைன் என்ற இளம் பெண்ணின் கோர மரணம் தான் கதையின் துவக்க புள்ளி.\n\"மந்திரி சார்... உங்களை தடுமாறச் செய்துவிட்டேன் ஸாரி...\"என்ற பிரேமில் தடுமாறி கொண்டே சொல்லும் ஜெப்ரைன் பார்த்து மந்திரி தடுமாறியதில் வியப்பு இல்லை.(அவ்வளவு அழகு).\n நிச்சயம் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்\" என்று ஹிரோவை சமாதானம் படுத்தும் ஹிரோவின் மனைவியே கொல்லப்படுவது கதையில் ஒரு திருப்பம்.\n. தன் மனைவியை கொன்ற கொலைகாரனை ஹிரோ என்ன செய்தார் என்பது தான் \"முடிவில்லா மூடுபனி\"\n\"நிஜத்தை சொல்வதானால், என்னுள் இதயமோ: ஒரு ஆன்மாவோ இல்லது போய் காலம் ஏகமாகிவிட்டதுஅதனிடத்தில் குடியிருப்பதோ குற்ற உணர்வுகளின் குவியல்அதனிடத்தில் குடியிருப்பதோ குற்ற உணர்வுகளின் குவியல்\n\"கல்லறையில் எஞ்சி யிருந்தது நானும், என்னவளும், மாத்திரமே அன்னியோன்மாய் வாழ்ந்த வளுக்கு விடை தந்து அனுப்பும் போது ஊரே திரண்டு நிற்க வேண்டுமென எதிர்பார்ப்பது அபத்தம் தானோ அன்னியோன்மாய் வாழ்ந்த வளுக்கு விடை தந்து அனுப்பும் போது ஊரே திரண்டு நிற்க வேண்டுமென எத���ர்பார்ப்பது அபத்தம் தானோ\nஏகாந்தமான இந்த தனிமையைத் தான் அவளுமே ரசித்திருப்பாள்\nமேலும் வயதான பிறகு தன் மனைவியின் கல்லறை முன் \"அழகும், இளமையும் உனதாக இருந்த போதே விடைபெற்று போய்விட்டாய்...\" என்று அந்த\nபக்கம் முழுவதும் ஹிரோ பேசுவது நெஞ்சை பாரமாக்கி விடும்.\nவலுவான வசனங்கள் கதை நெடுகிலும் வருகிறது.\nசித்திரங்கள் அற்பதம். கதையின் இறுக்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.\nவழக்கமாக ஏதார்த்தமான கதைகளில் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள். அனால் \"முடிவில்லா முடுபனி\" யில் அப்படி கிடையாது.\nமேலும் இந்த கதையில் தீடீர் திருப்பங்கள் உண்டு.\n\"முடிவில்லா முடுபனி\" போன்ற கதைகள் முடிவில்லாமல் வரவேண்டும்.\nரொம்பவே ரசித்து பேனாவையோ, கீ-போர்டையோ கையாளும் சமயம் பலனாகிடும் வரிகளுக்கு ஒரு ரம்யம் சேர்ந்து கொள்ளும் போலும் எழுதும் போது நான் ரசித்ததை விடவும் ஒரு படி மேலே சென்று அலசியுள்ளீர்கள் சார் \n//சரியாக நடந்து இருக்கும் ஒரு விஷயத்தை தவறாக புரிந்து இருக்கும் ஹிரோவின் நினைவுகள் தான் கதையே.//\n//ஒரு ரம்யம் சேர்ந்து கொள்ளும் போலும் \nரசித்து ரசித்துப் படித்திருக்கிறீர்கள் கணேஷ் குமார்\nஅதே ரீதியில் தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா\nவான் ஹம்மே வின் மிகச்சிறந்த படைப்பாளி.\nஅவர் அளவு இல்லை என்றாலும். அவரைபோன்று 75% கற்பனை திறனுல்ல fantasy கதைகளை தாராளமாக கொண்டு வரலாம்.\nஇன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போடுவீர்களா folks \nநாமளும் எவ்வளவு நாள் தான் தொடர்ந்து பாலைவனத்தில் குதிரை ஓட்றது\nஒரு மாறுதலுக்கு கடல்ல கப்பல் ஓட்டுவோமே.\n//நாமளும் எவ்வளவு நாள் தான் தொடர்ந்து பாலைவனத்தில் குதிரை ஓட்றது\nஉங்களுக்கு அந்த மேரி சிரமம்லாம் வேணாங்கிறதுக்கோசரம் தான் இந்த மாசத்தில் பாலைவனத்துக்கே கப்பலைக் கொண்டு வந்துட்டோம்லே சார் \nஅந்த கப்பல் தான் ஓடவே இல்லையே. ஓரே இடத்தில் நீக்குது.\nநிக்குற கப்பலுக்கே இம்மாதம் ஆர்ப்பரிக்கும் முதலிடமென்றால்....\nஆனால் எனக்கு குதிரைல போறதே பிடிக்காது.\nநீங்கள் பழமையான குதிரை பதில விமானம் முயற்சிக்க கூடாது.\n1. போலீஸ்காரரின் மனைவியை கொன்றதும் ஜெப்ரைனை கொன்றதும் ஒரே ஆளா வேறு நபர் எனில் தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்\n2. போலீஸார் எப்படி உண்மையான குற்றவாள��யை கண்டுபிடித்தார்கள் அதனை ஏன் நமது நாயகரிடன் சொல்லாமல் விட்டார்கள் அவரை ஏன் அவசர அவசரமாக வேலையை விட்டு நீக்க காரணம் என்ன\nஉங்கள் கேள்விக்கு பதில் கூறினால், இன்னும் படிக்காதவர்கள் கதையின் முடிவு தெரிந்து விடும் அபாயம் உள்ளது.\n1. போலீஸ்காரரின் மனைவியை கொன்றதும் ஜெப்ரைனை கொன்றதும் ஒரே ஆளா வேறு நபர் எனில் தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்\nஆஹா...பெங்களூர் பரணியே கண்டுபிடிக்க முடியா ஒரு பாயிண்ட்டை நாம ஒரே தடவைல படிச்சு கண்டுபிடிச்சுட்டமே...உடனே பதில் சொல்ல ஆசைபட்டாலும் \" செயின் \" மாதிரி கோர்வையாய் எல்லோரும் சொல்ல வேண்டாம்னு சொல்றதால\n///தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்\nஅவர் கடைசி வரை எதையுமே கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை கடைசியில் அந்தக் கடுதாசி கூட எதேட்சையாய் அவர் கையில் கிடைத்தது தான்\nபதினெட்டு வருசமா ஒரே ஒரு கேஸை மட்டும் புலனாய்வு பண்ணி, எதையுமே கண்டுபிடிக்காமப் போன ஒரே போலீஸ்காரர் இவராத்தான் இருப்பார்\nவடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது \"ஏன்டா.. மூனு மணி நேரமா நெருப்புக்குள்ளயே கிடந்தும் வெடிக்காம இருந்திருக்கே.. இதுக்குப்பேர் தான் வெடிகுண்டா\nஆனால் தங்களின் அந்த முதல் வினாவிற்கு அதாவது அவர் மனைவியை கொன்றனை கண்டுபிடித்தது உண்மை...\nகிராபிக் நாவல்ல எல்லாம் கூர்ந்து சித்திரத்தை கவனித்து படிக்க வேண்டும் செயலரே...\nஎன்னமோ போங்க....இங்கே சொல்ல கூடாதுன்னு சொன்னதால திரும்ப கம்முன்னு போறேன்..\nஎன்ன கிராபிக் நாவல் படிக்கிறீங்க...உம்..\nமுடிவில்லா மூடுபனி: நீண்ட இடைவெளிக்கு பிறகு அற்புதமான பென்சிலினால் தீட்டப்பட்ட ஓவியம். இயற்கை முதல் மனிதர்கள் அனைவரின் முகபாவனை மற்றும் வசனங்கள் இல்லாமல் ஓவியமே கதை சொன்ன இடங்கள் பல. முடிவில்லாத மூடுபனி ஓவியத்தால் என்னை வசீகரித்த பனி\n**ஜேம்ஸ் பாண்டின் அதிரடி இன்னொரு லெவெலுக்குச் செல்லும் இந்த பாணி புதிதாய் இருந்தவரையிலும் ஓ.கே ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ \n**அப்புறம் ஹெர்லாக் ஷோம்ஸ் மறுபதிப்பிலும் identical கேள்வி முதல் வ���்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று \nகண்டிப்பா ஐ லவ் ஷெர்லாக் uncle\n**Last but not the least : \"முடிவிலா மூடுபனி\" கி,நா.வை எவ்விதம் வரவேற்பீர்களோ என்ற கேள்வியுமே \nஎப்போதோ ஒரு முறை என்றால் சரி\nகி நா மீண்டும் படிப்பதே இல்லை...படிக்க தோன்றுவதும் இல்லை\nமேக் ஜாக் சுமார் ரகம் ....\nகார்ட்டூன்களை எடை போட நாம் பயன்படுத்திடும் அளவுகோல்களைத் தான் என்னால் இன்னமும் புரிந்தே கொள்ள முடீலை மந்திரியாரே \n// இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போடுவீர்களா folks \n// \"புது ஜானியின்\" கதை # 1 இடம்பிடித்திடும் தொடரும் ஆண்டுக்கு \nஜானி புதிய வெர்ஷனை விட பழைய ஜானியே சிறப்புன்னு தோணுது,வேண்டுமெனில் புதியதில் ஒன்று,பழையதில் ஒன்று என கலந்து வெளியிடலாம்.\n// ஜேம்ஸ் பாண்டின் அதிரடி இன்னொரு லெவெலுக்குச் செல்லும் இந்த பாணி புதிதாய் இருந்தவரையிலும் ஓ.கே ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ என்ற கேள்வி \n// அப்புறம் ஹெர்லாக் ஷோம்ஸ் மறுபதிப்பிலும் identical கேள்வி முதல் வண்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று முதல் வண்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று \nஹெர்லாக் ஹோம்ஸ் சுவராஸ்யமாகவே உள்ளது,தெளிவான கதையோட்டம்,ஹாஸ்யமான வசனங்கள் இன்னும் சுவையைக் கூட்டுகின்றன,ஹெர்லாக் வரவேற்புக்குரியவர்.\n//Last but not the least : \"முடிவிலா மூடுபனி\" கி,நா.வை எவ்விதம் வரவேற்பீர்களோ என்ற கேள்வியுமே \nபடிக்க ஓகேதான் சார்,ஆஹா,ஓஹோன்னு இல்லேன்னாலும்,மோசம்னு சொல்லிட முடியாது,கதை எளிய கவிதை பாணியில் செல்கிறது,எனினும் சென்ற ஆண்டு வெளியான கி.நா க்களின் ஆழமான ஒரு பாதிப்பு இதில் மிஸ்ஸிங் தான் சார்.\n//சென்ற ஆண்டு வெளியான கி.நா க்களின் ஆழமான ஒரு பாதிப்பு இதில் மிஸ்ஸிங் தான்//\nஎனக்கு என்னவோ இதுவரை வந்த கி.நா வில் மு.முடுபனி தான் சிறப்பாக தோன்றியது.\nஒருவேளை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து விட்டதால் இருக்குமோ\nசில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா \nகொண்டு வாடிக்கையான வேலைகளைப் பார்த்திடலாம் என்பீர்களா அல்லது - இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போடுவீர்களா folk ///\n1. கடற்கொள்ளையர்களுக்கு ஜே போட நான் ரெடி...\n2. ஜானியை பொறுத்த வரையில், அவருடைய பழைய இடியாப்ப பாணி க்ரைம் திரில்லர்களின் ரசிகன் நான். 2.0-வில் வந்துள்ள கதையிலும் மனிதர் ஆங்காங்கே சஸ்பென்ஸ் முடிச்சுகளை வைத்தே முன்னேறி சென்றார். இன்னொரு வாய்ப்பு கொடுத்து, காமெடி-க்ரைம் எப்படி என்று பார்ப்போம்.\n3. மேக் & ஜாக் லக்கிலூக் அளவிற்கு இன்னும் மனதில் வேரூன்றவில்லை. நடனமாடும் கொரில்லாக்களை நன்றாகவே இரசித்திருந்தாலும், 2 ஸ்லாட்களை யோசித்து முடிவு செய்யுங்கள் ஆசிரியரே.\n4. ஜெரமியா பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஹெர்மான் போன்ற ஜாம்பவானின் கைவண்ணமாக இருந்தாலும், கதை வேகமாக நகரவில்லை என்பதை ஏற்க வேண்டும்.\n5. ஜேம்ஸ்பாண்ட், அதிரடி ஜேம்ஸ்பாண்ட் ஆக சாகஸம் செய்வதை நிரம்பவும் இரசிக்கிறேன். தொடரட்டம் அதிரடி பாண்ட்... 2.0\n6. ஹெர்லாக் ஷோம்ஸ் இன்னமும் படிக்கவில்லை... படித்த பின்னர் பதிவிட வருகிறேன்.\n7. முடிவிலா மூடுபனி சஸ்பென்ஸாக செல்லும் கதை. கடைசி 3-4 பக்கங்களில் உண்மையான கொலைகாரன் யார் என்று கண்டுபிடிக்கிறார் போலீஸ்காரர். மிகவும் மிதமான வேகத்தில் நகரும் கதையை, அங்கே ஒன்றி உறவாடும் சஸ்பென்ஸ் மட்டுமே நகர்த்தி செல்கிறது. தொடருங்கள்...\n8. தோர்கலைத் தொடர்ந்து fantasy-நாயகர்களை களமிறக்கினால் கண்டிப்பாக வாங்குவேன்.\n//ஜானியை பொறுத்த வரையில், அவருடைய பழைய இடியாப்ப பாணி க்ரைம் திரில்லர்களின் ரசிகன் நான்.//\nOld என்றைக்குமே நமது அகராதியினில் gold தான் போலும் \nஒவ்வொரு நாயகனுக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு ஜானிக்கு இடியாப்பம். புதிய ஜானி அவதாரக் கதைகள் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ரிப் கெர்பி மற்றும் காரிகன் போல் இருக்கும் என தெரிகிறது 😁😂😂😂\nTrue sir ; கதை vs ஆர்ட்ஒர்க் என்ற போட்டியினை வைத்தால் - பின்னதே கெலிக்கும் அலைக்கடலின் அசுரர்களில் \nக்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா என்பதே \nஆசிரியருக்கு முதல் கேள்வி --- புனித பள்ளத்தாக்கு டெக்ஸ் புக் கடைகளிலும் கிடைக்கும் தானே \nஎனக்காக ஒவ்வொரு மாதமும் கோவ��� பாரதி புக் ஸ்டோரில் லயன், முத்து, ஜம்போ, கிராபிக் எடுத்து தனியாக வைத்து விடுவார்கள். எப்பொழுது கோவை போக முடியுமோ அப்பொழுது சென்று அனைத்தையும் அள்ளி கொண்டு வருவது வழக்கம்.\nஅப்படி இந்த மாதம் சென்ற போது, டிசம்பர், ஜனவரி, மற்றும் பெப்ரவரி மாத இதழ்களை கொண்டு வந்து இருக்கிறேன்.\nபழையது புதியது என்று அவ்வப்பொழுது ஆளே இல்லா டீ கடைகளில் டி போடுவது போல நான் பழைய இதழ்களை பற்றி ஒரு வரி விமர்சனம் செய்து கொண்டு இருந்தேன். நான் என்னிடம் இருந்த அணைத்து லயன் முத்து கதைகளை படித்து முடித்து இங்கே விமர்சித்தும் விட்டேன். இப்பொழுது மேத்தா / அசோக் காமிக்ஸ் பக்கம் போய் விட்டேன். ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன். ஜான் ஸ்டீல் சாகசங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. லயன் முத்துவின் ஒரு இரு முறை மட்டுமே ஜான் ஸ்டீல் கதைகள் வந்து இருந்தது.\nடிசம்பர்: கனவெல்லாம் கலீபா --- எப்பொழுதும் போலவே பட்டாசாக இருந்தது ஒவ்வொரு கதையும்.\nநான் மோடி மஸ்தானின் பரம விசிறி. ஆனால், இனி மந்திரியை எப்பொழுது சந்திப்போம் என்று தெரியவில்லை.\nசாத்தானின் சீடர்கள் - 50 பக்கங்கள் தான் படித்து இருக்கிறேன். இது வரை நன்றாக தான் போய் கொண்டு இருக்கிறது. முடிந்தால் தான் ஆசிரியர் சொல்வது போல் மொக்கையா என்று தெரிய வரும்.\nதோர்கல் - இன்னும் படிக்கவில்லை. சேவிங் இட் போர் தி லாஸ்ட்\nநடனமாடும் கொரில்லாக்கள் - ஹாஹாஹாஹாஹா ஒரே சிரிப்பு மழை. இ லவ் இட். இது வருடம் ஒரு முறை வருவது தான் நல்லது. நம்ம கார்ட்டூன் ரசிகர்களை பற்றி தான் தெரியுமே.. எல்லாவற்றையும் காலை வாரி விட்டு விடுவார்கள். (என்னையும் சேர்த்து தான்)\nஜானி 2 . ௦ - இந்த வெர்சன் நன்றாக புரிகிறது. சித்திரங்கள் அந்த அளவு இல்லை என்றாலும் சோடை போக வில்லை. பழைய ஜானி கதைகள் புரிவதற்கு ரொம்ப சிரம பட வேண்டி இருக்கும். ஒரு 2 அல்லது 3 முறை படித்தால் தான் புரியும். நடுவில் பல பக்கங்களை காணம் என்பது போல் இருக்கும். ஆனால் சித்திரங்கள் அருமையாக இருக்கும். Version 2 .௦ ராக்ஸ்.\nஜெரேமியா 2 - முதல் கதையே தொண்டையில் சிக்கிய பெரிய மாத்திரை போல் கஷ்ட பட்டு முழுங்க வேண்டி இருந்தது. ஜெரேமியா 2 நிறைய பேருக்கு இது பிடிக்கவில்லை என்று அறிந்ததால், இதை நான் வாங்கவில்லை.\nமார்ச் - அடுத்த மாதம் போனால் தான் கொண்டு வர முடியும்.\n1. ஈரோடு ஸ்பெஷல் - பிரிட்டிஷ் crime அண்ட் கென்யா \n2. காமடி + ஆக்ஷன் - ஓகே\n3. கனமான களம் - எனக்கு நிஜங்கள் நிசப்தம் என்னவோ ஒரு இனம் புரியா கனமான அனுபவம் குடுத்தது. ஆனால் நிறைய பேர் தூக்கம் வருகிறது என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். படிக்காதவர்கள் கொஞ்சம் பொறுமையாக ஒரு 60 பக்கங்கள் தாண்டி விட்டீர்கள் என்றால்,அதுக்கு அப்புறம் கதை உங்களை ஆக்ரமித்து கொள்ளும், சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தூக்கி கொண்டாடுபவர்கள், அப்பொழுது வந்த போது அங்கீகரிக்கவில்லை. இந்த நாவலும் அது போல தான்.\nகம்மியான பிரதிகளை பதியுங்கள், நிஜத்தின் நிசப்தம் எனக்கு சேலம் விஜய் ராகவன் புண்ணியத்தில் கிடைத்தது ஏனென்றால் வந்த மாதம் முடிவதற்குள்ளே விற்று தீர்ந்து விட்டது.\n//ஜெரேமியா 2 நிறைய பேருக்கு இது பிடிக்கவில்லை என்று அறிந்ததால், இதை நான் வாங்கவில்லை. //\n//நிஜத்தின் நிசப்தம் : வந்த மாதம் முடிவதற்குள்ளே விற்று தீர்ந்து விட்டது.//\n இங்கே அரங்கேறும் அலசல்களும், ஆராய்வுகளும் விற்பனையில் பிரதிபலிப்பதன் யதார்த்த முகம் \nபோராட்டக்குழு தலீவருக்கு வேளை வந்தாச்சு\nஅவர் போர்வைக்குள் புகுந்து ரொம்ப நாழியாச்சு நண்பரே \n2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா அல்லது \"ஒன்றே நன்று \nஒன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம் ஐயா ....\nடெக்ஸ்கு இரண்டாவது இடமா, ம்ஊகும் நான் ஒத்துக்க மாட்டேன்\nஇரண்டாவது கிடையாது. ஜனவரியில் மூன்றாவது இடம்.\nஆமாம் நல்லவேளை ஜனவரியில் நான்கு புத்தகங்களாக வரவில்லை வந்தால் நான்காவது இடத்தை டெக்ஸுக்கே கிடைத்து இருக்கும். :-)\nஜேம்ஸ் பாண்ட் நேற்று தான் படித்தேன். ஒரு hollywood படம் பார்த்த மாதிரி இருந்தது\nமுத்துவின் 421 இதழின் பெயர் என்ன\nஅந்தளவுக்கெல்லாம் நமக்கு ஞா.ச.கிடையாது சார் ; ஆபீசுக்குப் போய்ப் பார்த்தால் தான் தெரியும் \n டெக்ஸூ இத்தினி நாளா எங்கைய்யா போனீரு.. உம்மை இப்பிடி பாத்து எத்த்தனை நாளாச்சி. உம்மை இப்பிடி பாத்து எத்த்தனை நாளாச்சி.\nJAMES BOND.... எப்ப முடியும் \nகடைசி பக்கம் வந்தவுன சார்...:-)\nவேலைப் பளு காரணமாக ஜனவரி,பிப்ரவரி இதழ்களை இன்னும் தரிசிக்கவில்லை,ஆதலால் விமர்சனமும் பதிவிட இயலவில்லை,மார்ச் இதழ்களில் பாண்டின் ஆக்‌ஷன்+ரொமான்ஸ் மட்டும் இன்னும் கிட்டலை,\nமார்ச்சின் டெக்ஸ்,கி.நா,ஹெர்லக் எல்லாம் முடிச்சாச்சி.\nஇதுவரை நண்பர்கள் மூலம் கேட்டது,பார்த்தது,படிச்சது எல்லாம் கணக்கு போட்டா\nஜானி,மேக் & ஜாக் கலக்கல்,டெக்ஸ் ஓகே.\nடெக்ஸ்,ஹெர்லக் சூப்பர்,கி.நா ஓகே,ஜேம்ஸ் இனிதான்.\n1.முடிவிலா மூடுபனி (கி.நா)- வாழ்வைப் பொறுத்தவரை சரி,தவறு என்று எதையும் வரையறுக்க முடியாது. -ஓஷோ.\nஇதுதான் இக்கதையின் அடிநாதம் என்று எனக்க்கு தோன்றுகிறது,கால ஓட்டத்தில் சரி என்பது தவறாக தோன்றினாலும்,தவறு என்பது சரியாக தோன்றினாலும் இறுதியில் மிஞ்சுவது குற்ற உணர்வு மட்டுமே,முடிவிலா மூடுபனி “ஜெப்ரைன்” என்ற பெயரில் ஒரு கவிதை.\n”மரணம் தட்டாத கதவுதான் ஏது இந்தப் பூமியில்” வசனங்கள் நச் கதையை தாங்கிச் செல்கின்றன.\n2.பாலைவனத்தில் ஒரு கப்பல்-டெக்ஸின் நிறைவான ஒரு சாகசம்,ஆக்‌ஷன்,கார்ஸன் மற்றும் டெக்ஸிற்கு இடையேயான ஹாஸ்ய உரையாடல்கள்,கொஞ்சம் அமானுஷ்யம்,த்ரில் போன்றவைகள் சரியான கலவையில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளன,விறுவிறுப்பான ஒரு முழு நீள முழு நிறைவான சாகஸம்.\nஇரு கதைகளுமே நிறைவு,நீண்ட வருடங்களுக்குப் பின் இவற்றை வண்ணத்தில் காண்பதே ஒரு அலாதியான ஒரு அனுபவம்,\nஎழுந்து வந்த எலும்புக் கூடு - பேசும் மரக்கட்டை,ஆடு,வீனஸ் தேவதை ஹெர்லக்கின் உருவ மாற்றங்கள் வியப்பையும்,புன்னகையையும் வரவழைக்கின்றன.\nவிற்பனைக்கு ஒரு பேய் - சதுரத் தலையன்,பளிங்குத் தலையன்,இறுதியில் கொள்ளுத் தாத்தா ஆங்கஸ் பாஸ்கர்வில் உருவத்தில் கும்பலாய் எல்லோரும் திரிவது நம்மைத் தலையை சுற்ற வைக்கும் காமெடி,ஹாஸ்யமான வசன பாணிகள் கதையை நன்கு ரசிக்க வைக்கின்றன...\nஎனது ரேட்டிங் - 9.5-10\nமுடிவிலா மூடுபனியின் வரிகளை ஆங்காங்கே நண்பர்கள் பாராட்டும் போது சொல்லத் தோன்றுவது ஒன்றேயொன்று தான் சார் :\nஒரு கதையின் மூட் தான் அங்கே நான் பயன்படுத்திட நேரும் வரிகளின் வீரியத்தைத் தீர்மானக்கின்றது கதாசிரியரும், ஓவியருமாய்ச் சேர்ந்து ஒரு மெலிதான கதையைக் கவித்துவமாய் நகற்றிச் செல்வதைப் பார்த்த போது - 'பக்கத்துக்குப் பக்கம் போட்டி போட்டுக் கொண்டு படைப்பாளிகள் விளாசுகிறார்களே ; நமக்கு தலைநுழைக்க தம்மாத்துண்டு opening ஆச்சும் கிடைத்தால் சூப்பராக இருக்குமே கதாசிரியரும், ஓவியருமாய்ச் சேர்ந்து ஒரு மெலிதான கதையைக் கவித்துவமாய் நகற்றிச் செல்வதைப் பார்த்த போது - 'பக்கத்துக்குப் பக்கம் போட்டி போட்டுக் கொண்டு படைப்பா��ிகள் விளாசுகிறார்களே ; நமக்கு தலைநுழைக்க தம்மாத்துண்டு opening ஆச்சும் கிடைத்தால் சூப்பராக இருக்குமே \" என்ற ஆதங்கம் வரிகளைக் கூர்தீட்டுவது மட்டுமே எனக்கான வாய்ப்பெனும் போது - \"அதையாச்சும் கோட்டைவிட்டுப்புடாதேடா கைப்புள்ளே \" என்று தான் தோன்றியது \" என்று தான் தோன்றியது \nமரணம் தட்டாத கதவுதான் ஏது இந்தப் பூமியில்” வசனங்கள் நச் கதையை தாங்கிச் செல்கின்றன.///\nஅதே போல,கி.நாவும் சரி,ஹெர்லக்கும் சரி,டெக்ஸும் சரி வசனங்கள் இக்கதைகளுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது,கி.நாவைப் பொறுத்தவரை இன்னும் கூட விரிவாக அலசலாம்,சிலாகிக்கலாம்,ஆழமான கதைகருவில் கதை சற்றே சறுக்கினாலும்,வசனங்கள் தூண்களாய் தாங்கி நிற்கின்றன சார்.\nஆண்டில் முதல் குவார்ட்டரை பொறுத்த மட்டில் நிறைவாக சென்றுள்ளது சார்,அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.\nமேலும் ஹெர்லக்கின் இரண்டாம் கதையில் ஆங்காங்கே சில எழுத்து பிழைகள் தட்டுப்படுவது உறுத்துகிறது,இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி தவிர்த்தல் நலம் சார்.\nடெக்ஸின் கதையில் சில இடங்களில் கார்ஸன் ஸ்மர்ப் பாணியில் பேசும் வசனங்களையும் தவிர்க்கலாம் என்பது எனது எண்ணம்,கதையின் ஓட்டத்தில் இவை ஒரு தடைக் கல்லாகவே தோன்றுகிறது.\nஆண்டில் முதல் குவார்ட்டரை பொறுத்த மட்டில் நிறைவாக சென்றுள்ளது சார்,அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை\nMy question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா என்பதே Yes என்றால் 2020 -ன் அட்டவணையில் இது இடம் பிடித்திடும் \nஎனக்கு இரண்டு வகையான ஜானி காமிக்ஸ் பிடித்துள்ளது.\nஅதில் ஒன்று இதில் ஒன்று என்று வரலாம்.\nஉள்ள சீட்கள் சுருக்கமே சார் ஒற்றைத் தொகுதிக்கு மேல் ஒதுக்க வழி நஹியாச்சே \nஇங்கே பிடிக்கவில்லை என்பதை உடனே செல்வது பலர் அதனை படிக்காமல் விட்டுவிட மற்றும் அதனை வாங்காமல் செல்ல இதனைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை நண்பர்களே.\nபிடிக்காத கதைகளில் உள்ள குறையை இதமாக சுட்டி காட்டுங்கள். சில நேரங்களில் ஆசிரியர் இதுபோன்ற கதைகள் தொடரலாமா வேண்டாமா என கேட்கும் போது yes or no சொல்லலாம்.\nவிஜயன் சார், சில கதைகளை தொடரலாமா வேண்டாமா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்லாட் கொடுக்கலாமா போன்ற கேள்விகளை ஆறு மாதத்திற்கு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வைத்துக் கொள்ளலாமே (இந்த ��திவு போன்று). ஆனால் புத்தகங்கள் வெளிவந்த மாதமோ அல்லது தொடரும் மாதங்களிலோ இது போன்ற opinion pool வேண்டாமே.\nகாரணமில்லாதில்லை சார் எனது கேள்விகளுக்கு \nபக்கம் 20 ல் காரும்.,வீடும், மரமும் மூன்று ப்ரேம்களில் அப்படியே இருக்க, முதல் ப்ரேமில் பாண்ட் காரின் மேலிருந்து, அடுத்த ப்ரேமில் காற்றில் தாவி, கடைசி ப்ரேமில் கொலைகாரனில் முதுகில் உதைக்கும் சீக்வென்ஸை, சினிமாபோல் காட்சிப்படுத்தியது அருமை.\nஅஅடுத்த பக்கத்தில் சண்டை முடிந்த பிற்பாடு அந்த காருக்கு முன்னே திட்டு, திட்டாக பரவியிருப்பது இரத்தமென்றே நினைத்தேன். அது இந்தப்பபக்க ஓரத்தில் இருக்கும் ,ப்ரேமுக்குள் வராத மரத்தின் நிழல் என உணர்ந்து 'அட 'போட்டேன்.\nலிப்டில் நடக்கும் சண்டையில் ஒரே ப்ரேமை இரண்டாக பிரித்து காண்பித்த யுக்தியை ரொம்பவே ரசித்தேன்.அதே ஐடியாவை வில்லன் ஹீரோயினிடம் பேனா குத்து வாங்கும் இடத்தில் பயன்படுத்தியிருப்பார்கள்.\nஏர்போர்ட் குண்டுவெடிப்புக்கு பின்னேயான புகைமண்டலத்திற்கு கூட உயிர் கிடைத்ததைப் பாருங்களேன்.\n'அவசர கால ரிசர்வ் படையின் குகைக்குள் பாண்ட் மெல்ல, மெல்ல முன்னேறி மறையும் இடம் .\nஅடுத்த பக்கத்திலேயே பாண்ட் துப்பாக்கியுடன் நிழலுருவமாக முன்னே வர, எலிவளையைப் போல குகை வாயில் தென்படுவது .\n60 ம் பக்கத்தில் ஆரம்பித்து 75 ம் பக்கம் வரை நீடிக்கும் இருள்போர்வை போர்த்திய சண்டைக் காட்சி என பரவசப்படுத்தியது இன்னொரு லெவல்.\nவில்லனிடம் துளியும் அலட்டிக் கொள்ளாமல் 'காரை ஓட்டியது மணிப்பென்னி அல்ல ' என்று M மெல்ல பின்னோக்கும் இடம் செம்மை.. இருவகையான நினைவுகளை, இருவண்ணங்களில் வித்யாசப்படுத்தி மாற்றி, மாற்றி குழப்பமில்லாமல் காட்டி, 'காரை ஓட்டியது மணிப்பென்னி அல்ல ' என்று மீண்டும் M முடிக்கும் இடம் கைதட்ட வைத்தது.\n புக்க இன்னும் படிக்காதவங்க புரட்டி எடுத்துவாங்க (என்னைச் சொன்னேன்) னு முன்னெச்சரிக்கையா இப்போதைக்கு ஆர்வத்திற்கு அணை போடுகிறேன்\nGp இந்த விஷயங்களை நான் கவனிக்கவே இல்லயே . One more time. ரசிகர் ஐயா நீங்கள்.\nநம்மில் பலரும் இதுபோல ரசித்துப் படித்திருந்தாலும், ரசித்ததை இங்கே எழுத நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை\n// ஆனால் புத்தகங்கள் வெளிவந்த மாதமோ அல்லது தொடரும் மாதங்களிலோ இது போன்ற opinion pool வேண்டாமே.//\nயோசிக்க வேண்டிய பாயிண்ட்தான் PFB.\nஆசிரியருக்கு முதல் கேள்வி --- புனித பள்ளத்தாக்கு டெக்ஸ் புக் கடைகளிலும் கிடைக்கும் தானே ஆன்லைனில் சென்று தான் வாங்க முடியுமா \nஅது முகவர்களின் கையிலுள்ள option சார் ; இது போன்ற limited edition இதழ்களுக்கு கடன் தருவதில்லை So முன்பணம் தந்து வாங்குவோரிடம் நிச்சயம் கிடைக்கும் \nஜானி 2.0 கமிஷ்னரை காமெடியாக சித்தரித்ததையே மனது ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் ஜானியையும் காமெடி+ஹீரோ ப்பா முடியவில்லை. போதும் சாமி.\nஇப்படி என்றால் இந்த ஜானி 2.0 கதைக்கு பதில் வருடம் ஒரு ஜில் ஜோர்டன் கதையை வெளியிடலாமே🤔🤔🤔🤔\nமுடிவில்லா மூடுபனி *** Spoiler alert*** கி.நாவின இலக்கணத்தின்படியே ஒரு சோகமான முடிவை கொண்டதெ. கதை முடிவில் 18ஆண்டுகளுக்கு பின் நாயகனின் கைய்யில் கிடைக்கும் அந்த கடிதம் கொலை நடப்பதற்கு முன்பே அனுப்பட்டு அதை அவர் தவறவிட்டதாள் ஜெப்ரைனின் கொலையை தடுக்க முடியாத குற்ற உணர்வு செர்ந்துகொண்டதுபோல முடித்திருப்பின் Impact இன்னும் அதிகமாக இருந்திருக்கம். கதாசிரியர் நல்ல மூடில் இருந்திருப்பார் போல\nநல்ல மூடுக்கே இந்த இருண்ட களமென்றால்......\n///: \"மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா அல்லது \"ஒன்றே நன்று \nஇரண்டு ஸ்லட்ஸ் இருக்கு .. ஏதாவது கார்ட்டூன் போட்டே ஆகவேண்டுமெனில் நம்ம வுட்சிடி கும்பலின் மறுபதிப்பு ஷ்பெசல் ஒன்று போடலாமே சார்.\nமலையோடு மல்யுத்தம் + மிஸ்டர் மஹாராஜா + தலைவாங்கும் தேசம் .. ஆகியவற்றின் காம்போ ஒரு இதழுக்கு செட்டாகும். நீண்ட நெடுங்காலத்தைய கோரிக்கையை கொஞ்சம் பரிசீலிக்குமாறு வேண்டி விரும்பி தாங்கி தயங்கி கொஞ்சி குலைந்து நம்பி நயந்து பம்மி பயந்து ஓங்கி ஒலித்து கேட்டுக்கொள்கிறேன்..\nஅட இந்தக் கேள்வியை மறந்துட்டேனே,கண்ணன் சொன்னதுபோல் இரண்டாவது ஸ்லாட்டிற்கு சிக்பில் & கோவின் மறுபதிப்பை பரிசீலிக்கலாமே சார்.\nபுதிய காமெடி கதைகளை முயற்சிக்கலாம்.\nஒன்று நன்றே...ஆனால் அடுத்த காமெடிக்கு மறுபதிப்பு இல்லாமல் பது சிக்பில்லே..அல்லது புது லக கியே இருக்கலாமே...\nமறுபதிப்பு தடத்தில் மறுபதிப்பு வந்தாலே போதுமானது அல்லவா...\n///மறுபதிப்பு தடத்தில் மறுபதிப்பு வந்தாலே போதுமானது அல்லவா...///\nசிக்பில் க்ளாசிக்ஸ் மறுபதிப்பு இரண்டுமே சக்ஸஸ்தான்.\nஇந்த வருடம் இல்லை ..அடுத்த வருடமாவது ஒரு ஸ்லாட் கொடுக்கலாம் தலீவரே .\n// மறுபதிப்பு தடத்தில் மறுபதிப்பு வந்தாலே போதுமானது அல்லவா...\nஏதாவது வரட்டும் தலைவரே,ஏற்கனவே கோடை வறட்சி,அதுபோல காமிக்ஸிலும் காமெடி வறட்சி வந்துடக் கூடாது.....\nஅட..இது பாடத்திட்டத்திலேயே இல்லாத கேள்வியாச்சே \n#1. தோர்கல்- பேண்டசி ஜானர் ஆரம்பத்தில் காதில் பூ சுற்றும் ரகமாக இருந்தாலும் அதை ரசிக்க பழகிய பின்னர் தோர்கல் நமக்கு மிகவும் வேண்டியவராக மாறிவிட்டார். மேலும் வான் ஹாமேயின் கதையோட்டமும் நம்மைக் கட்டிபோட்ட பின்னர் ஒரே அதகளம்தான்.\n#2.பேண்டசி ஜானருக்கு இப்போது தோர்கல் மட்டுமே போதும்.\n#3. பராகுடா- அற்புதமான கதைக்களம், நமக்கு புதியதும் கூட, இதன் இரண்டாம் தொகுதிக்குப் பின்னர் கடற்கொள்ளையர் கதைகளும் நம்மால் கொண்டாடப்படும். எனவே ஜே\n#4. Tex - டெக்ஸ் கதைகளைப் பொருத்தவரை கதைத் தேர்வில் இன்னுமே கவனம் தேவை சார், சாத்தானின் சீடர்கள் ரொம்பவுமே ஆவரெஜ். பாலைவனத்தில் ஒரு கப்பல் டீசன்ட்டான கதை. இன்னும் tex ல் நிறைய வெரைட்டி தேவை. வல்லவர்கள் வீழ்வதில்லை போன்ற tactics plus action கதைகள் மிகவும் நன்றாக உள்ளது.\n#5. ஜானி 2.0 - புதிய பாணி நன்றாகவே உள்ளது. ஜானி 2.0-ன் ஆல்பம் #1ஐ நாம் ஏன் skip செய்தோம்\nகாமெடி ஜானி 3.0 வா\nஜானியை காமெடியாக ரசிக்க முடியுமான்னு தெரியவில்லை சார்.\n#6. மேக் & ஜாக் - முழு திருப்தி. இருந்தாலும் ஆண்டுக்கு ஒன்று போதும். திகட்டிவிட கூடாதில்லையா சார்\n#7. ஜெரெமயா- ஹெர்மானின் கதை சொல்லும் ஓவியங்கள். நமக்கும் புதிய ஜானர். தோர்கலை போலவே starting trouble. களம் பழகிய பின்னர் அற்புதமான அனுபவமாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு ஆல்பமாகவாவது வருமா\n#8. ஜேம்ஸ் பாண்ட்- தெறிக்கும் ஆக்சன், ஆனால் ஓவியங்கள் பேசாத மொழியையா வார்த்தைகள் வெளிப்படுத்தப் போகிறது\nஇன்று முஹுர்த்த தினமாதலால் இங்கிருந்து கிளம்பி ஒப்பிலியப்பன் கோவிலில் ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு வந்து பார்த்தா nearly 200 \nமுதல் 11 பொறுத்தவரை அதிக சேதாரமில்லை - smooth ride. இவ்வாண்டு அட்டைவணையைப் பார்த்த உடனேயே சந்தா கட்டியது இதன் பொருட்டே - சென்னையில் கூட சொல்லி இருந்தேன். எனினும் sequencing also turned out well.\nமேக் அண்ட் ஜாக், ஹெர்லோக் ஷோல்ம்ஸ் போன்றவை ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக வரவேற்கிறேன். அப்டியே ஒரு பென்னி, ஒரு smurf, ரெண்டு லக்கி, ரெண்டு சிக் பில், ஒரு காரட் மீசை கர்னல��, ஒரு மதியில்லா மந்திரி, ஒரு லெனார்டோ .. (ஹி ஹி ), ஒரு மறுபதிப்பு - மொத்தம் 12 போதும் :-)\nஇவ்வாண்டு தோர்கல் தொகுப்பில் சிகரங்களின் சாம்ராட் பற்றி ஓவராய் அலப்பறை செய்ததில், ஆரிசியா பகுதியில் வந்த ஒரு gem பற்றி பேசாமலே விட்டுவிட்டோம்.\nஒரு தேவனின் தேடல் is that gem that brought a huge smile when I finished reading it. கடவுள்களுக்கு ஆயிரம் சக்தி இருந்தும் மனிதர்களுக்கு (ஆரிசியா) இருக்கும் பொறுப்புணர்வு மற்றும் இரக்கம் அவனை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது என்ற இழையில் Van Hamme நெய்த உன்னதமான கற்பனைச் சிதறல் இந்த கதை. Just awesome இந்த ஒரு கதைக்காகவே இந்த ஆல்பம் is worth it \n#9. ஹெர்லாக் ஷோம்ஸ் - பட்டாசு...\n2020 திட்டமிடலில் கார்ட்டூன்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் சார். கார்ட்டூன் இல்லாத (சனவரி) கொரியர் பாக்சை பிரித்த என் மகள் கேட்ட கேள்வி, \"இந்த மாதம் எனக்கு புத்தகம் இல்லையாப்பா\" என்பதுதான். நல்லவேளை தோர்கலும் அவள் படிப்பாள் என்பதனால் சமாதானப் படுத்தி விட்டேன்.பிப்ரவரி ok. மார்ச் மாதமும் மறுபதிப்பின் புண்ணியத்தில் ஓடி விட்டது. ஏப்ரலுக்கு லக்கி லூக், இது போலவே ஒவ்வொரு மாதமும் வந்துவிட்டால் பரவாயில்லை.\n1. ////டெக்ஸ் வில்லரையே \"அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் \" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் \nவான் ஹாமேவின் மேதமையை ஒதுக்கினால்\nதோர்கல் தொகுப்பு இதழாக வெளி வந்தது முக்கிய காரணம்\n2.//தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா அல்லது \"பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா \" என்பீர்களா \n3.//இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு \"ஜே\" போடுவீர்களா folks \n4.// My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா \nகண்டிப்பாக கொண்டு வரலாம் ....\n5.// \"மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா அல்லது \"ஒன்றே நன்று \nஒன்று போதும் ..’’.TOO MUCH OF A GOODTHING….’’.காரணி வந்துவிடுகிறது\n////அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks Go ahead & try giving it a guess \n#10. முடிவில்லா மூடுபனி: கி.நா.வுக்கே உரித்தான அந்த mood செம. அருமையான மொழியாளுமை கதையோடு ஒன்றச் செய்கிறது சார், பென்டாஸ்டிக்.\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். மாதத்தின் மத்தியும் புலர்ந்து விட்டது ; புதுவரவு ஜம்போவும் உங்களை சந்திக்கத் தயாராகி விட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133932_9.htm", "date_download": "2019-05-27T02:31:02Z", "digest": "sha1:5U47EAGA2LLTTCSAMWSUKU57WJ4G6FJ5", "length": 5469, "nlines": 23, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nசான்தின் தூன் ரன் எனும் மனிதர்கள் பயன்படுத்திய எலும்பு ஊசியும் நகைகளும்\nசுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற் கருவிகள் கால கட்டத்தில் மனிதர்கள் ஊசியை தயாரித்து பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டனர். இந்த ஊசி மெல்லிய எலும்பினால் தயாரிக்கப்பட்டது. தொல் பொருள் ஆய்வாளர்கள் ஐரோப்பாவிலுள்ள ஓரெனா பண்பாட்டு சிதிலத்தில் இத்தகைய எலும்பு ஊசியை கண்டிபிடித்துள்ளனர். ஆனால் அதன் தயாரிப்பு நுட்பம் மிகவும் எளிதானது. ஆனால் சீனாவின் சான்தின் துங்ரன் எனும் சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு ஊசியின் தயாரிப்புத் தரம் மக்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று சொல்லலாம்.\nஇந்த எலும்பு ஊசி 82 மிலி மீட்டர் நீளம். அதன் விட்டம் 3 மிலி மீட்டர். தீ குச்சியை விட சிறிது தடியானது. அதன் உடம்பு வளைந்து காணப்படுகின்றது. தோற்றம் சரிவாக உள்ளது. ஊசியின் முனை கூர்மையானது. துளை தெளிவானது. கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கும் போது ஊசியின் துளை சேதமடைந்தது வருத்தம் தருகின்றது.\nஊசி இருந்தால் நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் நூல் கண்டுபிடிக்கப்பட வில்லை. சான்தின் தூன் ரன் எனும் மனிதர்கள் பயன்படுத்திய நூல் செடி ஒன்றின் நாராக இருக்காது. மானின் நரம்பாகவும் இருந்திருக்கலாம்.\nஊசியும் நூலும் பெற்றுக் கொண்ட பின் ஆடை தைக்கக் கூடும். இதன் அடிப்படையில் யூகித்தால் சான்தின் தூன் ரன் எனும் மனிதர்கள் ஆடை அணியும் இனமாகும்.\n18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சான்தின் தூன் ரன் என்னும் மனிதர்கள் நகைகளை தயாரித்து அணிய தெரிந்திருந்தனர். அவர்கள் தயாரித்த நகைகளை தொல் பொருள் ஆய்வாளர்கள் சிதிலத்திலிருந்து கண்டு எடுத்துள்ளனர். இந்த நகைகள் பல்வகை வண்ணக் கற்கள் காட்டு விலங்குங்களின் பல், மீனின் எலும்பு, சோழிகள் ஆகியவற்றால் கொண்டு அவற்றில் துளை போட்டு பின் கயிறால் கோர்க்கப்பட்ட நகைகளாகும். கயிறுகள் சிவப்பு நிறத்தில் சாயந்தோயப்பட்டவை. சிவப்புக் கற்களின் பொடியால் சிவப்பு நிறம் உருவாக்கப்பட்டது. இந்த சிவப்பு கல் சிவப்பு தாது மாவாக கற்கருவிகளால் உடைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/175649/", "date_download": "2019-05-27T01:22:13Z", "digest": "sha1:2KT5ZDED6EHND4A5AVZBNCCDVY7MX2ZN", "length": 5628, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன - Daily Ceylon", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்றும், கட்சியின் யோசனை மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக வேண்டும் என்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅது வேட்புமனு வழங்கும் தினத்திற்கு முன்தினமே தீர்மானிக்கப்படும் என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அன்று இருந்த பலம் அதேபோன்று இன்றும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்றும், ஒக்டோபர் இறுதியாகும் போது வேட்புமனு பொறுப்பேற்றகப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)\nPrevious: அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு\nNext: எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது- ஐ.ஓ.சி. நிறுவனம்\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோ��், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/jan/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81--%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9-16-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3076168.html", "date_download": "2019-05-27T01:17:55Z", "digest": "sha1:PIIBO5QXHKHWECWZZCV4YVBJIIIAOMZA", "length": 9274, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பெங்களூரு : தமிழ்ச் சங்கம் சார்பில் ஜன. 16-இல் பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nபெங்களூரு : தமிழ்ச் சங்கம் சார்பில் ஜன. 16-இல் பொங்கல் விழா\nBy DIN | Published on : 13th January 2019 03:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பெங்களூரில் ஜன. 16-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.\nஇதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலர் இராமசுப்பிரமணியன் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பெங்களூரு, அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் ஜன. 16-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா நடைபெறுகிறது. சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், காலை 8.30 மணிக்கு தமிழ்ச் சங்க மகளிர் பொங்கல் வைக்கின்றனர். இதைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஇந்த விழாவில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.\nவிழாவினை அல்சூர் வார்டு மாநகர மன்ற உறுப்பினர் மமதா சரவணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, தமிழுக்கும் அமுதென்றுபேர் என்ற பாரதிதாசனின் பாடலுடன் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது.\nகலை நிகழ்ச்சிகளில் சென்னையில் இருந்து மாற்று ஊடக மையத்தின் நாட்டுப்புறக் கலைஞர்களின் பறையாட்டம், சக்கையாட��டம், களியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், தீப்பந்தம், வாள்வீச்சு, பெங்களூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் சார்பில் பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனம், பொங்கல் விழா நடனம் உள்பட பல்வேறு நாட்டுப்புற நடனங்களும் நடைபெறவுள்ளன. இதில் காமராசர் உயர்நிலைப் பள்ளி, அல்போன்சியார் உயர்நிலைப் பள்ளி, சங்கீதா நடனப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nஇந்த அரிய வாய்ப்பை பெங்களூரு வாழ் தமிழர்கள் பயன்படுத்திக்கொண்டு தமிழர்களின் கலைகளை சுவைக்க இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விழாவில், தமிழ்ச் சங்க ஆண்டுவிழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதும், பரிசும், பட்டயமும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=88561", "date_download": "2019-05-27T01:16:06Z", "digest": "sha1:WH4QTTVDXDVZHGGYNW4CDWYRZDWLSCTS", "length": 13931, "nlines": 96, "source_domain": "www.newlanka.lk", "title": "கண்டுபிடிக்கக்கூடாத விசித்திரக் கிரகத்தை கண்டறிந்து வானியலாளர்கள் சாதனை...!! « New Lanka", "raw_content": "\nகண்டுபிடிக்கக்கூடாத விசித்திரக் கிரகத்தை கண்டறிந்து வானியலாளர்கள் சாதனை…\nநமது பிரபஞ்சம் எண்ணற்ற மர்மங்களை கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பல்வேறு விடைகளுக்காக பிரபஞ்சத்தை அதிகமாக தேடும்போதும், அதிகமாக அதை புரிந்துகொள்ள முயற்சிக்கும் போதும் தான் நமக்கு உண்மையில் எவ்வளவு குறைவாக தெரிந்துள்ளது என்பதை அறிந்துகொள்வோம். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம், இந்த பரந்த விண்வெளியில் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதை காண்பிக்கிறது.விண்வெளியில் உள்ளவை நம் புரிதலை முழுவதுமாக மாற்றக்கூட வாய்ப்புகள் உள்ளன.\nமுன்பு சாத்தியமில்லை என நினைத்த விசயங்கள் தற்போது அதன் உண்மையான விளக்கத்தை வழங்கி சாத்தியமே என காண்பித்துள்ளது. தற்போது வானியலாளர்கள், நம்மால் இதுவரை இருக்கும் என நினைத்துக்கூட பார்த்திராத தூரத்து ஏலியன் உலகை, அதுவும் பலூன் வடிவ கிரகத்தை கண்டறிந்துள்ளனர். நெப்டியூன் அளவிற்கு உள்ள இந்த கிரகம் சுமார் பூமியிலிருந்து சுமார் 12 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.ஜெனிவா பல்கலைகழகத்தின் அறிவியலாளர்கள் தலைமையிலான சர்வதேச ஆய்வுக்குழு இந்த கிரகத்தை கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தின் வளிமண்டலம் முழுவதும் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளதால், இந்த தொலைதூர கிரகமானது பலூன் வடிவத்தில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.\nஎக்ஸ்டர்ஸ் இயற்பியல் மற்றும் வானியல் துறை பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர். ஜெஸிகா ஸ்பேக் இந்த விசித்திர கிரகத்தை பற்றி கூறும் போது ‘ இது உண்மையிலேயே ஆச்சர்யமளிக்கும் கண்டுபிடிப்பு. அதிலும் குறிப்பாக வெளிக்கோள்களின் வளிமண்டத்தில் ஹீலியம் கண்டறியப்படுவது இது தான் முதல்முறை’ என தெரிவித்தார்.\nஅந்த கிரகத்தின் புரவல நட்சத்திரத்தில் இருந்து வெளியான கதிர்வீச்சின் காரணமாக ஹீலியம் வாயு அங்கு வெடித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த புதிய ஆய்வு முடிவுகளை பயன்படுத்தி, எந்த வகையான கிரகங்களில் அதிகளவிலான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் உள்ளன. எவ்வளவு காலத்திற்கு அவை வளிமண்டலத்தில் இருக்கும் என்பதை கண்டறியமுடியும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். சிக்னஸ் தொகுதி மண்டலத்தில் இருக்கும் இந்த விசித்திர கிரகமானது HAT-P-11b என பெயரிடப்பட்டுள்ளது.\nஸ்பெயனில் உள்ள ஸ்பெக்ட்ரோகிராப் -ஐ பயன்படுத்தி இந்த கிரகம் அதன் புரவல நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது எவ்வளவு ஒளியை தடுக்கிறது என்பதை வானியலாளார்கள் கணக்கிட்டுள்ளனர். பின்னர் இந்த கருவியை பயன்படுத்திஇநட்சத்திரத்தின் ஒளியை வானவில் போன்ற நிறத்தொகுதிகளாக பிரித்தனர்.ஹீலியம் குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளியை ஈர்க்கும் என்பதால், அந்த ஏலியன் உலகை சுற்றியுள்ள பெரிய அளவிலான வாயுவை கண்டறிந்தனர். மேலும் இந்த வாயு தான் அதிக அளவிலான வாயுவை தடுப்பதாகவும் கூறியுள்ளனர். கணிணியை பயன்படுத்தி எப்படி ஹீலியம் அணுக்கள் பயணிக்கின்றன என்பதையும் துல்லியமாக கண்டறிந்தனர்.இந்த கிரகத்தின் பகலாக இருக்கும் பகுதியில் இருந்து இரவாக இருக்கும் பகுதிக்கு ஹீலியம் வாயு 10,000kph என்ற வேகத்தில் வீசுகிறது. மிகவும் மெலிதான வாயு என்பதால் கிரகத்தின் ஈர்ப்பில் இருந்து எளிதில் தப்பி, அதனைச்சுற்றி மேகமாக உருவாகிறது என்கிறார் கம்ப்யூட்டர் சிமுலேசன் செய்ய விஞ்ஞானி வின்சென்ட்.\nஇதன் காரணமாகவே இந்த கிரகம் விசித்திரமான வடிவத்தை வழங்குகிறது. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவை விட HAT-P-11b யின் வளிமண்டலம் அதன் மைய நட்சத்திரத்தில் இருந்து 20 மடங்கு அருகில் உள்ளது. இதன் காரணமாக வளிமண்டலம் நட்சத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தி, கதிர்வீச்சின் காரணமாக ஹீலியன் வாயு அங்கிருந்து தப்பிப்பதாக கூறுகிறார் இந்த முதல்கட்ட ஆய்வை முடித்தவரும் ஜெனிவா பல்கலைகழகத்தை சேர்ந்தவருமான ரோமைன் அலாட்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleயாழில் மீண்டும் யுத்த வெடிமருந்துகள் படையினரால் மீட்பு..\nNext articleஇப்படியும் ஒரு தாயா….. திருடனின் குழந்தைக்கு ‘தாய்ப்பால்’ தந்த பெண் காவலர்… திருடனின் குழந்தைக்கு ‘தாய்ப்பால்’ தந்த பெண் காவலர்…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\nதிருகோணமலையில் சற்று முன்னர் மர்ம நபர்கள் அட்டூழியம்… பெறுமிக்க படகுகள் தீ வைத்து எரிப்பு…\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/04162652/1007555/Sophia-Father-Complaint-BJP-Police-Station.vpf", "date_download": "2019-05-27T01:35:46Z", "digest": "sha1:U5V6VKHVVNJHRNLNINKOHCCF7PMFUNM6", "length": 10373, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "பாஜகவினர் சோபியாவையும் என் மனைவியையும் சட்டத்துக்கு புறம்பாக புகைப்படம் எடுத்திருக்கின்றனர் - சோபியாவின் தந்தை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாஜகவினர் சோபியாவையும் என் மனைவியையும் சட்டத்துக்கு புறம்பாக புகைப்படம் எடுத்திருக்கின்றனர் - சோபியாவின் தந்தை\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 04:26 PM\nபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார்.\n* பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார்.\n* தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், தமிழிசை பா.ஜ.க. தொண்டர்களை தூண்டி விட்டு தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார்.\n* அப்போது அவர்கள் தகாத வார்த்தைகளால் தங்களை திட்டியதாகவும், தனது மகளையும், மனைவியையும் சட்டத்துக்குப் புறம்பாக அவர்கள் புகைப்படம் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்திய தமிழிசை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் சோபியாவின் தந்தை கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வ���த்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமருந்து பொருட்களை திருடிய கும்பல் : போதைப்பொருளாக மாற்றியது அம்பலம்\n2 ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருளாக மாற்றுவதற்காக, மருந்துபொருட்களை திருடிய 4 பேர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர்\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/08/15215405/1005964/Filmmaker-Vijay-will-direct-Jayalalithaa-Biopic.vpf", "date_download": "2019-05-27T01:11:08Z", "digest": "sha1:46777KSJP6AQGF4DONTUDPDX4ZZYVPCJ", "length": 7071, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார் இயக்குனர் விஜய்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தி��ா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார் இயக்குனர் விஜய்...\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை, மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் இயக்கவுள்ளார். பல்வேறு பிரபலங்களின் சுயசரிதைகளை திரைப்படமாக எடுத்து வரும் விப்ரி மீடியா நிறுவனம், இந்தப் படத்தையும் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nசென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.\nகழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/sleeping-techniques", "date_download": "2019-05-27T01:28:23Z", "digest": "sha1:SQFB7ALJWEUFPURUHFZVQHKRHQJSYQOT", "length": 3587, "nlines": 49, "source_domain": "zeenews.india.com", "title": "Sleeping Techniques News in Tamil, Latest Sleeping Techniques news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n2 நிமிடத்தில் Noodles மட்டுமல்ல; இனி உறக்கத்தையும் பெறலாம்\nஉறக்கம் என்பது சிலருக்கு வரப்பிரசாதம், காரணம் அது எளிதில் அவர்களுக்கு வந்து விடுவதில்லை. உறக்கத்தினை பெற அவர்கள் மெனக்கிட வேண்டியுள்ளது.\nஇனி வேலை நேரத்தில் வெளியில் செல்லும் அதிகாரிகளுக்கு செக்...\nவைரலாகும் நம்பமுடியாத புகைப்படம்.... பாம்பை உண்ணும் அணில்\nதனது குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயர் சூட்டிய முஸ்லீம் பெண்\nபாட்டாளிகளே... வீறு கொண்டு வெற்றிகளை குவிக்க உங்களால் முடியும்\nமுன்னாள் காதலியின் நிர்வாண படங்களை வைத்து மிரட்டிய டைரக்டர் கைது\nWatch: கால் ரெண்டையும் தூக்கி..... யாஷிகா ஆனந்த் செய்யும் புது வித்தை....\nமணப்பெண்ணை மணமகன் சகோதரி திருமணம் செய்யும் வினோத சடங்கு\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 DMK MLA-கல் 28-ல் பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/09/blog-post_118.html", "date_download": "2019-05-27T02:00:07Z", "digest": "sha1:4E7IPBSJYGKOUXZAD2SYTK4WNL2BPPBJ", "length": 25730, "nlines": 670, "source_domain": "www.asiriyar.net", "title": "கண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சுவர்கள்: விடுமுறை நாட்களில் இலவச சேவையாற்றும் ஓவியர்கள் - Asiriyar.Net", "raw_content": "\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சுவர்கள்: விடுமுறை நாட்களில் இலவச சேவையாற்றும் ஓவியர்கள்\nபுதுச்சேரியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, 16 ஓவியர்கள் கைகோர்த்து சுவர்களை ஓவியங்களாக்கி வருகின்றனர்.\nவிடுமுறை நாட்களில் இலவசமாக தாமே முன்வந்து இந்தப் பணியை செய்யும் இவர்கள், அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கி ஆரம்பு சுகாதார நிலையங்கள் வரை தங்கள் பணியை விரிவுப்படுத்தியுள்ளனர்.\nபுதுச்சேரியில் ஏராளமான ஓவியர்கள் உள்ளனர். ���லரும் தங்கள் திறனை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇதில் அரசு பள்ளிகளின் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், தொடர்ந்து மாணவர்களை கவரும் வகையில் ஓவியங்களை பள்ளிச் சுவர்களில் இலவசமாக வரைந்து தருகிறார்கள்.\nஇப்பணியில் ஆர்வமுடன் விடுமுறை நாட்களில் ஈடுபடும் எல்லோரா நுண்கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் தலைவர் முனிசாமி கூறியது:\nஎங்கள் அமைப்பில் துணைத்தலைவர் மகேசன், செயலர் ராஜூ கண்ணன் உட்பட 16 ஓவியர்கள் ஒன்றிணைந்து அரசு தொடக்கப்பள்ளிகளின் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து தருகிறோம்.\nகுறிப்பாக கிராமப் பகுதிகளில் கூனிச்சம்பட்டு, கிருமாம்பாக்கம் தொடங்கி நகரப் பகுதிகளில் புதுபாளையம், சோலைநகர் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஓவியம் வரைந்துள்ளோம். தற்போது ஆண்டியார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஓவியம் வரைந்து வருகிறார்கள்.\nநாங்கள் முதலில் வரைந்தது கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப்பள்ளி தான். இப்பள்ளி தான் தற்போது தூய்மைக்கான தேசிய விருது பெற்றப் பள்ளி. இப்பள்ளியின் பொறுப்பாசிரியர் சசிகுமார் எங்களை அணுகியபோதுதான் முதலில் குழந்தைகளை கவரும் வகையில் விலங்குகள், கார்டூன் உருவங்கள், அறிவியல் சாதனங்கள் என வரைந்து கொடுத்தோம்.\nஅதையடுத்து கிராமப் பகுதிகளில் அரசு தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளை கவரும் வகையில் ஓவியங்களை தொடர்ந்து வரைய ஆரம்பித்தோம்.\nகல்வி தனியார்மயமாகும் சூழலில் கிராமப்பகுதிகளில் கல்வி யின் தேவை அதிகரித்துள்ளது. பெற்றோர் அரசு பள்ளிகளை நாடி வந்து சேர்க்கவும், குழந்தைகள், பெற்றோரின் கவனத்தை அரசு பள்ளிகளின் பக்கம் திருப்பவுமே 2013 முதல் இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்.வண்ணங்களை ஆசிரியர்கள் வாங்கி தந்து விடுவார்கள். நாங்கள் இலவசமாக வரைந்து விடுவோம். எங்களின் முதல் கவனமே கிராமப் பள்ளிகள்தான். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஓவியம் வரைந்து தந்துள்ளோம். தவளக்குப்பம், லாஸ்பேட்டை, கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களின் சுவர்களில் எங்கள் ஓவியம் உள்ளது.\nஅரசு இலவசமாக வழங்கும் கல்வியும், மருத்துவமும் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்கிறார்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nஅக்டோபர் 2 பள்ளி திறக்க வேண்டும்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து \"நல்லாசிரியர...\n12 இராசிகளின் தனித்துவம் தெரியுமா\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஇதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்க...\nநினைக்கும் காரியம் வெற்றி பெற எந்த ராசிக்காரர் எந்...\nஇனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வை...\nFACE BOOK நியூஸ் ஃபீடில் நீங்கள் விரும்புவதை மட்ட...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதொடக்க கல்விக்கு முடிவு காலம்\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nஉதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்ப...\n\"தூய்மை இந்தியா\" குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nஅக் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு என TR...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் - தேர்வுத...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\nநவம்பர் 11 ந் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம்: ...\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nவாட்ஸ்அப்பில் வருகிறது புது அப்டேட்.. மொத்தமாய் மா...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வித்துறைய���ல் 1 லட்சம் கோடி - பிரதமர் மோடி தகவல்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஎல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியாகத்...\nஇதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம்\nதேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உ...\nஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செய...\nவரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nகேஜி வகுப்புக்கு உதவ அரசுப் பள்ளிக்குச் செல்லும் ஜ...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nDSE PROCEEDINGS-அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகள...\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்கள...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nDSE PROC -8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு பு...\nஅரசு பள்ளிகளில் நவம்பர் 30க்குள் ஆய்வு நடத்தனும் இ...\nசிறுநீரக கல்லை கரைக்கும் நாட்டு மருத்துவ முறை\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nகலக்கும் கோத்தகிரி அரசுப்பள்ளி மாணவர்கள்... கைகொட...\nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nஅரசு பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும், மா...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில் கம்ப்யூட...\nபள்ளிகள் திறக்கும் முன்பே காலாண்டு தேர்வு தேர்ச்சி...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nIFHRMS SR - Treasury - புதிய சம்பள வழங்குதல் முறை...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nRTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரு...\nபழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரிய...\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசி...\nDSE PROCEEDINGS-பள்ளி கல்வித்துறை - சுற்றுச்சூழல்ம...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஏழை வீடு தேடி சென்று அரசு வேலை வழங்கிய கலக்டர் - அ...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=234", "date_download": "2019-05-27T01:35:07Z", "digest": "sha1:WWPEQAN4XF5A3NMHWNNCCWPMVLHPIJHH", "length": 9351, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nகனடா முன்மொழிந்த போர் நிறுத்தம் நிறைவேற்றம்\nசிரியாவின் கிழக்கு அலப்போவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கனடாவால் முன்வைக்கட்ட தீர்மானம், ஐ.நா...\nகுடும்ப ஒன்றிணைவு குடிவரவு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் காலம் குறைக்கப்படுகின்றது\nகனடாவில் குடும்ப ஒன்றிணைவு குடிவரவு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் காலம், தற்போதுள்ள 24 மாதங்களில் இருந்து அரைவாசியாகக் க...\nஸ்காபுரோவில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சந்தேகநபர் கைது\nகனடாவில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்றான ஸ்காபுரோவில் 2010 ஆம் ஆண்டு மாச் 13 ம் திகதி காலை 3 மணிக்கு 1641 பார்மசி அ...\nஅமெரிக்காவின் புதிய அதிபருடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கனடா தெரிவிப்பு\nபருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த விவகாரங்களில் அமெரிக்காவின் புதிய அதிபருடன் இணைந்து செயற்பட விரும்புவதா...\nகனேடிய முதல் அமைச்சர்கள் ஒட்டாவாவில் ஒன்று கூடுகின்றனர்\nகால நிலை குறித்த விவாதங்களிற்காக கனடாவின் முதல் அமைச்சர்கள் இன்று ஒட்டாவாவில் ஒன்று கூடுகின்றனர். ஆனால் இவர்களது சந்திப்பி...\nகனேடிய சட்டத்தினால் மக்கள் மகிழ்ச்சி\nகனேடிய மாகாண அரசொன்று அண்மையில் ஒப்புதல் வழங்கிய சட்டத்தினால், அந்நாட்டு குடிமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்...\nகனடாவின் புதிய பணத் தாள்களில் கனேடிய பெண்களின் படங்கள்\n2018ஆம் ஆண்டில் அச்சாகி வெளிவரவுள்ள கனடாவின் புதிய பணத் தாள்களின் முன்பக்கத்தில் கனேடியப் பெண்களின் படங்கள் இடம்பெறவுள்ளன....\nமொன்றியல் சிறுவர் மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர் தற்கொலை\nமொன்றியல் சிறுவர் மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மொன்றியல்...\nஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கனேடிய இராணுவ வீரர் விடுதலை\nஈராக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கனேடிய இராணுவ வீரர் 6ம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ள...\nஹைட்ரோ வண் பங்குகள் விற்பனை: ஒன்ராறியோ அரசாங்கத்திற்கெதிராக வழக்கு\nஹைட்ரோ வண் நிறுவன பங்குகளை விற்பதற்கு பொது அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினர் என குற்றம் சுமத்தி பொது ஊழியர் கனடிய ஒன்றி...\nரொறொன்ரோ வடபகுதிகளில் பனிப்புயல் வீசுவதற்கான சாத்தியக்கூறு\nரொறொன்ரோ பெரும்பாகத்தின் வடபகுதிகளில், இன்று முதல் குளிர் காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது...மாகாணத்தின் சில பக...\nநெடுஞ்சாலைகளுக்கான கட்டண கோரிக்கையை நிராகரிக்க கோரிக்கை\nToronto downtown பகுதிக்கு செல்லும் 2 நெடுஞ்சாலைகளுக்கான கட்டண கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஓன்றாரியோவின் எதிர்க...\nகனேடியத் தேசிய கீதம் தமிழிலும் ஒலிப்பதிவு\nகனேடிய தேசிய கீதம் தமிழ் மொழியிலும் புதிதாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஆண்டு கனடா தனது ...\nடிசம்பர்- 6, கனடிய வரலாற்றில் மறக்க முடியாத நாள்\n1989 டிசம்பர் 6, கனடிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தினமாகும். அந்த நாளில் மொன்றியல் Ecole Polytechnique ஐ சேர்ந்த 14 பெண்...\nஉரிய அனுமதியின்றி வீட்டை நிர்மானித்தார் என்பதால் எவ்வித முன்னறிவித்தலுமின்றி ஒருவரது வீடு நீதிமன்ற அறிவித்தலுக்கமைய இடித்த...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-27T01:45:29Z", "digest": "sha1:VC3YOVAFDPWY4H75UDER52OGGXWFH3LU", "length": 7132, "nlines": 55, "source_domain": "nimal.info", "title": "தொழில்நுட்பம் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஇப்போது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் சிலருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர்களின் வாசிப்பு என்பது பாடப்புத்தகங்களுள்ளும் சில இணையப்பக்கங்களுள்ளும் உள்ளடங்கிவிடுவதாகவே தெரிகிறது. புத்தக வாசிப்பு என்பது, அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் வாசிப்பது, அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. நான் என்னைப்���ற்றி யோசிக்கிறேன். எனது வாசிப்புப்பழக்கமும் அந்த மாணவர்களை விடவும் அதிகம் வித்தியாசமாக இல்லை. புத்தக வாசிப்பு வருடத்திற்கு இரண்டு மூன்று என்றாகிவிட்டது. வலைப்பதிவுகளை தேடித்தேடி வாசித்த காலமும் அடங்கிவிட்டது. இதைப் போலவே எழுத்துப் பழக்கமும் எழுதும் வழக்கமும் குறைந்து விட்டது. ஒரு […]\nPosted byநிமல் மார்ச் 5, 2019 மார்ச் 6, 2019 Posted inதொழில்நுட்பம்Leave a comment on எழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம்.\nஇந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nஅண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.\nஇன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/13/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-3076024.html", "date_download": "2019-05-27T02:14:22Z", "digest": "sha1:JUVEDLUPRF3J4XTVJMU5UU3FNUVJB5B2", "length": 8274, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "இது புதுசு!- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nBy DIN | Published on : 13th January 2019 02:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n* லென்ஸ் - புகைப்படம் எடுக்கும் கலை - எரிக் கிம்; தமிழில்: தீஷா; ரூ.180.\n* திரைக்கதை A-Z - மரியோ ஓ மொரேனோ& அந்தோனி கிரிகேர்; தமிழில்: தீஷா ரூ.100\n* திரைக்கதை எழுதும் கலை - கார்ல் இக்லியாஸ், ஸாண்டர் பென்னட்; தமிழில்: தீஷா; ரூ.250.\n* எனக்குத் தாய் நாடு என்பதே இல்லை- யமுனா ராஜேந்திரன்; ரூ.400.\n* C.B.I:ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு- குகன்; ரூ.120.\n* பசி - நட்ஹாம்சன்; ரூ.,155.\n* டிஜிட்டல் மாஃபியா - வினோத்குமார் ஆறுமுகம்; ரூ.120.\n* ரசவாதி - பாலோ கொயலோ; ரூ.225.\n* பங்குக்கறியும் பின்னிரவுகளும் (புனைவில்லா எழுத்து) - பவா செல்லதுரை; ரூ.130.\n* கதை கேட்கும் சுவர்கள் (வாழ்வியல் நாவல்) - மலையாள மூலம்: ஷாபு கிளிதட்டில்; தமிழில்: கே.வி.ஷைலஜா; ரூ.350.\n* ஆழங்களினூடு (ஆகச்சிறந்த சினிமா விமர்சனக் கட்டுரைகள்) - எம்.ரிஷான் ஷெரீப்; ரூ.350.\n(பயணம்) -அதியமான் கார்த்திக்; ரூ.200.\n* இந்துமத அகராதி - மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி; ரூ.600.\n* நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் (பாகம் -2) - ஓஷோ; ரூ.300.\n* உலக இலக்கியம் - வெ.சுப்பிரணிய பாரதி; ரூ.280.\n* நகரும் விரல் - அகதா கிறிஸ்டி; ரூ.190.\nஇன்று ( 13.1.19) மாலை 6.00 மணிக்கு புத்தகக் கண்காட்சியின் இலக்கிய நிகழ்ச்சியில் \" திருக்குறளோடு நாம்' என்ற தலைப்பில் திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். பேசுகிறார். பொன்ராஜ் \"வளர்ந்த இந்தியாவைப் படைப்போம்' என்ற தலைப்பிலும், திருச்செந்தூரான் \"கனவு மெய்ப்பட வேண்டும் ' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். பபாசி செயற்குழு உறுப்பினர் சு.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றுகிறார். நன்றியுரை ஆற்றுபவர்: எம்.ஏ.ரங்கராஜன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudhamanna.blogspot.com/2019/05/blog-post_26.html", "date_download": "2019-05-27T01:48:50Z", "digest": "sha1:XVJFMLBV6XL2OHPLZMDAPGIE33DJ74TM", "length": 12438, "nlines": 289, "source_domain": "amudhamanna.blogspot.com", "title": "மனசு: கண்ணாடி_பிம்பங்கள்", "raw_content": "\nமழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு\nஆழ்ந்த நட்பு, நம்பிக்கை, காதல்\nம்ம் என்ற என் ஒலியில்\nகாயங்களைத் தவிர வேறு எதையும்\nஎப்படி என் நடத்தை இருந்தாலும்\nஎன் அனுபவ அறிவின் பெருமிதத்தில்\nநான் அவளை அவமதிக்காத நாளேயில்லை\nஉள்ளூர் சந்தையின் உலா போதையில்\nவழக்கம் போல் அழைப்பை ஏற்கவில்லை\nஎனக்கு அவள் மீது அன்புண்டென்று\nஒப்பாரி வைப்பதை விட வேறு எதுவும் நிகழாது\nமனித உறவின் அடிப்படை விதிகள்\nஎளிதாய் கிடைக்கும் எதுவும் மலிவாய் தெரியும்\nநடிகர்கள் தலைவர்களாகும் தருணம் அமைவது எப்போது\nஉங்களுக்கு எப்போதும் பெண் வேண்டுமோ\nமழை மனது...எல்லோருக்குள்ளும் ஒரு சாரல் எப்போதும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2016/09/", "date_download": "2019-05-27T01:20:44Z", "digest": "sha1:WUJEMOO353RJBVSHAAFCSZFCDFYM6YDN", "length": 7756, "nlines": 123, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: September 2016", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nமுனைவர் செ.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அவர்கள் எழுதி, கோவை விஜயா பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ள நம்மாலும் முடியும் என்னும் நூல் தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு புது வரவாகும்.\nமறதியை வென்று மகிழ்வாய் வாழ்வோம்\nஇன்று(21 செப்டம்பர்) உலக அல்சீமர்ஸ் தினம்\nமனிதர்களுக்கு வரும் உடல் சார்ந்த நோய்களைவிட மனம் சார்ந்த நோய்கள் கொடுமையானவை.\nசெக்கு மாடாய் இருப்பதிலும் சுகம்\nபோதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்றொரு புரியாத பழமொழியை அவ்வப்போது சொல்லி நம் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் சிலரைச் சந்திக்கிறோம். அவ்வளவு ஏன் நாமும் இந்தப் பழமொழியைச் சொல்லி நம் குழந்தைகளின் முயற்சியைக் கூட முடமாக்கி விடுகிறோம்.\nசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ\nபிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அவ்வளவாகப் பேசப்படாத நிலையில் ஒட்டு மொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தார் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்.\n விளைந்துள்ளதே. 7.8.2016 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவை என்னும் குளிரூட்டப்பட்ட அரங்கில், சென்ற ஆண்டு சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளம் தொடர்பாக நீதிபதி மூ.புகழேந்தி அவர்���ள் எழுதியுள்ள வெள்ளத் தாண்டவம் வரலாற்று மகா காவியம் நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது.\nஆசிரியர் இனி ஆலோசகராகவும் இருக்க வேண்டும்\nபாலியல் வன்முறை, கொலை, குடி, களவு இவற்றில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பான செய்திகள் நாளும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. கவலை கொள்ளச் செய்கின்றன. இக் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக அல்லது படித்தவர்களாக இருக்கிறார்கள்.\nமறதியை வென்று மகிழ்வாய் வாழ்வோம்\nசெக்கு மாடாய் இருப்பதிலும் சுகம்\nசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவது...\nஆசிரியர் இனி ஆலோசகராகவும் இருக்க வேண்டும்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/02/", "date_download": "2019-05-27T01:56:05Z", "digest": "sha1:K3WGFCVZCDAE5GHB3SHXVCR7GZYP366A", "length": 75117, "nlines": 406, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: February 2012", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n\" மனநோய் \" எந்த வியாதி வந்தாலும் வரலாம் ஆனால் மனிதனுக்கு மனநோய் மற்றும் வரக்கூடாது மனதை மட்டும் அலைபாய விட்டு விட்டு பின்பு அதை நம்மால் அடக்கி ஆல முடியாது முடிந்தவரை மனதில் சில பாதிப்பு விசியங்களை அதிகம் பதியாமல் அதை பற்றி சிந்திக்கும் செயலை கை விட வேண்டும் மனோவாஹ நாளங்கள் எண்ணங்களை கொண்டு செல்பவை. இவை கோபம், பயம், துக்கம் , ஆணவம், ரோசம் , பிரிவு , தான் என்கின்ற அகங்காரம் , முக்கியமாக தனிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும். சரிவர உடலை பராமரிக்காததாலும், தவறான உணவுகளை உட்கொள்ளுதல்இவை அனைத்தும் நம் மன வியாதிக்கு முழு காரணம் இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளவுபவர்கள் ஒருவர் மீது அளவு கடந்த அன்பு ,பாசம் ,காதல வைத்து விட்டு அவர்கள் நம்மை விட்டு விலகி செல்லும் பொது தன் நிலை இழந்து தனது காரியங்களில் தவறு ஏற்பட்டு அதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகுகிரார்கள் மனோ வியாதிக்கு சரியான மருந்து தியானம் ,யோகா இவற்றை சரியாக நம் மனதை ஆட்படுத்தி கொண்டால் நமக்கு இந்த மனோ வியாதியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் .முடிந்தவரை ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும் பிறகு மூச்சை வெளிவிடவும். இதை ஐந்து தடவை செய்யவும். பழகியவுடன் 20 தடவை செய்யவும். அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னைப்பற்றி, தன் உடலைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். சரியான ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் மனம் ‘வெளுக்க’ வழி கிடைக்கும். நான் கற்று தெரிந்த விசயத்தை தெரிவித்து உள்ளேன் உங்களும் இது சம்பந்தமா தெரிந்த விசியங்களை பகிர்ந்து கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே .\nகோபம் இல்லாத மனைவி தேவையா - இதோ சில டிப்ஸ்\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.\nமனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:\n1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.\n2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.\n3.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் ‘மூடு அவுட்’டாக வாய்ப்பு அதிகம்.\n4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.\n5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.\n6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\n7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.\n8.மனைவி விரும்பி ஏத���வது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.\n9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.\n10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.\n11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.\n12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.\nபுடவை கட்டும் பெண்களே உங்களுக்கு ஆபத்து\nநீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும் கவனமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக்கிறது... உள்பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆய்வு.\nஇப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜி.டி.பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்றுநோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச்சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகுசுந்தரத்தை அணுகினோம்.\nதமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவது வழக்கம்.\nஅதனால் இடுப்பு பகுதியில் தழும்பு அல்லது சருமம் கருப்பாக மாறுமே தவிர, என் மருத்துவ அனுபவத்தில் சேலை புற்றுநோய் பாதிப்பை கேள்விப்பட்டது கிடையாது. தழும்பு மற்றும் சரும பிரச்னை உள்ளவர்கள், பாவாடை நாடாவை தளர்வாகக் கட்டிக் கொள்ளலாம்.\nமெல்லிய நாடாவுக்கு பதில் பட்டை போல வைத்துக்கொண்டால், தழும��பு ஏற்படாது. ஒரே இடத்தில் கட்டாமல், பாவாடை முடிச்சை மாறி மாறி கட்டலாம் என்கிறார்.\nபொதுவாக மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய். புடவை கட்டுவதால் இடுப்புப் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என்பது புதிய தகவல். அந்த பிரச்னையோடு இதுவரை யாரும் வந்ததில்லை. சிலருக்கு சருமத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.\nபாதிக்கப்பட்ட பகுதியை பாவாடை நாடா கொண்டு இறுக்கும்போது, நோயின் தன்மை வெளிப்பட்டு இருக்கும் என்கிறார் சென்னை புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாகர்.\nபுடவை பெண்களுக்கு டாக்டர் டிப்ஸ்\nபாவாடை நாடாக்களை இறுக்கிக் கட்டக்கூடாது.\nபாவாடை நாடாவை மெல்லிய கயிறால் கட்டாமல் பட்டையான கயிறு கொண்டு கட்டலாம்.\nபாவாடைக்குக் கயிறு பயன்படுத்தாமல், பட்டையாக பெல்ட், லூப் போல தைத்துக் கொள்ளலாம். நாடா பட்டையாக இருப்பதால் அழுத்தம் மற்றும் தழும்பு ஏற்படாது.\nஒவ்வொரு முறை புடவை கட்டும்போது பாவாடை முடிச்சை வலது, இடது என மாற்றி கட்டிக் கொள்ளலாம்.சருமத்தில் தழும்பு ஏற்பட்டால் உடனடியாக சரும நிபுணரை அணுகவேண்டும்.\nதமிழனாய் இருந்து தமிழனையே குறைசொல்லிக் கொண்டு திரியும் உங்களைத்தான் சொல்லுகிறேன் முதலில் எதிரிகளை சொல்லுங்கள் . துரோகிகளை சொல்லுங்கள், தமிழனின் காயங்களை சொல்லுங்கள்\nMGR குறை சொல்லுகிறீர்கள் அவன் ஒரு மலையாளத்தான் என்று\nதேசியத் தலைவரை குறை சொல்லுகிறீர்கள் சர்வதிகாரி \nசீமானைக் குறை சொல்லுகிறீர்கள் இந்துத் தீவிர வாதி என்று\nவைக்கோ பற்றி அவதூறு எழுதுகிறீர்கள்\nஇவர்களை குறை சொல்லும் அளவுக்கு நீ தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் செய்த தியாகங்கள் என்ன\nகனக்க வேணாம் ஒன்றே ஒன்று சொல்லு\nஅத நானே சொல்லுறன் நீ என்ன செய்து சாதித்தீர்கள் என்று\nமுகப் புத்தகத்தில , ஏதாவது ஒரு வீர வசனம் எழுதி இருப்பீங்க\nஇல்லாட்டி முகப்புத்தகத்தில தமிழன் . வீரன் ,நெருப்பு ,தீ, இடிமுழக்கம், என்று பெயர்வைத்திருப்பீர்கள்.\nஇதெல்லாம் அவர்களை குறைசொல்லும் அளவுக்கு நீங்கள் பெரிய தலைவர்கள் ஆகிவிட்டதாய் நினைக்க வேண்டாம்\nஅவர்களைவிட தமிழர்களின் மனதில் நீங்கள் இருப்பதாக நினைக்கவும் வேண்டாம்\nஉங்கட பதிவுக்கு லைக் கொடுக்கவும் பக்க வாத்தியம் போடுவதற்கு சிலர்\n உங��கள் பதிவுகளை பார்க்கும்போது எமக்கு வேதனையைக் இருக்கிறது\nஉனக்ளுக்கு ஏன் கிழே உள்ள வர்களை பற்றி எழுத முடியாது\n௧) எங்கள் இணைத்தையே அழித்த சிங்களவனை பற்றி எழுதுங்கள்.\n௨) தமிழன் கண்ட காயங்களை பற்றி எழுதுங்க\n௩) தமிழர்களின் வீர சரித்திர வரலாற்றை பற்றி எழுதுங்கள் பலர் பயன் பெறுவார்கள்\n௪) எங்கள் கூடவே இருந்து எங்களையே காட்டிக் கொடுத்த கருணா பிள்ளையான், டக்கிளஸ், கேபி...போன்ற துரோகிகளை பற்றி எழுதுங்கள்\n ஏன் தோழா உனக்கு இந்த அந்நிய புத்தி\nஎங்கள் அக்கா தங்கையின் கற்பை தின்றவர்களை மறந்துவிட்டு\nதயவு செய்து கேவலமாக வாழாதீர்கள்\nஏதாவது ஒரு பிழை பிடித்து குறைசொல்வதை நிறுத்துங்க.\nஎனக்குத் தெரியும் இப்ப இந்தப் பதிவிலையும் என்னில் குறை பிடிக்க தயாராக ஒருசிலர்\nLabels: உங்களைத் திருத்தவே முடியாதடா\nஅம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு\nஇயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.\nகோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.\nபனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.\nஅம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.\nபனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகு��்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.\nகோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.\nஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்\nதினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.\nதண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு\nநீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து\nஇரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும்\nவீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.\nகுறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து\nஎப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.\nஇப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன்\nஎஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.\n என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும்\nதினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு\nமிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்\"\n நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும்\nஅழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா\nஎனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து\nவைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு\nதினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை\nஅலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்\"\nஇதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப்\nபற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.\nபெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் ''பாஸிடிவ்''. ''எதையும்''பாஸிடிவா'' பாருடா எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒர��� ''பாஸிடிவ்'' அம்சம்இருக்கும். அதிலே கவனம் வை நீ ஜெயிச்சிடலாம்'' என்று அடிக்கடி சொல்வார்.\n''அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும்போது அவர் வேணும்னா இப்படிப் பேசலாம். நம்மள மாதிரி அடிமட்டத்தில் இருந்துகிட்டுத் தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்குத் தான்கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்'' என்றுஅண்ணன் அவர் போனவுடன் கிண்டலடிப்பான். அவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது. எது எப்படியோ எனக்குச் சிறுவயதிலிருந்தே பெரியப்பா ஹீரோ போலவே\nதோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில்ஒரு வேகம், எப்போதும் எதிலும் நல்லதையே பார்க்கும் ஒரு தனிப்பெரும் குணம் என எல்லாமாய்ச் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன. வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்குக் கடந்த ஐந்துவருடங்களாக இறங்கு முகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன்சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்துவிட்டார். திருமணமாகிப் பலவருடங்கள் கழித்துப்பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில்படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில்மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்துவருகிறார் என்றும் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பைசென்ற பின் அவரை நேரில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபீஸ் வேலைவிஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த ''பாசிடிவ்'' அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.\nஅந்தேரியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டேன். கதவைத்திறந்து பெரியம்மா ''வாப்பா'' என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது. ''பெரியப்பா இல்லையா'' நான் கேட்டது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். ''வாடா.. உட்கார்'' என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார். ஆனால், பெரியம்மா அப்படிச் சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. ��ேசாமல் உள்ளேபோனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும்விசாரித்தார். பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படியொருசூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது.அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.\nபெரியப்பா அமைதியாகச் சொன்னார். ''கையை விட்டுப் போனதைப் பற்றியேநினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப்படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு.அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்கக் காசுஇல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி ''இருக்கிற'' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு'' பெரியம்மா காபியுடன் வந்தாள். ''உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே... அனுபவிச்சு இழந்துட்டுக் கஷ்டப்படறது வேறே.. ஊம்.... எதுவும் நிரந்தரமில்லை'' ''எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம்நிரந்தரமா என்ன'' ''எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம்நிரந்தரமா என்ன இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே'' என்றுபுன்சிரிப்புடன் என்னைக் கேட்டார். பிரமிப்புடன் தலையாட்டினேன் வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போதுஇருந்த இடத்தைவிடப் பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்தே போனார்.நிஜமாகவே பெரியப்பா ''பாசிடிவ்'' தான். ''ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம்இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும் என்பதை பெரியப்பா நன்கு உணர்ந்தவராகஇருந்தார் என்பதை அனுபவசாலியான அவரது பதில் உணர்த்தியது.\nஎப்போது வருவாய் என் தோழனே \nஎங்கே இருக்கிறாய் என் தோழனே\nகாதலும் காமமும் தீண்டாத தூய நட்போடு\nஎன்னை என்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவத்தோடு\nஎன் மகிழ்ச்சியை புன்னகையில் ஏந்திக் கொள்கிறவனாய்\nஎன் கண்ணீரை தோள்களில் தாங்கிக் கொள்கிறவனாய்\nஎன் சுக த��க்கங்களை பங்கிட்டுக்கொள்ளும் தாயுமானவனாய்\nஎன்னை நற்பாதையில் நடத்திச்செல்லும் தந்தையுமானவனாய்\nகுணங்களுக்காய் பாசத்தை மாற்றிக்கொள்ளாத பிள்ளையாய்\nவாழ்க்கை பயணம் முழுமைக்கும் வழிநடத்துபவனாய் இருக்க\nஎப்போது வருவாய் என் தோழனே \nஎனது காதலர் தின நல்வாழ்த்துக்கள்\nஜாதி , மதங்களை கடந்து மனிதம் வளர்க்க செய்யும் காதலை\nஉடலை தேடுகின்ற காதலை விட மனதை புரிந்து கொள்கின்ற காதலை\nஎனது காதலர் தின நல்வாழ்த்துக்கள்\nஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்\nஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் : ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கம்........\n\"எங்களுடன் இருந்ததை விட, மாணவர்களாகிய உங்களுடன் தான், என் தாய் அதிக நேரம் செலவிட்டுள்ளார். ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்' என ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள், மாணவர்களிடையே உருக்கமாக பேசினார்.\nபாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், மாணவனின் படிப்பு குறித்து கண்டித்ததோடு, பெற்றோரிடமும் புகார் தெரிவித்ததால், ஆசிரியை உமா மகேஸ்வரி, வகுப்பறையிலேயே, ஒன்பதாம் வகுப்பு மாணவனால், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nஆசிரியைக்கு அஞ்சலி : இதை தொடர்ந்து பள்ளிக்கு, சம்பவம் நடந்த அன்று மதியம் முதல், விடுமுறை விடப்பட்டு, நேற்று காலை திறக்கப்பட்டது. மறைந்த ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பள்ளிக்கு வந்திருந்தனர்.\nபள்ள நிர்வாகத்தின் சார்பில், முதல்வர் சிவி மாத்யூ, முன்னாள் முதல்வர் பால் மண்ணியம், பாதிரியார் ஸ்டான்லி, பள்ளி நிர்வாகிகள் ஆகியோருடன், ஆசிரியை உமா மகேஸ்வரியின் கணவர் ரவி சங்கர், தாயார் அமிர்தம், மகள்கள் சங்கீதா, ஜனனி மற்றும் குடும்பத்தினர், பள்ளிக் கல்வித் துறை சார்பில் குப்புசாமி, உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியையின் உருவப்படத்திற்கு, அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்; அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nஆசிரியை மகள்கள் படிப்புக்கு ரூ.5 லட்சம் : பள்ளி முதல்வர் பேசியதாவது: எங்கள் பள்ளி, திறமையான ஆசிரியரை இழந்து விட்டது. அவரின் மறைவு, ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு, எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி நிர்வாகத்தின் சார்பில், ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்கள் சங்கீதா மற்றும் ஜனனி ஆகியோரது பெயரில், ஐந்து லட்சம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அவர்களின் மேல்படிப்பு செலவு அனைத்தையும், பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு பள்ளி முதல்வர் பேசினார்.\nஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் :\nநிகழ்ச்சியில், உமா மகேஸ்வரியின் மகள் சங்கீதா, மாணவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது: எந்த பிரச்னை ஆனாலும், அதை எதிர்த்து நிற்க வேண்டும். மரணம் என்பது, அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். ஆனால், என் தாய் விரும்பி நேசித்த, ஆசிரியர் பணியாலேயே, அவர் மரணமடைய நேர்ந்துள்ளது. அடிக்கிற கை தான் அணைக்கும் என்பர்; அதுபோல், ஆசிரியர்கள் அடிக்க மட்டும் செய்ய மாட்டார்கள்; அணைக்கவும் செய்வர்.\nஎன் தாய், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே, எங்களுடன் இருப்பார். மற்ற படி, ஆறு நாட்களும், மாணவர்களுக்கு கல்வி போதித்துக் கொண்டு இருந்தார். சொந்த மகள்களுடன் இருந்ததை விட, சொந்த மகன்களாக நினைத்து, மாணவர்களுடன் இருந்ததே அதிகம். அவர் எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார். என்னுடன் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் என் பிள்ளைகள் என்பார்.\nஆசிரியர் கண்டித்தாலும், திட்டினாலும் மாணவர்கள் கோபப்படக்கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். நான் ஒரு மாணவியாக சொல்கிறேன். ஆசிரியர்கள் அடிப்பதும், கண்டிப்பதும் நமது நன் மைக்காகத்தான் என கருத வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் பழகுகங்கள். அவர்கள் கண்டிப்பதை விரோதமாக கருதாதீர்கள் என்று அவர் பேச பலரும் கண் கலங்கினர்.\nமாணவர்கள், ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், என்றைக்குமே, கெட்டதை கற்றுத் தர மாட்டார்கள். நல்லதே போதிக்கும் ஆசிரியர்களுக்கு, மரியாதை தர மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சங்கீதா கூறினார்.\nஇன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இங்கிருப்பேன் :\nநிகழ்ச்சியில் பேசிய சக ஆசிரியை சசி கூறியதாவது: ஆசிரியை உமா மகேஸ்வரி, இயேசு கிறிஸ்து மீது, அதிக நம்பிக்கை வைத்திருந்தார். \"நடக்கும் எல்லாமே இயேசுவால் தான்' என, நம்பினார். சமீபத்தில் ஆசிரியை என்னுடன் பேசியபோது, \"இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் நான் இங்கிருப்பேன்' எனக் கூறினார். அவர் எதற்காக அப்படி கூறினார் என, எனக்கு தெரியவில்லை. சம்பவம் நடந்த அன்று எனக்கு ஆசிரியை மரணம் குறித்து தகவல் வந்த போது, பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் என்னிடம் கூறியது ஞாபகம் வந்தது. இவ்வாறு சசி கூறினார்.\nஅஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் கலைந்து சென்றனர். பள்ளி நாளை முதல் செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்ட, கவுன்சிலிங் கூட்டம் நடந்தது. இன்று, மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என, பள்ளி முதல்வர் தெரிவித்தார்.\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி\n” யாருக்கு இது பிடிக்கும்\nகூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.\nபேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி\nஅந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து\n“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா\nஅவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி\n“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா\nஅனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.\nஅவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்\nஅதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,\nதோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .\nநம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.\nஇவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.\nஅதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு\nதைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.\nஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க\nமிக்சி, கிரைண்டர்களுக்கு ஓய்வு:ஆட்டுக் கல், அம்மிக் கல்லுக்கு வந்தது மவுசு\nஇல்லத்தரசிகள் பயந்து கொண்டே இருந்தது நடந்தே விட்டது. இனிமேல், 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பால், மிக்சி, கிரைண்டர்கள் ஓடாமல், சமையல் பணி பாதிக்கும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் இனிமேல், ஆட்டுரல், அம்மிக்கல் ஆகியவற்றின் துணையை நாட தயாராகி விட்டனர்.\nவிஞ்ஞான வளர்ச்சியால், நவீன இயந்திரங்கள் அதிகரித்து, மனிதனின் பணிகளை குறைத்து விட்டது. அதே சமயம், இயந்திர உற்பத்தி அதிகரிப்பால், மனிதனை சோம்பேறி ஆக்கி விட்டது என்பதும் நிதர்சனமான உண்மை.\nவீசியெறியப்பட்ட அம்மி, ஆட்டு உரல்:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடுகள் தோறும் அம்மிக்கல், ஆட்டுரல் இடம் பெற்றிருக்கும். சமையலுக்கு மசாலா பொருட்களை அரைக்க, அம்மிக் கல்லையும், மாவு அரைக்க, ஆட்டு உரல்களையும் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட, கிரைண்டர், மிக்சி வரத்து துவங்கியதும், பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக் கல்லும், ஆட்டுரலும், பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், கணவர்களையும், குழந்தைகளையும், வேலை, பள்ளிக்கு அனுப்பும் இல்லத்தரசிகளுக்கும், மிக்சியும், கிரைண்டரும், பெரும் உபயோகமாக இருந்தது. சமையல் பணியை விரைந்து முடிக்க இவை உதவின.\nமின்வெட்டு ஆபத்து:கடந்த ஆட்சியில் மின்சார தேவைக்கு ஏற்ப, உற்பத்தியை பெருக்காததன் விளைவு, இந்த ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. ஆட்சி மாறியும், மின்தடை நேரம் குறையவில்லை. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் என இருந்த மின்தடை, தற்போது, 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. அதிகாரப் பூர்வமாகவும் இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு இன்னும் கிராம பகுதிகளில் நிலவுகின்றன.\nமிக்சி, கிரைண்டர் ஓடாது:மின்தடை செய்யப்படும் நேரங்கள், பெரும்பாலும் சமையல் செய்யும் காலை நேரத்திலும், இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் மாலை நேரத்திலும் தான். இதனால், பெண்களுக்கு சமையல் பணிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மிக்சி, கிரைண்டர் இயங்காததால், இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nவிற்பனைக்கு தயார்:தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து கருப்பு கல்லை வாங்கி வந்து, சாலையோரம் \"டெண்ட்' அமைத்து, அம்மிக்கல், ஆட்டுரல்களை விற்பனை செய்து வருகின்றனர்.\nதிருவள்ளூர், ஜெ.என்.,சாலையில் ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்யும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பானம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 27, கூறியதாவது:எனது பரம்பரையே, ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்வது தான். நான், எங்களது கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை வாங்கி, இங்கு கொண்டு வந்து அம்மிக்கல், ஆட்டு உரல்களை செய்து விற்பனை செய்கிறேன். ஒரு டன் கல், 20 ஆயிரம் ரூபாய். அவற்றை லாரியில் ஏற்றி, இங்கு கொண்டு வர, 4,000 ரூபாய் வரை வாடகை செலுத்துகிறேன்.பின், அவற்றை பல்வேறு அளவுகளில், அம்மிக்கல், ஆட்டு உரல்களாகத் தயாரித்து விற்பனை செய்கிறேன். சில நாட்களில், வியாபாரமே இருக்காது; சில நாட்களில், இரண்டு, மூன்று உரல்கள் விற்பனையாகும்.சராசரியாக நாளொன்றுக்கு, 400 ரூபாய் கிடைக்கிறது. கிரைண்டர், மிக்சி வந்த பின், எங்களது விற்பனை படுத்துவிட்டது. மின்தடை காரணமாக, இனிமேல் அம்மிக் கல், ஆட்டுரல் விற்பனை அதிகரிக்கும்.இவ்வாறு சீனிவாசன் கூறினார்.\nஅம்மிக்கல் சிறியது 300 ரூபாய் பெரியது 500 ரூபாய் முதல்\nஆட்டுரல் சிறியது 200 ரூபாய் பெரியது 600 ரூபாய் முதல்\nLabels: அம்மிக் கல், ஆட்டுக் கல்\nவேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI\nகீரைகளும் கிழங்குகளும் மருத்துவ உணவும்.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் க���ையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nகோபம் இல்லாத மனைவி தேவையா - இதோ சில டிப்ஸ்\nபுடவை கட்டும் பெண்களே உங்களுக்கு ஆபத்து\nஎப்போது வருவாய் என் தோழனே \nஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்\nமிக்சி, கிரைண்டர்களுக்கு ஓய்வு:ஆட்டுக் கல், அம்மிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2016/08/actor-jiiva-nenjamundu-nermaiundu-firstlook-poster/", "date_download": "2019-05-27T02:27:47Z", "digest": "sha1:UHOF6IOO4IEU5DRJ52W5SU4RLPIEEEC6", "length": 3200, "nlines": 36, "source_domain": "kollywood7.com", "title": "Actor Jiiva Nenjamundu Nermaiundu firstlook poster", "raw_content": "\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\nகூலிங் கிளாஸ், நாய்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் \nஆட்டோ டிரைவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்\nஅமுல் பேபிகளாக மாறிய பிரபல நடிகைகள்\nவிஜய் சாரை பார்க்க வேண்டும்\nசிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் ரகளை செய்த ஹீரோயின்கள் - வீடியோ\n'தோனி' என்ற முழக்கத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்\nஅமமுகவிற்கு 300க்கும் மேலான பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை - டிடிவி தினகரன் அதிர்ச்சி\nமுகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5266:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2019-05-27T02:11:55Z", "digest": "sha1:3M6GDMFS2MGF5AXKUFXI3OU772BIR7VA", "length": 34525, "nlines": 139, "source_domain": "nidur.info", "title": "இரண்டு லட்சம் பெண்குழந்தைகளைக் காணவில்லை!", "raw_content": "\n இரண்டு லட்சம் பெண்குழந்தைகளைக் காணவில்லை\nஇரண்டு லட்சம் பெண்குழந்தைகளைக் காணவில்லை\n[ தமிழகத்தில் சுமார் 2 லட்சம் குழந்தைகளும், இந்திய அளவில் 33 லட்சம் குழந்தைகளும் காணாமல் போயிருக்கிறார்கள்.]\n[ உலகம் முழுக்க ஒரு வருடத்தில் இருபது லட்சம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் இதுபோன்ற கடத்தலுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.\nஇந்தியாவில் 80 சதவிகிதப் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் இதற்குப் பெற்றோர்களின் கவனக்குறைவே காரணம்.\nகுழந்தைகளை விற்பது, வாங்குவது மட்டுமல்ல திருடவும்படுகின்றன. குழந்தையில்லாத சில பெண்கள் அதுமாதிரி திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.\nபிறந்த சிறு குழந்தைகளின் நிலைமை இப்படியென்றால், கருவிலேயே அது பெண் குழந்தை என்றால் கலைத்துவிடும் அவலமும் கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது\nபெண்குழந்தைகளை கருவில் கொலை செய்வதோடு, ஒரு வயதுக்குள் இறக்கும் பெண்குழந்தைகள் மற்றும் காணாமல் போகும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இந்திய அளவில் இது 33 லட்சமாக உயர்ந்திருக்கிறது\nமீடியாக்களும் குழந்தைகள் காணாமல் போவதை கட்டணமில்லாத ஒரு சேவையாகவே எடுத்துகொண்டு அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இலவசமாக வெளியிட வேண்டும். அதன் மூலம் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சேர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.]\nஇரண்டு லட்சம் பெண்குழந்தைகளைக் காணவில்லை\nஉலகம் முழுக்க ஒரு வருடத்தில் இருபது லட்சம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.\nஇதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்' என்கிற அதிர்ச்சித் தகவலோடு ஆரம்.பிக்கிறார் ஜெனிதா. இவர் இந்தியாவில் ஊட்டியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் Freedom firm என்ற உலகம் தழுவிய அமைப்பின் பொறுப்பாளர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிறுமிகளை மீட்டெடுத்து, அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைப்பது அல்லது கல்வி அறிவு கொடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.\n'பாட்னா, புனே, டெல்லி, நாக்பூர், சென்னை போன்ற இடங்களில் இதுமாதிரியான பாலியல் தொழில் விடுதிகள் இப்போது அதிக அளவில் இயங்குகின்றன. இதற்காகவே சில தரகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சிறுமிகளோடு பாலியல் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2007லிருந்து செயல்படும் எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 250 சிறுமிகள் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்த்த சிறுமிகளும் உண்டு\" என்கிறார் ஜெனிதா.\nபெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் இதுபோன்ற கடத்தலுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.\nதஞ்சை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவள் பன்னிரெண்டு வயதாகும் கலைச்செல்வி. அப்பாவின் திடீர் மறைவால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை. நோயாளியான அம்மாவுக்கும் வேலை பார்க்கத் தெம்பு இல்லாததால், சென்னையிலிருக்கும் தாய்மாமன் வீட்டில் கலையும் அவள் அம்மாவும் அடைக்கலம் புகுந்தார்கள். தாய்மாமன், கலையை அடுத்தவருடம் பள்ளிக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி, தன் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது மனைவி, இரண்டு பெண்குழந்தைகளின் துணிகளைத் துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, கடைகளுக்குப் போவது என்று அவள் வயதுக்கும் உடம்புக்கும் மீறிய வேலைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்தப்பட்டாள் கலை. ஒருநாள் கடைக்குப்போன இடத்தில் தன்னிடம் மிகவும் வாஞ்சையோடு பேச்சுக் கொடுத்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியிடம் தனது கஷ்டங்களையெல்லாம் சொல்லி அழுதாள் கலை.\nதன்னோடு வந்தால் கலைக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக மூளைச் சலவை செய்த அந்தப் பெண்மணியை நம்பி அன்றே அவரோடு போனாள் கலை. இ��ண்டு நாட்கள் ஏதோ ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்ட கலை, அடுத்த நாள் மும்பைக்கு இரண்டு தடியர்களின் துணையோடு ரயிலேற்றப்படுகிறாள். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, வழிமுழுக்க இருமல் மருந்து என்று போதை திரவத்தைக் குடிக்க வைத்து அவளை அரை மயக்கத்திலேயே கொண்டு போயிருக்கிறார்கள்.\nரெட் லைட் ஏரியாவில் இரண்டு வருடங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டதோடு, போதை வஸ்துகளுக்கும் அவள் அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அங்கே ரெய்டு நடந்தபோது 14 வயதாகி இருக்கும் கலையும் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். அந்தத் தொண்டு நிறுவனம் மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் கொடுத்தும் போதைப் பழக்கத்திலிருந்து மட்டும் அவளை மீட்க முடியவில்லை. அவள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு அவளது அம்மாவைப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. தற்போது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட, சிறப்புச் சிகிச்சைக்காக புனேவிலிருக்கும் ஒரு சேவை இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள், கலை.\nஇந்தியாவில் 80 சதவிகிதப் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் இதற்குப் பெற்றோர்களின் கவனக்குறைவே காரணம். தெரியாத வெளி ஆட்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பதற்காக தங்களுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் வசம் பெண் குழந்தைகளை கவனித்துக் கொள்ளச் சொல்லி ஒப்படைத்துவிட்டுப் போகிறார்கள். அவர்களில் சிலர்தான் இதுமாதிரியான வக்கிரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்\" என்று ஓர் ஆவறிக்கையைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார், மனநல நிபுணர் டாக்டர்.திருநாவுக்கரசு.\nபாலியல் வக்கிரங்களுக்காக மட்டுமல்ல, பிச்சைஎடுக்கும் 'தொழிலில்' ஈடுபடுத்தவும் பெண்குழந்தைகள் விலை கொடுத்து வாங்கப்படுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வி என்ற பெண்மணி, ஏற்கெனவே தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால், நவம்பர் 12ம்தேதி தனக்குப் பிறந்த பெண்குழந்தையை, ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, நூறு ரூபாய் அட்வான்ஸாக பெற்றுக்கொண்டு மூலக்கடையைச் சேர்ந்த முனியம்மா என்ற பெண்ணிடம் விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. அதை வாங்கிய முனியம்மா, கோயம்பேடு பஸ் நிலையத்தில் அந்தக் குழந்தையைக் காட்டி பிச்சையெடுத்தபோது சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார். பிச்சையெடுக்க வைக்க அந்தக் குழந்தையை வாங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டதையடுத்து செல்வியும் முனியம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தை, ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.\nகுழந்தைப் பேறின்மையும் குழந்தைகள் வாங்கப்படுவதற்கு ஒரு காரணம். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் இரவெல்லாம் அழுதுகொண்டிருந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுத்து சமாதானப்படுத்துமாறு அதன் தாய் வற்புறுத்தப்பட்டார். ஆனால், குழந்தை அப்படிக் கதறிக் கொண்டிருக்கும்போதுகூட பால் கொடுக்கத் தயங்கினார் அந்தப் பெண். சந்தேகப்பட்டு விசாரித்தபோது நவம்பர் மாதம் 6ம் தேதி பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் குழந்தையை அவர் இன்னொருவரிடம் வாங்கியது தெரியவந்துள்ளது. இது குறித்து இப்போது அந்தக் குழந்தை கைமாறிய ஐந்து பேரிடம் விசாரணை நடந்துவருகிறது.\nகுழந்தைகளை விற்பது, வாங்குவது மட்டுமல்ல திருடவும்படுகின்றன. குழந்தையில்லாத சில பெண்கள் அதுமாதிரி திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.தாய்மை அடையத் தாமதமாகும் பெண்களை நாம் மனரீதியாகக் காயப்படுத்தி, அந்த நிலைக்கு அவர்களைத் துரத்துகிறோம் என்பதால் நாமும் ஒருவகையில் இதற்குக் காரணம்தான். தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக நீங்கள் அறிந்திருக்கக் கூடிய அசோக் ரத்தினம், தான் வாசித்த செய்தி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, 'பொய்க்குடம்' என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறார்.\nநாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு குழந்தைப்பேறு இல்லாத வருத்தத்தில் இருந்திருக்கிறார். உறவினர்கள் இவரை பல விதத்திலும் மனதை வருத்தி இருக்கிறார்கள். குழந்தையின்மையைக் காரணம் காட்டி, அவரது கணவருக்கு இரண்டாம் திருமணத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தனக்கு ஏற்பட்ட குறையை மறைக்கவும் தன் அன்புக் கணவனை விட்டுக்கொடுக்க மனமில்லாமலும், தான் கர்ப்பமடைந்திருப்பதாக அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார். பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க ஒருவித தவிப்பிலேயே இருந்தவர், ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருக்கும் பிறந்த குழந்தை ஒன்றை திருடப் போன போது கையும் களவுமாகப் பிடிபட்டு பொதுமக்களிடம் அடிபட்டிருக்கிறார். 'உறவினர்களின் கொடுமையான வார்த்தைகளே என்னை இந்தக் காரியம் செய்யத் தூண்டியது' என்று அழுதிருக்கிறார் அந்தப் பெண்மணி. இந்தச் சம்பவத்தையே தன் 'பொய்க்குடம்' என்ற குறும்படத்திற்கான மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறார் அசோக் ரத்தினம். அவரது திருட்டுக்குக் காரணம், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை நடத்திய விதம்தான். அதனால், தாய்மை அடைய தாமதமாகும் பெண்களை யாரும் காயப்படுத்தாதீர்கள் என்ற கருத்தை வலியுறுத்தவே, நானே அறுபதாயிரம் ரூபாய் செலவுசெய்து, 'பொய்க்குடம்' என்ற இந்தக் குறும்படத்தை எடுத்தேன்\" என்கிறார் அசோக் ரத்தினம்.\nபிறந்த சிறு குழந்தைகளின் நிலைமை இப்படியென்றால், கருவிலேயே அது பெண் குழந்தை என்றால் கலைத்துவிடும் அவலமும் கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது\" என்கிறார், CASSA (campaign against sex selective abortion) என்ற அமைப்பின் மையக்குழு உறுப்பினர் ஜீவா.\nமக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து நாங்கள் நடத்திய ஆய்வில், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இயற்கையின் நியதிப்படி 1,000 ஆண்குழந்தைகளுக்கு 952 பெண்குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால், 17 மாவட்டங்களில் 952க்கும் குறைவான பெண் குழந்தைகளே உள்ளன\" என்கிறார்.\nபெண்குழந்தைகளை கருவில் கொலை செய்வதோடு, ஒரு வயதுக்குள் இறக்கும் பெண்குழந்தைகள் மற்றும் காணாமல் போகும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இந்திய அளவில் இது 33 லட்சமாக உயர்ந்திருக்கிறது\" என்கிறார் ஜீவா.\nபெண்குழந்தைகளுக்கெதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு சார்பில் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன\nபிச்சையெடுக்க தங்கள் பெண் குழந்தைகளையே ஈடுபடுத்தும் அம்மாவையோ, அப்பாவையோ அதற்கென உருவாக்கப்பட்ட யூனிஃபார்ம் அணியாத போலீஸ் படை (J.A.P.U. ) பிடித்துக் கொண்டு எங்களிடம் வருவார்கள். அந்தப் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்து, பிள்ளைகளை ந��ங்கள் படிக்க வைக்கிறோம் என்ற உறுதிமொழி கொடுத்து அந்தச் சிறுமிகளை தமிழக அரசே நடத்தும் புரசைவாக்கத்தில் இருக்கும் குழந்தைகள் நலக் குழும இல்லத்தில் (C.W.C.) சேர்த்து கவனித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு படிப்போடு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து வருகிறோம். சில தனியார் நிறுவனங்களும் எங்களுக்கு உதவுவதால் இங்கிருந்து போன இரண்டு குழந்தைகள், தற்போது மருத்துவம் மற்றும் விஸ்காம் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்\" என்கிறார், இந்தக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் ஆக்னஸ் சாந்தி. இவர் ஒரு மனநல ஆலோசகரும் கூட.பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் எங்கள் குழுமத்தில் பராமரிக்கப்படுகிறார்கள். தங்களின் பெற்றோர், ஊர் குறித்த விவங்களைச் சரியாகச் சொல்ல முடியாதபோது அவர்கள் கூறும் ஏதாவது சின்னத் தகவல்களையாவது பெற்று, கூகுள் மேப் மூலமாகவும் இந்தியா முழுக்க இருக்கும் ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமாகவும் முயற்சித்து, அவர்களைப் பெற்றோரிடம் சேர்த்து வைக்கிறோம்\" என்கிறார், ஆக்னஸ் சாந்தி.\nநாம் என்ன செய்ய முடியும்\nஏதாவது பொருள் வாங்கவோ அல்லது பள்ளிக்கே செல்லும் சிறு குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டு விலாசத்தையோ, செல்போன் நம்பரையோ மனப்பாடம் செவித்தோ அல்லது அதை அவர்களது பாக்கெட்டில் எழுதி வைப்பதையோ பெற்றோர் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வழி தெரியாமல் தவிக்கும் சில குழந்தைகள், உடனடியாக பெற்றோரைச் சேரும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.\nஏழ்மை நிலையின் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், அழைத்துச் செல்பவர்கள் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அனுப்ப வேண்டும். மாதம் ஒருமுறையாவது அந்தச் சிறுமியைச் சந்தித்து, அவளுக்கு இருக்கும் சங்கடங்களை வெளிப்படையாகப் பேசச் சொல்லி கேட்க வேண்டும்\" என்று அறிவுறுத்துகிறார் Freedom firm அமைப்பின் பொறுப்பாளர் ஜெனிதா.\nமீடியாக்களும் குழந்தைகள் காணாமல் போவதை கட்டணமில்லாத ஒரு சேவையாகவே எடுத்துகொண்டு அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இலவசமாக வெளியிட வேண்டும். அதன் மூலம் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சேர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்: வழக்கு எண் 18/9\" என்ற படத்தில் எங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பால மந்திர் இல்லத்தில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதில் காட்டப்பட்ட ஒரு குழந்தையை படத்தில் பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, அது சில வருடங்களுக்கு முன் காணாமல் போன எங்களது குழந்தை என்று தேடி இங்கே வந்தார்கள். தகுந்த ஆதாரங்களை சரிபார்த்த பின்னர், அந்தக் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்\" என்கிறார், குழந்தைகள் நலக் குழுமத்தின் கமிட்டி உறுப்பினராகவும் பரிசு டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான கல்வி அமைப்பை நடத்தும் ஷீலா சார்லஸ் மோகன்.\nபெண் குழந்தைகளின் புன்னகையைத் திருடி, அதற்கும்கூட ஒரு விலையை நிர்ணயிக்கும் கல் நெஞ்சுக்காரர்களை மன்னிக்கவே கூடாது. கடுமையான தண்டனைகள் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/gvprakash-kanyakumari.html", "date_download": "2019-05-27T01:37:24Z", "digest": "sha1:U5CSVRGJ2JNADGHJAHFWPBXO6MSCIKVK", "length": 9940, "nlines": 88, "source_domain": "www.cinebilla.com", "title": "கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ் | Cinebilla.com", "raw_content": "\nகரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ்\nகரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ்\nவடகிழக்கு பருவமழையால் வழக்கம்போல் சென்னைக்கு இந்த ஆண்டு என்ன நேருமோ பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ என நாம் எல்லோரும் வானிலை முன்னறிவிப்புகளை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க புயலோ யாரும் எதிர்பாராமல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டுச் சென்றுள்ளது.\nநவம்பர் 30-ம் தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே, இன்னமும் அதற்கான சுவடுகள் இருக்கின்றன.\nவிழுந்த கம்பங்கள்; சேதமடைந்த சாலைகளைத் தாண்டி உறவுகளைத் தொலைத்து அழுவதற்கு கண்ணீர்கூட வற்றிப்போயுள்ள மீனவ மக்களின் கண்கண் ஒக்கி புயலின் சாட்சியாக உள்ளன.\nஒக்கி புயல் கன்னியாகுமரியில் ஆடிய கோரத் தாண்டவத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். உறவுகளை தொலைத்துவிட்டு அவர்கள் எழுப்பிய கூக்குரல் என்னை அங்கே செல்ல உந்தியதால் கடந்த 10-ம் தேதி (டிசம்பர் 10) அங்கு சென்றேன். ஒரு நாள் பயணம்தான்.. கனத்த இதயத்துடன் திரும்பியிருக்கிறேன்.\nகன்னியாகுமரிக்குச் சென்றேன். கன்னியாகுமரி மாவட்��ம் முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொண்டேன். ஊரெங்கும் ஒரே அழுகைச் சத்தம். \"எங்களுக்கு நிவாரணம் எல்லாம் வேண்டாம்.. எங்கள் உறவினர்களை திரும்ப அழைத்துவந்தால் போதும்\" என்ற புலம்பல் ஒருபுறம். \"ஐயா... கடலில் உடல்கள் மிதக்கிறதா சொல்றாங்க.. அந்த உடல்களையாவது மீட்டுக்கொடுங்கள்\" என்ற கண்ணீர் மறுபுறம்.\nசிறு பிள்ளைகள்கூட பதாகை எந்தி போராட்டக்களத்தில் கண்ணீருடன் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கே நெஞ்ச்சை பிளப்பதாக இருந்தது.\n\"புதுசா புதுசா தொழில்நுட்பம் எல்லாம் வந்திருச்சுன்னு சொல்றாங்க... ஆனா, புயல் வர்ரதற்கு ஒரு நாளைக்கு முன்னாலதான் சொல்றாங்க. கொஞ்சம் முன்னாலேயே சொல்லியிருந்தா கடலுக்கு அனுப்பியிருக்கமாட்டோமே\" என்று கதறுகிறார் ஒரு பெண்மணி.\nஅவர்களிடம் பதில் சொல்ல முடியாத ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. எங்கள் கண்ணீர் மற்றவர்களை கரைக்காதா.. எங்கள் உறவுகள் கரை சேராதா என்று பெண்கள் கதறி அழுவது என்னையும் கண்ணீர் சிந்த வைத்தது.\nசென்னையில், டிசம்பர் 2015-ல் பெருமழை ஏற்பட்டபோதும் சரி, டிசம்பர் 2016-ல் வார்தா புயல் புரட்டிப்போட்டபோதும் சரி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பெருமளவில் வந்து ஆதரவு தெரிவித்து களப்பணியாற்றியது ஆறுதல் அளித்தது.\nஒரு பிரச்சினையின்போது கரம் கொடுப்பவரே மனிதம் நிறைந்தவர்.\nஇப்போது நாம் அனைவரும் நம் மனிதக் கடமையாற்ற குமரி நோக்கிச் செல்லவேண்டும். அங்கே கடலில் குதித்து தேடும் பணி நமக்கு சாத்தியில்லாமல் போகலாம்; ஆனால் அங்கே கண்ணீர் சிந்தும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லலாம்.\nவழிதெரியாமல் விழிகள் வறண்டு நிற்கும் நம் உறவுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்யலாம். நிவாரணம் ஏதும் தேவையில்லை என அவர்கள் சொன்னாலும் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை இழந்து நிற்பவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது தேவை என்பதே நிதர்சனம். பொறுப்புள்ள இளைஞர்களாக நாம் கடமையாற்ற அங்கே களம் இருக்கிறது.\nஒரு வீட்டில் 4 பெண்கள், அந்த நான்கு பேருமே ஒக்கி புயலுக்கு தத்தம் கணவரை பறிகொடுத்துள்ளனர். இப்படி நூற்றுக்கணக்கான சகோதரிகள் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கதியாக நிற்கின்றனர்.\nஅரசாங்கம் அதன் வழியில் உதவட்டும்; நாம் நம்மால் இயன்ற ��தவிகளைச் செய்வோம். கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=235", "date_download": "2019-05-27T01:37:49Z", "digest": "sha1:7SAWWD7YT7N2CVX5UE64A7I6IDHKCTGI", "length": 9161, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nநன்கொடை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கை\nஇந்த விடுமுறை காலத்தில் கனடியர்கள் பலரும் தமது அன்பானவர்களின் பெயர்களில் நன்கொடைகளை வழங்க முன்வருகின்ற நிலையில், நன்கொடை வ...\nநலிவுற்ற முதியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டம்\nஇந்த கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற முதியவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்விக்கும்...\nவிபத்தில் பெண் பலி; சிறுமி உட்பட 6 பேர் படுகாயம்\nகனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் பிராம்ப்டன் நகரில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், ...\nஇரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது\nமொன்றியலின் புறநகர் பகுதியான Vaudreuil-Dorion இல், இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தி...\n2017ஆம் ஆண்டில், உணவுப் பொருட்களுக்கான செலவு அதிகரிக்கவுள்ளது\nகனடாவில் எதிர்வரும் 2017ஆம் ஆண்டில், உணவுப் பொருட்களுக்கான செலவு ஐந்து வீதமாக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மை...\nபெண்ணொருவரை சுட்டுக் கொலை செய்த சந்தேக நபர் கைது\nமொன்றியலில் வாகன கடத்தல் மற்றும் பெண்ணொருவரின் உயிரை காவுகொண்ட இரட்டை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்...\nபாடசாலை பேரூந்து கவிழ்ந்ததில் 14 பேர் காயம்\nசனிக்கிழமை பாடசாலைப் பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.மனிட்டோபா மாநிலத்தில், ...\nபெண் மருத்துவரை கொலை செய்த குற்றவாளிக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை\nகனடாவில் பெண் மருத்துவர் ஒருவரை ���ல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றவாளிக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை ...\nஇரத்தம் ஏற்ற மறுத்ததால் மரணித்த தாய் குறித்து விசாரணை\nகனடா-கியுபெக்கில் சனிக்கிழமை ஒரு பொது ஞாபகார்த்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது. Éloïse Dupuis என்பவரை கௌரவப் படுத்துவதற்காக இ...\nபெரு மழை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம் என அச்சம்\nகனடா-பிரிட்டிஷ் கொலம்பியாவில் நெடுஞ்சாலை 4- Tofino மற்றும் Uclueletஆகிய பகுதிகளை வன்கூவர் ஐலன்டின் மற்றய பகுதிகளுடன் இணைக்...\nறிச்மண்ட் ஹில் பகுதியில் கத்திக்குத்தில் ஒருவர் காயம்\nறிச்மண்ட் ஹில் பகுதியில் பாடசாலை ஒன்றுக்கு வெளியே கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வெள்ளிக்கிழமை ...\nமனைவியை கொலை செய்ததாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு\nமனைவியைக் கொலை செய்ததாக முதல் தரக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ரொரன்ரோ மருத்துவர் நேற்று சனிக்கிழமை ரொரன்ரோ பழைய நகர ...\nமிகப் பெரிய குடிவரவு மோசடித் திட்டம்\nகனடா-கடந்த இலையுதிர் காலத்தில் குடிவரவு ஆலோசகர் Xun “Sunny” Wang ஒரு பெரிய குடிவரவு மோசடி திட்டம் காரணமாக குற்றம்சாட்டப்பட...\nதென்னிந்திய திரைப் பாடகியாகியுள்ள கனடாவில் வாழும் இலங்கைப் பெண்\nகனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் பாடகி ஒருவர் தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமானின் இசையில்...\nசக ஊழியர்களை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை\nகனடாவில் தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நிகழ்த்தி கொலை செய்த நபருக்கு நீதிமன்ற...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/blog-post_25.html", "date_download": "2019-05-27T01:19:44Z", "digest": "sha1:5EQVRNW5VOQFV7XELN2NTXXKX5LNKFPV", "length": 15099, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "கறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை", "raw_content": "\nகறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை\nகறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை | கறுப்புப் பணத்தை பற்றி தெரிவியுங்கள் இல்லையெனில் பின்னர் வருத்தப்படுவீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. மேலும் அனைத்து வகையான டெபாசிட் பற்றிய தகவல்கள் வருமான வரித்துறையினரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பிரதான் மந்திரி காரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் விவரங்களையும் கறுப்புப் பணத்தையும் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. இது தொடர்பான விளம்பரம் அனைத்து செய்திதாள்களிலும் வெளியாகியுள்ளது. கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகு, கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை வெள்ளையாக்கிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் மூலம் கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக்கிக் கொள்ளலாம். மொத்த தொகையில் 25 சதவீத தொகையை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத டெபாசிட்டாக வைத்திருக்க வேண்டும். இந்த தொகை பாசனம், வீடு, கட்டுமானம், ஆரம்பகல்வி மற்றும் ஆரம்ப சுகாதாரத்துக்கு பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்த கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ள மார்ச் 31-ம் தேதி கடைசி நாளாகும். இதையொட்டி வருமான வரித்துறை நாட்கள் குறைவாக இருக்கிறது. உடனே உங்களது கறுப்புப் பணத்தை பற்றிய விவரங்களை தெரிவியுங்கள் என்று எச்சரித்துள்ளது. மேலும் கறுப்பு பணத்தையும் சொத்துகளையும் ஒப்படைத்தவர்களின் விவரங்கள் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று வரித்துறை கூறியுள்ளது. கறுப்புப் பணம் வைத்திருப் பவர்கள் உடனே இந்த திட்டத்தின் கீழ் தகவலை தெரிவித்து விட வேண்டும் என்றும், இல்லையெனில் பினாமி சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று வருமான வரித்துறை சமீபத்தில் எச்சரிக்கை செய்திருந்தது. மேலும் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி மத்திய அமலாக்கத்துறை யினரிடமும் சிபிஐ வசமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித் திருந்தது. ``ஒரு தனிமனிதரோ அல்லது நிறுவனமோ பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கறுப்பு பணத்தை ஒப்படைத்தால் அவர்களது வருமானத்தில் 49.9 சதவீதம் அபராத வரியாக செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் தெரிவிக்காமல் வருமான வரித்தாக்கல் செய்யும் போது கறுப்புப் பணம் பற்றிய விவரம் அளித்தால் 77.25 சதவீதம் அபராத வரியாக செலுத்த வேண்டும்'' என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கறுப்புப் பண விவரங்களை அறிவிக்காமல் சோதனையின் மூலம் கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு கணக்கில் வராத பணத்தை ஒப்படைத்தால் 107.25 சதவீத வரி மற்றும் அபராதமும் செலுத்த வேண்டும். சோதனையின் போது கணக்கில் வராத பணத்தை ஒப்படைக்கவிட்டால் மிக அதிக தொகை அபராதமும் 137.25 சதவீதம் வரியும் செலுத்த வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முற�� ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86/", "date_download": "2019-05-27T01:35:12Z", "digest": "sha1:CVZHH3JXOJTNV2MFDJAA334GUKH2HH52", "length": 17415, "nlines": 134, "source_domain": "www.thaaimedia.com", "title": "தெரசா மே உருவாக்கிய பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே ���ருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nதெரசா மே உருவாக்கிய பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்\nஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.\nஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.\nஇந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.\nஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற தேதி நெருங்கி வருவதால் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.\nஇந்நிலையில், பிரெக்சிட் உடன்படிக்கயுடன் தெரசா மே நேற்று மாலை ஐரோப்பிய யூனியன் தலைநகரான புருசெல்ஸ் சென்றார்.\nஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோரும் இன்று தெரசா மே-வை சந்தித்தனர்.\nபின்னர், பிரிட்டன் அரசின் சார்பில் தெரசா மே முன்வைத்த உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர், இந்தநாள் மிகவும் சோகமான நாளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனைப் போன்ற ஒரு உயர்ந்த நாடு ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து விலகிச் செல்வது மகிழ்ச்சியான தருணமாகவும், கொண்டாட்டத்துக்குரிய சம்பவமாகவும் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.\nஇந்த உடன்படிக்கை உருவாவதற்கு ஐரோப்பிய யூனியன் தரப்பில் இருந்து பக்கதுணையாக இருந்த பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மைக்கேல் பார்னியெர், ‘நாங்கள் எப்போதும் துணைவர்களாகவும், பங்காளிகளாகவும், நண்பர்களாகவும் இருப்போம்’ என்று உறுதி அளித்தார்.\nஇந்த பிரெக்சிட் உடன்படிக்கையின் அம்சங்கள் ஐரோப்பிய யூனியன் நாட்டு அரசுகளின் ���ணையதளங்களில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் ஆளும்கட்சியில் இடம்பெற்றுள்ள தெரசா மேவின் எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்கு மறைமுகமாக முயற்சித்து வருகிறார்கள் என தெரியவருகிறது.\nபிரித்தானியப் பிரதமர் தெரேசா மே பதவி விலகுவதாக அறி...\nபொறுப்புக்கூறலை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஜெ...\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்...\nமுள்ளிவாய்க்கால நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் அடை...\nபிரித்தானிய மண்ணில் 2வது நாளாக தொடரும் அடையாள உண்ண...\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டில் வலி சும...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nபாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவைய...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8/", "date_download": "2019-05-27T01:33:36Z", "digest": "sha1:GLPYZG6LXPVKA6TKE6B2NMVHJCRMZQS6", "length": 11246, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "முள்ளிவாய்க்கால நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் அடையாள உண்ணாவிரதம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமுள்ளிவாய்க்கால நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் அடையாள உண்ணாவிரதம்\nதேசியத் தலைலரின் சிந்தனையை நினைவில் தாங்கி தொடர்கிறது அடையாள உண்ணாவிரதம்\n“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப்\nபடைப்பார்கள்” என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையுடன் தொடர்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் அடையாள உண்ணாவிரதம்.\n14.05.2019 செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது ஈகைச்சுடரினை திரு விஜயகுமார்\nஅவர்கள் ஏற்றிவைத்தார் தொடர்ந்து முள்ளிவாய்க்காலிலே கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்காய் மலர் வணக்கம் செய்யப்பட்டு,அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இன்றைய நாளில் நாதன், துஷாந்தன், சுஜீவன், கௌரீசன், சிவானுஜன்,தனுசாந்த், சயந்தகுமார், கஜன், சயன், தினேஷ் கிருபாகரன் சர்வான்.\nஇன்றைய 4ம் நாள் அடையாள உண்ணாவிரதம் ஆரம்பமாகியது.\nபிரித்தானியப் பிரதமர் தெரேசா மே பதவி விலகுவதாக அறி...\nபொறுப்புக்கூறலை இலங்கை உறுதிப���படுத்த வேண்டும் – ஜெ...\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்...\nபிரித்தானிய மண்ணில் 2வது நாளாக தொடரும் அடையாள உண்ண...\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டில் வலி சும...\nஆண் குழந்தைக்கு தாயானார் இங்கிலாந்து இளவரசி மேகன்\nமேஷம் - வெற்றி ரிஷபம் - பிரீதி மிதுனம் - சுகம் கடகம் - உயர்வு சிம்மம் - நட்பு கன்னி - புகழ் துலாம் - ஆதரவு விருச்சிகம் - விவேகம் தனுசு - நிறைவு மகரம் - கவலை கும்பம் - செலவு மீனம் - போட்டி\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nவிரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரகாஷ் ராஜ் அற...\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்ட...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/22/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32808/24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-05-27T00:59:58Z", "digest": "sha1:JI3QZWSJKZX5OX27XWW3L6BF2ONHK3IR", "length": 11313, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "24 மணிநேரத்தில் 4 பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலை | தினகரன்", "raw_content": "\nHome 24 மணிநேரத்தில் 4 பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலை\n24 மணிநேரத்தில் 4 பலஸ்தீனர் இஸ்ரேலால் சுட்டுக் கொலை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் நான்காவது பலஸ்தீனர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.\nபெத்லஹாம் நகருக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சோதனைச் சாவடியில் இஸ்ரேல் படையினரால் சுடப்பட்ட ஒருவரின் இரு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு தமது குழுவைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை அளித்ததாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nபெத்லஹாமுக்கு அருகில் வாதி புகின் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது அஹமது மனஸ்ரா என்பவரே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்ட���ள்ளது.\nமனஸ்ராவின் நெஞ்சு மற்றும் தோள் பகுதியில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பலஸ்தீனர் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.\nசோதனைச்சாவடியில் இருந்த இஸ்ரேலிய படையினர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் இருந்த பலஸ்தீனர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். அலா கயதா என்ற அந்த பலஸ்தீனரின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.\nகயதாவின் கார் வண்டிக்குப் பின்னால் தனது வாகனத்தை செலுத்தி வந்த மனஸ்ரா, தனது வாகனத்தில் இருந்து இறங்கி கயதாவுக்கு உதவிக்குச் சென்றுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து தனது கார் வண்டிக்குத் திரும்பிய மனஸ்ரா மீது இஸ்ரேலிய படையினர் சூடு நடத்தியுள்ளனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை 19 வயது பலஸ்தீனர் ஒருவரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை, மற்றொரு சம்பவத்தில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரியா மீது டிரம்ப் தொடர்ந்தும் நம்பிக்கை\nவட கொரியாவின் அண்மைய ஏவுணை சோதனைகள் பற்றி கவலை இல்லை என்று அமெரிக்க...\nஉபாதையில் இருந்து மீண்ட இசுரு உதான, பெர்னாண்டோ\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான பயிற்சிப்போட்டியில் காயமடைந்த இலங்கை...\nபிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள்\nபதவி விலகிய பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் இடத்திற்கு இதுவரை ஏழு...\nஎவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் பலர் உயிரிழப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்....\nஉலகின் விலை உயர்ந்த மருந்து\nஉலகில் மிக விலை உயர்ந்த மருந்து 2.125 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு...\nஉலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானது\nஜீவன் மெண்டிஸ்ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்...\nஈரானின் அச்சுறுத்தல்: சவூதிக்கு 8 பில். டொலருக்கு ஆயுதம் விற்க டிரம்ப் ஒப்புதல்\nஈரானின் அச்சுறுத்தலை காரணம் காட்டி சவூதி அரேபியாவுக்கு பில்லியன் டொலர்கள்...\nஇந்தியாவிடம் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி\nஉலகக் கிண்ண போட்டியையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்,...\nசித்தம் பி.ப. 4.12 வரை பின் அசுபயோகம்\nசதயம் மாலை 4.12 வரை பின் பூரட்டாதி\nஅஷ்டமி பகல் 11.16 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/srilanka-news.html", "date_download": "2019-05-27T02:02:14Z", "digest": "sha1:SKXF25WRIONO2M25JSEKSFFLHREFTI3V", "length": 15603, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதான இராணுவ அதிகாரி விடுதலை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதான இராணுவ அதிகாரி விடுதலை\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்ட இராணுவ அதிகாரியான அக்குறு கங்கணம்கே இந்திக சஞ்சீவ, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வெள்ளிக்கிழமை (18) விடுதலை செய்யப்பட்டார்.\nஅவருக்கு எதிரான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், சட்ட ரீதியான பல கேள்விகள் உள்ளன. இதனை நிரூபிக்க தவறியமையால், இந்த குற்ற ஒப்புமூல வாக்குமூலத்தை நிராகரித்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு இராணுவ இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டப் பிரிவினரால் ஓமந்தை சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்டு இரண்டு தினங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கடமையில் இருந்த தன்னை சந்தேகத்தின் பேரில் பிடித்தமை தொடர்பில் அதி��ுப்பதியடைந்த அந்த இராணுவ அதிகாரி, தனது வேலையை இராஜினாமா செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் மலேசியாவுக்கு பணி நிமித்தம் சென்ற நிலையில், 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவைச்சேர்ந்த 3 அதிகாரிகளால் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு மலேசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அங்கிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். இவர் தொடர்பான வழக்கு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மாற்றப்பட்டது.தொடர்ந்து, இந்த வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, - மலேசியாவுக்கும் இலங்கைக்கு நாடு கடத்தல் தொடர்பான உடன்படிக்கை உள்ளதா - இந்தக் கைதானது சட்டரீதியான கைதாக இடம்பெற்றுள்ளதா - இந்தக் கைதானது சட்டரீதியான கைதாக இடம்பெற்றுள்ளதா - கோலாலம்பூர் பொலிஸார் விமான நிலையம் வரை வந்து, சட்டரீதியாக இலங்கை பொலிஸாரிடம் கையளித்துள்ளதா - கோலாலம்பூர் பொலிஸார் விமான நிலையம் வரை வந்து, சட்டரீதியாக இலங்கை பொலிஸாரிடம் கையளித்துள்ளதா - மலேசியாவுக்குள் சென்று இலங்கை பொலிஸார் கைது செய்வதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா - மலேசியாவுக்குள் சென்று இலங்கை பொலிஸார் கைது செய்வதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா ஆகிய கேள்விகள் நீதிமன்றத்துக்கு உள்ளதாக நீதிபதி கூறினார். இவரது கைது சட்டரீதியாக அமைந்ததாக அல்லது ஆட்கடத்தளுக்கு உள்ளாளாரா என்பது தொடர்பில் அரச தரப்பு தெளிவுபடுத்தவில்லை. இதன் அடிப்படையில், இவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்���ிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/about/", "date_download": "2019-05-27T02:05:13Z", "digest": "sha1:4B3SHTGH3SFSDC4QMMLNBEMBLHRGCNW4", "length": 3444, "nlines": 52, "source_domain": "nimal.info", "title": "நான் யார்? – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன்.\nபிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\nடுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத்தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/ajith/", "date_download": "2019-05-27T01:36:29Z", "digest": "sha1:D3CJRE3XW7KPV5FMVTCWEMAYP4TQFFDB", "length": 5071, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ajith Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅஜித்தும் தோனியும் நம்பத்தகுந்தவர்கள் இல்லையா \nதிருமணம் ஆகாமல் கர்ப்பம் – ஷாக் கொடுத்த அஜித் பட நடிகை\nசர்காரை முந்திய விஸ்வாசம் – சின்னத்திரையிலும் புதிய சாதனை \nஅஜித் பாடல்களுக்குத் தடைவிதித்த நீதிமன்றம் – சோனி நிறுவனத்துக்கு நெருக்கடி \nஅஜித்தை கிண்டலடித்து எழுதப்பட்ட வசனம் – பேச மறுத்த நடிகர் விஜய்\nஅஜித்துக்கு வாழ்த்து சொன்ன இயக்குனர்: வம்பிழுத்து நோஸ்கட் ஆன விஜய் ரசிகர்\nஅஜித்தை தலையில் தட்டிய பாட்டி – டிரெண்��ிற்கு இதுதான் காரணம்\nஅஜித், ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் – முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ‘காஞ்சனா...\nஅஜித் பட ஹீரோயினா இது – வைரலாகும் புகைப்படங்கள்\nதல அஜீத்துடன் நடிக்க துடிக்கும் விஜய்யின் நண்பன் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,832)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,538)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (16,996)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,550)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,862)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,185)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jan/14/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-80-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3076553.html", "date_download": "2019-05-27T01:19:00Z", "digest": "sha1:3XXM6YKO6LRWJK3A62TEPOQE5WDZDSTI", "length": 15201, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "உ.பி.யில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nஉ.பி.யில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு\nBy லக்னெள | Published on : 14th January 2019 02:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அங்குள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் களமிறங்குகிறது. இதனை அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக சனிக்கிழமை அறிவித்தன. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.\nநாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரûஸ ஒதுக்கிவிட்டு கூட்டணி அமைத்தது, காங்கிரஸுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.\nஎனினும், ராகுல் காந்தியின் அமேதி, சோனியா காந்தியின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால், இக்கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.\nஆலோசனைக் கூட்டம்: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் கூட்டணி இல்லாமல் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.\n\"அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்': கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஆஸாத் கூறியதாவது:\nவரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை நிச்சயமாக தோற்கடிப்போம். கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல இந்த முறையும் நிச்சயமாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம்.\nமாநிலத்தில் வேறு கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முன்வந்தால், பாஜகவைத் தோற்கடிக்க அவர்கள் எந்த அளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்பதை பரிசீலித்து அவர்களுடன் கூட்டணி அமைப்போம்.\nபாஜகவுக்கு எதிராக அமையும் மகா கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால், சிலர் தனித்துக் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினால், அதில் நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை ���ன்றார் அவர்.\nதேர்தலுக்குப் பிறகு கூட்டணி: தேர்தலுக்குப் பிறகு சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, \"தேசிய அளவில் மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராகவே இருக்கிறோம்' என்று பதிலளித்தார்.\nதொண்டர்களுக்கு ஏமாற்றமில்லை: சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடம் கிடைக்காதது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏமாற்றம்தானே என்ற கேள்விக்கு பதிலளித்த ஆஸாத், \"நிச்சயமாக காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றமடையவில்லை.\nஉத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைந்தால் 25 தொகுதிகள் வரையே காங்கிரஸ் போட்டியிட முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம்.\nஇதன் மூலம் தொண்டர்கள் உற்சாகமாகப் பணியாற்றுவார்கள்' என்றார்.\nஅஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, \"இந்த விஷயத்தில் ஊடகங்களின் ஊகங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது' என்றார் ஆஸாத்.\nஇதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.\nகடந்த தேர்தலில்...: கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே வெற்றி பெற்றனர்.\nகாங்கிரஸுக்கு 7.5 சதவீத வாக்குகளே கிடைத்தன.\nஅதே நேரத்தில், பாஜக 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 24.80 சதவீத வாக்குகளையும் பெற்றது. சமாஜவாதி கட்சிக்கு 5 தொகுதிகள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/04/Mumbai-Kamaraj-Youths-paid-tribute.html", "date_download": "2019-05-27T01:14:01Z", "digest": "sha1:YBGI465FE7LN5H3TECURZU7K6SWZJNUD", "length": 3263, "nlines": 87, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "மும்பை காமராஜர் இளைஞர் நற்பணிமன்றத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் - Mumbai Tamil Makkal", "raw_content": "\nHome News மும்பை காமராஜர் இளைஞர் நற்பணிமன்றத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்\nமும்பை காமராஜர் இளைஞர் நற்பணிமன்றத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்\nமும்பை காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஸ்ரீலங்காவில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணம் அடைய பிராத்தனை செய்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர் மாணவ மாணவிகள் மற்றும் தாய்மார்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்\nபுனேயில் பாஜக தென்னிந்திய பிரிவு செயற்குழு கூட்டம்\nசிவா எஸ். வெற்றிவேல் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nதிரு. ராகுல் சேவாலே அவர்களை திரு.படலை V முருகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பாடல்கள் இசைவட்டு வெளியிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_792.html", "date_download": "2019-05-27T02:10:17Z", "digest": "sha1:7HWURZH5AC7JOVM3YMGUNT3LYN3WYCZF", "length": 7591, "nlines": 173, "source_domain": "www.padasalai.net", "title": "இன்ஜி., கட் ஆப் கணக்கிடுவது எப்படி? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories இன்ஜி., கட் ஆப் கணக்கிடுவது எப்படி\nஇன்ஜி., கட் ஆப் கணக்கிடுவது எப்படி\nபிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங்கை, தமிழக உயர் கல்வித்துறை, நேரடியாக நடத்த உள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. கடந்த ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின் போது, பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 200 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது. இதன்படி, கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது.அதாவது, கணிதத்தில், 200க்கு பெறும் மதிப்பெண், 100 மதிப்பெண்ணாக மாற்றி கணக்கிடப்படும்.இயற்பியல், வேதியியல் பாடங்களின், 200 மதிப்பெண்கள், 50 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்.இறுதியில், மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு, கட் ஆப் கண���்கிடப்படும்.அதாவது, கட் ஆப், 200 மதிப்பெண்ணில், 50 சதவீதம், கணித மதிப்பெண்ணாகவும், தலா, 25 சதவீதம், இயற்பியல், வேதியியலாகவும் கணக்கிடப்படும்.\nஇந்த சதவீதத்தில் இந்த ஆண்டும், எந்த மாற்றமும் இருக்காது என, இன்ஜினியரிங் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது, கணித மதிப்பெண், 100க்கு வழங்கப்பட்டுள்ளது, அப்படியே எடுக்கப்படும். இயற்பியல் மற்றும் வேதியியலில் வழங்கப்பட்டுள்ள, 100 மதிப்பெண், பாதியாக மாற்றப்படும். இறுதியில், 200 மதிப்பெண்களுக்கு, கட் ஆப் கணக்கிட்டு, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n0 Comment to \"இன்ஜி., கட் ஆப் கணக்கிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/02/28211455/1027050/Thiraikadal-Cinema-News-Thanthi-TV-Cinema-Program.vpf", "date_download": "2019-05-27T00:57:23Z", "digest": "sha1:PNOP54DDBWLMJBUA5UQQVSVKDPLIC64Y", "length": 7586, "nlines": 94, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 28.02.2019 : கோடை விடுமுறையை குறி வைக்கும் ஜெயம் ரவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 28.02.2019 : கோடை விடுமுறையை குறி வைக்கும் ஜெயம் ரவி\nதிரைகடல் - 28.02.2019 : '90 எம்.எல்' படத்திற்கு சிம்பு இசையமைத்த காட்சிகள்\n* ஏப்ரல் 5ம் தேதி திரைக்கு வருகிறது 'தேவி 2'\n* சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 2வது படம்\n* நீயா 2' படத்திற்கு 'யு' சான்றிதழ்\n* ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே துணை' ட்ரெய்லர்\n* 'சத்ரு' படத்தின் 'அச்சம் நீக்கி' பாடல் வரிகள்\n* தடம்' பற்றி பேசிய நட்சத்திரங்கள்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீட�� \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் - 24.05.2019 : ஆதாம் ஏவாளாக மாறிய ஜெயம் ரவி - காஜல்\nதிரைகடல் - 24.05.2019 : ஆர்யா - சாயிஷா நடிப்பில் உருவாகும் டெடி\nதிரைகடல் - 22.05.2019 : 'என்.ஜி.கே' படத்திற்கு 'யு' சான்றிதழ்\nதிரைகடல் - 22.05.2019 : கார்த்தி நடிக்கும் படத்தின் பெயர் 'சுல்தான்'\nதிரைகடல் - 21.05.2019 : 'தர்பார்' படத்தில் முழு பாடல் பாடும் எஸ்.பி.பி \nதிரைகடல் - 21.05.2019 : விக்ரமை இயக்கும் 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்\nதிரைகடல் - 20.05.2019 : அடுத்தடுத்து போஸ்டர்கள் வெளியிடும் 'கோமாளி'\nதிரைகடல் - 20.05.2019 : கற்கால மனிதன் கெட்டப்பில் ஜெயம் ரவி\nதிரைகடல் - 17.05.2019 : 'என்.ஜி.கே' படத்தில் மேலும் ஒரு பாடல்\nதிரைகடல் - 17.05.2019 : ஜூலை மாதத்தை குறிவைக்கும் 'கைதி'\nதிரைகடல் - 16.05.2019 : 'தேவி 2' படத்தின் அசத்தலான ட்ரெய்லர்\nதிரைகடல் - 16.05.2019 : 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் முதல் பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=236", "date_download": "2019-05-27T01:40:23Z", "digest": "sha1:PV7VAQ5Y6VKFT2ICIX2BWO4PPMEDNTVI", "length": 8968, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nமார்க்கத்தில் அங்கத்துவம் சேர்ப்பதில் பரபரப்பு\nமார்க்கம் நகரில் எதிர்வரும் 18.12.2016 ஞாயிறறுக் கிழமை 12மணிமுதல் மாலை 5.00 மணிவரை 415 Hood Road Unit-22 இல் அமைந்துள்ள J ...\nதீப் பரவல் சம்பவத்தில் பெண் உயிரிழப்பு\nநோர்த் யோர்க் பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில் 47 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Sheppard Avenue மற...\nஒன்ராறியோவில் புதிதாக நீதிபதிகளும், பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்\nஒன்ராறியோவில் புதிதாக மேலும் பல நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், நீதிமன்றப் பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.வழக்கு விசார...\nகனடாவில் அடுத்த ஆண்டு முதல் கஞ்ச��� பயிரிட அந்நாட்டு அரசு அனுமதிக்க உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கனடாவின...\nசிரிய அகதிகளுக்கான நிதி உதவிகளை நிறுத்த மத்திய அரசாங்கம் தீர்மானம்\nகனடாவிற்கு அழைத்துவரப்பட்ட சிரிய அகதிகளுக்கான மத்திய அரசின் நிதி உதவிகள் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய...\nடொரொன்டோ சென் மைக்கேல் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தியோஜினஸ் ஜோசெப்...\nரொறொன்ரோ பகுதிகளில் தனி வீடுகளின் விலை அதிகரிப்பு\nவீடுகளின் விலைகள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து ரொறொன்ரோ பகுதிகளில் தனி வீடொன்றில் விலை 1.35 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளத...\nபாலியல் வல்லுறவிற்குள்ளான பெண்ணை பாதிக்கும் நிலைக்குள்ளாக்கிய நீதிபதி மீது நடவடிக்கை\nகனடாவில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் அநாகரீகமாக கேள்விகளை எழுப்பிய நீதிபதியின் பதவிய...\nதொடர்வண்டியில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம்\nகனடா-சுரங்கபாதை தொடர்வண்டியில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபரை தேடி வரும் ரொறொன்ரோ பொலிசார் பொதுமக்களின் ...\nரொரன்ரோ குழு இலத்தீன்அமெரிக்க நாடுகளுக்கு பயணம்\nரொரன்ரோ நகர பொருளாதார அபிவிருத்திக் குழுவைப் பிரிநிதித்துவப் படுத்தும் வர்த்தகக் குழு ஒன்று மத்திய மற்றும் இலத்தீ...\nடரம்பின் உயர்மட்ட ஆலோசகர் கனடா விஜயம் செய்யவுள்ளார்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் உயர்மட்ட ஆலோசகர் Kellyanne Conway எதிர்வரும் ஜன...\nஅமெரிக்க துணை ஜனாதிபதிக்கும், கனடிய பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்\nஅமெரிக்காவிற்கும்- கனடாவிற்கும் இடையிலான உறவை பலப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கும், கனடிய பிரதமருக்கும் இ...\nகனடிய போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதன் விமானி உயிரிழப்பு\nகனடாவின் அல்பேர்ட்டா பகுதியில் உள்ள பயிற்சி தளத்தில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த சி.எஃப்-18 ரக கனடிய போர் விமானம் விழுந்து ...\nஸ்காபரோ உணவகம் ஒன்றில் தீ பரவல்\nஸ்காபரோவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை வேளையில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.“Anna Bella BBQ Chic...\nரிச்மண்ட் ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஇன்று அதிகாலை ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் யோர்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/jaffna.html", "date_download": "2019-05-27T01:58:55Z", "digest": "sha1:ND3ER35XR3Z3JNROVPX4GQGXEJBVHK4W", "length": 23909, "nlines": 114, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் வைத்து \"ஒரே நேரத்தில் இரண்டு இலக்கை தாக்கிய \"பெண் கரும்புலி -ஈழத்து துரோணர்..!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் வைத்து \"ஒரே நேரத்தில் இரண்டு இலக்கை தாக்கிய \"பெண் கரும்புலி -ஈழத்து துரோணர்..\nயாழில் வைத்து \"ஒரே நேரத்தில் இரண்டு\nஇலக்கை தாக்கிய \"பெண் கரும்புலி ...\nதமிழர் போராட்ட வரலாற்றில், சூரியக்கதிர் இராணுவநடவடிக்கையின் தாக்கம் இல்லாது எந்த பதிவையும் எழுதமுடியாத நிலை உள்ளது. ஏனெனில் அதன் தாக்கம் தமிழர் வாழ்வியலில், வார்த்தைகளில் சொல்லமுடியாத துயரத்தை தமிழர் நெஞ்சில் விதைத்து விட்டிருந்தது.\nஅந்த வரலாற்று இடப்பெயர்வின் வடு, தமிழர் நெஞ்சங்களை விட்டு என்றும் அழியப் போவதில்லை. எல்லோரும் எனது நாட்டு மக்கள் என்னும் பசப்பு வார்த்தைகளை சர்வதேசத்துக்கும், தமிழருக்கும் கூறிக்கொண்டு வெண்புறா வேடமிட்டு ஆட்சிக்கு வந்தார் சந்திரிக்கா.\nவந்ததும், அரச பயங்கரவாதத்தை ஏவி, நாகர்கோவில் சிறுவர் பாடசாலை மீது விமானத்தாக்குதல் மூலம் அறுபதற்கு மேட்பட்ட பிஞ்சுக் குழந்தைகளை கொன்று குவித்தார். அடுத்ததாக நாவாலி தேவாலையத்தில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் 200க்கு மேற்பட்ட மக்களை, விமானத் தாக்குதல் மூலம் சதைக்குவியல்களாக அள்ளியெடுக்க வைத்திருந்தார். இப்படி தமிழர் மீது அவர் விதைத்த துன்பப்பட்டியல் மிக நீளமானது.\nஅதன் தொடர்ச்சியாக, யாழ் மக்களை பெரும் குண்டுமழையின் மூலம், யாழை விட்டே துரத்தி இருந்தார். 1996ம் ஆண்டு நான்காம் மாதம் 21ம் திகதி, புலிகள் கட்டம், கட்டமாக வன்னிக்கு பின்வாங்கிச் செல்ல, தனது கவசப்படைப்பிரிவை களத்தில் இறக்கி, மக்களில் ஒரே போக்குவரத்து பாதையான கிளாலி நீரேரியை எதிரி ஆக்கிரமித்திருந்தான்.\nஅன்றைய நாளை எதிரி கொண்டாடினான். முத்தவெளியில், சந்திரிக்காவின் மாமனும் பாதுகாப்பு அமைச்சருமான ரத்வத்தை சிங்கக்கொடியை ஏற்றி தமது இராணுவவெற்றியை கொண்டாடினர்.\nஆனால், புலிகளை வன்னிக்கு துரத்தி விட்டதாக சிங்களம் கனவில் மூழ்கி இருக்கும் போது, விசேட பயிற்சி பெற்ற ஆண்,பெண் போராளிகள் ஊரியான் பாதை ஊடாக யாழின் வடமராச்சி கிழக்கில், உள் நுழைந்தனர்.\nமரபுவழி இராணுவமாக பின் வாங்கிய புலிகள், கெரில்லா போராளிகளாக மீண்டும் உள்நுழைந்தனர். இராணுவத்தின் நின்மதியான உறக்கத்தை இந்த புலிகள் இல்லாது செய்திருந்தனர். இதே நேரம் இந்த போராளிகளுக்கும் தெரியாது, இதே போல ஆண், பெண் புலனாய்வுப் போராளிகளும், சில கரும்புலிப் போராளிகளும் உள் நுழைந்தனர்.\nஇந்த பெண் கரும்புலிப் போராளிகளை விடுதலைப்புலிகளின், மகளீர் புலனாய்வுத் தளபதி கேணல் மணிமேகலை அவர்கள் வழிநடத்தினார். ஒரு இலக்கை அழிக்கும் நோக்கில், பெண் கரும்புலி ஒருவர் அனுப்பப்பட்டிருந்தார். அவரை மிகவும் சாதுரியமான, அடையாளப் பதிவுகள் மூலம் மறைப்பினூடே, அந்த பெண் கரும்புலி பாதுகாக்கப் பட்டார். அவரும் சாதாரண மக்கள் போல யாழில் உலாவித்திரிந்தார்.\nஅந்த நேரத்தில் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பிரச்சார நோக்கத்திலான யாழ் பயணம் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. அவர் யாழ் வரும் போதெல்லாம் அப்போதைய யாழ்ப்பாணத்தின் 512 Brigade இராணுவத்தளபதியும் அவருடன் சேர்ந்து பயணிப்பதும், தமிழர் பிரதிநிதிகள் என்று, யாழில் இருந்த தமிழர்களையும் சந்தித்து \" இருவரும், தமிழரின் மண்டையை கழுவிக்கொண்டிருந்தனர்.\nஇதனால் இவர்கள் இருவரும் ஆண்,பெண் புலிகளால் இலக்கு வைக்கப் பட்டனர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அரசாங்கத்தின் கட்டிட திறப்புவிழா ஒன்றுக்கான வருகையை அறிந்த பின்னர், சில புலனாய்வுத்தகவல்கள் ஊடாக, அவரது அன்றைய செயல்பாட்டு விபரங்களும் புலிகளால் திரட்டப்பட்டிருந்தது.\nஅதன்படி 02/07/1996 அன்று பாலாலி இராணுவத்தளத்துக்கு வந்து, அங்கிருந்து அச்சுவேலி கன்னியாஸ்த்திரிகள் மடத்திற்கு, பின்னால் அமைந்திருந்த யாழ்மாவட்ட கட்டளைப்பீடத்திற்கு இராணுவப்பாதுகாப்புடன் வந்திருந்தார்.\nஅங்கு மேஜர்.ஜெனரல்.ஜனகபெறேராவுடன் ஒரு சந்திப்பின் பின்னர். பகல் 12மணிபோல் அதே வாகனரோந்தில் யாழ் நோக்கி பயணமானார். இவர் புத்தூர் சந்தியை தாண்டும் போது, இவர்களது வரவுக்காக 10kg நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றை மரத்தில் கட்டிவிட்டு, இன்னொரு அணியான ஆண் போராளிகள் காத்திருந்தனர்.\nஇவர்கள் தொடரணி கிளைமோரை நெருங்கிய போது, இவர்களால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. ஆனால், டிக்னேற்றர் (பிரதான வெடிமருந்தை வெடிக்க வைக்கும், ஊக்கி மருந்து) வெடித்தது, கிளைமோர் குண்டு வெடிக்கவில்லை.\nஅந்த போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும் குடிகொண்டது. பின் அந்த குண்டை ஆராய்ந்த போது, அதை பாதுகாத்து வைத்திருந்த இடத்தில், அந்த குண்டின் \"கோடெக்ஸ் வயர்\" தண்ணீரில் நனைந்திருந்தமையால் தான், வெடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இரவில் அந்த குண்டை பொருத்தியமையால், அந்த போராளிகள் அதைக் கவனிக்கவில்லை.\nஆனாலும், இவர்கள் வரவுக்காக பெண் புலிகளும் காத்திருந்தனர். ஆம், அந்த நாளும் வந்தது. 04/07/1996 அன்று காலையே அந்த பெண் கரும்புலி ஆயத்தமானாள். அன்று அமைச்சரும்,இராணுவத்தளபதியும், யாழ்பாணம் ஸ்டான்லி வீதியில், தனது பரிவாளங்கள் சகிதம் புது கட்டிடத் திறப்புவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.\nஅந்த பெண் போராளியின் இலக்கு. அமைச்சரும், மேஜர்.ஜெனரல்.ஆனந்த காமன்கொடவுமே. பெண் போராளிகள், ஆண்போராளிகளைவிட ஒரு படி மேலே சென்று ஒரே நேரத்தில் இரண்டு இலக்கை தெரிவு செய்திருந்தார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.\nபெண்கள் புலனாய்வுத்தளபதி கேணல்.மணிமேகலையின் நேரடி வழிநடத்தலில், அந்த பெண்கரும்புலி சுயமாகவே அந்த தாக்குதலுக்கு தயாராகி விட்டிருந்தாள். இந்த நாளுக்காக பலநாட்கள் அவள் காத்திருந்தாள்.\nஆம், இதோ இலக்கு நெருங்கி விட்டது. பெண்புலி நின்ற இடத்தை இவர்கள் நெருங்கும் போது பெரும் ஓசையுடன் குண்டு வெடித்தது. அந்த தாக்குதலில் நிமல் சிறிபால டி சில்வா காயங்களுடன் தப்பினார். ஆனால் முக்கிய இலக்கான மேஜர்.ஜெனரல்.ஆனந்த காமன்கொட அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்.\nஇந்த சாதனையை செய்த அந்த பெண் கரும்புலி, தான் பிறந்த மண்ணிலேயே காற்றோடு, காற்றாக கலந்து விட்டிருந்தால். அன்று சிங்களம் அதிர்ந்து போனது. அந்த தாக்குதலின் மூலம், யாழில் இருந்து புலிகளை துரத்திவிட்டதாக,சர்வதேசத்தை நம்பவைத்திருந்த, சிங்களத்தின் பொய் முகமூடியும் சிதைந்து போனது..\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\n1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர்...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது பொதுத்தேர்தலானது 27/04/2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது. இங்கிலாந்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்...\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன்\nசுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையி ல் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்ட...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nகாத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்\nநா.க.த.அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் - பிரித்தானியா....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/11/901-2.html", "date_download": "2019-05-27T01:52:55Z", "digest": "sha1:LLBHFN2VJ4OBBVVD7QT3B2S4NY7ZE7YW", "length": 48160, "nlines": 722, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 901. அ.ச.ஞானசம்பந்தன் - 2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 11 நவம்பர், 2017\n901. அ.ச.ஞானசம்பந்தன் - 2\nநவம்பர் 10. அ.ச.ஞானசம்பந்தனாரின் பிறந்த தினம்.\nதளர்ந்துபோய், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே கட்டிக்காத்து வந்த தமிழ், மீண்டும் தழைத்து வளர்ந்த காலம் 20ம் நூற்றாண்டு எனலாம். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பங்களிப்பு அந்த மறுமலர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்றாலும்,\nதிருவாவடுதுறை ஆதீனம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகம் போன்றவை ஆதரித்த தமிழறிஞர்களும், அந்த மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தனர். நாவல் இலக்கியத்தின் வளர்ச்சியும், பத்திரிகைகளும் கூடக் கணிசமான பங்களிப்பு நல��கின.\n\"தமிழ்த் தாத்தா\" உ.வே. சாமிநாதய்யரின் பங்களிப்பும், சங்கத் தமிழ் இலக்கியங்களை அவர் தேடிப் பிடித்து அச்சில் பதிவாக்கித் தந்ததும் அளப்பறிய சாதனை. அதேபோல, வள்ளல் பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தோற்றுவித்த நான்காம் தமிழ்ச் சங்கமும், செந்தமிழ்க் கல்லூரியும் தமிழுக்கு மரியாதை தேடித் தந்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகமோ, பல தமிழாராய்ச்சியாளர்களை உருவாக்கி, தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை தேடித் தந்தது.\nஅந்தத் தமிழ் மறுமலர்ச்சியின் காரணமாக நமக்குக் கிடைத்த மிகப்பெரிய அறிவுப் புதையல்தான் செந்தமிழ் வித்தகர் அ.ச. ஞானசம்பந்தன். நண்பர்களாலும், தமிழார்வலர்களாலும் \"அ.ச.ஞா.\" என்று அன்புடன் அழைக்கப்படும் இந்தத் தமிழ் அறிஞர், பிறக்கும்போதே தமிழுடன் ஒட்டிப் பிறந்தவர் என்று சொன்னாலும் தகும். ஏறக்குறைய 35 ஆய்வு நூல்கள், 3 மொழிபெயர்ப்பு நூல்கள், எண்ணிலடங்காத இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி சொற்பொழிவுகள் என்று \"அ.ச.ஞா.\" ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டை, தமிழ் உள்ளளவும் மறக்க இயலாது.\nகல்லணையை அடுத்த அரசங்குடி, பல தமிழறிஞர்களின் வேடந்தாங்கலாக இருந்த காலமொன்று இருந்தது. அதற்குக் காரணம் அங்கே வாழ்ந்து வந்த \"பெருஞ்சொல் விளக்கனார்\" அ.மு.சரவண முதலியார் என்பவர். அவரும் அவரது இல்லக்கிழத்தி சிவகாமி அம்மையாரும் சைவ சமயப் பற்றும், தமிழ்ப் பண்பில் பிடிப்பும் கொண்டு வாழும் நல்லறத் தம்பதியர். \"அ.மு.ச.\" என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட சரவண முதலியார் சாதாரணமானவர் அல்ல. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து திருவிளையாடற் புராணத்திற்கு உரை தீட்டியவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\n20ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இன்றைய அளவுக்குக் கல்லூரிகளும், தமிழ் ஆராய்ச்சி சாலைகளும், நூலகங்களும் இல்லாத நேரம். \"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்\" என்பதற்கேற்ப, அறிஞர் பெருந்தகையர் \"தமிழாட\" தமிழார்வலர்கள் மற்றும் அறிஞர்களின் ஊருக்குச் சென்று தங்கி, அவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தி, தங்களது சந்தேகங்களைப் போக்கிக் கொண்டு தத்தம் ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். அதேபோல, \"அ.மு.ச.\"வைத் தேடித் தமிழ் அறிஞர்களும், புலவர்களும் அரசங்குடி வந்து தங்கி, தங்களது தமிழறிவை செம்மைப்படுத்திக் கொள்வது வழ��்கம்.\nஇத்தனை பீடிகையும் எதற்கு என்றுதானே கேட்கிறீர்கள்\nஅத்தகைய தமிழ் ஆர்வலரின் மகனாக 10.11.1916ல் பிறந்தவர்தான் \"அ.ச.ஞா.\" பிள்ளைப் பிராயத்திலேயே தமிழைச் சுவாசித்து வளர்ந்ததாலோ என்னவோ, பின்னாளில் அவர் தனது \"தந்தையை விஞ்சிய தனயனாக\" அனைவரும் போற்றும் தமிழறிஞராக வலம் வந்தார்.\nஅ.ச.ஞா.வைத் தமிழ் தேடி வந்து பற்றிக்கொண்ட கதை மிகவும் சுவையானது. 1935ல் லால்குடியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த \"அ.ச.ஞா.\" தனது இடைநிலை வகுப்புக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதிலும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவை கற்று இடைநிலை வகுப்புத் தேர்விலும் வெற்றி பெற்றார். பட்டப்படிப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட பாடம் இயற்பியல். அதையும் அவர் விரும்பியேதான் ஏற்றதாகப் பின்னாளில் கூறியிருக்கிறார்.\nஅப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நாவலர் சோமசுந்தர பாரதியாரின் கவனம் \"அ.ச.ஞா.\"விடம் திரும்பியது. அ.ச.ஞா.வின் இலக்கணத் தெளிவும், இலக்கிய அறிவும், அவரது தமிழின் ஆளுமையும் நாவலர் சோமசுந்தர பாரதியாரை அசர வைத்தது. தமிழுக்குக் கிடைக்க வேண்டிய அரிய பொக்கிஷமொன்று, இயற்பியல் படிப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nஅன்றைய ஆசிரியர்கள் மாணவர்களின் வழிகாட்டிகளாக இருந்தனர் என்பது மட்டுமல்ல, திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவது தங்களது கடமை என்றும் கருதினார்கள். \"அ.ச.ஞா.\"விடம் தமிழ்த் துறைக்கு மாறிவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார் நாவலர். தனது தந்தை என்ன சொல்லுவாரோ என்கிற பயம் அ.ச.ஞா.வுக்கு. ஒரு நாள் நாவலர் சோமசுந்தர பாரதியாரே அரசங்குடிக்குச் சென்றுவிட்டார். அதுமட்டுமல்ல. அ.ச.ஞா.வின் பெற்றோரின் சம்மதத்துடன் இரண்டாண்டு இயற்பியல் படித்து முடித்திருந்த அ.ச.ஞா.வை, தமிழுக்கு மாறச் செய்து முதுகலைப் பட்டமும் பெற வைத்து விட்டார் அவர்.\nஅ.ச.ஞா.வின் அண்ணாமலைப் பல்கலைக்கழக வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த இன்னொரு மிகப்பெரிய வரப்பிரசாதம், அப்போது அங்கே ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த \"வெள்ளிநாக்குப் படைத்தவர்\" என்று ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்ட சீனிவாச சாஸ்திரியாரின் நெருக்கம். அவரது அன்பும், ஆதரவும் அ.ச.ஞா.வின் ஆங்கிலப் புலமையைச் செழுமைப்படுத்���ின எனலாம். பிற்காலத்தில் பல மொழிபெயர்ப்புகளில் அ.ச.ஞா. ஈடுபடுவதற்கு அந்த ஆங்கிலப் புலமை கை கொடுத்தது.\nஅவரது கல்லூரிப் பருவத்திலேயே, அ.ச.ஞா.வைக் கவர்ந்தவர்கள் \"தமிழ்த் தென்றல்\" என்று அழைக்கப்பட்ட திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரும், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளையும். திரு.வி.க.வைத் தனது குடும்ப நண்பராக மதித்தவர் அ.ச.ஞா. திரு.வி.க.வின் மணிவிழாவுக்குத் தலைமை தாங்கியவர். அ.ச.ஞா.வின் துணைவியார் இராஜம்மாள்தான் என்று சொன்னால், அவர்களது உறவு எந்த அளவுக்கு நெருக்கமானதாக இருந்தது என்று புரிந்து கொள்ளலாம். திரு.வி.க.வைத் தனது குடும்ப நண்பராக கருதினார் என்றால், தெ.பொ.மீ.யைத் தனது குருநாதர் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் கொண்டார் அ.ச.ஞா.\nசென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறை, போற்றிப் பேசப்பட்டதற்கு அங்கே பணிபுரிந்த தமிழ் பேராசிரியர்கள் முக்கிய காரணம். 1942 முதல் 1956 வரை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் \"அ.ச.ஞா.\" பணியாற்றிய காலத்தில் பல தமிழ்ப் பணிகளை அவரால் மேற்கொள்ள முடிந்தது. அவரது மாணாக்கர்கள் பலர் தமிழாராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற உதவியதாலோ என்னவோ, அ.ச.ஞா.வின் மாணவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் எண்ணிக்கையை எண்ணிவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.\n1956 முதல் 1961 வரை \"அ.ச.ஞா.\" இன்னொரு மிகப்பெரிய முயற்சியில் இறங்கினார். அகில இந்திய வானொலியில் பணியில் சேர்ந்த அவர், அதுவரை பண்டிதர்களால் மட்டுமே படிக்கப்பட்டு வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப காவியம் போன்றவற்றை நாடக வடிவமாக்கித் தமிழ்நாட்டில் பாமரர்களும் அந்த இலக்கியச் செல்வங்களைச் சுவைக்க வழிவகுத்தார்.\nமதுரை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு \"தெ.பொ.மீ.\" துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் அ.ச.ஞா.தான் என்பதில் அவரது குருநாதருக்கு சந்தேகம் இருக்கவில்லை. குருவின் கட்டளையை ஏற்று, 1970 முதல் 1973 வரை மதுரைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அ.ச.ஞா.வின் இறுதிக் காலம் சென்னையில்தான் கழிந்தது.\nசென்னையிலும் அவரால் தமிழை விட்டுப் பிரிந்து இருக்க முடியுமா என்ன\nசேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் கம்பன் கழகம் போன்றவை அவரது தமிழார்வத்துக்கு வடிகாலாக அமைந்தன. சங்க இலக்கியம் தொடங்கி, சைவ சிந்ததாந்தம் வரை \"செந்தமிழ் வித்தகர்\" அ.ச. ஞானசம்பந்தனுக்குத் தெரியாத தமிழ் இலக்கியமே இல்லை எனலாம். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் இன்றும் பல முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்குத் தூண்டுகோலாக இருக்கின்றன.\nதனது 86 வயது வரை தமிழ்ப் பணி ஆற்றிய அ.ச.ஞா. 27.08.2002 அன்று காலமானபோது தமிழ் அழுதது\nதமிழ் இலக்கியம் தன்னைச் சுவைத்து இரசிக்கும் இரசிகனை இழந்தது தமிழகம் ஒரு நல்ல தமிழ் அறிஞரின் இழப்பால் சற்று துவண்டது\n[ நன்றி: தினமணி ]\n11 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 5:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n922. ச.து.சுப்பிரமணிய யோகி - 3\n921. அ.மருதகாசி - 1\n919. சிறுவர் மலர் - 9\n917. பரலி சு.நெல்லையப்பர் -2\n916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ\n915. சங்கீத சங்கதிகள் - 138\n914. ஆர்.எஸ்.மணி - 1\n913. மு.அருணாசலம் - 1\n912. அ.சிதம்பரநாதச் செட்டியார் - 1\n911. சங்கீத சங்கதிகள் - 137\n908. சுத்தானந்த பாரதி - 7\n909. பகைவன் : கவிதை\n907. தேவன்: துப்பறியும் சாம்பு - 10\n906 . ரசிகமணி டி.கே. சி. - 4\n905. சிறுவர் மலர் - 8\n903. சங்கீத சங்கதிகள் - 136\n902. சுந்தா - 1\n901. அ.ச.ஞானசம்பந்தன் - 2\n900. சாண்டில்யன் - 2\n899. இலையுதிர் காலம் : கவிதை\n898. சி.கணேசையர் - 1\n897. அழ. வள்ளியப்பா - 3\n896. பதிவுகளின் தொகுப்பு : 751 - 800\n894. கா.சு.பிள்ளை - 1\n893. கி.வா.ஜகந்நாதன் - 6\n892. டி.கே.இராமாநுஜக் கவிராயர் - 1\n891. சங்கீத சங்கதிகள் - 135\n890. ஏ.கே.செட்டியார் - 2\n889. பெர்னாட் ஷா - 2\n888. அ.நாராயண ஐயங்கார் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவ���மிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\nசங்கீத சங்கதிகள் - 38 : ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் \nஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் சாவி [ ஓவியம்: அரஸ் ] பிரபல எழுத்தாளர் ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) பல வேறுபட்ட துறைகளில...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1291. சங்கீத சங்கதிகள் - 190\nபாடலும், ஸ்வரங்களும் - 11 செம்மங்குடி சீனிவாச ஐயர் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40-களில் வெளியிட...\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\n1293. பாடலும் படமும் - 63\nமத்ஸ்யாவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம் வேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் க...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n1292. சுத்தானந்த பாரதி - 11\nகோனார் பாட்டு சுத்தானந்த பாரதி ‘பாரதமணி’ இதழில் 1938-இல் வந்த ஒரு கவிதை. தொடர்புள்ள பதிவுகள்: சுத்தானந்த பாரதியார்\n1294. எல்லார்வி - 1\nநல்வாழ்வு ‘எல்லார்வி’ ‘அஜந்தா’ இதழில் 1953 -இல் வந்த படைப்பு. தொடர்புள்ள பதிவுகள்: தோடி அடகு: எல்...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2018/may/30/wrinkles-in-face-can-be-avoided-2929867.html", "date_download": "2019-05-27T01:00:17Z", "digest": "sha1:V4XLQLY33CQPS4CCQVBDZ7JD5EXLHSHZ", "length": 9798, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்க! முகச் சுருக்கத்தை தள்ளிப் போடலாம்!- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் அழகே அழகு\nசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்க முகச் சுருக்கத்தை தள்ளிப் போடலாம்\nBy சரசுவதி பஞ்சு | Published on : 30th May 2018 04:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவயது ஏற ஏற முகத்தில் சுருக்கம் ஏற்படுவது இயற்கை. ஆனால், நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், முக சுருக்கத்தை சில வருடங்களுக்குத் தள்ளிப்போடலாம். அதேபோன்று, சில பயிற்சிகளினாலும் சுருக்கத்தை நீக்கலாம். அடிக்கடி கோபம் கொள்பவர்களுக்கு விரைவிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி நெற்றியைச் சுருக்கும் பழக்கமுள்ளவர்களுக்கும் முகத்தில் சுருக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nமுகச் சுருக்கம் மறைய இதோ சில டிப்ஸ்\nஇளமையிலேயே முதுமைத் தோற்றத்துடன் இருப்பவர்கள், தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களைச் சாப்பிட வேண்டும்.\nதக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.\nதரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பின் கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முக சுருக்கம் நீங்கும்.\nகாரட் சாறுடன் சிறிதளவு கடலை மாவு கலந்து, பேஸ்ட் போல செய்து அதை முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப் பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் முக சுருக்கம் நீங்கும்.\nவறண்ட சருமம் உடையவர்கள் வெறும் காரட் சாற்றினை மட்டும் முகத்தில் தேய்த்துவர, முக சுருக்கம் மறையும்.\nகாரட் சாறுடன் தேன் கலந்து அதனை முகத்தில் பூசி, சிறிது நேரத்திற்குப் பின், மென்மையான ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்துவந்தால், முக சுருக்கம் மறையும்.\nதயிருடன் கடலை மாவைக் கலந்து , பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், முக சுருக்கம் மறையும்.\nசாத்துக்குடிச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி, 30 நிமிடம் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவவும். இதுபோன்று 10 நாள்கள் செய்து வந்தால், முக சுருக்கம் மறையும்.\n( நீங்களும் அழுகு ராணி ஆகலாம் நூ��ிலிருந்து)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nwrinkles face முகச் சுருக்கம் முதுமை இளமை\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/01/08121520/1221832/meen-thokku.vpf", "date_download": "2019-05-27T01:53:57Z", "digest": "sha1:ZHEUSKDI53FZ4T22ZN2EVK56BAIYAPZT", "length": 14669, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான காரசாரமான மீன் தொக்கு || meen thokku", "raw_content": "\nசென்னை 27-05-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான காரசாரமான மீன் தொக்கு\nமீனில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூடான சாதத்துடன் சாப்பிட இந்த தொக்க அருமையாக இருக்கும்.\nமீனில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூடான சாதத்துடன் சாப்பிட இந்த தொக்க அருமையாக இருக்கும்.\nமுள் இல்லாத மீன் - 250 கிராம்,\nநசுக்கிய பூண்டு - 6\nபெருங்காய பவுடர் - சிறிதளவு,\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்,\nசோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு.\nமீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காய பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதக்கியதும் மீனை அதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nநன்றாக தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான மீன் தொக்கு ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமீன் சமையல் | சைடிஷ் | அசைவம் |\nமாபெரும் வெற்றிக்கு பின்னர் தாயாரிடம் ஆசி பெற்றார் மோடி\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\n30-ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை பதவியேற்பு\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிருதி இரானி\nபெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு\nதேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம் - டிடிவி தினகரன்\nஇதய ஆரோக்கியத்தை காக்கும் பூசணி விதை\nபருப்பு உருண்டை மோர் குழம்பு\nசரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஇந்த பேஷியல் சரும பிரச்சனைகளை தீர்க்கும்\nகுழந்தையை நடக்க கற்று கொடுப்பது எப்படி\nசன்டே ஸ்பெஷல்: ஸ்பைசி மீன் வறுவல்\nதிட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nவேறு அணியில் இருந்து யாரைத்தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு வெஸ்ட்இண்டீஸ் கேப்டனின் அசத்தல் பதில்\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nபாஜக மேலிடம் அழைப்பு- டெல்லி புறப்பட்டு சென்றார் பொன். ராதாகிருஷ்ணன்\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nஉலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை\nஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு வாழ்த்துக்கூறி என்ன சொன்னார்\nதமிழக பா.ஜனதாவைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி\nதமிழகத்தில் பாஜக தோல்வி ஏன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/09/10091059/1190240/Alopecia-Areata-reason-solution.vpf", "date_download": "2019-05-27T02:02:58Z", "digest": "sha1:63UG43SVY63CSCRFIUWODHVWDE5Z64GL", "length": 14461, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Alopecia Areata reason solution", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுழு வெட்டு ஏற்படுவதற்கான காரணமும் - தீர்வும்\nபதிவு: செப்டம்பர் 10, 2018 09:10\nதலையில் வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல ��ாணப்படுவதால் இது புழுவெட்டு எனப்படுகிறது. இதற்காக காரணத்தையும் தீர்வையும் விரிவாக பார்க்கலாம்.\nபுழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா - Alopecia Areata (அரேட்டா - அரியேட்டா) முடி வேர்காலில் ஏற்படும் நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருவதாகும். இது பொதுவாக தலையில் ஏற்படும். தாடி மீசையையும் தாக்கலாம். தலையில் சில இடங்களில் மட்டும் வட்டமாக காசு அளவில் முடி இன்மை. இது ஒரு தொற்று நோய். இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கும் தலையில் புழு வெட்டு பரவும்.\nஇது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது ( உண்மையிலேயே புழுவிற்க்கும் புழு வெட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை) பூஞ்சை நோய் தொற்றால் (Fungal Infection) ஏற்படும் படர்தாமரை நோயும் ( டீனியா கேப்பிடிஸ் - Tinea capitis) புழுவெட்டும் (Alopecia Areata) ஒன்றுபோல் தோன்றும் ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல - அனுபவம் வாய்ந்த மருத்துவரால் இவற்றை வேறுபடுத்தி காண முடியும்.\nஅலோபீசியா ஏரியேட்டா (Alopecia Areata) - திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது\nஅலோபீசியா பார்சியாலிஸ் (Alopecia Partialis) - பாதி பகுதியாக முடி கொட்டுவது.\nஅலோபீசியா பார்பே (Alopecia Barbae) - தாடியிலோ மீசையிலோ ஏற்படும் புழு வெட்டு.\nஅலோபீசியா டோட்டாலிஸ் (Alopecia Totalis) - தலையிலோ, மீசையிலோ தாடியிலோ முழுவதுமாக முடி உதிர்ந்து போகுதல்.\nஅலோபீசியா ஒபியாசிஸ் (Alopecia Ophiasis) - தலையின் பின்புறமிருந்தோ, காதின் ஓரத்திலிருந்தோ முடி உதிர்தல்.\nஅலோபீசியா டிப்யூஸா (Alopecia Diffusa) - பரவலாக முடி உதிர்தல்.\nஅலோபீசியா யுனிவர்சாலிஸ் (Alopecia Universalis) - உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.\nஇந்த நோய் வருவதற்கான காரணங்கள்\nஒவ்வாமை, கெட்டுப் போன அசைவ உணவுகள் உண்பது, குடல் கிருமிகள், பல் சொத்தை, மன இறுக்கம் என்ற டென்சன், இரத்தத்தில் போதுமான அளவு தேவையான சத்துகள் இன்மை, மார்பில் கழலை கட்டிகள், கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் பின் விளைவுகள் ,ஸ்டீராய்டு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பின் விளைவுகள், சில வகை காய்ச்சல் சிபிலிஸ் கொனேரியா போன்ற பாலியல் நோய்கள் போன்ற ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து இருக்கலாம் இது தவிர சில காரணங்களும் உள்ளன\nஇந்த நோயாளிகளுக்கு முதலில் பேதிக்குக் கொடுத்து உடலையும் குடலையும் சுத்தப்படுத்த வேண்டும்.\nமுருக்கன் விதை மாத்திரைகள் சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வந்து தனியாக் குடிநீருடன் (தனியா, பனை வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்த தீநீர் ) அதிகாலை சாப்பிட வேண்டும். அனைத்துக் கழிவுகளும் வெளியேறி விடும். பல் சொத்தை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்\n* சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வட்ட வடிவமாக காணப்படும்.\n* சிலருக்கு சரி பாதி அளவு முடி உதிர்ந்து காணப்படும்.\n* சிலருக்கு பரவலாக முடி உதிரும், ஆனால் வழுக்கையாக காணப்படாது.\n* ஒருசிலருக்கு புழுவெட்டில் அரிப்புடன் கூடிய பொடுகும் காணப்படும் (Psoriatic Alopecia Areata).\n* இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த நோயினால் தாக்கப்படலாம்.\n* சிலருக்கு சில தினங்களில் தானாக முடி வளர்ந்துவிடும். சிலருக்கு முறையான சிகிச்சை எடுத்தால் மட்டுமே முடி வளரும்.\n* இந்த நோயானது உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.\n* முறையான சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் இவர்களுக்கு நன்கு பலனலிக்கும்.\nநவீன மருத்துவ முறையில் ஸ்டீராய்ட் மருந்துகளை மேற்பூச்சாகவும் மாத்திரைகளாவும் பரிந்துரைப்பார்கள் ஊசி மூலமாகவும் செலுத்துவார்கள். ஆனால் ஸ்டீராய்ட் உபயோகிப்பதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.\nநாட்டு வைத்தியத்தில் நிறைய முறைகளை பரிந்துரைப்பார்கள். வெங்காயம், பூண்டு, துமட்டிக்காய் முதலியவற்றை மேற்பூச்சாக தடவ சொல்வார்கள், சிலருக்கு இது பலனலிக்களாம். இதன் மூலம் தலையில் புண் கூட ஆகலாம். இந்த முறைகள் அலோபீசியா ஏரியேட்டாவின் அடிப்படை காரணமான நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தாது.\nஹோமியோபதி மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்புதன்மை அதிகப்படுத்தப்படுவதால் ஹோமியோபதி சிகிச்சை அலோபீசியா ஏரியேட்டாவிற்க்கு சிறந்த பலனலிக்கும்.\nவெள்ளைக் கரிசாலை சாறு, நல்ல எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து காய்ச்சி தைலமாக்கி புழு வெட்டு உள்ள இடங்களில் தடவி வர முப்பது முதல் நாற்பது நாட்களில் முடி வளருவதைக் கண்கூடாகக் காணலாம்\nகார்போகி பொடி அவல் குஜாதிலேபம் இரண்டையும் நன்கு புளித்த கட்டித் தயிரில் அல���லது வினிகரில் அல்லது எலுமிச்சை சாற்றில் குழைத்து இரவில் தலையில் பூசி மறுநாள் காலையில் தலைக்கு சீகக்காய் கொண்டு குளித்து வர முடி வளரும்.\nதினமும் காலை மாலை இள வெயில் தலையில் பட வேண்டும் ஆகவே வெயில் தலையில் படுமாறு வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும்\nஇதய ஆரோக்கியத்தை காக்கும் பூசணி விதை\nபருப்பு உருண்டை மோர் குழம்பு\nசரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nஇந்த பேஷியல் சரும பிரச்சனைகளை தீர்க்கும்\nகுழந்தையை நடக்க கற்று கொடுப்பது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/59042-court-extends-interim-protection-from-arrest-to-karti.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-05-27T02:50:47Z", "digest": "sha1:C5IKNDOM5OLTAJDMYDQU3YTRQ6JYKXCD", "length": 11071, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு | Court extends interim protection from arrest to Karti", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபாஜக 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற போது என்னை கிண்டலடித்தனர்: பிரதமர் நரேந்திர மோடி\nநீங்க இங்க கத்துறது மேற்குவங்கம் வரை கேட்கனும்: அமித் ஷா பேச்சு\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nகார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய நியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை, ஏப்., 26 வரை நீட்டித்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தின் போது, சட்ட விதிகளை மீறி, அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கியதாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கார்த்தி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அவர்கள் இருவரையும் கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முடிவு செய்தது. தங்களை கைது செய்ய தடை விதிக்கக்கோரி, இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.\nஇதை தொடர்ந்து, இருவரையும் கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றுடன் அந்த தடை நிறைவடைந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இருவரின் கோரிக்கையை ஏற்று, அவர்களை, ஏப்., 26 வரை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமத்திய அரசின் 'மெகா' ஓய்வூதிய திட்டம்: இனி மாதம் ரூ.3000 பெறலாம்\nசபாஷ்... சரியான போட்டி...தமிழிசை, கனிமொழி ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்\nகடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றம்: காங்கிரஸ் அதிரடி\nநான் குற்றவாளி அல்ல : கார்த்தி சிதம்பரம் கொக்கரிப்பு\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்வதற்கான தடையை விலக்கியது உச்ச நீதிமன்றம்\nகுழந்தை விற்பனை விவகாரம்: 7 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nதிருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு\nராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை\n1. புவனேஷ்வரில் தரையிறங்கிய கொல்கத்தா விமானம்... மனதை நெகிழ வைத்த சம்பவம் \n2. எச்சரிக்கை...அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…\n3. பிரபல ரவுடியின் தலையை துண்டாக வெட்டி வீசி சென்ற கொடூரம்..\n4. நோயாளியின் வயிற்றிலிருந்து கரண்டிகள் உள்பட பல பொருட்கள் அகற்றம்\n5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை\n6. கனமழை எதிரொலி- கரைபுரண்டு ஓடும் வெள்ளம்\n7. ஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nகடைசி தீக்குச்சி கொளுத்தும் போது இருக்கிற கவனம் முதல் தீக்குச்சி கொளுத்தும் போதே இருக்கணும் - ’கென்னடி கிளப்’ டீசர்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/9_90.html", "date_download": "2019-05-27T01:56:33Z", "digest": "sha1:COVEKMUZA5L52WIU7VEDVDHNJEBHUAJ6", "length": 12368, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "கொலைப் பின்னணியில் ‘ஒத்த செருப்பு’! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / கொலைப் பின்னணியில் ‘ஒத்த செருப்பு’\nகொலைப் பின்னணியில் ‘ஒத்த செருப்பு’\nபார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் நிறைவடைந்து புரொமோஷனில் ஈடுபட்டுவருகிறது படக்குழு.\nமுக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துவரும் பார்த்திபன்,\n‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்கு பின் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்குவதோடு அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கொலைப் பின்னணியில் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து படக்குழு இசை வெளியீட்டு விழாவிற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. பார்த்திபன் தனது பயாஸ்கோப் பிலிம் பிரேம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஅந்தவகையில் பார்த்திபன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனைச் சந்தித்து இசை வெளியீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அந்த சந்திப்பின் போது சில புத்தகங்களை கமல்ஹாசனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அதோடு இயக்குநர் ஷங்கரையும் சந்தித்து பார்த்திபன் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எ��வும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/juliana-new-project-with-markhamran-directed-by-ezhil-durai.html", "date_download": "2019-05-27T01:21:04Z", "digest": "sha1:37FQ53NCIGPHVF3PTMKUTKKGE7H4GI7L", "length": 3604, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "காதலருடன் ஜோடிசேரும் பிக்பாஸ் ஜூலி | Cinebilla.com", "raw_content": "\nகாதலருடன் ஜோடிசேரும் பிக்பாஸ் ஜூலி\nகாதலருடன் ஜோடிசேரும் பிக்பாஸ் ஜூலி\nஜல்லிக்கட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் ஜூலி.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பார்வையாளர்களின் கடும் வெறுப்பை ஜூலி பெற்றாலும், திரையுலகில் வாய்ப்புகள் பெற்று பிசியாகி உள்ளார். இவர் ஏற்கனவே ‘அனிதா எம்பிபிஎஸ்’, ‘அம்மன் தாயே’, ‘உத்தமி’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஜுலியின் காதலர் மார்க் ஹம்ரான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜூலி நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் எழில்துரை இயக்குகிறார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/sha-nawas/", "date_download": "2019-05-27T02:31:40Z", "digest": "sha1:E4E4J26SYHRX4SGDFATJFJWFGFPMFYNX", "length": 8950, "nlines": 157, "source_domain": "www.satyamargam.com", "title": "Sha Nawas Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதிராவிட இயக்கத்தின் மைனாரிட்டி ஆட்சி\n\"பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது'' என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது முடியாது. ...\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக�� கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 22 minutes, 46 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/08/", "date_download": "2019-05-27T01:07:15Z", "digest": "sha1:H2ZVLPBVSDCN2J5J73HEXOGLF7WJAZAF", "length": 199443, "nlines": 1017, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: August 2016", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாணவர்களின் ’ஹைபிரிட்’ காருக்கு அங்கீகாரம்\nதிண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்களால் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார், தேசிய அளவில், ஹைபிரிட் கார் தொழில் நுட்பத்திற்கான, மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.\nசெக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான மின் பணியாளர் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம��.\n\"எலைட்\" திட்டத்தால் ஆசிரியர்கள் குழப்பம் : கலெக்டர், கல்வி அதிகாரிகள் மாறி மாறி உத்தரவு\nராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கலெக்டரும், கல்வி அதிகாரிகளும் மாற்றி மாற்றி உத்தரவிடுவதால், யார் உத்தரவை பின்பற்றுவது என, ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பில் சேர்க்க, 'எலைட்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி,\nகடந்த கல்வி ஆண்டில், சில மாணவ, மாணவியர் அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனர்.\nNTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பதிலாக 05.11.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது\nதேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு தேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி வழங்கி வருகிறது. இந்த தேர்வு, மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.\nகல்லூரிகளுக்கான ’நாக்’ தர வரிசையில் மாற்றம்\nகல்லுாரிகளுக்கான, உயர் கல்வி தேசிய மதிப்பீடு தரவரிசை முறையில், திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் தேர்ச்சி, உட்கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதிகள் ஆராய்ச்சி அடிப்படையில், தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.\nசித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா\nசித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூலை, 29ல் முடிந்தது; 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.\nபள்ளிகளில் கண்காணிப்பு கேமரா; மும்பை மாநகராட்சி அதிரடி\nமும்பையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், சி.சி.டி.வி., எனப்ப��ும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது.\nஆசிரியர்களின் குறைகளுக்கு அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்\nவிவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியை ரூ.246லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டுமென்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும் அவர், மத்திய அரசு ஊழியர்களுக்கு, நிலுவையில் உள்ள மாற்றியமைக்கப்பட்ட இரண்டு வருட போனஸ் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். தொழிலாளர் ஒப்பந்த சட்டம் மீதான புகார்கள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுத உள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஜெட்லி கூறினார்.\nமத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதேசிய நல்லாசிரியர் 2015-விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் பெயர் பட்டியல்\nஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கான முன் ஏற்பாடுகள், செயல் திட்டம், நேர வரைமுறைகள் குறித்த தகவல் வெளியீடு\nஇந்திய மனித வள மேம்பாட்டு பிதாமகர் மாஃபா.க.பாண்டிய ராஜன் .\nMaFoi க.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் ,சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் கருப்பசாமி- சிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக 1959 – ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பிறந்த மூன்று மாதத்திற்குள் தீப்பட்டி தொழிற்ச்சாலை தொழிலாளியான தன் தந்தையை இழந்தார். பின் தன தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார்.\nபள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n*தமிழக அமைச்சரவை மாற்றம், சண்முகநாதன் நீக்கப்பட்டுள்ளார்.\n*கே.பாண்டியராஜன் பள்ளிக்கல்விதுறை அமைச்சராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.\nபள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால், பி.எட் முடித்த, 45 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், வாய்ப்பின்றி, காத்திருக்கின்றனர். தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களில், ஆறாம் வகுப்பு முதல், கணினிக்கல்வி பாடத்திட்டம் உள்ளது. இப்பணியிடத்துக்கு, கணினி அறிவியல் பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். தமிழகத்தில், கணினி அறிவியல் கல்விக்கென, பி.எட்., படிப்பு, 1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை புதிய விதிகள்\nதனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.\nவிதிமீறலை தடுக்க குறைதீர் அதிகாரி; அண்ணா பல்கலைக்கு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nஇன்ஜினியரிங் கல்லுாரிகளில், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என, அண்ணா பல்கலைக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்\nகணினி சிந்தனை மற்றும் கணிணி அறிவியல் ஆகிய பாடங்கள், அடுத்த ஜனவரி தொடங்கி பள்ளிகளின் அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பின் ரசாக் தெரிவித்தார். ஆரம்பப் பள்ளி (KSSR) மற்றும் இடைநிலைப்பள்ளி (KSSM) ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் அவை கட்டம் கட்டமாக இணைக்கப்படும் என்று இன்று பிரதமர் அறிவித்தார்.\nபள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை\nபள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; வடக்கு, கிழக்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து, தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதால், டெங்கு காய்ச்சலும் பரவ துவங்கியுள்ளது.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்\nதனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.\nஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு\n''உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n'கேட்' தேர்வு செப். 1ல் பதிவு\nஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' தேர்வுக்கு, வரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.\nகட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்\nஅரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்டதாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது.\nபட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்\nமதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாநில கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வுகள்) அமுதவள்ளி தலைமை வகித்தார்.\n'இஸ்ரோ'வின் புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி\nவளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும், புதிய தொழில்நுட்ப ராக்கெட் இன்ஜினை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன் மூலம், புதிய தொழில்நுட்பத்தில் நுழைந்த, நான்காவது நாடு என்ற பெருமை, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.\nசென்னையில் செப்.2ல் வேலைவாய்ப்பு முகாம்\nதொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என இயக்குனர் உத்தரவு.\nபன்னிரெண்டாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்டவணை\nபத்தாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்டவணை\nமுன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும்முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.\nஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.\nபி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும், என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nஅரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு\nமுதலியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில், அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். முதலியார்பேட்டையில் அர்ச்சுண சுப்ராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 353 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் கோரிக்கை விடுத்தார்.\nதேவையை விட அதிக ஆசிரியர்கள்; கவுன்சிலிங்கில் 4,000 பேர் ஏமாற்றம்\nதென் மாவட்டங்களில், தேவையை விட, பல மடங்கு ஆசிரியர்கள் பணியாற்றுவதால், கவுன் சிலிங்கில் மாறுதல் கிடைக்காமல், 4,000 ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். அரசு பள்ளிகளில், திருநெல்வேலி, கன்னியா குமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களே, அதிகளவில் ஆசிரியர்களாக பணியாற்று கின்றனர்.\n’பாரா மெடிக்கல்’ படிப்புகளில் 2,400 இடங்கள் குறைந்தது ஏன்\nபி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு, நடப்பு ஆண்டில், 2,400 இடங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அடுத்ததாக, பாரா மெடிக்கல் எனப்படும், மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு, பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் - பிசியோதெரபி உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகள் உள்ளன.\nதமிழை எளிதில் கற்க ’வீடியோ’ பாடம்; மாணவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பாடத்தை எளிதில் கற்றுக் கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள, தமிழ் புத்தக பாடல்களின் வீடியோவை, இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.\nமாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்\nதமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்.\nவாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.\nஇடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை\nதமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை விதித்துள்ளது.\nபள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: தமிழக அரசு மீது ஜி.ரா. குற்றச்சாட்டு\n90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில், பள்ளிக் கல்வியையும் முழுவதுமாக தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர் எனக் குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.\nதமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி: முதலமைச்சர் ஜெயலலிதா\nதமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும்,\nநல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது\nதமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது,\nபள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nகணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் நன்றி அறிவிப்பு\nஅரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளின் விளையாட்டுத்திறனுக்கும், கல்வித்துறை முக்கியத்துவம் அளித்து போட்டிகள் நடத்த வேண்டும் என்பதை, செயல்திட்ட படைப்பின் மூலம் வெளிப்படுத்த, முன்வந்துள்ளது கோட்டமங்கலம் நடுநிலைப்பள்ளி.\nஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு பள்ளி குழந்தைகளின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக தன்னார்வ அமைப்பு மூலம் டிசைன் பார் சேன்ஞ் என்ற போட்டியை தேசிய அளவில் நடக்கிறது.\nஇதில் சமூக பிரச்னை அல்லது மாணவர்களை சுற்றி நடக்கும் பிரச்னைகளில், ஏதேனும் ஒன்றுக்கு பள்ளிக்குழ��்தைகள் மூலம் தீர்வு காணும் வகையிலான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும். சிறப்பாக உள்ள திட்டங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.\nபோட்டியில், மாநில அளவில், நுாறு பள்ளிகள் தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய், தேசிய அளவில் ஐந்து பள்ளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், செயல் திட்ட வழிக்கற்றலின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது.இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் மேம்படுவதோடு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிந்தனையும் மேலோங்குகிறது.\nஉடுமலையில், எட்டு பள்ளிகள், குடிமங்கலத்தில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளை கையில் எடுத்துள்ளனர்.\nஇப்போட்டியில், கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தேர்வாகியுள்ளது. இங்கு, நடுநிலைப்பள்ளி குழந்தைகள் விளையாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் புறக்கணிக்கப்படுவதை தேர்ந்தெடுத்துள்ளனர்.\nகல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் குறுமையப் போட்டிகளிலும் கூட இக்குழந்தைகள் பங்கேற்க வாய்ப்பில்லை. கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க முக்கியத்துவம் வழங்கும் கல்வித்துறை, இக்குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே இப்பள்ளி செய்து வரும் செயல்திட்டத்தின் கருப்பொருள்.\nநடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சியே இல்லாமல் இருப்பதால், திறன் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் முடக்கப்படுகின்றனர்.\nஇம்மாணவர்கள் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி செல்லும் பட்சத்தில், சீனியர் பிரிவில் விளையாடுவதற்கான வாய்ப்பே இவர்களுக்கு கிடைக்கும்.\nஅடிப்படையே தெரியாமல் எட்டாம் வகுப்பு வரை முடித்து வரும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் விளையாட்டு பயிற்சியில் சேர முன்வருவதில்லை.\nஎனினும், ஒருசில குழந்தைகள் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முன்வந்தாலும், அடிப்படையை கற்றுக்கொள்வதற்குள்ளேயே பத்தாம் வகுப்பு வந்துவிடும். இதனால் அடிப்படை வகுப்பு முதலே, குழ��்தைகளின் விளையாட்டுத்திறனையும் மேம்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தினரின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇப்பள்ளி அதை வெளிப்படுத்தும் விதமாக செயல்திட்டத்தை தேர்ந்தெடுத்து, படைப்பாக வெளிப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nபிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’\nபிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது; இதில், 54 ஆயிரத்து, 893 பேர் பங்கேற்றனர். இவர்களில் பலர், தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.\nஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள் புறக்கணிப்பு\nஊத்தங்கரை அருகே, அரசு தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இந்த பள்ளியில், 67 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியையாக காந்திமதி பணியாற்றி வருகிறார்.\nமாணவர்கள் போராட்டத்தினால் ஆசிரியர்கள் இடமாற்றம்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது.150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.\nபி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை\nபி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது.\nமாணவர்களுக்கு திறனாக்க தேர்வு; வாசிப்பு வசப்படுத்த கல்வித்துறை திட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களின் எழுத்து, வாசிப்பு, உள்வாங்கும் திறனை மேம்படுத்த, இரண்டாம் கட்ட திறனாக்க தேர்வு, பள்ளிகளில் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமச்சீர் கல்வி திட்டம் அமலான பின், எட்டாம் வகுப்பு வரை, ஆல் பாஸ் செய்யப்படுகிறது. இவர்களுக்கு, பருவத்தேர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால், கற்றலில் மாணவர்கள் ��ின்தங்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இடைவெளியை நிரப்ப, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எழுத்து, வாசிப்பு, சிந்தித்தல் திறனை வளர்க்க, திறனாக்க தேர்வுகள் நடத்தப்படுகிறது.\nஇனி எல்லாமே நெட்வொர்கிங் தான்\nஇந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மற்றும் நெட்வொர்கிங் துறைகளில் ஏராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி I விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2016 I தேர்வு நாள் 13.11.2016\nபட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்\nதிருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.\n2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்\nமுதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்��� இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல், வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை\nவாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் கல்விக் குழுமத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி பட்டறை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்\nமொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்\nநாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபிழையின்றி எழுத புதுமுயற்சி அரசுபள்ளி ஆசிரியர் கண்டுபிடிப்பு\nபள்ளிக்கல்வி - 2012-13 பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSGISE) - 2012-13ஆம் கல்வியாண்டிற்கான பயனாளி மாணவியர் விவரம் - முதிர்வு கருத்துரு அனுப்ப இயக்குனர் உத்தரவு\nபல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு\nகல்லுாரி மற்றும் பல்கலைகளின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 33 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, பல்கலைகளின் துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில், பெரும்பாலானவை, சீர்மிகு கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்து என, பல வகைகளில், மத்திய அரசிடம், பல கோடி ரூபாய் மானியம் பெறுகின்றன.\n‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு பயிற்சி; தனியார் பள்ளிகளில் துவக்கம்\nஅடுத்த ஆண்டு, நீட் தேர்வு கட்டாயமாகும��� நிலையில், தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு முதல், நீட் எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் ஆகியுள்ளது. இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வை அனுமதிக்காத மாநிலங்களில், அரசு கல்லுாரிகளில், நீட் தேர்வு இல்லாமல், மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டது.\nஅகஇ - தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு 29, 30.08.2016 அன்றும், உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 06, 07 & 08.09.216 ஆகிய நாட்களில் BRC அளவில் பயிற்சி நடைபெறவுள்ளது.\nஉதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., வெளியீடு\nஇன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.\nகல்வி அதிகாரியை முற்றுகையிட்டுஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nசிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் அருகே கல்வன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் பாரதிதாசன். இவர் சில தினங்களுக்கு முன் நடந்த பணிநிரவல் கவுன்சிலிங்கில் சிவகங்கை அருகே தமறாக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் செலவாகும் ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும்: நாராயணசாமி\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்துவதால் ஏற்படும் செலவு ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு நிதித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நடைபெற்றது. தலைமை செயலர் மனோஜ் பரிஜா, நிதித்துறை செயலர் டாக்டர் கந்தவேலு உட்பட நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\nதலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\nசுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய���யப்பட்டார்.\nஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nராணிப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் ஆசிரியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆங்கிலம் கற்பித்தலில் புதிய முறை: விஐடியில் சர்வதேச கருத்தரங்கம்\nவேலூர் விஐடியில் நடைபெற்ற ஆங்கில மொழி கற்பித்தலில் புதிய முறை குறித்த சர்வதேச கருத்தரங்கை சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலர் நீல் சர்க்கார் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பித்தலில் கையாளுவதற்கான புதிய முறைகளை உருவாக்குதல் குறித்த இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nதலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள் இடை நீக்கம்\nபணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக எழுந்த புகாரையடுத்து ஒரு தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். போளூரை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளித் தலைமை ஆசிரியையாக வளர்மதி (50) பணிபுரிந்து வருகிறார். இந்தப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட மாணவர்கள், பெற்றோர்கள் கடந்த திங்கள்கிழமை காலை 9 மணி முதல் காத்திருந்தனர்.\nபத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:\nநாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பணியிடங்கள்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பணியிடங்கள்\nமருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை\nதேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள���ர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\n8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு\nஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்தியாவுக்கு முதல் பதக்கம்; வெண்கலம் வென்றார் சாக்ஷி\nஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது.\nவெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா\nமத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் தனபால், உதவி இயக்குனர் பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில், விமானப் பணிப் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சீருடை, கதர் ஆடையாக மாற்றப்பட உள்ளது; இதற்காக, 10 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nவங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி\nஎட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்���ு, மாவட்ட அளவில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.\nகுரூப் - 1 தேர்வு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு\n'குரூப் - 1' பதவிக்கான தேர்வில், நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களின், 'ரேங்க்' பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.\nபி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு\nபி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nவேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் 18 லட்சம் பேர் தமிழக அரசு விழிக்க வேண்டிய நேரமிது\nதமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.\nகட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு\nகட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு வழங்கியதை விட, தமிழக அரசுக்கு, இரண்டு ஆண்டுகளில், 1,019 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர்.\nஉயர் சிறப்பு மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு\nஉயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற, மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன; இதற்கான கலந்தாய்வு, ஜூலை, 26ம் தேதி நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வெளி மாநில டாக்டர்களும் முதல் முறையாக பங்கேற்றனர்;\nஆசிரியர்கள் - கிராம இளைஞர்களின் கூட்டு முயற்சியால் தனித்துவமாய் இயங்கும் தேர்போகி அரசுப் பள்ளி\nமண்டபம் யூனியன் தேர்போகி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் கிராம இளைஞர்களின் முயற்சியில் தரம் உயர்ந்து மாணவர் சேர்க்கை ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\nகிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார வசதிகளும் ஏதும் இன்றி வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க முடியாத கட்டிடங்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளதால் மாணவர்களை சேர்க்கைக்கு தேடக்கூடிய சூழலுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள்.\nசமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா\nசமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா என பிஎட் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nபள்ளிகளில் இல்லை நீதிபோதனை வகுப்புகள்\nபள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டும் விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் எந்த பள்ளியும் அதை செயல்படுத்தவில்லை. இதனால் மாணவர்களின் ஒழுக்கம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. முன்பு அனைத்து பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் நீதிபோதனை கதைகள், ஒழுக்கத்திற்கான செயல்பாடுகள், நீதி, நேர்மையை கடைபிடித்து வாழ்ந்த மகான்களின் செயல்பாடுகள் ஆசிரியர்களால் போதிக்கப்பட்டன.\nகல்வி உதவித்தொகை குளறுபடி - டி.இ.ஓ., விசாரணை\nசாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்தார். கடந்த சுதந்திர தினத்தன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் இன்று விடுமுறை, நாளை வாருங்கள் என தலைமை ஆசிரியர் ரத்தினக்குமார் கூறியுள்ளார்.\nமாணவர்களை இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்\nசென்னை ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் அளிக்கப்படும�� ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சிக்கு, அனுப்பப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என எஸ்.ஆர். சுப்ரமணியம் நற்பணி இயக்க பொதுச் செயலாளர் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம்; ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஉபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.\n’நீட்’ தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு; நான்கு லட்சம் பேர் தேர்ச்சி\nமத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில் சேர, நீட் என்ற தேசிய அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இத்தேர்வு, மே, 1ல் நடந்தது.\nகணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது. எளிமையான வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வினாத்தாள்கள், மிகவும் கடினமாக இருப்பதாக புகார்கள் வந்தன.\nபோதை ஆசிரியரை கண்டித்து பூட்டு போ��்டு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியரை கண்டித்து, மாணவர்கள், பெற்றோர் சேர்ந்து பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அருகே கருமாரப்பட்டி கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் உட்பட, ஆறு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\n10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்\nஅனைத்து பத்தாம் வகுப்புப் பாடங்களுக்கும், புத்தகத்தின் பின்னால் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளையும் செய்து பார்க்கும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் வேலூர் மாவட்டம், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன். இதன் மூலம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களுக்குமான ஒரு மதிப்பெண் வினா விடைகளை சுயமாகப் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண்களைக் கணக்கிட்டு மேம்படுத்திக்கொள்ள முடியும்.\nபள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழுக்களை நீக்க அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்குதல் தமிழக சுகாதார துறை ஏற்பாடு\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபுதிய சட்டக்கல்லூரி கட்டடங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nபுதிய சட்டக் கல்லூரிகளுக்கான கட்டடங்களுக்கு, நிதி ஒதுக்குவதற்கான அரசாணையை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nசுவாரசியம் நிறைந்த ‘ஸ்பேஸ் சயின்ஸ்’\nதொழில்நுட்ப வளர்ச்சியில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் துறை ‘ஸ்பேஸ் சயின்ஸ்’\nவிண்ணில் தோன்றும் நட்சத்திரங்களை கணக்கிடுவது என்பது சாத்தியமற்றது. ஆனால், விண்வெளியில் உள்ள கோல்கள், அதன் வடிவங்கள், சுற்று வட்ட பாதைகள் உள்ளிட்ட எண்ணிலடங்காத அறிவியல் தகவல்களை கண்டறிந்து கணக்கிடுவது சாத்தியமான ஒன்று\nமாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லுவை தவிர்க்க குறைதீர் நடுவர்\nகல்லூரி மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கையில��, தில்லுமுல்லு நடப்பதை தவிர்க்க, குறைதீர் நடுவரை நியமிக்க வேண்டும்’ என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.\nமா.க.ஆ.ப.நி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன்வளர் பயிற்சி - மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி 16.08.2016 முதல் 19.08.2016 மற்றும் 23.08.2016 வரை நடத்துதல் - கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய உத்தரவு\nமாணவிகளை காப்பாற்றிய ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி... சுதந்திர தினவிழா சோகம்\nதெலுங்கானாவில் சுதந்திர தினவிழாவுக்காக கொடிக்கம்பம் நட்டபோது மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதிலிருந்து 4 மாணவிகளை காப்பாற்றிய தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மேடிகொண்டா கிராமத்தில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தலைமை ஆசிரியையாக பிரபாவதி என்பவர் பணியாற்றி வந்தார். சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை பள்ளியில் நடைபெற்றது. இதற்கான பொறுப்புகளை தலைமை ஆசிரியை பிரபாவதி கவனித்து வந்தார்.\nஇடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள்\n*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை\n*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை\n*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.\n*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை\n*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை\nமாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே புதிய கல்விக் கொள்கை: பிரகாஷ் ஜாவடேகர்\nமாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே புதிய கல்விக் கொள்கையை அரசு தயாரித்துள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மாநிலங்களவையில் மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு\nஇந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கிபோன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்றநிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது. இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிஉள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில்2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி,மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வுசெய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகுரூப்-4 தேர்வில் பத்தாம் வகுப்பு தகுதி:வயது சலுகை கோரிக்கை\nடி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குரூப்-4 பிரிவில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6ல் எழுத்துதேர்வு நடைபெற உள்ளது. இதில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் தேர்ச்சிபெற்றவர்கள் பொதுப்பிரிவினர் 30ம், எஸ்.சி., எஸ்.டி., 35ம், பி.சி.,எம்.பி.சி., பி.சி.எம்., 32 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிப்பு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்;\nதிருவண்ணாமலையில் ஆக.19 முதல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்\nதிருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஎம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி\nஅண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு, இத்தேர்வுக்கு, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்;\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள���ல் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது-அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து\nஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு\nஅரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு\nபள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், தரமானவையாக இருக்க வேண்டும்.\nமாணவியை அடித்த ஆசிரியர் கைது\nஉத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை அடித்த ஆசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஜீவரட்சகர் (32) தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி அடித்தாராம்.\nஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: 2-ஆவது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்\nவந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழி கல்வி மூலம் இளங்கலைப் கல்வியியல் பட்டப்படிப்பு(பி.எட்.,) பயில்வது - கற்பித்தல் பயிற்சி அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே தகுதியான விடுப்பு எடுத்து மேற்கொள்வது சார்பான இயக்குனரின் உத்தரவு\nதொடக்கக் கல்வி - பி.லிட்.,(தமிழ்) கல்வித்தகுதியுடன் நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணிபுரிபவர்கள் - பி.எட்., தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு சார்பான தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரைகள்\nதொடக்கக் கல்வி - தேசிய அளலான எரிச்சக்தி விழிப்புணர்வு முகாம�� 2016 - 4,5,6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்த உத்தரவு\nமர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட தலைமை ஆசிரியர் பலி\nதிருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அருகே கல்யாணமந்தை வனத்துறை நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முனிரத்தினம், 56. இவர், கடந்த மாதம், 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, ஜமுனாமரத்துாரில் இருந்து, தன் சொந்த கிராமமான நாயக்கனுார் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.\nதொடக்கக் கல்வி - அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை தமிழில் மட்டுமே எழுத வேண்டுமென இயக்குனர் உத்தரவு\nதொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - 2016 - 01.01.2016 தேர்ந்தோர் பட்டியல் முடிந்ததனால் சில பணியிடங்கள் நிரப்பப்படாமை - துணை தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து 12.08.2016 அன்று பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்ப இயக்குனர் உத்தரவு\nபணிநிரவலில் விதி மீறினால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை.\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கானபணிநிரவல் கலந்தாய்வில் விதிமீறல் நடந்தால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதஞ்சாவூர் அருகே பின்னையூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இரு ஆசிரியர்கள் பள்ளியில் தவறாக நடந்து கொண்டதாக இருவரும் மீதும் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஊதிய நிர்ணயம் - விதி 4(3) - மாநிலக்கணக்காயர் தற்போது நடைமுறையில் இல்லை என்ற உத்தரவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது; அரசு இதுவரை விதி 4(3) ஐ வாபஸ் பெற்று உத்திரவிடாததால் நடைமுறையிலிருப்பதாகவே கருத வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\n''அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார். 'ஸ்மார்ட் வகுப்பு' வேண்டும்.\nசட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: தேசிய கல்விக் கொள்கை, மீண்டும் குலக்கல்வியை புகுத்துவதாக உள��ளது. அரசு பள்ளிகளை மூடும் நிலை உள்ளது.\n17 மாவட்டங்களில் உடற்பயிற்சி மையம்\nதமிழகத்தில், 17 மாவட்டங்களில், நவீன உடற்பயிற்சி மையங்கள் அமைக்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைக்கப்படும் இம்மையங்கள், போட்டிகள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.\nவிடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் பாராட்டுச் சான்றிதழ்: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு\n''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார். சட்டசபையில் அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:\nதொலைநிலை கல்வியில் ஒரே பாடத் திட்டம்\nதொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில், ஒரே பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். சட்டசபையில், உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் கே.பி.அன்பழகன், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:\nகல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு\nசிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. பணி நிரவலில், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவர்.\nசட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள்; பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்\n* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்.\n* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்.\nஅரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010 ன் படி மாணவர் ஆசிரியர் விகிதம்\nதுப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு, பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள கான்பூர் மாநகராட்சி சார்பில், 'துப்புரவு தொழிலாளர் பணிக்கு, 3,275 இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்கள் தேவை' என, விளம்பரம் செய்யப்பட்டது. அதில், 1,500 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மற்றவை, இடஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படவுள்ளன.\nபுதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம்\n'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.\n5,451 இடங்களுக்கு குரூப் - 4 தேர்வு\n'குரூப் - 4 பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ., 6ல், எழுத்துத்தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவை மற்றும் நில ஆவண துறை கள ஆய்வாளர், வரைவாளர், மூன்றாம் நிலை சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் என, மொத்தம், 5,451 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாற்ற மத்திய அரசு திட்டம்\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.\nதேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர்.\nபி.எப்., கடன் வட்டி 8.1 சதவீதம்\nதமிழகத்தில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெற்ற கடன் தொகைக்கு, ஜூலை முதல் தேதியில் இருந்து, செப்., 30ம் தேதி வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nபுதிய கல்விக் கொள்கை: மாநில உரிமைகளைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் : தமிழக அரசு உறுதி\nபுதிய கல்விக் கொள்கையில், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பேசியது: புதிய கல்விக் கொள்கை குறித்த வரையறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.\nஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.\nஅதிகாரிகளுக்கான தமிழ் தேர்வு அறிவிப்பு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nஇந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை; தமிழக அரசு\nஇந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், புதிய கல்வி கொள்கை குறித்து தி.மு.க., நேற்று தான் தீர்மானம் அளித்தது. இது தனது பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறினார். இதனையடுத்து உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.\nஅடுத்த ஆண்டு முதல் ’நீட்’; ஜனாதிபதி ஒப்புதல்\nஅடுத்த ஆண்டு முதல், நீட் எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். மருத்த��வக் கல்லுாரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்&' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டே நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடந்தது.\n'நிம்மதி' அதிகாரிகள்; 'உற்சாக' ஆசிரியர்கள் : 'கலந்தாய்வில்' அரசியல் பின்னணி\nதமிழகத்தில் தற்போது நடக்கும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 'அரசியல் பின்னணி'யால் பெரிய அளவில் புகார்கள் எழவில்லை என கல்வி அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு என்றாலே ஆசிரியர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். இதற்கு காரணம் தகுதி, சீனியாரிட்டி இருந்தாலும் விரும்பிய இடங்களை பெற பல லட்சம் ரூபாய்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால் கலந்தாய்வு என்றாலே காலிப்பணியிடங்கள் மறைப்பு, திரைமறைவு 'பேரம்', ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் என புகார்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது.\n'நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமலாகாது'\n'சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை' என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைஅமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியைச் சேர்ந்தவருமான உபேந்திரா குஷ்வாஹா பதிலளித்தார்.\nஇடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் ஓராண்டிற்கு பின் விடுவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஓய்வூதியம் ரூ.3,500-லிருந்து குறைந்தபட்சம் ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 157 சதவீதம் அதிகமாகும்.\nசம்பள கமிஷனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா\nமத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். கார்களை வாங்குவர். இதனால் ஆட்டோமொபைல் துறையிலும், நாட்டின் பொருளாதா�� வளர்ச்சியிலும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது\nஅரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.\n“இதுவரை அனைத்து அரசு தேர்வுகளும் எழுதிப் பார்த்துவிட்டேன். எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு வேலை கிடைக்கல ஆனால், நேத்து டிகிரி முடிச்சுவன், இன்னைக்கு வேலைக்கு போயிட்டான். எல்லாம் அதிர்ஷ்டம் சார் ஆனால், நேத்து டிகிரி முடிச்சுவன், இன்னைக்கு வேலைக்கு போயிட்டான். எல்லாம் அதிர்ஷ்டம் சார்” என பலர் அலுத்துக் கொள்வதை காண்கிறோம்.\nஆசிரியர் கழக அவசர பொதுக்குழு கூட்டம்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக, அவசர மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.\nஅரசு பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்\nஅரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது. மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது.\nசாதனை அரசு பள்ளிக்கு வெளிநாட்டினர் உதவி\nகெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வெளிநாட்டினர் உறுப்பினராக உள்ள, ரவுண்ட் டேபிள் அமைப்பு உதவி வழங்கியது. கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கோவை ரவுண்ட் டேபிள் எண், 9ன் சார்பில், இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. நான்கு வகுப்பறை களுக்கு வர்ணம் தீட்டப்பட்டது. இவை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது.\nபதவி உயர்வை புறக்கணித்த ஆறு ஆசிரியர்கள்\nஈ���ோடு முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று நடந்த ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், ஆறு ஆசிரியர்கள் பதவி உயர்வை புறக்கணித்து, வியப்பை ஏற்படுத்தினர்.\nபட்டதாரி ஆசிரியர்கள் 30ம் தேதி ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி, ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் மாயோன், மாநில தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.\nமத்திய அரசு ஓய்வூதியம்157 சதவீதம் உயர்வு\nஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம், 157 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஅரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம்\nபுதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க குறுகிய கால கடனை 50 ஆயிரமாக உயர்ந்துவது என, முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2528 ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் மத்திய கால கடனாக 8 லட்சம் ரூபாய், குறுகிய காலக்கடனாக 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.\nதணிக்கை - ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செயதல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குனர் உத்தரவு\nஅரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா\nஅரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.\nசித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nஅரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.\n'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது; ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.\nதொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.\nதொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொதுமாறுதல்கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல்கட்டாயமாக செய்ய உள்ளார்கள். அதில்\n1)மாவட்டம் விட்டுமாவட்டம் பணி நிரவல் கிடையாது.\n2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்படவேண்டியஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம்இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.\n3)பணி நிரவல் செய்யப்பட வேண்டியஆசிரியர்களுக்குஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம்விட்டுஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.\nதலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி\nஅனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nபிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு\nபிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் வ���டைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 2016-17 பொது மாறுதல் - ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் பொது மாறுதலின் போது இணை இயக்குனர்கள் / துணை இயக்குனர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள அரசு உத்தரவு\nதொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க இயக்குனர் உத்தரவு\nதலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு\nஅரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது.\nபொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை\n'பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன.\n2 முறை 'நீட்' எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை\n'உச்ச நீதிமன்ற விதிகளை மீறி, இரண்டு முறை, 'நீட்' தேர்வு எழுதியவர்கள், எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாது' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வான, நீட் தேர்வு, மே மாதம் நடந்தது. பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வை தவற விட்ட மாணவர்களுக்காக, ஜூலை, 24ல் மீண்டும் நடந்தது. 'ஏற்கனவே முதல்கட்ட தேர்வை எழுதியோர் விரும்பினால், இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம்.\n'டெட்' தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்க��� தொடர்ந்தனர். இதில், 'என்.சி.டி.இ.,யின் உத்தரவு சரி' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்\n'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார்.\nகல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்கள் பாதிப்பு\nகல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (டிஎன்ஜிடிஎப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை:\nஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்\nஅரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு\nபுதுக்கோட்டையில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வை நேர்மையாகவும் ஒளிவுமறைவின்றி நடத்தியமைக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு\n7வது ஊதியக் குழு பலன் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வீட்டுக் கடன், சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையை ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாத வருமானம் உயரும் என���பதால் ஊழியர்களுக்கு வீட்டுக் கடனை சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பிற பணியாளர்கள் ஆகியோருக்கு நீண்ட காலஅடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.\nஇயக்க குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்த கழிப்பறையுடன் இணைந்த முன்மாதிரி வகுப்பறை: வழிகாட்டியாக திகழும் மதுரை பள்ளி\nநாட்டின் மக்கள் தொகையில் 2.2 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குழந்தைகள் எண்ணிக் கையில் 15 சதவீதம் பேர் இயக்க குறைபாட்டுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தபட்ச இயக்கக் குறைபாடுள்ள குழந்தைகள் மட்டுமே, சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிக்கின்றனர். மூளை பக்கவாதம், தசை சிதைவு நோய் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட இயக்கக் குறை பாடுள்ள குழந்தைகள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி களில், அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதியுமின்றி கல்வி கற்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 290 ஆசிரியர்கள்: காலிப் பணியிடங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், உபரியாக உள்ள 290-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி\nஉதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000 சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50 லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.\nகவுன்சிலிங் தடை : முதல்வருக்கு மனு\nபதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர் சங்கங்கள் மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பிய��ள்ளனர். பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனரையும் சந்தித்து, மனு கொடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/112750", "date_download": "2019-05-27T01:45:58Z", "digest": "sha1:4G6MQXMSNJEUC5DNUGEUMDFSSWIFMMIC", "length": 5391, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 05-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\n முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை நொடியில் அடிமையாக்கிய ஐந்து வயது தேவதை நடுவர்களே வியந்து போன காட்சி\nபழைய பாடல்களை பாட சொல்லி விஜய் கேட்பார்- நடிகை மீரா கிருஷ்ணன் கூறும் புதிய விஷயங்கள்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நகரத்து பெண்கள்... அம்பலமாகிய கிராமத்து பெண்களின் ரகசியம்\nஅம்மாவை நினைத்து பாடி கதறும் சிறுமி மகிழ்ச்சியாக இருந்த அரங்கம் நொடியில் மாறிய காட்சி... இறுதிவரை உறுதுணையாக நின்ற நடுவர்கள்\nதல அஜித் ஒரு ஏஞ்சல், அவர் படத்தில் இந்த ரோலில் மட்டும் நடிக்கமாட்டேன்\n வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் செய்த பிரம்மிப்பான செயல்\n முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா\nகண்ணீர் விட்டு அழுத நடுவர் ஒரு அம்மாவின் 19 வருட முயற்சியால் மனநலம் குன்றிய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/125224", "date_download": "2019-05-27T01:30:59Z", "digest": "sha1:32BAN5EMWGZY63LQO5NGMKDMKP3HN5WM", "length": 5268, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 13-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅவரை அப்படியெல்லாம் சொல்லமாட்டேனு சொன்னேன் -ராதாரவி\nகுடும்பத்தின் கண்முன்னே குன்றிலிருந்து தவறி விழுந்த தாய்: அதிர்ச்சி வீடியோ\nசுமார் 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி\nரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தல்\nஇலட்ச தீவில் பதுங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்; அன்பளிப்பு கொடுத்த பயங்கரவாதி சஹ்ரான்\nமுகத்தில் 14 தையல்களுடன் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த மணமகள்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n பல கோடி உள்ளங்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.. அதிர்ச்சியில் பெற்றோர் (செய்தி பார்வை)\nஇது ஆண்மை இல்லாத்தனம்.. 96 பட இசையமைப்பாளரை தாக்கி பேசிய இளையராஜா\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\nவாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயற்சி செய்து பாருங்கள்... உடனே விரட்டலாம்..\n வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் செய்த பிரம்மிப்பான செயல்\nநயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா\nதயவு செஞ்சு 10 நிமிடம் பாருங்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வைரல் காட்சி\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nபுஷ்பவனம் குப்புசாமி பேட்டிக்கு பதிலடி கொடுத்த செந்தில்-ராஜலட்சுமி- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்\nமீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நகரத்து பெண்கள்... அம்பலமாகிய கிராமத்து பெண்களின் ரகசியம்\nகண்ணீர் விட்டு அழுத நடுவர் ஒரு அம்மாவின் 19 வருட முயற்சியால் மனநலம் குன்றிய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nநான் சிங்கிள் தான்.. இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசை ஓப்பனாக கூறிய யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-english-dictionary/?letter=%E0%AE%AE", "date_download": "2019-05-27T01:37:46Z", "digest": "sha1:SCCF6WN2URHY4EOHHC6KWQPMDYAZ7J3X", "length": 9611, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "Tamil to English dictionary | Tamil English dictionary | Best Tamil dictionary | Best Tamil class -ilearntamil", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந �� ப ம ய ர ற ல ள ழ வ\nமணிலாக் கயிறு abaca rope\nமுற்றுறு முகவரி absolute address\nமுற்றுறு முகவரியிடல் absolute addressing\nமுற்றுறு குறிமுறை absolute code\nமுற்றுறு வழு absolute error\nமுற்றுத் தொடுப்பு absolute link\nமுற்றுறு அசைவு absolute movement\nமுற்றுப் பாதை absolute path\nமுற்று யூஆர்எல் absolute url\nமுற்றுறு பெறுமானம் absolute value\nமுடுக்கப்பட்டவரைகலைத் துறை acceleratedgraphics port\nமதிப்பீட்டின்படி உரிய ad valorem\nமுற்றுறு முகவரி address absolute\nமுகவரிப் பட்டை address bar\nமுகவரிப் புத்தகம் address book\nமுகவரி தாங்ககம் address buffer\nமுகவரி பாட்டை address bus\nமுகவரி கணக்கீடு address calculation\nமுகவரி அவிழ்ப்பி address decoder\nமுகவரிப் புலம் address field\nமுகவரி வடிவமைப்பு address format\nமறைமுக முகவரி address indirect\nமுகவரி மேலாண்மை address management\nமுகவரி நினைவகம் address memory\nமுகவரி பாங்கு address mode\nமுகவரி மாற்றியமைப்பு/மாற்றியமைத்தல் address modification\nமுகவரிப் பகுதி address part\nமுகவரித் துறை address port\nமேற்கோள் முகவரி address reference\nமுகவரிப் பதிவு/பதிகை address register\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_16.html", "date_download": "2019-05-27T01:00:45Z", "digest": "sha1:JTMESTWU5FQ6IHZMQANNAYM2RAJNSQ2T", "length": 9800, "nlines": 178, "source_domain": "www.padasalai.net", "title": "விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு\nவிழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு\nகோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பங்குபெறுமாறு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:\nவரும் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடிமையங்களில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் பணிகளை கோடை விடுமுறையிலேயே முடித்தாக வேண்டும். இதுதவிர அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது நிரம்பியவர்கள், பள்ளி அருகே உள்ள குடியிருப்புகளில் 5 வயது நிரம்���ியுள்ள குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.\nமாணவர் சேர்க்கை சார்ந்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள், பலகைகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமக் கல்விக் குழு கூட்டம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்களை நடத்தி மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும். இதற்காக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கு பெற செய்யக்கூடாது.\nஇதுதொடர்பான தகவல்கள் மற்றும் அறிவுரைகளை வட்டாரக்கல்வி அதிகாரிகள் மூலம்அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிகாட்ட வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கைகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்த விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.\n0 Comment to \"விழிப்புணர்வு பேரணிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது: தொடக்கக் கல்வித் துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2015/11/12/1s160978.htm", "date_download": "2019-05-27T02:35:10Z", "digest": "sha1:VRULSEPF6GLI5TNOEFNBEBZ324IJ3R3B", "length": 6034, "nlines": 41, "source_domain": "tamil.cri.cn", "title": "ஆட்டோ ரிக்ஷாவில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஆட்டோ ரிக்ஷாவில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்\nசென்னையைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் மூன்று சக்கர வாகனமான ஆட்டோ ரிக்ஷாவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஒரு சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு வருமானத்தை ஈட்டித் தரும் வாகனத்திலேயே சாதனை புரிந்துள்ளது அவருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் புரிந்த சாதனை என்னவென்றால்,மூன்று சக்கர வாகனத்தில், இரு சக்கரத்தில் மட்டும் சவாரி செய்த்துதான். இதுபோன்று 1.37 மைல் தொலைவு 50 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் சென்றுள்ளார். இது, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் முன் அரங்கேறியது.\nஇதுபோன்ற சாவரி செய்து சாதனை படைக்கப்பட்டிருந்த முந்தைய சாதனையை ஜெகதீஷின் புதிய சாதனை முறியடித்து 2016ஆம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தும் விட்டது.\nஇது குறித்து ஜெகதீஷ் கூறுகையில், இதுபோன்று ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டி, முந்தைய சாதனை முறியடிக்க முடியும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், தற்போது அது நிகழ்ந்துள்ளது திருப்தியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/171684/", "date_download": "2019-05-27T01:00:09Z", "digest": "sha1:ORUNM3AAXXZC5HOPQFKCOUUJUKYFOKLF", "length": 5234, "nlines": 79, "source_domain": "www.dailyceylon.com", "title": "அமெரிக்க ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு, 12 பேர் பலி - Daily Ceylon", "raw_content": "\nஅமெரிக்க ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு, 12 பேர் பலி\nஅமெரிக்காவின் கெலிபோனியா மாநிலத்தின் தவுஸன்ட் ஒக்ஸ் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்தவர்களிடையே ஒரு பொலிஸ் அதிகாரி காணப்படுவதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட��டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nதுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரும் உயிரிழந்தவர்களிடையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.\nதுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு இடம்பெறும் வேளை ஹோட்டலில் சுமார் 200 பேர் அளவில் இருந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். (மு)\nPrevious: பாராளுமன்றத்தைக் கலைக்க திரை மறைவில் சூழ்ச்சி- அஜித் பி.பெரேரா\nNext: பொதுத் தேர்தலுக்கு செல்லுங்கள் -ஜே.வி.பி.\nஅது ஒரு ஹோட்டல் அல்ல ஒரு மதுபான சாலை\nஅது ஒரு ஹோட்டல் அல்ல ஒரு மதுபான சாலை\nநாளை முக்கிய தகவல்களை வெளியிடுவோம், அதனால் பதற்றமான சூழல் ஏற்படலாம் – ஞானசார தேரர்\nரிஷாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு (Video)\nஇரண்டாவது குழந்தை பிறக்கவில்லை – இரு பெண்கள் முறைப்பாடு\nடாக்டர் ஷாபி சியாப்தீன் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடுங்கள் – பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/latest-update-about-nayantharas-next-movie/", "date_download": "2019-05-27T02:06:40Z", "digest": "sha1:C5BLHLFFBPY7QKPCJ5UVVEPD6XVNF4OA", "length": 7155, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Latest Update About Nayanthara's Next Movie", "raw_content": "\nரெட்டிப்பு மகிழ்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள் – விவரம் உள்ளே\nரெட்டிப்பு மகிழ்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள் – விவரம் உள்ளே\nநடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னிலையில் கொலையுதிர் காலம் படத்தின் புதிய புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். ஹீரோயினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே மாஸாக இருந்தது. இந்நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nநயன்தாரா மூன்று வித முகபாவனைகள் கொடுத்திருப்பது போன்ற செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்த்தாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. செகண்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் #KolaiyuthirKaalam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.\nகொலையுதிர் காலம் படம் ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. ஜனவரி மாதம் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன. அதாவது விஸ்வாசம், கொலையுதிர்காலம் என்று அடுத்தடுத்து இரண்டு நயன் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் சீதக்காதி படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nNext ஜாக்குவர்தங்கம் தலைமையில் டெல்டா மக்களுக்கு பொதுக்குழு செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் »\nவிஜய் படம் தெறி ரீமேக்கில் யார் நடிக்கிறார் தெரியுமா\nரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய தல அஜித் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு – காணொளி உள்ளே\nவிஜய் 62 படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை. புகைப்படம் உள்ளே\nதனுஷிற்கு வில்லனாக மாறும் இயக்குநர்.\nவிஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் பாடல் வெளியீடு. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35178", "date_download": "2019-05-27T02:03:07Z", "digest": "sha1:FR4RXO4NKTZ7QW7XKATBLSHCNU3J22W5", "length": 4961, "nlines": 46, "source_domain": "www.maraivu.com", "title": "திரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல்\n1 month ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,490\nதிரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல்\nவவுனியா நெடுங்கேணி ஓடைவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குமாரசாமி அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், மார்க்கண்டு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,\nகமலவல்லி அவர்களின் அன்புக் கணவரும், தயாளன், தயாளினி, சுதந்திரன், இதயசுதந்திரன், உதயசுதந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நிறஞ்சனா, மனோகரன், தர்மினி, சுவேதினி, றதி ஆகியோரின் அன்பு மாமனாரும், பகிர்தா, டினோஜா, சர்மிலன், தேனுஜன், திவிஜன், மிதுனா, நிலக்சன், சுலக்சனா, சதுர்விகன், அபிசா அகியோரின் அன்புப் பேரனும், தன்சினா அவர்களின் அன��புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓடைவெளி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/boomerang-behind-the-scenes/", "date_download": "2019-05-27T01:16:22Z", "digest": "sha1:PYU2QNW5LZBRVIZN5M4KPFTD6JFCQMG4", "length": 5211, "nlines": 130, "source_domain": "gtamilnews.com", "title": "பூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோ", "raw_content": "\nபூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோ\nபூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோ\nAtharva MuraliBoomerangBoomerang Behind the ScenesDirector R.KannanMegha Akashஅதர்வா முரளிஇயக்குநர் ஆர்.கண்னன்பூமராங்பூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோமேகா ஆகாஷ்\nநெடுநல்வாடை இயக்குநருக்கு என்ன பரிசு கொடுக்க – 50 தயாரிப்பாளர்கள் யோசனை\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nஅரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் – பிரகாஷ்ராஜ்\nதாய்மையின் அழகை வெளிக்காட்டிய எமி ஜாக்ஸன்\nகொரில்லா பட பாடல்கள் அடங்கிய Juke Box\nஎனக்குத் திருமண ஏற்பாடா – சிம்பு விளக்கம்\nதாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்\nகொல்லாதே கொலைகாரன் முழு பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-english-dictionary/?cpage=3", "date_download": "2019-05-27T01:18:35Z", "digest": "sha1:D4NYIPMMHK2U5TSGNSIZ2TZ5X656U3ID", "length": 9290, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "Tamil to English dictionary | Tamil English dictionary | Best Tamil dictionary | Best Tamil class -ilearntamil", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nகருத்தியல்தொடர் குறிமானம் abstractsyntax notation\nஆழ்கடல் படுவு abyssal deposits\nமுடுக்கப்பட்டவரைகலைத் துறை acceleratedgraphics port\nஆர்முடுகல் பலகை accelerator board\nஏற்புச் சோதனை acceptance test\nபெறுவழி கை access arm\nபெறுவழி குறிமுறை access code\nபெறுவழி கட்டுப்பாடு access control\nபெறுவழி நிகழ்ச்சி access event\nஉடனடிப் பெறுவழி access immediate\nபெறுவழி மட்டம் access level\nபெறுவழி மறைப்பான் access mask\nபெறுவழி பொறிமுறை access mechanism\nபெறுவழி முறை access method\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2016/07", "date_download": "2019-05-27T01:12:30Z", "digest": "sha1:HF2OZ7NKX3IRJKEQD3WHIMCB2T6MA7ZI", "length": 2849, "nlines": 70, "source_domain": "pillayar.dk", "title": "ஜூலை 2016 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\n16 வது மஹோற்சவ விஞ்ஞாபனம்\nகணபதி ஹோமம் மே 18, 2019\nசதுர்த்தி மே 12, 2019\nமஹா கணபதி ஹோம விஞ்ஞாபனம் மே 12, 2019\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 23, 2019\nவிகாரிவருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ,கணபதி ஹோமம் விஞ்ஞாபனம் மார்ச் 16, 2019\nசதுர்த்தி மார்ச் 11, 2019\nசிவராத்திரி மார்ச் 5, 2019\nவருடாந்த பொதுக்கூட்டம் 2019 பெப்ரவரி 20, 2019\nசதுர்த்தி பெப்ரவரி 10, 2019\nஇலட்சார்ச்சனை டிசம்பர் 29, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-3075324.html", "date_download": "2019-05-27T01:17:46Z", "digest": "sha1:XIFDEMC6N2S33MXLZJFPMORTFXFABFL5", "length": 10230, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தேடித் தேடி...- Dinamani", "raw_content": "\n26 மே 2019 ஞாயிற்றுக்கிழமை 11:34:46 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nBy DIN | Published on : 12th January 2019 04:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த ஆண்டு நான் வாங்கிய புத்தகங்களில் ஆன்மிகப் புத்தகங்கள் அதிகம். சுந்தரர் தேவாரம், சுவாமி சுகபோதானந்தா எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், கிருபானந்த வாரியாரின் ஆடியோ சிடிகளை வாங்கியிருக்கிறேன்.\nஎனக்கு பாரதியாரின் எழுத்துகள், பாரதியைப் பற்றிய எழுத்துகள் மிகவும் பிடிக்கும். எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திச்சூடி விளக்கவுரை), பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை வாங்கியிருக்கிறேன்.\nதமிழகத்தின் தலைசிறந்த கவிஞராக அறியப்பட்ட கண்ணதாசன் நல்ல சிந்தனையாளரும் கூட. ஏற்கெனவே சென்ற ஆண்டு அவர் எழுதிய நிறையப் புத்தகங்களை வாங்கினேன். இந்த ஆண்டு அவருடைய மனவாசம், நான் பார்த்த அரசியல், பகவத் கீதை ஆகிய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.\nகுழந்தைகளுக்காக திருக்குறள் விளக்கவுரை என்ற புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். சேத்தன் பகத் எழுதிய பட்ங் எண்ழ்ப் ண்ய் தர்ர்ம் 105 தங்ஸ்ர்ப்ன்ற்ண்ர்ய் 2020: கர்ஸ்ங், இர்ழ்ழ்ன்ல்ற்ண்ர்ய், அம்க்ஷண்ற்ண்ர்ய் ஆகிய இரண்டு புத்தகங்களை வாங்கினேன்.\nதிருக்குறள் பரிமேலழகர் உரை, திருவாசகம் இவையெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். நேர��் இல்லாததால் வாங்க முடியவில்லை.\nஇன்று புத்தகக் கண்காட்சியின் இரண்டு வரிசைகளில் உள்ள புத்தக அரங்குகளை மட்டுமே பார்க்க முடிந்தது. எல்லா அரங்குகளையும் பார்க்க இன்னும் இரண்டு நாள்கள் வரவேண்டும். அப்போதுதான் முழுமையாகப் பார்க்க முடியும் என்றார்.\nநான் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். இந்த ஆண்டு நான் படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்களை அதிகம் வாங்கியிருக்கிறேன். டின்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்குத் தேவைப்படும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாடு பாடநூல் வாரியம் வெளியிட்டுள்ள பல புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். டின்பிஎஸ்சி தேர்வு தொடர்பான சில ஆடியோ சி.டி. புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன்.\nஎன் மாமியாருக்காக எழுத்தாளர் லக்ஷ்மி எழுதிய நாவல்களை வாங்கியிருக்கிறேன்.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் மறைக்கப்பட்ட உண்மைகள், இந்திய வரலாறு, கல்கியின் பொன்னியின் செல்வன், அலை ஓசை ஆடியோ புத்தகங்கள் வாங்கியிருக்\nஆடியோ புத்தகங்களை வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே கேட்க முடியும். இன்னும் சொல்லப் போனால் போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் நிறைய ஆடியோ புத்தகங்கள் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கின்றன என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇளையராஜாவை வாழ்த்தி கையெழுத்து இயக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nசுமோ மல்யுத்தத்தை கண்டுகளித்த டிரம்ப்\nசூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து\nஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/90.html", "date_download": "2019-05-27T01:07:29Z", "digest": "sha1:F3JDQFNFBWNU7O24LIRBMJ54W4LWXTTH", "length": 11023, "nlines": 177, "source_domain": "www.padasalai.net", "title": "“90 ஆயிரம் வாட்ஸ்அப் குரூப்ஸ் மூலம் பரவும் போலிச் செய்திகள்” - சமூக ஊடக நிபுணர் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories “90 ஆயிரம் வாட்ஸ்அப் குரூப்ஸ் மூலம் பரவும் போலிச் செய்திகள்” - சமூக ஊடக நிபுணர்\n“90 ஆயிரம் வாட்ஸ்அப் குரூப்ஸ் மூலம் பரவும் போலிச் செய்திகள்” - சமூக ஊடக நிபுணர்\nபோலிச் செய்திகளை தடுக்க சமூக வலைத்தளங்கள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் முழுவதுமாக தடுக்க முடியாமல் சற்று திணறி வருவதாகவே கூறப்படுகிறது.\nசமூக வலைத்தளங்களும் ஒரு ஊடகமாகவே செயல்படுகின்றன. ஆகவே அதன் மூலம் எந்தச் செய்தியும் நொடிப்பொழுதில் எல்லாரிடமும் போய்ச் சேர்கிறது. அதேபோல போலிச் செய்திகளும் எளிதில் மக்களிடத்தில் சென்றடைந்து விடுகிறது. இதனைத் தடுக்க அரசும், சமூக வலைத்தள நிறுவனங்களும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றன.\nமக்களவைத் தேர்தல் நேரத்தில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க சமூக வலைத்தளங்களை மத்திய அரசு அறிவுறுத்தியது. அதற்கு ஏற்ப சமூக வலைத்தள நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது 3 கட்ட தேர்தல் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 4 கட்டத் தேர்தல் மீதமுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள், போலிச் செய்திகளை தடுக்க சற்று திணறுவதாகவே கூறப்படுகிறது. போலிச் செய்திகளை தடுக்க கடுமையாக போராடி வருவதாவும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்துள்ள சமூக ஊடக நிபுணர் அனூப் மிஸ்ரா, ''பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ் அப் மூலம் போலிச் செய்திகளும், தேர்தல் தொடர்பான தவறான செய்திகளும் பரவுகின்றன. பேஸ்புக்கில் வேறு பெயர்களில் பக்கங்களை நிர்வகித்து வரும் பலர் தேர்தல் காலங்களில் கட்சி சார்பு பக்கங்களாக பெயரை மாற்றிவிடுகிறார்கள். இதனை தடுக்க பேஸ்புக் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்தாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. தற்போது வாட்ஸ் அப்பில் 90ஆயிரத்துக்கும் மேலான குரூப்களும், 200க்கும் அதிகமான போலி பக்கங்களும் தேர்தல் தகவல்களை பரப்ப பயன்பாட்டில் இருக்கின்றன'' என்று தெரிவித்துள்ளார்.\nபோலி பக்கங்கள் மூலம் அரசியல் கட்சிகள் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, புள்ளி விவரங்களை மாற்றி வெளியிடுவது, போலி புகைப்படங்கள், போலி கருத்துக்கணிப்பு உள்ளிட்ட பல தகவல்கள் பரவுகின்றன. பேஸ்புக் சமீபத்தில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தேவையற்ற தகவல்களை நீக்கி வருகிறது. 700க்கும் அதிகமான பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களும் போலிச் செ��்திகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களால் முற்றிலும் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும், ஏப்ரல் மாதத்தின் முதல் 20 நாளுக்குள் அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.7 கோடி ரூபாயை அரசியல் கட்சிகள் செலவிட்டுள்ள ன. பிப்ரவரி - மார்ச் மாதங்களில் மொத்தமாக ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.\n0 Comment to \"“90 ஆயிரம் வாட்ஸ்அப் குரூப்ஸ் மூலம் பரவும் போலிச் செய்திகள்” - சமூக ஊடக நிபுணர் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/blog-post_59.html", "date_download": "2019-05-27T02:02:30Z", "digest": "sha1:4CPPGCOX6WXCRLFEZHRTWJOQ4ZN6NV3X", "length": 9550, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "ஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி\nஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி\nசிறப்பு தேர்வுக்கான பதிவு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியத்தை, தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால், பதிவு பணிகளை மேற்கொள்ளும், சேவை மையங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிறப்பு தேர்வுபத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு, ஜூனில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், இந்த சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம்.இதற்கான ஆன்லைன் பதிவுகள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த சேவை மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன. சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், இந்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றுவது, தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பது, மாணவர்களின் சுயவிபரங்களை கணினியில் பதிவு செய்வது போன்ற பணிகளை, சேவை மையங்களில் உள்ள ஆசிரியர்கள் மேற்கொள்வர்.\nவிடுமுறையில் உள்ள சில ஆசிரியர்கள், இந்த பணிகளில், சேவை அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக அவர்களுக்கு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஊக்க ஊதியம் தரப்படும். உத்தரவுஅதாவது, விண்ணப்பிக்கும் மாணவர்களிடம், ஆன்லைன் பதிவுக்காக, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.அதில், 30 ரூபாய் ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்திற்காகவும், 20 ரூபாய் பள்ளி கல்வி அலுவலகத்தின் போக்குவரத்து மற்றும் அலுவலக பணிகளுக்கும் ஒதுக்கப்படும்.இந்நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கும் ஆன்லைன் கட்டணத்தை முழுமையாக, தேர்வு துறையில் செலுத்த வேண்டும் என, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனால், விடுமுறையை விட்டு விட்டு, பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விடுமுறைஇந்த பிரச்னையால், விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள், அரசு தேர்வு மையங்களின் பணிக்கு வர மறுத்துள்ளனர். பல மையங்களில், தலைமை ஆசிரியர்களே அமர்ந்து, தேர்வு பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.\n0 Comment to \"ஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/12/18230715/1018768/Camera-Eyes-Documentary-Show.vpf", "date_download": "2019-05-27T01:42:29Z", "digest": "sha1:XSPYD6L6MFXDUYLSFD3O3XDRFJ2RNGRH", "length": 5218, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(18/12/2018) கா(ம)மிரா கண்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \n(12/05/2019) தீரன் அதிகாரம் 2 \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பெ��ருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4531:2018-05-09-23-30-29&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2019-05-27T02:22:49Z", "digest": "sha1:AJ6O6Y2UM2ZGYL4B6DO7QPLRAE6PRIBP", "length": 61182, "nlines": 244, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: தொல்காப்பியச் செய்யுளியலும் பேராசிரியரின் திறனாய்வு அணுகுமுறையும்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: தொல்காப்பியச் செய்யுளியலும் பேராசிரியரின் திறனாய்வு அணுகுமுறையும்\nWednesday, 09 May 2018 23:26\t- முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி. -\tஆய்வு\nஅறிவுக்கும் உயர்வுக்கும் இடங்கொடுத்து வளர்ந்து வரும் அரிய பெரிய துறைகளுள் திறனாய்வுத் துறையும் ஒன்று. ஒரு பொருளின் திறனைப் பற்றி ஆராயும் இத்திறனாய்வுக் கலையில் ‘முடிவுகூறல்’ என்பது இன்றியமையாதது. இதனடிப்படையில், நம்முடைய தொன்மையான இலக்கிய மரபுகளைக் காத்து நிற்கும் அறிவுக் கருவூலமான தொல்காப்பியத்தில் மறைந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்தறிந்து, தமிழ் மரபை வாழச் செய்த பெருமைக்குரியவர் பேராசிரியர். மொழி நூல் மட்டுமல்ல, ‘ஆழமான கவிதையியல் நூல் தொல்காப்பியம்’ என்பதை அறிவுறுத்தும் செய்யுளியலில், பேராசிரியர் கையாண்டுள்ள திறனாய்வு முறைகளை நுண்ணிதின் உணர்த்துவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nநேரசை நான்கு, நிரையசை நான்கு என்பது தொல்காப்பியர் முதலான யாப்பியலார் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து. ஆனால், தொல்காப்பியத்தில் நேர்பு, நிரைபசைகளின் எண்ணிக்கையைக் கூறுவதில் உரையாசிரியர்கள் தங்களுக்கென தனிததொரு கருத்தினைக் கொண்டுள்ளனர்.\n“இருவகை யுகரமோ டியைந்தவை வரினே\nநேர்பு நிரைபு மாகு மென்ப”\n[தொல்காப்பியம் – செய்யுளியல் – நூற்பா 316]\nஎன வரும் நூற்பாவிற்கு இதனையடுத்து வரும்\n“குறிலிணை யுகர மல்வழி யான”\nஎன்ற நூற்பாவினையும் கருத்தில் கொண்டால் ��னிக்குறிலாகிய நேரசையின் பின்னர் இருவகை உகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை என்பது புலனாகிறது. எனவே, நேர்பசை ஆறு, நிரைபசை எட்டு என வரும். இக்கருத்தினையே இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமது உரைத் திறத்தால் விளங்க வைப்பர். ஆனால், பேராசிரியர் நேர்பு, நிரைபசைகளின் பின்னர் வரும் உகரம் ‘ஒருசொல் விழுக்காடுபட’ இயைந்து வர வேண்டுமென்கிறார்.\nகுற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை மூன்றும், முற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை இரண்டுமாக நேர்பசை ஐந்தாகவும், குற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை நான்கும், முற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை இரண்டுமாக நிரைபசையின் விரி ஆறாகப் பேராசிரியரால் பகுக்கப்பட்டுள்ளது. சூத்திரத்தில் பொதிந்து கிடக்கும் உண்மைப் பொருளின் தெளிவை இலக்கண உலகிற்கு அறிமுகப்படுத்தும் திறனாய்வுப் பணியைச் செவ்விதின் செய்தவர் பேராசிரியர் என்பதற்கு ஆதாரமாக இச்சூத்திர உரை விளங்குகிறது.\nநேர்பு, நிரைபு என்ற இவ்விரு அசைகளும் உரியசைகள் ஆகும்.\n“குற்றிய லுகரமு முற்றிய லுகரமு\nமொற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே”\nஎன்ற சூத்திரம் வருமொழியில் வல்லெழுத்து வரும்போது ஒற்றொடு தோன்றி நிற்றலும் உரியசைக்கு உரியது என விளக்குகிறது. இதற்கு உரை கூறிய இளம்பூரணர்,\n“இருவகை யுகரமும் ஒற்றொடு தோன்றித் தனியசையாகி நிற்கவும் பெறுமென்றவாறு”\n[தொல்-பொருள்-இளம்பூரணர் உரை பக்க எண்-399]\nஎன்ற கருத்தினைக் கூறி, வேண்டும், கண்ணும் என வரும் சொற்களைச் சான்றாகக் காட்டுவார். சூத்திரம் “நிற்கவும்” என மொழிந்திருப்பதால் உம்மை எதிர்மறையாயிற்று. எனவே, இளம்பூரணரின் கருத்தும், சான்றுகளும் இச்சூத்திரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாததாய் அமைந்துள்ளது. ஆனால், நூலாசிரியனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுதலும், புரிய வைத்தலும் என்ற உயரிய கொள்கையினை இங்கு கடைபிடித்த பேராசிரியர்,\n“இங்ஙனம் வருமொழியொற்று மிகின் அவை கொண்டு நேர்பும் நிரைபுமாமெனவே உண்ணும் எனவும் நடக்கும் எனவும் நிலைமொழி ஒற்று நின்றவழித் தேமாவும் புளிமாவுமா வதல்லது நேர்பசையும் நிரைபசையுமாகாதென்பதாம்”.\n[தொல்-பொருள்-பேராசிரியர் உரை பக்க எண் 322]\nஎன்று முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உரை யாத்துள்ளார். பேராசிரியரின் இவ்வுரை விளக்கம், திறனாய்வாளர்கள் பெற்றிருக்க வேண்டிய அட���ப்படைத் தகுதிகளுள் ஒன்றான முடிவுகளை எடுத்துரைக்கும் மனப்பாங்கினை நினைவுபடுத்துவதாய் அமைந்துள்ளது.\nசீர்கள் அனைத்தையும் வகைப்படுத்தி வாய்பாடு கூறினால் அச்சீர்கள் ஒரே வகைமுறையில் கூறப்படுதல் இல்லை என்பது புலப்படும்.\n“இயலசை மயக்க மியற்சீ ரேனை\nயுரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர்”\n[தொல்காப்பியம் - செய்யுளியல்-நூற்பா 325]\n“ மயக்கம் என்றது தம்மொடு தாம் மயங்குதலும் தம்மொடு பிறிது மயங்குதலுமாம்”\n[தொல்காப்பியம் -செய்யுளியல்-நச்சினார்க்கினியர் உரை பக்க எண்17]\nஎன்று விளக்கமளித்துள்ளார். அஃதாவது, நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை என வரும் முறை வைப்பைக் குறிப்பிடுகிறார். நச்சினார்க்கினியரின் இம்முறையில் சீர்களைச் சுட்டுதல் எளிமையானதாக அமைந்திருப்பினும், பேராசிரியரின் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்ற சீர்முறைவைப்பே பெரும்பான்மை வழக்குடையதாக இன்றும் அமைந்துள்ளது. எளிமையைச் சுட்டும் நச்சினார்க்கினியரின் முறை வைப்பைக் காட்டிலும் பேராசிரியரின் முறை வைப்புச் சுட்டப்படுவது சமுதாயச் சூழ்நிலைகளைத் தாண்டி நிலைத்திருக்கும் திறனாய்வாளனின் நிலைத்த புலமையை நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.\nஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என நான்காகப் பிரித்துக் கூறப்படும் இப்பாக்களில் வஞ்சியை ஆசிரியப்பாவிலும், கலியை வெண்பாவிலும் அடக்கி அவற்றையும் இரண்டாக வழங்கும் ஒரு முறையைத் தொல்காப்பியர்,\n“ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை\nவெண்பா நடைத்தே கலியென மொழிப”\n[தொல்காப்பியம் - செய்யுளியல்-நூற்பா 420]\nஎன்ற சூத்திரத்தில் விளக்குகிறார். இச்சூத்திரத்தில் குறிப்பிடப்படும் ‘நடைத்தே’ என்பது பாக்கள் இயலும் திறத்தையே குறிக்கும். வஞ்சிப்பா ஆசிரியப்பா போன்ற நடையை உடையது என்றும், கலிப்பா வெண்பாவினைப் போன்ற நடையைக் கொண்டது என்றும் கூறுவார் இளம்பூரணர். இப்பகுதிக்கு உரை கூறிய பேராசிரியர்,\n“ஆசிரியத்து விகற்பமாகித் தூங்கலோசை விரிந்தடங்கும் வெண்பாவின் விகற்பமாகிக் கலிப்பா விரிந்தடங்கும்”.\n[தொல்காப்பியம் -செய்யுளியல்-பேராசிரியர் உரை பக்க எண் 438]\nஎன்று பொருளுரைக்கிறார். இவ்விளக்கத்தைக் கூர்ந்து ஆராய்ந்தால், சூத்திரத்தின் பொருளைத் தெளிவுற காட்டும் கோட்பாட்டின் அடிப்படையில் பேராசிரியரின் கர��த்து நுட்பமும், திறனாய்வின் சிறப்பும் வெளிப்படுகிறது.\n“ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலாற்\nறிரிபின்றி வருவது கலிவெண் பாட்டே”\n[தொல்காப்பியம் - செய்யுளியல்-நூற்பா 456]\nஎன்ற சூத்திரம் இறுதி வரை ஒரு பொருளைக் குறித்து வரும் தன்மையை உடையதாய், வெள்ளடியியலால் திரிபின்றி வருவது கலிவெண்பாட்டு எனக் குறிப்பிடுகிறது. இதற்கு உரை கூறிய இளம்பூரணர்,\n“வெள்ளடியியலா னென்றமையான் வெண்டளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவும் பிற தளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவுங் கொள்க”\n[தொல்-பொருள்-இளம்பூரணர் உரை பக்க எண் 475]\nஎனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பேராசிரியர் கலிவெண் பாட்டினை இரண்டாகப் பிரித்து பாகுபடுத்தும் நெறிமுறையைக் கற்றுத் தருகிறார். அவற்றை,\n[i] வெண்பா இலக்கணம் சிதையாமல் ஒரு பொருள் நுதலி வருவது\n[ii] வெண்பா இலக்கணம் சிதைந்து ஒருபொருள் நுதலாமல் வருவது\nஎனப் பிரிக்கலாம். பேராசிரியரின் இத்தெளிவான முடிபினை இளம்பூரணருரையில் காண முடியாத நிலை உள்ளது. குறித்தப் பொருளை மறைத்துக் கூறாமல் தெளிவாக எளிய முறையில் எடுத்துரைக்கும் திறனாய்வுப் பணியைப் பேராசிரியர் மேற்கொண்டுள்ளார் என்பது இச்சூத்திர உரையால் புலனாகிறது.\nமூலநூலை விளக்குவதிலும்,விளக்கும் முறையிலும் உரையும், திறனாய்வும் ஒன்றுபடுகின்றன. திறனாய்வு முறையில் நூற்பாக்களுக்கு விளக்கந் தரும் பேராசிரியர் மூலநூலில் புலமை, பல்துறைச் செய்திகளையும் அறிந்து வைத்திருக்கும் ஆற்றல், மூலநூலின் மெய்ம்மையை மெய்ப்பித்தல், முடிவுகளைத் துணிந்து சொல்லக் கூடிய மனப் பக்குவம் என்ற இவ்வனைத்து திறனாய்வாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகளையும் உடையவராக தன் உரையின் வாயிலாக ஒவ்வொரு சூத்திரத்திலும் வெளிப்படுகிறார்.\nஇன்று தமிழிலக்கிய உலகிற்கு திறனாய்வுக் கலையை அறிமுகம் செய்து, திறனாய்வாளர்களின் மனதில் ஆய்வு மனப்பாங்கை வளர்த்து அவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர்கள் பேராசிரியர் போன்ற உரையாசிரியர்களே எனில் அது மிகையாகாது.\nஆதி நாராயணன், கி., உரையாசிரியர்களும் திறனாய்வுக் கோட்பாடுகளும், பாரதி புத்தகாலயம், சென்னை, 2006.\nஇளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1988.\nஇளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், பொருளதிகாரம் பகுதி-3, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2001.\nகணேசையர் (ப.ஆ), தொல்காப்பியம், பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, இரண்டாம் பதிப்பு – 2007.\nசுந்தரமூர்த்தி, கு., (உ.ஆ), தொல்காப்பியம், பொருளதிகாரம் – செய்யுளியல், நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1965.\n* கட்டுரையாளர் - முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n(முகநூற் குறிப்புகள் ) அவர் குரல் அழியுமோ டி .எம்..சௌந்தரராஜன் : சில நினைவுக் குறிப்புகள் (1922- 25.05. 2013 )\nஆய்வு: முனைவா் மலையமானின் நீா்மாங்கனி நாடகக் கட்டமைப்புத்திறன்\nமார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்\nநூல் அறிமுகம்: மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nமேலும் சில தமிழினியின் (றொமிலா ஜெயன் ) படைப்புகள் பற்றி...\nகனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்\nமக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்\nவ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்ப��ங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுக��ில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்த��வது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்திய��ும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு ���ன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/BRICS-Xiamen-Summit/latestnews/779/20170904/23251.html", "date_download": "2019-05-27T02:31:13Z", "digest": "sha1:D4Z7QLGHPO5VCXZHM67VIJCMOMGPTKCG", "length": 3244, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் முதலாவது கடன் திட்டப்பணி தொடக்கம்: - தமிழ்", "raw_content": "பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் முதலாவது கடன் திட்டப்பணி தொடக்கம்:\nஷாங்காய் மாநகரின் லின்காங்கில் அறிவுத் திறமை புதிய எரியாற்றல் பரவல் பயன்பாட்டு மாதிரித் திட்டப்பணியின் முதலாவது தொகுதி இயக்கம் 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. இது, பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி வழங்கிய முதலாவது கடன் திட்டப்பணியாகும்.\nரென்மின்பி என்ற அடிப்படையில், இக்கடன், கணக்கெடுக்கப்படும். இதன் மொத்தத் தொகை 52 கோடியே 50 இலட்சம் யுவானாகும். இதன் கால வரையறை 17 ஆண்டுகளாகும். ஷாங்காய் மாநகரின் லின்காங் உள்ளிட்ட ���ொழில் பூங்கா, தொழிற்சாலை முதலிய மூலவளங்களைப் பயன்படுத்தி, பெரும் தரவு எரியாற்றல் மேலாண்மை மற்றும் பொது சேவை மையத்தைக் கட்டியமைப்பது இத்திட்டப்பணியின் முக்கிய கடமையாகும்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=239", "date_download": "2019-05-27T01:48:19Z", "digest": "sha1:JSCQI4F5Z43ASLUVRLKHNAMFMWT7YVM5", "length": 8737, "nlines": 324, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nறயர்சன் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் மாவீரர் நாள் நிகழ்வு\nகனடா, ரொறன்ரோவில் உள்ள றயர்சன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களால் அங்கு மாவீரர் நாள் வணக்க நிகழ்வு ஒன்று நட...\nகனடா போஸ்ட் சீருடையில் களவு\nகனடா போஸ்ட் சீருடை அணிந்த பெண் ஒருவர் வீடொன்றின் முன் FedEx-இனால் வைக்கப்பட்டிருந்த பார்சல்களை திருடிய சம்பவம் வீட்டு சொந்...\nகனடிய டொலரின் பெறுமதி குறையலாம்\n2017ல் யு.எஸ்.சென்று பொருட்களை வாங்கும் கனடியர்கள் கனடிய டொலரின் பெறுமதி பின்வாங்குவதால் மேலதிகமாக செலவு செய்ய வேண்டிய நில...\nரொரன்ரோவில் மின் தடையால் பாதிப்பு\nரொரன்ரோவில் இன்று காலை ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக சுமார் 2,400 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்...\nஉலகின் முதல் பக்க வாத நோயாளிக்கான அம்புலன்ஸ் கனடாவில்\nபக்க வாத நோயாளி வைத்தியசாலையை அடைய முன்னர் குணப்படுத்த சாத்தியமான ஒரு CT-ஸ்கானர். உறைவு-உடைக்கும் மருந்துகள் போன்றனவ...\nவங்கியில் மோசடி செய்தவர் கைது\nகனடாவில் HSBC வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் ரூ.44 கோடி வரை பணமோசடி செய்தது அம்பலமானதை தொடர்ந்து அவரை ப...\nகனடிய-தமிழ் நாடாளுமன்ற நட்புக் குழு உதயம்\nகனடிய-தமிழ் நாடாளுமன்ற நட்புக் குழு நவம்பர் 14, 2016 திங்கட்கிழமையன்று நாடாளுமன்ற வளாகத்தில உருவாக்கப்பட்டது. இந்த முதல் க...\nஅலை விசையாழி மூலம் மின்சாரம்\nநோவ ஸ்கோசியாவில் ஒரு பாரிய நிலக்கீழ் விசையாழி மின்சாரத்தை உருவாக்க தொடங்கியுள்ளது. நோவ ஸ்கோசியாவில் PARRSBORO, Fundy விரிக...\nஒன்ராறியோவில் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம்\nவிமானங்கள் மற்றும் விண்வெளி வானூர்தி கட்டுமான பொறியல் தொழில்நுட்பத்தினை பயிற்றுவிப்பதற்கான புதிய பல்கலைக்கழக வளாகம் ஒன்ற...\nரொறொன்றோவில் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வு\nரொறொன்றோவில் மாவீரர்குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு கடந்த 20 ம் திகதி அன்று இடம்பெற்றது. இதில் மாவீரரர்களின...\nலோகன் கணபதியின் அறிக்கையால் தமிழ் உறுப்பினர்கள் சீற்றம்\nதான் கட்சி மாறுவதை ஒரு அறிக்கை மூலம் பகிரங்கப்படுத்தியிருக்கிறார் லோகன் கணபதி. லோகன் கணபதியின் அந்த அறிக்கையால் லிபரல் கட்...\nஇலங்கையில் சித்திரவதைக்குள்ளான கனேடியத் தமிழருக்கு இழப்பீடு\nகனடாவின் டொரன்டோவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது சித்திரவதை செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்க...\nபிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நாடு திரும்பினார்\nஆசிய பசுபிக் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ ஒட்டாவா திரும்பினார். இம்மாநாடு எதிர்கால...\nஅதிவேக கார் ஓட்டத்தினால் சிறுமி பலி\nகனடாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியானது தொடர்பாக பெண் ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ரொறொன...\nஒன்ராறியோ, கியுபெக் பகுதிகளுக்கு காலநிலை எச்சரிக்கை\nகனடா சுற்றுச் சூழல், ஒன்ராறியோவின் சில பகுதிகள் மற்றும் கியுபெக் பகுதிகளிற்கு பன் மடங்கு குளிர் காலநிலை எச்சரிக்கை வ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-188/", "date_download": "2019-05-27T01:40:25Z", "digest": "sha1:MW7TA2HXFWRDM4O6GV44MDLEE5PLYGKF", "length": 9076, "nlines": 133, "source_domain": "www.thaaimedia.com", "title": "இன்றைய ராசிபலன் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் ...\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் திருப்தி கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக நடைபெற்ற மதிப்பீட்டுச் சபைக் கூட்டத்தில் உர...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nயூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” –...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2016/08", "date_download": "2019-05-27T01:55:42Z", "digest": "sha1:DJ6DHGEO4GBX2O6R2Z7FRM2X2UQYNE2L", "length": 4714, "nlines": 103, "source_domain": "pillayar.dk", "title": "ஆகஸ்ட் 2016 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ���ட் 22, 2016\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 20, 2016\n2016 மஹோற்சவம் 8 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 19, 2016\n2016 மஹோற்சவம் 7 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 19, 2016\n2016 மஹோற்சவம் 6 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 17, 2016\n2016 மஹோற்சவம் 5 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 16, 2016\n2016 மஹோற்சவம் 4 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 15, 2016\n2016 மஹோற்சவம் 3 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 14, 2016\n2016 மஹோற்சவம் 2 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 13, 2016\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 12, 2016\n2016 மஹோற்சவ விநாயகர் வழிபாடு, சாந்தி\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 12, 2016\n1 2 அடுத்தது →\nகணபதி ஹோமம் மே 18, 2019\nசதுர்த்தி மே 12, 2019\nமஹா கணபதி ஹோம விஞ்ஞாபனம் மே 12, 2019\nசங்கடஹர சதுர்த்தி மார்ச் 23, 2019\nவிகாரிவருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி ,கணபதி ஹோமம் விஞ்ஞாபனம் மார்ச் 16, 2019\nசதுர்த்தி மார்ச் 11, 2019\nசிவராத்திரி மார்ச் 5, 2019\nவருடாந்த பொதுக்கூட்டம் 2019 பெப்ரவரி 20, 2019\nசதுர்த்தி பெப்ரவரி 10, 2019\nஇலட்சார்ச்சனை டிசம்பர் 29, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/12160417/1190874/1-ton-smuggling-ration-rice-seized-from-Coimbatore.vpf", "date_download": "2019-05-27T02:03:43Z", "digest": "sha1:YZOMAXK3YVON76HQTOW6T4MK65FGKA2H", "length": 7237, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 1 ton smuggling ration rice seized from Coimbatore to Kerala", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 16:04\nகோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய்த் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராணி மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை மதுக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.\nஅப்போது பஸ் நிறுத்தத்தின் அருகே சாக்கு மூட்டைகள் கிடப்பதை கண்டனர். இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.\nஅங்கு சிறு, சிறு மூட்டைகளில் 400 கிலோ அரிசி இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது ஒத்த கால்மண்டபம் பகுதியில் இருந்தும் ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதாக அலுவலர்கள���க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்றனர்.\nஒத்தகால்மண்டபம் சந்திப்பு அருகே பெரிய சாக்கு மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது. 2 இடங்களில் இருந்தும் மொத்தம் 1 டன் ரே‌ஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.\nஇந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.\nஅலுவலர்கள் வருவதை அறிந்ததும் மர்ம நபர்கள் அரிசி மூட்டைகளை கீழே போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்-யார் என அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதென்மாநிலங்களை புறக்கணித்ததே பா.ஜ.க. தோல்விக்கு காரணம் - நாராயணசாமி\nதமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தயாநிதிமாறன்\nஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் - வைகோ\nரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை - பியூஸ் கோயலுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post9_26.html", "date_download": "2019-05-27T01:39:56Z", "digest": "sha1:EBHNOPDLDK6E4NIAAIAQFQZJ2UR6W3IU", "length": 13587, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "``பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளைச் சாப்பிட்டால்..!''- எச்சரிக்கும் ஆய்வு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / செய்திகள் / ``பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளைச் சாப்பிட்டால்..\n``பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளைச் சாப்பிட்டால்..\nசரியான உணவுமுறையைப் பின்பற்றாததால் ஐந்தில் ஒருவர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது `லேன்செட்' மருத்துவ இதழ்.\nஅமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் அங்கமான `குளோபல் பேர்டன் ஆஃப் டிசிஸ்' நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.\nசரியான உணவுமுறை இல்லாததால் ஏற்படும் இறப்பு விகிதங்களின் அடிப்படையில் இந்தியா 118-வது இடத்தில் இருக்கிறதாம். 195 நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக உணவுமுறை சார்ந்த இறப்பு விகிதம் கொண்ட நாடாக உஸ்பெகிஸ்தானும், மிகக் குறைந்த இறப்பு விகிதம் கொண்ட நாட���க இஸ்ரேலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 140-வது இடம்.\n``பதப்படுத்தப்பட்ட அசைவ வகைகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை உண்பதால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த நோய்களின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் ஒரு கோடியே பத்து லட்சத்தைத் தொட்டுள்ளது\" என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉடலுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை உணவுகளான பால், நட்ஸ், பழங்கள் மற்றும் தானிய வகைகள் உட்கொள்வது குறைந்தும் துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட ‌அசைவ உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வது மிகுந்தும் காணப்படுவதே இந்த நோய்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.\nஜனவரி மாதம் வெளியான ஓர் ஆய்வில் சரியான உணவுப்பழக்கம் பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகள், தானியம், கிழங்கு வகைகளைச் சாப்பிடும் அளவை இரட்டிப்பாக்குவதும், பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளையும், உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையும் பாதியாகக் குறைப்பதுமே சிறந்த உணவுமுறை என்கிறது அந்த ஆய்வு.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/04090031/1007505/Tamilnadu-Stalin-Speech.vpf", "date_download": "2019-05-27T01:21:29Z", "digest": "sha1:ZY3LMGWYLIPV5SNJTS4SN5QGDMLAP6UJ", "length": 9346, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம���\nவிவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 09:00 AM\nகாவிரி கடைமடை பகுதி வரை, தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nதினமும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என அறிக்கை யொன்றில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.\nஇதைபார்க்கும் போது, அதிமுக அரசு நீர் மேலாண்மையில் எப்போதும் எவராலும் மன்னிக்க முடியாத படுதோல்வியை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே, கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nமருந்து பொருட்களை திருடிய கும்பல் : போதைப்பொருளாக மாற்றியது அம்பலம்\n2 ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருளாக மாற்றுவதற்காக, மருந்துபொருட்களை திருடிய 4 பேர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர்\nஆட்சியமைக்க உரிமை கோரினார், நவீன் பட்நாயக்\nஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 இடங்களைக் கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\nஇரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்\nநினைவாற்றலில் அசத்தும் இரண்டரை ��யது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.\nஅம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்\nசென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nசுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்\nஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/sslc-winner-written-by-legs/", "date_download": "2019-05-27T02:28:39Z", "digest": "sha1:JZQFQP67DY4KGOAIGUJIXBQV7O6GAQFL", "length": 15820, "nlines": 192, "source_domain": "www.satyamargam.com", "title": "எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை: கால்களால் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஎஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை: கால்களால் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி\nஉத்திரபிரதேச மாநிலம் வாரனாசியிலுள்ள தல்லிபுர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் சந்திர வர்மா. இவரது மனைவி சூர்யாபத்தி. இவர்களுக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் ராணி வர்மா.\nஇவர் கடந்த 2001-ம் ஆண்டில் நடந்த விபத்து ஒன்றில் இரண்டு கைகளையும் இழந்துவிட்டார். அப்போது ராணி வர்மா தனது அன்னையிடம், \"இரண்டு கைகளையும் இழந்து நான் உயிரோடு வாழ்ந்து என்னதான் செய்ய போகிறேன், இனி நான் வாழறதுல அர்த்தமே இல்லம்மா, பேசாம நான் செத்துப்போறேன்\" என்று தாரை தாரையாக கண்ணீர் வடித்தார். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.\nஅம்மா மட்டும் ராணி வர்மாவுக்கு ஆறுதல் கூறினார். நீ கைகளை இழந்தாலும் ஒரு போதும் தன்னம்பிக்கை இழக்கக் கூடாது. மனதில் உறுதி இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம் என்றார்.\nஅம்மாவின் இந்த வார்த்தைகள் ராணி வர்மாவின் மனதில் ஆணித்தரமாக பதிந்தன.\nஅன்று முதல் ராணி வர்மா நன்றாகப் படித்து சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். பள்ளிக்குச் சென்று பாடம் படிக்க ஆரம்பித்த ராணிவர்மா, கூடவே கால்களால் எழுதவும் பயிற்சி பெற்றார்.\nராணி வர்மாவின் மனதில் லட்சிய வெறி இருந்ததால் சிறிது நாட்களிலேயே கையால் எழுதும் வேகத்தை போலவே கால்களால் கடகடவென எழுதக் கற்றுக்கொண்டார்.\nசமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 14 வயதான ராணிவர்மா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கால்களால் தேர்வு எழுதி அவர் வெற்றி பெற்றுள்ளதால் ஏராளமானோர் அவரை நேரில் வந்து பாராட்டினார்கள். அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு நிதி உதவி செய்தனர்.\nராணி வர்மாவின் சாதனையை அறிந்ததும் பிரதமர் மன்மோகன்சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தவிர அவரது படிப்பு செலவுக்கு ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினார். ராணிவர்மா 18 வயதை அடையும்போது இந்த நிதி அவருக்கு தரப்படும்.\nஇது பற்றி ராணிவர்மா கூறும்போது, இந்த உலகத்தில் என்னைப் போல யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது. நான் படித்து உயர் அதிகாரியாகி வாகன விபத்துகளை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வேன்.\nநான் படித்து இந்த நிலைக்கு வர காரணமானவர் என் அம்மாதான். அவர் இரண்டு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். அவர் உயிரோடு இருந்தால் என்னை விட பல மடங்கு மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றார்.\n : லக்ஷ்மணானந்தா கொலை - வி.ஹெச்.பியைச் சுட்டும் விரல்\nமுந்தைய ஆக்கம்அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.\nஅடுத்த ஆக்கம்பாலையில் வருமா சோலை\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nஎய்ம்ஸ் எனும் மாய மான்\nவழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது …\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ்...\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்1 month, 6 days, 13 hours, 19 minutes, 45 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஎழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.\nமாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/9000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-05-27T01:31:56Z", "digest": "sha1:FDHJWC22XSE344H64UU7TY53I3NFXBJS", "length": 11066, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "9000 ஆண்டுகள் பழமையான முகமூடியை வெளியிட்டது இஸ்ரேல் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து ம���ழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n9000 ஆண்டுகள் பழமையான முகமூடியை வெளியிட்டது இஸ்ரேல்\n9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று.\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்தாண்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை கைப்பற்றியதாக இணைய நாளிதழான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.\nபிங்க் மற்றும் மஞ்சள் சேன்ட்ஸ்டோனால், நியோலிதிக் யுகத்தில் இது செய்யப்பட்டது.\n“இந்த முகமூடி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. கண்ணத்தில் உள்ள எலும்புகள் மற்றும் மூக்க எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது” என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரோனித் லூபு ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.\nகாகித ரொக்கெட் விடும் வினோத விளையாட்டு போட்டி\nஉலகிலேயே முதல் முறையாக கிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை...\nமனிதர்களால் அழிவை நோக்கி 10 லட்சம் உயிரினங்கள்: ஐ....\n126 மணிநேரம் இடைவிடாது நடனம் – நேபாள இளம்பெண...\nஆதி மனிதன் வாழந்த இடம் இதுதான்\nமேஷம் - வெற்றி ரிஷபம் - பிரீதி மிதுனம் - சுகம் கடகம் - உயர்வு சிம்மம் - நட்பு கன்னி - புகழ் துலாம் - ஆதரவு விருச்சிகம் - விவேகம் தனுசு - நிறைவு மகரம் - கவலை கும்பம் - செலவு மீனம் - போட்டி\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nவிரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரகாஷ் ராஜ் அற...\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்ட...\nசனநாயக���்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/news/worldnews/europe/", "date_download": "2019-05-27T01:35:01Z", "digest": "sha1:XKYDVRU6XLQFSD46ARX2RWZ4WWCCGEYM", "length": 18017, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "ஐரோப்பா | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஉழைப்பாளர்களுக்கு மெகா விருந்து அளித்து மாஸ் காட்டும் விஜய்\nயோகி பாபுவின் தர்ம பிரபு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்…\nகதாநாயகி இல்லாமல் கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட போஸ்டர் வெளிய…\nநடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய்…\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் ஜெயவர…\nஇலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பி…\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் – தெண்டுல்கர்\nபிரெஞ்சு ஓபன் போட்டி – 12-வது பட்டத்தை பெறுவாரா நடால்\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்…. ஸ்மித், வார்னருக்காக பே…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nமுழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்\nஉணவை ஆடர் செய்ய கூகுளில் புது வசதி: ஆர்டர் ஆன்லைன் அறிமுகம்….\n30 லட்சம் போலி கணக்குகளை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு\nசெயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் ���யிரிழப்பு\nஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர். இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஹோல்ச் போவ்ல்செனுக்கு நான்கு குழந்தைகள். இந்நிலையில், இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்...\nஇலங்கை மக்களுக்காக உலக அதிசயங்களில் ஒன்று அணைந்தது…\nகிறிஸ்தவர்களின் புனித தினமான ஈஸ்டர் திருநாளின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கால் இலங்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த நிலையில் உலக தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் எமது மக்களுக்காக அஞ்சலி செலுத்த...\nஉக்ரைன் ஜனாதிபதி தேர்தல்- முதல்சுற்று வாக்கெடுப்பு ஆரம்பம்\nஉக்ரைன் ஜனாதிபதி தேர்தல் முதல்சுற்று வாக்களிப்புக்காக வாக்களிப்பு நிலங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தலில் உக்ரைனின் தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரோசென்கோவுடன் நகைச்சுவை நடிகர் வொலோடிமிர் செலென்ஸ்கிரூபவ் முன்னாள் பிரதமர் ஜூலியா தெமோசென்கோ ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். ரஷ் சார்...\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் நிராகரிப்பின் எதிரொலி: பவுண்ட் பெறுமதி வீழ்ச்சி\nவலுவான நிலையில் காணப்பட்ட பிரித்தானிய பவுண்டின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது முறையாகவும் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த நாணய பெறுமதி வீழ்ச்சி பதிவாகியுள...\nலண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்- Video\nஇலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும்...\nஈஃபில் கோபுர படிக்கட்டு சுமார் 3.45 கோடிக்கு ஏலம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தில் பயன்ப���ுத்தப்பட்ட எஃகு படிக்கட்டின் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த ஒருவர் 1,69,000 யூரோவுக்கு (3,44,97,787 ரூபா) ஏலத்தில் வாங்கியுள்ளார். ஈஃபில் கோபுரத்தின் 20-க்கும் மேற்பட்ட இரும்புப் படிகள் செவ்வாய்க்கிழமை (27) ஏலம் விடப்பட்டன. கடும...\nஉலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பிரான்ஸ் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு\nடிசம்பர் மாதம் 1 ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி குடிமக்கள் ஆணுறை வாங்கியதற்கான தொகையை திருப்பிக் கொடுக்க இருப்பதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், ஒரு டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டு வாங்கப்படும் ஆணுறைக்கான தொகையை திருப்பி...\nமுடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கையில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மைய அரசியல் குழப்பங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம...\nபிரான்ஸ் மெற்றோ தொடரூந்தில் பிறந்த குழந்தை.\nபிரான்ஸ் பரீசில் நேற்று புதன்கிழமை (நவம்பர் 21) மெற்றோ தொடரூந்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆறாம் இலக்கம் Glacière மெற்றோ தரிப்பிடத்தில் வைத்து இந்த குழந்தை பிறந்துள்ளது. குறித்த தொடரூந்துக்குள் மருத்துவர் ஒருவர் இருந்ததாகவும் குறித்த பெண் பிரசவிக்க அவர் உதவியதாகவும் அறியபடுகிறது. இந்த சம்பவத்...\nஐக்கிய நாடுகள் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹிம் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப...\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொல...\nபாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவைய...\nயூதர்கள் குல்லா அணிவதைத் ��விர்க்க வேண்டும்” –...\nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nஅணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வா...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-27T01:20:45Z", "digest": "sha1:KECVCT7ICTKL74GDJNJ5K627JBPC67S6", "length": 4324, "nlines": 74, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 27, 2019\nஎவ்வளவு மோசடிகளைத் தான் பாஜக செய்யும் மோடி 85 லட்சம் சவுகிதார்களை சந்தித்ததும் பொய்தானாம்...\nநாட்டுக்கு நாங்கள்தான் காவலாளி என்று கூறி, பிரதமர் மோடியில் இருந்து அவரது கட்சியினர்அனைவரும், பெயருக்கு முன்னதாக ‘சவுக்கிதார்’ (காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nகணித ஆசிரியரை சிலம்பொலியாக்கியது தமிழ் ஆர்வம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2019 மகுடம் யாருக்கு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு முன்னாள் காவல் ஆணையருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nதபோல்கர் கொலையில் வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் கைது\nசுற்றுலாதலங்களில் அதிகரித்துள்ள பயணிகளின் வருகை\n17-வது மக்களவைக்கு கிரிமினல் வழக்கில் தொடர்புடைய 233 பேர் தேர்வு\nமுதலமைச்சராக தொடர விரும்பவில்லை: மம்தா பானர்ஜி\nதரமான கல்வி அடிப்படை உரிமை- எம்.ஏ.பேபி பேச்சு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95.html", "date_download": "2019-05-27T01:11:30Z", "digest": "sha1:PXMJ7WRTPCYMONVXRZ6Z36AASGXLYM7T", "length": 5154, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "முருங்கனில் புதிய சந்தைக்கு அடிக்கல்!! - Uthayan Daily News", "raw_content": "\nமுருங்கனில் புதிய சந்தைக்கு அடிக்கல்\nமுருங்கனில் புதிய சந்தைக்கு அடிக்கல்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 8, 2019\nமன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் தினச்சந்தை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.\nஉள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.\nநானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நடம் நிகழ்வில், நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் புவனம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் பிரதிநிதி நடேசானந்தன் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான ஜொனி மற்றும் திருமதி வோல்ட்சன், மதத்தலைவர்கள், நானாட்டான் பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nகாத்தான்குடி – மர ஆலையில் தீ விபத்து\n720 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது\n70 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nஈரோஸ் கட்சி அலுவலகம் பேசாலையில் திறப்பு\nஆலயம், பாடசாலை மீது தாக்குதல்\nகடல் சங்குகளுடன் ஒருவர் கைது\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஅரசியல் கைதிகளை விடுவிப்பது கடினம்- மைத்திரி\nகட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் நேருக்கு நேர் விபத்து- ஒருவர் உயிரிழப்பு\nகாற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு- மக்கள் ஆர்ப்பாட்டம்\nதனியார் காணியில் புதையல் தேடியவர்கள் கைது\n40 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?cat=3&paged=82", "date_download": "2019-05-27T01:18:43Z", "digest": "sha1:OKNGZFB6GWMYGXEY76JUBHE3DDUBRMSP", "length": 15520, "nlines": 131, "source_domain": "www.newlanka.lk", "title": "ஜோதிடம் Archives « Page 82 of 88 « New Lanka", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்\nஇந்த 2ம் எண்ணைப் பற்றிய தவறான கருத்து மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம்...\nஉங்களுக்கு எங்க மச்சம் இருக்கு \nஇவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவரது உடலில் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் அமைந்திருக்கும். இதனை முனிவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் ஒருவரின் உடலில் மச்சம் இருக்கும் இடத்தைக் கொண்டு தனிப்பட்ட குணாதிசயம் மற்றும்...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம்: ராசிக்குள்...\nமுதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன....\nநீங்கள் எப்படி அமர்வீர்கள்: இதுதான் உங்கள் குணமாம்\nஒருவர் உட்காரும் நிலையை வைத்து, அவர்களின் ஆளுமை திறன் எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறிவிடலாம். காலின் பாதங்கள் விலகி வைத்து அமர்தல் காலின் இரண்டு பாதங்களையும் விலக்கி வைத்து இருந்தபடி அமர்ந்தால், அவர்கள் மிகவும்...\nவீட்ல வைக்கிற காசு ரெண்டு மடங்கா பெருகணுமா\nநம்முடைய வீட்டில் எப்போதும் செல்வத்துக்குப் பஞ்சம் இருக்கவே கூடாது என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை. எவ்வளவு தான் பணத்தை சிறுசிறுகச் சேர்த்தாலும் அது உப்பு போல கரைந்து கொண்டே போகிறது என்ற கவலை...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்: காலை 7.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்....\nஉங்க பெயரின் முதல் எழுத்துக்கு பின்னால் உள்ள ரகசியங்கரகசியங்கள் மிஸ் பண்ணாம படிங்க……\nஎழுத்து A A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட...\nகை ரேகையை வைத்து இதையெல்லாம் கண்டுபிடிக்கலாம்\nகைரேகை ஜோசியம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம், ஒருவரின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணித்து கூறுவார்கள். இதனை வைத்து ஒருவருக்கு என��ன குழந்தை பிறக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாமாம். இரட்டைக் குழந்தைகள் நமது கைகளில் உள்ள...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமை யுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளா...\nஉங்க இராசிக்கு அழகான கணவன்மனைவி கிடைப்பாங்களான்னு இத பார்த்து தெரிஞ்சுக்கங்க \nஉடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும்....\nகாலையில் இந்த பக்கம் பார்த்து எழுந்தால் கண்டிப்பா இப்பிடி நடக்குமாம்\nகிழக்கு முகம்பார்த்தால் ஆயுள் விருத்தி. தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம். தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகும். தென்மேற்கு மூலை பார்த்தால், பாவங்கள் சேரும். மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும். வடமேற்கை பார்த்தால், புஷ்டியுண்டாகும். வடகிழக்கு மூலையை...\nமேல்மருவத்தூர் பனர்களை நீக்கியவருக்கு ஏற்பட்ட நிலமை\nமேல்மருவத்தூரில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பேனர்களை அகற்றுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர் மீது சில பக்தர்கள் மற்றும் பங்காரு அடிகளாரின் ஆட்கள் தாக்குதல் தொடுத்த சம்பவம் அதிர்ச்சியை...\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய...\nமார்ச் மாத ராசி பலன்கள் இந்த ராசிகாரங்களுக்குத்தான் அதிர்ஷ்டமாம்\nமேஷம் தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனால் வெற்றி பெறும் உங்களுக்கு, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். எனவே மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையால் முயற்சிகள் சாதகமான பலன்...\nபிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி…\nதேவ அன்னையின் திருச்சொரூபங்களுக்கு மன்னாரில் நேர்ந்த கதி… இரவோடு இரவாக விஷமிகள் அட்டகாசம்..\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் அமைச்சர் ரிஷார்ட் ஆஜர்\nபெற்றோரே ஜாக்கிரதை……குழந்தைகள் முன்பாக நீங்கள் செய்யக் கூடாத தவறுகள்……\nபுகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/35.html", "date_download": "2019-05-27T01:09:06Z", "digest": "sha1:XHTFVWQPRQK2NUIYAQLKKKLJJXLJQ6CC", "length": 8164, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற நடிகர் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS 3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற நடிகர்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற நடிகர்\nசினிமா துறையில் முன்னணியில் உள்ள பிரபலங்கள் விலை அதிகமுள்ள சொகுசு கார்கள் வாங்கி வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி பல கோடி மதிப்புள்ள பல கார்களை வைத்துள்ளார்.\nஇருப்பினும் அவருக்கு மாட்டு வண்டியில் செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அது தற்போது தான் அவருக்கு நிறைவேறியுள்ளது.\nஅந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். மேலும் அதற்குமுன் பேருந்தில் பயனித்தது பற்றியும் அவர் கூறியுள்ளார்.\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற நடிகர் Reviewed by CineBM on 07:31 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண��பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232260358.69/wet/CC-MAIN-20190527005538-20190527031538-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}